இது யார் வரைந்த ஓவியம் தெரியுமா ?
கொரானோ நோய் உலகையே வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு நாளும் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆயிரமாயிரம் என கூடிக் கொண்டே போகிறது. அனைவரும் வீட்டிலேயே இருங்கள், வெளியே போகாதீர்கள் என பலரும் குரல் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், அதையெல்லாம் சிலர் கேட்பதாகவே…