ஹீரோயின்களின் அறிமுகப் படங்கள்
சில முக்கிய நடிகைகள் நாயகியாக அறிமுகமான படங்கள் 1. மாதுரி தேவி – அம்பிகாபதி (1937) 2. அஞ்சலி தேவி – மகாத்மா உடங்கர் (1947) 3. பத்மினி – வேதாள உலகம் (1948) 4. பானுமதி – (1949) 5. விஜயந்திமாலா – வாழ்க்கை (1949)…
சில முக்கிய நடிகைகள் நாயகியாக அறிமுகமான படங்கள் 1. மாதுரி தேவி – அம்பிகாபதி (1937) 2. அஞ்சலி தேவி – மகாத்மா உடங்கர் (1947) 3. பத்மினி – வேதாள உலகம் (1948) 4. பானுமதி – (1949) 5. விஜயந்திமாலா – வாழ்க்கை (1949)…
தமிழ்சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுனமான 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ படங்களின் அவர்களது அப்டேட்களை தெரிவித்துள்ளனர். விஜய், விஜய்சேதுபதி இணைந்து நடித்துள்ள 'மாஸ்டர்' படத்தின் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் ஆரம்பமாகியுள்ளது. விக்ரம் நடிக்கும் 'கோப்ரா' படத்தின் ஷுட்டிங் 90 நாட்கள் முடிந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் 25% மட்டுமே…
சினிமாவில் திருமணம் முடிந்தபின் நடிகைகளை நாயகியாக நடிக்க வைக்கத் தயங்குவார்கள். திருமணம் முடிந்தபின் அவர்களுக்கு இமேஜ் குறைந்துவிடும் என்பதுதான் காலம் காலமாக சினிமாவில் இருந்து வருகிறது. ஆனாலும், திருமணத்திற்குப் பின் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் வெற்றிப் படங்களில் நடித்துள்ள நடிகை சமந்தா. திருமணம் ஆன பின் நடிகைகள்…
பிரபல ஆங்கில பத்திரிகையான டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை 2019ம் ஆண்டின் பெண் பிரபலங்களில் அதிகம் விரும்பப்படும் பெண் யார் என்பதற்கான வாக்கெடுப்பு ஒன்றை நடத்தியது. அதில் நடிகை சமந்தா அதிக வாக்குகளைப் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். நடிகைகளில் அதிதி ராவ் 4வது இடத்தையும், பூஜா ஹெக்டே 5வது,…
‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்திற்குப் பிறகு விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிப்பார் என்றார்கள். ஆனால், அந்தப் படம் தற்போது கிடப்பில் போடப்பட்டுவிட்டது. தொடர்ந்து நடக்குமா என்பது சந்தேகம் என்கிறார்கள். இதனிடையே, விஜய் சேதுபதிநாயகனாக நடிக்க ‘காத்து வாக்கில ஒரு காதல்’ படத்தை இயக்க விக்னேஷ்…
A lot was written about Theri and the trailer promised a racy and riveting mass commercial entertainer. The film directed by Atlee that carried huge pre-release hype lives upto it. Theri produced by Kalaipuli S…
கிராமத்துல இருக்கிறவன் சேறுல கால வச்சால்தான் சிட்டில இருக்கிறவன் சோத்துல கைய வைக்க முடியும்…இன்னும் கூட பலருக்குத் தாங்கள் சாப்பிடும் அரிசி எப்படி வருகிறது, அதற்காக ஒரு விவசாயி எவ்வளவு கஷ்டப்படுகிறான், விவசாயத்துக்கு ஆதாரமான தண்ணீர் இல்லாமல் எவ்வளவு தவிக்கிறான், என்பதை நடு உச்சி மண்டையில் ஆணி அடித்தாற்…