1. Home
  2. corono

Tag: corono

தெலுங்கு திரைப்படத் தொழிலாளர்களுக்காக வசூலான 6 கோடி

தெலுங்கு திரைப்படத் தொழிலாளர்களுக்காக வசூலான 6 கோடி

கொரானோ வைரஸ், பலரது உழைப்புகளையும் ஓய்வெடுக்க வைத்துவிட்டது. நம் நாட்டில் தினசரி வேலைக்குச் சென்று உழைத்து, பணம் சம்பாதித்து, தங்களது குடும்பங்களைக் காப்பாற்றுபவர்கள்தான் அதிகம். சினிமாவில் பெப்ஸி என்ற தொழிலாளர் அமைப்பில் 24 தொழிலாளர் சங்கங்கள் உள்ளன. அதில் ஆயிரக்கணக்கான உறுப்பினர்களுக்கு படப்பிடிப்பு நடந்தால் மட்டும்தான் வருமானம். எனவே,…

முதல்வர் நிவாரண நிதி – முதலில் கொடுத்த சிவகார்த்திகேயன்

முதல்வர் நிவாரண நிதி – முதலில் கொடுத்த சிவகார்த்திகேயன்

கொரானோ வைரஸ் தாக்கத்தால் உலக நாடுகளின் பொருளாதாரம் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. பல்வேறு நாடுகளும் பல முயற்சிகளை எடுத்து வருகின்றன. இந்தியாவில் பிரதமர், அந்தந்த மாநில முதல்வர்கள் பலர் நிவாரண உதவிகளையும், நிதியுதவிகளையும் வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். தெலுங்குத் திரையுலகத்தில் நடிகர்கள் கோடி கோடிகளாக நிதியுதவியை அறிவித்துக்…

தினமும் 250 பேருக்கு உணவளிக்கும் பிரகாஷ்ராஜ்

தினமும் 250 பேருக்கு உணவளிக்கும் பிரகாஷ்ராஜ்

சினிமாவில் வில்லன்களாக நடிப்பவர்களை கெட்டவர்கள் என்றே பார்த்து வளர்ந்த சமூகம் இது. கதாநாயக நடிகர்கள் என்ன நடந்தாலும் அமைதியாக இருக்க வில்லன் நடிகரான பிரகாஷ்ராஜ் அவரது அறக்கட்டளை மூலம் தினமும் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது. கொரானோவால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை, பாண்டிச்சேரி, கம்மம் ஆகிய ஊர்களில்…

நிவாரண நிதி – அமைதி காக்கும் கமல்ஹாசன், விஜய், அஜித்

நிவாரண நிதி – அமைதி காக்கும் கமல்ஹாசன், விஜய், அஜித்

கொரானோ வைரஸ் பரவல் காரணமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதற்காக கோடிக்கணக்கான ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இந்தியப் பிரதமரும், தமிழக முதல்வரும் மக்களிடம் நிவாரண நிதி, உதவிகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்கள். ஹிந்தித் திரையுலகத்தைச் சேர்ந்த ஹிந்தி நடிகர் அக்ஷய்குமார் அதிகபட்சமாக…

நோட்டீஸ் சர்ச்சைகளுக்கு நடிகை கௌதமி விளக்கம்

நோட்டீஸ் சர்ச்சைகளுக்கு நடிகை கௌதமி விளக்கம்

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வீட்டில் சென்னை மாநகராட்சி சார்பில் கொரானோ தனிமைப்படுத்துதல் நோட்டீஸ் ஒட்டப்பட்டு பின் அகற்றப்பட்டது. அதற்கு கமல்ஹாசனும் விளக்க அறிக்கை ஒன்றைக் கொடுத்தார். நடிகை கௌதமி, கமல்ஹாசனுடன் வசித்த போது கமல்ஹாசன் முகவரியைத்தான் தன் முகவரியாக பாஸ்போர்ட்டில் கொடுத்துள்ளார். அதனடிப்படையில்தான் நேற்று…

கொரானோ மருத்துவமனையாக மாறும் ரயில் பெட்டிகள்

கொரானோ மருத்துவமனையாக மாறும் ரயில் பெட்டிகள்

கொரானோ வைரஸ் பரவல் மேலும் அதிகமாகலாம் என்ற அச்சத்தில் மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒரு கட்டமாக இந்திய ரயில்வே துறையில் உள்ள ரயில் பெட்டிகளை மருத்துவமனைகளாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றை தனிப்படுத்தப்பட்ட கொரானோ வார்டுகளாக பயன்படுத்த உள்ளார்கள். அனைத்து…

கொரானோ – பிரதமர் நிவாரண நிதிக்கு 25 கோடி தரும் அக்ஷய்குமார்

கொரானோ – பிரதமர் நிவாரண நிதிக்கு 25 கோடி தரும் அக்ஷய்குமார்

கொரானோ வைரஸ் பரவலால் உலக நாடுகள் பலவும் பாதிக்கப்பட்டுள்ளன. அதற்காக பல கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்தியாவில் 21 நாள் ஊரடங்கும் பல்வேறு திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சற்று முன்னர் டிவிட்டர் மூலம் நிதி அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.…

கொரானோ பரவல் – உலக நிலவரத்தைக் காட்டும் ‘கூகுள் மேப்’

கொரானோ பரவல் – உலக நிலவரத்தைக் காட்டும் ‘கூகுள் மேப்’

உலக அளவில் கொரானோ வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரானோ முதன்முதலில் பரவ ஆரம்பித்த சீனா நாட்டில் அது தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. அதே சமயம், அங்கிருந்து உலகம் முழுவதுமே தற்போது பரவிவிட்டது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி நாடுதான் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது- பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை…

பெப்ஸி தொழிலாளர்களுக்கு சூர்யா குடும்பத்தினர் 10 லட்சம் நன்கொடை

பெப்ஸி தொழிலாளர்களுக்கு சூர்யா குடும்பத்தினர் 10 லட்சம் நன்கொடை

கொரானோ வைரஸ் காரணமாக சினிமா படப்பிடிப்புகள் மார்ச் 31ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பெப்ஸி தலைவரான ஆர்.கே. செல்வமணி, பெப்ஸி உறுப்பினர்களாக உள்ள 25 ஆயிரம் தொழிலாளர்கள் சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்கள் தினமும் வேலைக்குச் சென்றால்தான் வாழ்க்கை நடத்தும் சூழலில் உள்ளனர். அவர்களுக்கு உதவ…

ரஜினிகாந்த் டிவீட்டுகளை நீக்கிய டிவிட்டர், ரசிகர்கள் அதிர்ச்சி

ரஜினிகாந்த் டிவீட்டுகளை நீக்கிய டிவிட்டர், ரசிகர்கள் அதிர்ச்சி

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரானோ வைரஸ் அச்சம் காரணமாக பல்வேறு நாடுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அவற்றில் ஒன்றாக இன்று இந்தியாவில் ஒரு நாள் மக்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள சுய ஊரடங்கை பின்பற்ற வேண்டுமென இந்தியப் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். இன்று காலை…