தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படம் கைவிடப்படும் எனக் கூறப்படுகிறது. ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ரஜினியை சந்தித்து கதையொன்றை கூறினார் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி. இரண்டாவது படமாக இவ்வளவு பெரிய பட்ஜெட் எப்படி இயக்குநர் கையாள்வார் என்ற யோசனையில் படத்தினை வேண்டாம் என…