1. Home
  2. tamil cinema

Tag: tamil cinema

யுடியூப் சேனல் ஆரம்பிக்கும் ஹன்சிகா

யுடியூப் சேனல் ஆரம்பிக்கும் ஹன்சிகா

சினிமா பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில்தான் செயல்படுவார்கள். பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் என அவற்றில் தங்களைப் பற்றிய சில விவரங்களை அடிக்கடி பதிவிட்டுக் கொண்டிருப்பார்கள். ஒரு சிலர் மட்டும்தான் யு டியூப் வீடியோ தளத்திலும் கணக்கு வைத்திருக்கிறார்கள். தனிப்பட்ட வீடியோ கணக்காக இல்லாமல் அவை வேறு வடிவிலான தளங்களாகத்தான்…

கொரானோ அட்வைஸ் – தமன்னாவின் தமிழ் வீடியோ

கொரானோ அட்வைஸ் – தமன்னாவின் தமிழ் வீடியோ

கொரானோ வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பல சினிமா நடிகர்கள், நடிகைகள் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வீடியோக்களை மத்திய அரசின் தகவல் ஒளிபரப்புத் துறை வெளியிட்டு வருகிறது.…

நயன்தாரா 20 லட்சம் உதவி – விஜய், அஜித் எங்கே போனார்கள் ?

நயன்தாரா 20 லட்சம் உதவி – விஜய், அஜித் எங்கே போனார்கள் ?

தமிழ் சினிமா தொழிலாளர்கள் அதிகம் கொண்ட அமைப்பு தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர் கூட்டமைப்பு. கொரானோ வைரஸ் பரவல் காரணமாக திரைப்பட படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால் இதில் உள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர். இவர்கள் தினமும் படப்பிடிப்புக்குச் சென்றால்தான் வருமானம். அதை வைத்துதான் குடும்பத்தை நடத்த…

தமிழ்ப் படங்களில் நடிக்க கதை கேட்கும் பூஜா ஹெக்டே

தமிழ்ப் படங்களில் நடிக்க கதை கேட்கும் பூஜா ஹெக்டே

மிஷ்கின் இயக்கத்தில், ஜீவா கதாநாயகனாக நடித்து வெளிவந்த ‘முகமூடி’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன்பின் தமிழ்ப் படங்களில் அவர் நடிக்கவேயில்லை. தெலுங்கு, ஹிந்தி என வேறு பக்கம் போய்விட்டார். ஹரி இயக்கத்தில், சூர்யா நடிக்க உள்ள ‘அருவா’ படத்தில் பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார் என…

தெலுங்கு திரைப்படத் தொழிலாளர்களுக்காக வசூலான 6 கோடி

தெலுங்கு திரைப்படத் தொழிலாளர்களுக்காக வசூலான 6 கோடி

கொரானோ வைரஸ், பலரது உழைப்புகளையும் ஓய்வெடுக்க வைத்துவிட்டது. நம் நாட்டில் தினசரி வேலைக்குச் சென்று உழைத்து, பணம் சம்பாதித்து, தங்களது குடும்பங்களைக் காப்பாற்றுபவர்கள்தான் அதிகம். சினிமாவில் பெப்ஸி என்ற தொழிலாளர் அமைப்பில் 24 தொழிலாளர் சங்கங்கள் உள்ளன. அதில் ஆயிரக்கணக்கான உறுப்பினர்களுக்கு படப்பிடிப்பு நடந்தால் மட்டும்தான் வருமானம். எனவே,…

முதல்வர் நிவாரண நிதி – முதலில் கொடுத்த சிவகார்த்திகேயன்

முதல்வர் நிவாரண நிதி – முதலில் கொடுத்த சிவகார்த்திகேயன்

கொரானோ வைரஸ் தாக்கத்தால் உலக நாடுகளின் பொருளாதாரம் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. பல்வேறு நாடுகளும் பல முயற்சிகளை எடுத்து வருகின்றன. இந்தியாவில் பிரதமர், அந்தந்த மாநில முதல்வர்கள் பலர் நிவாரண உதவிகளையும், நிதியுதவிகளையும் வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். தெலுங்குத் திரையுலகத்தில் நடிகர்கள் கோடி கோடிகளாக நிதியுதவியை அறிவித்துக்…

தினமும் 250 பேருக்கு உணவளிக்கும் பிரகாஷ்ராஜ்

தினமும் 250 பேருக்கு உணவளிக்கும் பிரகாஷ்ராஜ்

சினிமாவில் வில்லன்களாக நடிப்பவர்களை கெட்டவர்கள் என்றே பார்த்து வளர்ந்த சமூகம் இது. கதாநாயக நடிகர்கள் என்ன நடந்தாலும் அமைதியாக இருக்க வில்லன் நடிகரான பிரகாஷ்ராஜ் அவரது அறக்கட்டளை மூலம் தினமும் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது. கொரானோவால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை, பாண்டிச்சேரி, கம்மம் ஆகிய ஊர்களில்…

நிவாரண நிதி – அமைதி காக்கும் கமல்ஹாசன், விஜய், அஜித்

நிவாரண நிதி – அமைதி காக்கும் கமல்ஹாசன், விஜய், அஜித்

கொரானோ வைரஸ் பரவல் காரணமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதற்காக கோடிக்கணக்கான ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இந்தியப் பிரதமரும், தமிழக முதல்வரும் மக்களிடம் நிவாரண நிதி, உதவிகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்கள். ஹிந்தித் திரையுலகத்தைச் சேர்ந்த ஹிந்தி நடிகர் அக்ஷய்குமார் அதிகபட்சமாக…

நோட்டீஸ் சர்ச்சைகளுக்கு நடிகை கௌதமி விளக்கம்

நோட்டீஸ் சர்ச்சைகளுக்கு நடிகை கௌதமி விளக்கம்

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வீட்டில் சென்னை மாநகராட்சி சார்பில் கொரானோ தனிமைப்படுத்துதல் நோட்டீஸ் ஒட்டப்பட்டு பின் அகற்றப்பட்டது. அதற்கு கமல்ஹாசனும் விளக்க அறிக்கை ஒன்றைக் கொடுத்தார். நடிகை கௌதமி, கமல்ஹாசனுடன் வசித்த போது கமல்ஹாசன் முகவரியைத்தான் தன் முகவரியாக பாஸ்போர்ட்டில் கொடுத்துள்ளார். அதனடிப்படையில்தான் நேற்று…

கொரானோ – பிரதமர் நிவாரண நிதிக்கு 25 கோடி தரும் அக்ஷய்குமார்

கொரானோ – பிரதமர் நிவாரண நிதிக்கு 25 கோடி தரும் அக்ஷய்குமார்

கொரானோ வைரஸ் பரவலால் உலக நாடுகள் பலவும் பாதிக்கப்பட்டுள்ளன. அதற்காக பல கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்தியாவில் 21 நாள் ஊரடங்கும் பல்வேறு திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சற்று முன்னர் டிவிட்டர் மூலம் நிதி அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.…