கொரானோ தொற்று, மருத்துவமனை சிகிச்சையில் கமல்ஹாசன்
நடிகர் கமல்ஹாசனுக்கு கொரானோ தொற்று ஏற்பட்டு மருத்துவமனை சிகிச்சையில் உள்ளார். தனக்கு கொரானோ பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக
நடிகர் கமல்ஹாசனுக்கு கொரானோ தொற்று ஏற்பட்டு மருத்துவமனை சிகிச்சையில் உள்ளார். தனக்கு கொரானோ பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக
தமிழ்நாட்டில் கொரானோ நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர்
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழ்நாடு சட்டப் பேரவைக் கூட்டம் நடைபெற்ற கலைவாணர் அரங்கிலுள்ள முதல்வர் அறையில்,
கொரானோ பணியில் உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு மற்றும், இரண்டாம் அலையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு
கொரானோ நோய் தொற்று தமிழ் சினிமாவில் இதுவரை எந்த ஒரு பிரபலத்தையும் பாதிக்கவில்லை என்றுதான் நினைத்திருந்தோம். ஆனால், கொரானோ தொற்றால் பாதிக்கப்பட்டு சத்தமில்லாமல் ஆயுர்வேத சிகிச்சை பெற்று அதிலிருந்து குணமடைந்து வந்திருக்கிறார் நடிகர் விஷால். அது பற்றி டிவிட்டரில் அவர் தெரிவித்துள்ளதாவது, “ஆமாம், உண்மைதான். என்னுடைய அப்பாவிற்கு பாசிட்டிவ்…
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஆன்ட்ரியா இன்று இன்ஸ்டாகிராமில் எழுதியுள்ள ஒரு பதிவு பலரையும் நிச்சயம் யோசிக்க வைத்திருக்கும். கொரானோ ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பற்றியும், தனத வீட்டின் அருகில்…
கொரானோ ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாட்களில் இருந்து சினிமா படப்பிடிப்புகள், பின் தயாரிப்புப் பணிகள் என எதுவுமே நடைபெறவில்லை. கடந்த வாரம் பின் தயாரிப்புப் பணிகளை மட்டும் நடத்திக் கொள்ள அனுமதிக் கொடுக்க வேண்டும் என தமிழக அரசை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் கேட்டுக் கொண்டார்கள். அதையடுத்து இன்று முதல்…
கொரானோ ஊரடங்கில், படப்பிடிப்பு இல்லாததால், சினிமா நடிகர்கள், நடிகைகள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள். உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள், சமையல் செய்யும் வீடியோக்களை நடிகைகள் அதிகம் பகிர்கிறார்கள். ஆனால், நடிகை கீர்த்தி பாண்டியன் வித்தியாசமாக விவசாயம் செய்வதில் இறங்கிவிட்டார். தமிழில் கடந்த வருடம் வெளிவந்த ‘தும்பா’ படத்தின் மூலம் அறிமுகமானவர்…
கொரானோவுக்காக பணியாற்றும் தொழிலாளர்களுக்கு நிதி திரட்டுவதற்காக, ‘ஐ பார் இந்தியா’ நிகழ்ச்சியில், ஹிந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷனும் பங்கேற்றார். மே 3ம் தேதி இந்தியா மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து 85 நட்சத்திரங்கள் நேரடியாகப் பாடினார்கள். இரவு 7.30 மணிக்கு பேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சி. பியானோ…
கொரானோவுக்காக பணியாற்றும் தொழிலாளர்களுக்கு நிதி திரட்டுவதற்காக, ‘ஐ பார் இந்தியா’ நிகழ்ச்சியில், ஹிந்தி நடிகர் ஆமீர்கான் அவரது மனைவி கிரண் ராவ் ஆகியோர் ‘கிளாசிக்’ பாடல்களைப் பாடினார்கள். மே 3ம் தேதி இந்தியா மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து 85 நட்சத்திரங்கள் நேரடியாகப் பாடினார்கள். இரவு 7.30 மணிக்கு பேஸ்புக்கில்…