பெப்ஸி தொழிலாளர்களுக்கு வீடு கட்ட விஜய் சேதுபதி 1 கோடி நிதியுதவி
திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் சார்பில் சென்னையில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்திற்கு நடிகர்விஜய் சேதுபதி ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக
திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் சார்பில் சென்னையில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்திற்கு நடிகர்விஜய் சேதுபதி ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக
கொரானோ ஊரடங்கு உத்தரவு காரணமாக தமிழ்நாட்டிலும் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், திரைப்படத் தொழிலாளர்கள் வேலை இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நிதியுதவி அளிக்குமாறு பெப்ஸி அமைப்பு சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. சில நடிகர்கள், நடிகைகள் அதற்காக உதவிகளை வழங்கினார்கள். ‘தலைவி’ படத்தில் நடிக்கும் ஹிந்தி நடிகை…
தமிழ் சினிமா தொழிலாளர்கள் அதிகம் கொண்ட அமைப்பு தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர் கூட்டமைப்பு. கொரானோ வைரஸ் பரவல் காரணமாக திரைப்பட படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால் இதில் உள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர். இவர்கள் தினமும் படப்பிடிப்புக்குச் சென்றால்தான் வருமானம். அதை வைத்துதான் குடும்பத்தை நடத்த…
கொரானோ வைரஸ் காரணமாக சினிமா படப்பிடிப்புகள் மார்ச் 31ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பெப்ஸி தலைவரான ஆர்.கே. செல்வமணி, பெப்ஸி உறுப்பினர்களாக உள்ள 25 ஆயிரம் தொழிலாளர்கள் சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்கள் தினமும் வேலைக்குச் சென்றால்தான் வாழ்க்கை நடத்தும் சூழலில் உள்ளனர். அவர்களுக்கு உதவ…