1. Home
  2. tamil cinema

Tag: tamil cinema

தமிழ்ப் படங்களில் நடிக்க கதை கேட்கும் பூஜா ஹெக்டே

தமிழ்ப் படங்களில் நடிக்க கதை கேட்கும் பூஜா ஹெக்டே

மிஷ்கின் இயக்கத்தில், ஜீவா கதாநாயகனாக நடித்து வெளிவந்த ‘முகமூடி’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன்பின் தமிழ்ப் படங்களில் அவர் நடிக்கவேயில்லை. தெலுங்கு, ஹிந்தி என வேறு பக்கம் போய்விட்டார். ஹரி இயக்கத்தில், சூர்யா நடிக்க உள்ள ‘அருவா’ படத்தில் பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார் என…

தெலுங்கு திரைப்படத் தொழிலாளர்களுக்காக வசூலான 6 கோடி

தெலுங்கு திரைப்படத் தொழிலாளர்களுக்காக வசூலான 6 கோடி

கொரானோ வைரஸ், பலரது உழைப்புகளையும் ஓய்வெடுக்க வைத்துவிட்டது. நம் நாட்டில் தினசரி வேலைக்குச் சென்று உழைத்து, பணம் சம்பாதித்து, தங்களது குடும்பங்களைக் காப்பாற்றுபவர்கள்தான் அதிகம். சினிமாவில் பெப்ஸி என்ற தொழிலாளர் அமைப்பில் 24 தொழிலாளர் சங்கங்கள் உள்ளன. அதில் ஆயிரக்கணக்கான உறுப்பினர்களுக்கு படப்பிடிப்பு நடந்தால் மட்டும்தான் வருமானம். எனவே,…

முதல்வர் நிவாரண நிதி – முதலில் கொடுத்த சிவகார்த்திகேயன்

முதல்வர் நிவாரண நிதி – முதலில் கொடுத்த சிவகார்த்திகேயன்

கொரானோ வைரஸ் தாக்கத்தால் உலக நாடுகளின் பொருளாதாரம் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. பல்வேறு நாடுகளும் பல முயற்சிகளை எடுத்து வருகின்றன. இந்தியாவில் பிரதமர், அந்தந்த மாநில முதல்வர்கள் பலர் நிவாரண உதவிகளையும், நிதியுதவிகளையும் வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். தெலுங்குத் திரையுலகத்தில் நடிகர்கள் கோடி கோடிகளாக நிதியுதவியை அறிவித்துக்…

தினமும் 250 பேருக்கு உணவளிக்கும் பிரகாஷ்ராஜ்

தினமும் 250 பேருக்கு உணவளிக்கும் பிரகாஷ்ராஜ்

சினிமாவில் வில்லன்களாக நடிப்பவர்களை கெட்டவர்கள் என்றே பார்த்து வளர்ந்த சமூகம் இது. கதாநாயக நடிகர்கள் என்ன நடந்தாலும் அமைதியாக இருக்க வில்லன் நடிகரான பிரகாஷ்ராஜ் அவரது அறக்கட்டளை மூலம் தினமும் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது. கொரானோவால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை, பாண்டிச்சேரி, கம்மம் ஆகிய ஊர்களில்…

நிவாரண நிதி – அமைதி காக்கும் கமல்ஹாசன், விஜய், அஜித்

நிவாரண நிதி – அமைதி காக்கும் கமல்ஹாசன், விஜய், அஜித்

கொரானோ வைரஸ் பரவல் காரணமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதற்காக கோடிக்கணக்கான ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இந்தியப் பிரதமரும், தமிழக முதல்வரும் மக்களிடம் நிவாரண நிதி, உதவிகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்கள். ஹிந்தித் திரையுலகத்தைச் சேர்ந்த ஹிந்தி நடிகர் அக்ஷய்குமார் அதிகபட்சமாக…

நோட்டீஸ் சர்ச்சைகளுக்கு நடிகை கௌதமி விளக்கம்

நோட்டீஸ் சர்ச்சைகளுக்கு நடிகை கௌதமி விளக்கம்

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வீட்டில் சென்னை மாநகராட்சி சார்பில் கொரானோ தனிமைப்படுத்துதல் நோட்டீஸ் ஒட்டப்பட்டு பின் அகற்றப்பட்டது. அதற்கு கமல்ஹாசனும் விளக்க அறிக்கை ஒன்றைக் கொடுத்தார். நடிகை கௌதமி, கமல்ஹாசனுடன் வசித்த போது கமல்ஹாசன் முகவரியைத்தான் தன் முகவரியாக பாஸ்போர்ட்டில் கொடுத்துள்ளார். அதனடிப்படையில்தான் நேற்று…

கொரானோ – பிரதமர் நிவாரண நிதிக்கு 25 கோடி தரும் அக்ஷய்குமார்

கொரானோ – பிரதமர் நிவாரண நிதிக்கு 25 கோடி தரும் அக்ஷய்குமார்

கொரானோ வைரஸ் பரவலால் உலக நாடுகள் பலவும் பாதிக்கப்பட்டுள்ளன. அதற்காக பல கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்தியாவில் 21 நாள் ஊரடங்கும் பல்வேறு திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சற்று முன்னர் டிவிட்டர் மூலம் நிதி அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.…

யு டியூப் – டாப் 10 தமிழ் சினிமா பாடல்கள்

யு டியூப் – டாப் 10 தமிழ் சினிமா பாடல்கள்

இன்றைய இணைய உலகில் யு டியூப் வீடியோ வலைதளத்திற்கு தனிப் பெரும் வரவேற்பு இருக்கிறது. பல்வேறு தரப்பினரும் அதை வெகுவாகப் பயன்படுத்தி வருகிறார்கள்.  தமிழ் சினிமாவில் ‘3’ படத்தில் இடம் பெற்ற ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் யு டியுபில் புதிய சாதனையைப் படைத்த பிறகு யு டியூபை…

வீட்டிலேயே உடற்பயிற்சி செய்யும் ஹீரோயின்கள்

வீட்டிலேயே உடற்பயிற்சி செய்யும் ஹீரோயின்கள்

கொரோனோ வைரஸ் அச்சம் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டுவிட்டன, படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. பல முன்னணி நடிகைகள் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சப்படுகிறார்கள். பலரும் ஜிம்களுக்கு சென்று உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.  ஆனாலும், கொரோனோ அச்சத்தால் யாரும் எங்கும் வெளியில் செல்லாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள். இருந்தாலும் வீட்டிலேயே…

மார்ச் 31 வரை தியேட்டர்களை மூட அரசு உத்தரவு

மார்ச் 31 வரை தியேட்டர்களை மூட அரசு உத்தரவு

உலகம் முழுவதும் கொரானோ வைரஸ் தாக்குதலால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அது மேலும் பரவாமல் தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் வரும் மார்ச் 31ம் தேதி வரை அனைத்து தியேட்டர்களையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே எல்லையோரத்தில் உள்ள 16 மாவட்டங்களில் உள்ள தியேட்டர்களை மூட…