சுசீந்திரன் – விஜய் ஆண்டனி கூட்டணியின் ‘வள்ளி மயில்’
‘வள்ளி திருமணம்’ நாடகத்தை பின்புலமாகக் கொண்டு காமெடி ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக “வள்ளி மயில்” திரைப்படம் உருவாகி வருகிறது.
‘வள்ளி திருமணம்’ நாடகத்தை பின்புலமாகக் கொண்டு காமெடி ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக “வள்ளி மயில்” திரைப்படம் உருவாகி வருகிறது.
‘எதற்கும் துணிந்தவன்’ படம் மூலம் இரண்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தியேட்டர்கள் பக்கம் வந்துள்ளார் சூர்யா. இதற்கு முன்பு ஓடிடி தளங்களில்
பாண்டிராஜ் இயக்கத்தில், சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ், சூரி மற்றும் பலர் நடித்துள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ படம் நாளை மறுதினம் மார்ச் 10ம் தேதி
பாண்டிராஜ் இயக்கத்தில், இமான் இசையமைப்பில், சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ், வினய், சூரி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘எதற்கும் துணிந்தவன்’.
கே.கே.ஆர் சினிமாஸ் தயாரிக்க, ரா.பரமன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, காளி வெங்கட், ரித்திகா மற்றும் பலர் நடிக்கும் திரைப்படம் ‘பப்ளிக்’.
இரா.சரவணன் இயக்கத்தில் ஷான் ரோல்டன் இசையமைப்பில், சசிகுமார், ஜோதிகா, சமுத்திரக்கனி, சிஜா ரோஸ் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘உடன்பிறப்பே’.
எஸ்.பி ஜனநாதன் இயக்கத்தில், டி. இமான் இசையமைப்பில், விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன், ஜெகபதி பாபு, சாய் தன்ஷிகா மற்றும் பலர் நடிக்கும் படம் 'லாபம்'.
எழில் இயக்கத்தில், இமான் இசையமைப்பில், பார்த்திபன், கௌதம் கார்த்திக், சாய் பிரியா, ரோபோ சங்கர் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘யுத்த சத்தம்’.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில், இமான் இசையமைப்பில், சூர்யா நடிக்கும் 40வது படத்தின் தலைப்பு எதற்கும் துணிந்தவன்