மீண்டும் ஆரம்பமான ‘எஸ்கே 14’
24 எஎம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ‘இன்று நேற்று நாளை’ படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்கும் சிவகார்த்திகேயனின் 14வது படம் என குறிப்பிடப்பட்ட படத்தின் படப்பிடிப்பு 2018ம் ஆண்டே ஆரம்பமானது. படப்பிடிப்பு ஆரம்பமாகி கடந்த வருடம் மார்ச் மாதம் வரை…