1. Home
  2. covid 19

Tag: covid 19

கோவிட் 19 – ஜீ தமிழ் வழங்கிய ஆம்புலன்ஸ், இதர மருத்துவ உதவிகள்

கோவிட் 19 – ஜீ தமிழ் வழங்கிய ஆம்புலன்ஸ், இதர மருத்துவ உதவிகள்

கோவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்தும்வகையில், ZEE என்டெர்டைன்மென்ட் நிறுவனம் தமிழ்நாட்டிற்கு 45 ஆம்புலன்ஸ்களும், 12,500 PPE கிட்டுகளும் மற்றும் 80,000 தினசரி உணவுகளையும் நன்கொடையாக வழங்கியுள்ளது. இதனுடன் இந்நிறுவனம் சென்னை போலீஸ் படையினருக்கு தலா 5,000 பேஸ் ஷீல்டுகள், சர்ஜிக்கல் மாஸ்குகள் மற்றும் சானிட்டைசர்களையும் நன்கொடையாக வழங்கியுள்ளது.…

தேனீக்களும், புலம்பெயர் தொழிலாளர்களும் – ஆன்ட்ரியாவின் அதிரடிப் பதிவு

தேனீக்களும், புலம்பெயர் தொழிலாளர்களும் – ஆன்ட்ரியாவின் அதிரடிப் பதிவு

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஆன்ட்ரியா இன்று இன்ஸ்டாகிராமில் எழுதியுள்ள ஒரு பதிவு பலரையும் நிச்சயம் யோசிக்க வைத்திருக்கும். கொரானோ ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பற்றியும், தனத வீட்டின் அருகில்…

நன்கொடை அளியுங்கள், ஷாரூக்கான் வேண்டுகோள்

நன்கொடை அளியுங்கள், ஷாரூக்கான் வேண்டுகோள்

கொரானோ ஊரடங்கு காரணமாக சுகாதாரப் பணியாளர்களுக்கு அவர்களைத் தற்காத்துக் கொள்ள, PPE கிட்டுகள் மற்றும் சில மருத்துவ உபகரணங்கள் தேவைப்படுகிறது. அவற்றை வாங்குவதற்காக ஒவ்வொருவரும் நன்கொடை அளிக்க வேண்டுமென ஹிந்தி நடிகர் ஷாரூக்கான் கேட்டுக் கொண்டுள்ளார். ஷாரூக்கான் ஏற்கெனவே பல்வேறு நலத்திட்ட உதவிகளை இந்த கொரானோ ஊரடங்கு காலத்தில்…

விஜயகாந்த்துக்கு பவன் கல்யாண் பாராட்டு

விஜயகாந்த்துக்கு பவன் கல்யாண் பாராட்டு

கொரானோ நோய் தொற்று காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மரணமடைந்த சென்னை டாக்டர் ஒருவரது உடலை நல்லடக்கம் செய்ய விடாமல் சிலர் தடுத்து நிறுத்தியது தமிழ்நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல அரசியில், சினிமா பிரபலங்கள் அதற்கு கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், அப்படி மரணமடைபவர்களை நல்லடக்கம்…

என் கல்லூரி இடத்தைத் தருகிறேன் – விஜயகாந்த்

என் கல்லூரி இடத்தைத் தருகிறேன் – விஜயகாந்த்

கொரானோ நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தர்வளின் உடலை அடக்கம் செய்ய அந்தந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். நேற்று சென்னையில் மரணமடைந்த ஒரு டாக்டரின் உடலை அடக்கம் செய்ய அப்பகுதி மக்கள் திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்து கைகலப்பிலும் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் 20 பேர் பின்னர் கைது செய்யப்பட்டனர்.…

