கோஸ்டி – விமர்சனம்
கல்யாண் இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையமைப்பில், காஜல் அகர்வால், யோகிபாபு, கேஎஸ் ரவிக்குமார் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
கல்யாண் இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையமைப்பில், காஜல் அகர்வால், யோகிபாபு, கேஎஸ் ரவிக்குமார் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
லைக்கா நிறுவனம் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், மற்றும் பலர் நடிக்கும் படம் ‘இந்தியன் 2’.
லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘இந்தியன் 2’.
லைக்கா தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘இந்தியன் 2’.
ஜெப்ரி கீ சின் இயக்கத்தில் சாம் சி.எஸ், இசையமைப்பில், விஷ்ணு மஞ்சு, காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள படம் அனு அன்ட் அர்ஜுன்
வெங்கட்பிரபு இயக்கத்தில் காஜல் அகர்வால் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் வெப் சீரிஸ் லைவ் டெலிகாஸ்ட். நாளை பிப்ரவரி 12ம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டாரில்
பாலிவுட் நடிகைகளுக்கும் மாலத் தீவிற்கும் ஏதோ பூர்வ ஜென்ம தொடர்பு இருக்கிறது போலிருக்கிறது. எங்காவது ஓய்வெடுக்க வேண்டும் என்றால் உடனடியாக மாலத் தீவிற்குச் சென்றுவிடுகிறார்கள். தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் காஜல் அகர்வாலுக்கும் கௌதம் கிச்லுவுக்கும் அக்டோபர் மாதம் 30ம் தேதி திருமணம் நடைபெற்றது. தெலுங்கில்…
தெலுங்குத் திரைப்படத் தொழிலாளர்களுக்கு மட்டும் கொரானோ நிவாரண நிதியாக காஜல் அகர்வால் 2 லட்சம் ரூபாய் ரூபாய் கொடுத்தார் என செய்தி வெளியிட்டிருந்தோம். அதையடுத்து காஜல் அகர்வால் தரப்பிலிருந்து தமிழ் தொழிலளார்களுக்கும் அளித்துள்ளோம் என செய்தியை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்கள். தெலுங்கு திரைப்படத் தொழிலாளர்களுக்கு 2 லட்சம், பெப்ஸி தொழிலாளர்களுக்கு 2…
கொரானோ வைரஸ் காரணமாக பல்வேறு துறைகளிலும் தினசரி வேலை செய்வோர் வேலை இல்லாமல் வருமானத்தை இழந்து வருகிறார்கள். அவர்களில் சினிமா துறை தொழிலாளர்களும் உள்ளார்கள். படப்பிடிப்பு நடந்தால் மட்டுமே அவர்களுக்கு தினச் சம்பளம் கிடைக்கும். படப்பிடிப்பு இல்லை என்றால் அவர்களுக்கு வேலை கிடையாது, வருமானமும் கிடையாது. தமிழ்த் திரைப்படத்…
கொரானோ வைரஸ் பரவலால் 21 நாள் ஊரடங்கில் 13 நாட்களைக் கடந்திருக்கிறோம். இந்த நாட்களில் அத்தியாவசியப் பொருட்கள் தவிர வேறு எந்தவிதமான வியாபாரமும் நடைபெறவில்லை. இந்த ஊரடங்கு 21 நாள் வரை நீடித்த பின் தளர்த்தப்படுமா அல்லது மீண்டும் நீட்டிக்கப்படுமா என்ற குழப்பத்தில் மக்கள் இருக்கிறார்கள். ஊரடங்கு முடிந்தபின்…