சிறந்த தமிழ் படத் தயாரிப்பிற்கான விருதினை தட்டிச் சென்ற “ஆதார்”
சிறந்த தமிழ் படத் தயாரிப்பிற்கான விருதினை தட்டிச் சென்றது “ஆதார்” திரைப்படம்
சிறந்த தமிழ் படத் தயாரிப்பிற்கான விருதினை தட்டிச் சென்றது “ஆதார்” திரைப்படம்
கருணாஸ் கதையின் நாயகனாக நடித்த ‘ஆதார்’ திரைப்படம், சில தினங்களுக்கு முன் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்றது.
ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில், கருணாஸ், ரித்விகா, அருண் பாண்டியன், உமா ரியாஸ்கான், திலீபன், இனியா மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ஆதார்
ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் கருணாஸ் நடிப்பில் உருவாகியுள்ள 'ஆதார்' திரைப்படம் தணிக்கை செய்யப்பட்டு, 'யு/ஏ 'சான்றிதழைப்
ராம்நாத் பழனிக்குமார் இயக்கத்தில் கருணாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ஆதார்' படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
கே.கே.ஆர் சினிமாஸ் தயாரிக்க, ரா.பரமன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, காளி வெங்கட், ரித்திகா மற்றும் பலர் நடிக்கும் திரைப்படம் ‘பப்ளிக்’.
கருணாஸ் நடிப்பில் தயாராகி இருக்கும் 'ஆதார்' படத்தின் முதல் பார்வை, இன்று பொங்கலை முன்னிட்டு வெளியிடப்பட்டிருக்கிறது.
'அம்பாசமுத்திரம் அம்பானி', 'திருநாள்: ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பி. எஸ். ராம்நாத் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'ஆதார்'.
தமிழில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும், ஒன்பது விதமான ஆந்தாலஜி படமான ‘நவரசா’ படத்தின் டீஸரை வெளியிட்டு, படத்தின் வெளியீட்டு தேதியையும் அதை