தமிழ் தொழிலாளர்களுக்கு 2 லட்சம் அளித்தார் காஜல் அகர்வால்

தமிழ் தொழிலாளர்களுக்கு 2 லட்சம் அளித்தார் காஜல் அகர்வால்

தெலுங்குத் திரைப்படத் தொழிலாளர்களுக்கு மட்டும் கொரானோ நிவாரண நிதியாக காஜல் அகர்வால் 2 லட்சம் ரூபாய் ரூபாய் கொடுத்தார் என செய்தி வெளியிட்டிருந்தோம். அதையடுத்து காஜல் அகர்வால் தரப்பிலிருந்து தமிழ் தொழிலளார்களுக்கும் அளித்துள்ளோம் என செய்தியை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்கள். தெலுங்கு திரைப்படத் தொழிலாளர்களுக்கு 2 லட்சம், பெப்ஸி தொழிலாளர்களுக்கு 2…

தமிழ் தொழிலாளர்களை கண்டு கொள்ளாத காஜல் அகர்வால்

தமிழ் தொழிலாளர்களை கண்டு கொள்ளாத காஜல் அகர்வால்

கொரானோ வைரஸ் காரணமாக பல்வேறு துறைகளிலும் தினசரி வேலை செய்வோர் வேலை இல்லாமல் வருமானத்தை இழந்து வருகிறார்கள். அவர்களில் சினிமா துறை தொழிலாளர்களும் உள்ளார்கள். படப்பிடிப்பு நடந்தால் மட்டுமே அவர்களுக்கு தினச் சம்பளம் கிடைக்கும். படப்பிடிப்பு இல்லை என்றால் அவர்களுக்கு வேலை கிடையாது, வருமானமும் கிடையாது. தமிழ்த் திரைப்படத்…

கொரானோ நிதியுதவி – அஜித்தை பின்னுக்குத் தள்ளிய ராகவா லாரன்ஸ்

கொரானோ நிதியுதவி – அஜித்தை பின்னுக்குத் தள்ளிய ராகவா லாரன்ஸ்

கொரானோ வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமையை சமாளிக்க பல்வேறு தரப்பினரும் நிதியுதவி வழங்கி வருகிறார்கள்.  மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு தவிர தங்கள் துறை சார்ந்த சினிமா சங்கங்களுக்கும் நடிகர்கள், நடிகைகள் உதவி அளித்து வருகிறார்கள். நடிகர் அஜித் இரு தினங்களுக்கு முன்பு மொத்தமாக 1.25 கோடி…

கொரானோவே கருணை காட்டு – விக்னேஷ் சிவன் உருக்கம்

கொரானோவே கருணை காட்டு – விக்னேஷ் சிவன் உருக்கம்

“கொரானா கோ, கோ கொரானோ, கொரானாவே திரும்பிப் போ” என பல இடங்களில் கிண்டலாகப் பேசப்பட்டாலும் உண்மையில் மக்கள் கொரானோ எப்போது ஒழிந்து போகும், எப்போது பழையபடி நம் வேலையைப் பார்க்கலாம் என்ற ஆவல்தான் பலரிடமும் உள்ளது. நேற்று இரவு இந்தியப் பிரதமரின் வேண்டுகோளின்படி நாட்டில் பலரும் அவர்களது…

நடிகர் சங்க கொரானோ நிதி வசூல் – 15 லட்சம் மட்டுமே

நடிகர் சங்க கொரானோ நிதி வசூல் – 15 லட்சம் மட்டுமே

இந்தியாவில் 21 நாள் ஊரடங்கால் பல தொழில்கள் முடக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று சினிமா துறை. தினமும் பல படங்களின் படப்பிடிப்பு நடந்த நிலையில் தற்போது எந்தப் படப்பிடிப்பும் நடக்கவில்லை. சினிமாவில் உள்ள தொழிலாளர்களின் நிலைமை வேறு. அவர்களுக்கு மாத சம்பளம் என்றெல்லாம் இல்லை. படப்பிடிப்பு நடக்கும் நாட்களில் மட்டுமே…