1. Home
  2. corono

Tag: corono

நன்கொடை அளியுங்கள், ஷாரூக்கான் வேண்டுகோள்

நன்கொடை அளியுங்கள், ஷாரூக்கான் வேண்டுகோள்

கொரானோ ஊரடங்கு காரணமாக சுகாதாரப் பணியாளர்களுக்கு அவர்களைத் தற்காத்துக் கொள்ள, PPE கிட்டுகள் மற்றும் சில மருத்துவ உபகரணங்கள் தேவைப்படுகிறது. அவற்றை வாங்குவதற்காக ஒவ்வொருவரும் நன்கொடை அளிக்க வேண்டுமென ஹிந்தி நடிகர் ஷாரூக்கான் கேட்டுக் கொண்டுள்ளார். ஷாரூக்கான் ஏற்கெனவே பல்வேறு நலத்திட்ட உதவிகளை இந்த கொரானோ ஊரடங்கு காலத்தில்…

தமிழ் தொழிலாளர்களுக்கு 2 லட்சம் அளித்தார் காஜல் அகர்வால்

தமிழ் தொழிலாளர்களுக்கு 2 லட்சம் அளித்தார் காஜல் அகர்வால்

தெலுங்குத் திரைப்படத் தொழிலாளர்களுக்கு மட்டும் கொரானோ நிவாரண நிதியாக காஜல் அகர்வால் 2 லட்சம் ரூபாய் ரூபாய் கொடுத்தார் என செய்தி வெளியிட்டிருந்தோம். அதையடுத்து காஜல் அகர்வால் தரப்பிலிருந்து தமிழ் தொழிலளார்களுக்கும் அளித்துள்ளோம் என செய்தியை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்கள். தெலுங்கு திரைப்படத் தொழிலாளர்களுக்கு 2 லட்சம், பெப்ஸி தொழிலாளர்களுக்கு 2…

தமிழ் தொழிலாளர்களை கண்டு கொள்ளாத காஜல் அகர்வால்

தமிழ் தொழிலாளர்களை கண்டு கொள்ளாத காஜல் அகர்வால்

கொரானோ வைரஸ் காரணமாக பல்வேறு துறைகளிலும் தினசரி வேலை செய்வோர் வேலை இல்லாமல் வருமானத்தை இழந்து வருகிறார்கள். அவர்களில் சினிமா துறை தொழிலாளர்களும் உள்ளார்கள். படப்பிடிப்பு நடந்தால் மட்டுமே அவர்களுக்கு தினச் சம்பளம் கிடைக்கும். படப்பிடிப்பு இல்லை என்றால் அவர்களுக்கு வேலை கிடையாது, வருமானமும் கிடையாது. தமிழ்த் திரைப்படத்…

சந்திக்க முடியவில்லை, தனுஷ் அக்காவின் வருத்தம்

சந்திக்க முடியவில்லை, தனுஷ் அக்காவின் வருத்தம்

கொரானோ வைரஸ் அச்சத்தால் விதிக்கப்பட்ட 21 நாள் ஊரடங்கு உத்தரவால் சமூக விலகலைப் பலரும் கடைபிடித்து வருகின்றனர். ஒரே ஊரில் இருந்தால் கூட தங்களுடன் பிறந்தவர்களையும், உறவினர்களையும், நண்பர்களையும் பார்க்காமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். நடிகர் தனுஷ் குடும்பத்தினர் அனைவரும் சென்னையில்தான் உள்ளனர். அண்ணன் செல்வராகவன், அப்பா கஸ்தூரிராஜா,…

கொரானோ நிதியுதவி – அஜித்தை பின்னுக்குத் தள்ளிய ராகவா லாரன்ஸ்

கொரானோ நிதியுதவி – அஜித்தை பின்னுக்குத் தள்ளிய ராகவா லாரன்ஸ்

கொரானோ வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமையை சமாளிக்க பல்வேறு தரப்பினரும் நிதியுதவி வழங்கி வருகிறார்கள்.  மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு தவிர தங்கள் துறை சார்ந்த சினிமா சங்கங்களுக்கும் நடிகர்கள், நடிகைகள் உதவி அளித்து வருகிறார்கள். நடிகர் அஜித் இரு தினங்களுக்கு முன்பு மொத்தமாக 1.25 கோடி…

அஜித் வழியை மற்றவர்கள் பின்பற்றுவார்களா ?

அஜித் வழியை மற்றவர்கள் பின்பற்றுவார்களா ?

கொரானோ வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள சிக்கலைத் தீர்க்க நிதியுதவியை மத்திய அரசும், மாநில அரசும் கோரின. தமிழ் சினிமா நடிகர்களில் சிவகார்த்திகேயன்தான் முதன் முதலில் தமிழக அரசுக்காக 25 லட்ச ரூபாய் நிதியுதவியை அளித்தார். அதன்பிறகு இன்று நடிகர் அஜித் மாநில அரசுக்கு 50 லட்சம், மத்திய…

கொரானோக்குப் பிறகு – காஜல் அகர்வால் தந்த அற்புத யோசனை

கொரானோக்குப் பிறகு – காஜல் அகர்வால் தந்த அற்புத யோசனை

கொரானோ வைரஸ் பரவலால் 21 நாள் ஊரடங்கில் 13 நாட்களைக் கடந்திருக்கிறோம். இந்த நாட்களில் அத்தியாவசியப் பொருட்கள் தவிர வேறு எந்தவிதமான வியாபாரமும் நடைபெறவில்லை. இந்த ஊரடங்கு 21 நாள் வரை நீடித்த பின் தளர்த்தப்படுமா அல்லது மீண்டும் நீட்டிக்கப்படுமா என்ற குழப்பத்தில் மக்கள் இருக்கிறார்கள். ஊரடங்கு முடிந்தபின்…

கொரானோ அட்வைஸ் – தமன்னாவின் தமிழ் வீடியோ

கொரானோ அட்வைஸ் – தமன்னாவின் தமிழ் வீடியோ

கொரானோ வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பல சினிமா நடிகர்கள், நடிகைகள் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வீடியோக்களை மத்திய அரசின் தகவல் ஒளிபரப்புத் துறை வெளியிட்டு வருகிறது.…

நயன்தாரா 20 லட்சம் உதவி – விஜய், அஜித் எங்கே போனார்கள் ?

நயன்தாரா 20 லட்சம் உதவி – விஜய், அஜித் எங்கே போனார்கள் ?

தமிழ் சினிமா தொழிலாளர்கள் அதிகம் கொண்ட அமைப்பு தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர் கூட்டமைப்பு. கொரானோ வைரஸ் பரவல் காரணமாக திரைப்பட படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால் இதில் உள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர். இவர்கள் தினமும் படப்பிடிப்புக்குச் சென்றால்தான் வருமானம். அதை வைத்துதான் குடும்பத்தை நடத்த…

டார்ச்சுக்கே இன்றுதான் வருகிறார் பிரதமர் – கமல்ஹாசன்

டார்ச்சுக்கே இன்றுதான் வருகிறார் பிரதமர் – கமல்ஹாசன்

இன்று ஏப்ரல் 3ம் தேதி காலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வீடியோ மூலம் ஒரு உரையாற்றினார். அதில், “கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை குறிக்கும் வகையில், வரும் ஏப்ரல் 5ம் தேதி இரவு 9 மணிக்கு வீட்டு மின்மிளக்குகளை 9 நிமிடங்கள் அணைக்க வேண்டும். 9…