‘நீர்ப்பறவை’யில் நீக்கப்பட்ட வார்த்தைகள்..
நீர்ப்பறவை திரைப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இத்திரைப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுதியிருந்தார்.இதில் ஒரு பாடலில் பைபிள் சொற்களை வைத்து பாட்டெழுதியிருந்தார். இதற்கு கிறிஸ்துவர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியது. இப்போது, அந்த பாடலில் இடம் பெற்ற சில வார்த்தைகளை நீக்கியிருக்கிறார்கள். பேரா.எஸ்ரா சற்குணம் அவர்களின் வேண்டுகோளை ஏற்று,‘நீர்ப்பறவை’…