1. Home
  2. vijayakanth

Tag: vijayakanth

‘கேப்டன் பிரபாகரன்’ மறு வெளியீடு நிகழ்ச்சி, நினைவு கூர்ந்த சினிமா பிரபலங்கள்

‘கேப்டன் பிரபாகரன்’ மறு வெளியீடு நிகழ்ச்சி, நினைவு கூர்ந்த சினிமா பிரபலங்கள்

விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’.

ஆகஸ்ட் 22ல் 4 கே டிஜிட்டல் தரத்தில் ‘கேப்டன் பிரபாகரன்’ ரிரீலீஸ்

ஆகஸ்ட் 22ல் 4 கே டிஜிட்டல் தரத்தில் ‘கேப்டன் பிரபாகரன்’ ரிரீலீஸ்

விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’.

‘4 கே’ தரத்தில் ‘கேப்டன் பிரபாகரன்’ , மீண்டும் வெளியீடு

‘4 கே’ தரத்தில் ‘கேப்டன் பிரபாகரன்’ , மீண்டும் வெளியீடு

கேப்டன் ரசிகர்களுக்கு மட்டுமல்ல அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் விதமாக அமைந்த படம் தான் கேப்டன் பிரபாகரன்.

எப்படி சமாளிக்கப் போகிறது நடிகர் சங்கம் ?

எப்படி சமாளிக்கப் போகிறது நடிகர் சங்கம் ?

விஜயகாந்த்தின் மறைவிற்கு தென்னந்திய நடிகர் சங்கத்தின் செயல்பாடுகள் அனைவரது மத்தியிலும் கடும் எதிர்ப்பலைகளை உருவாக்கி இருக்கிறது,

விஜயகாந்த் மகனுக்கு கை கொடுப்பாரா விஜய் ?

விஜயகாந்த் மகனுக்கு கை கொடுப்பாரா விஜய் ?

தனது வளர்ச்சிக்கு அச்சாரம் போட்ட விஜயகாந்த்தைப் போல, அவருடைய மகன் வளர்ச்சிக்கு விஜய் அச்சாரம் போட வேண்டும் என்று தமிழ்த் திரையுலகினர் மத்தியில் பேச்சு நிலவுகிறது.

விஜயகாந்த்துக்கு பவன் கல்யாண் பாராட்டு

விஜயகாந்த்துக்கு பவன் கல்யாண் பாராட்டு

கொரானோ நோய் தொற்று காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மரணமடைந்த சென்னை டாக்டர் ஒருவரது உடலை நல்லடக்கம் செய்ய விடாமல் சிலர் தடுத்து நிறுத்தியது தமிழ்நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல அரசியில், சினிமா பிரபலங்கள் அதற்கு கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், அப்படி மரணமடைபவர்களை நல்லடக்கம்…

என் கல்லூரி இடத்தைத் தருகிறேன் – விஜயகாந்த்

என் கல்லூரி இடத்தைத் தருகிறேன் – விஜயகாந்த்

கொரானோ நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தர்வளின் உடலை அடக்கம் செய்ய அந்தந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். நேற்று சென்னையில் மரணமடைந்த ஒரு டாக்டரின் உடலை அடக்கம் செய்ய அப்பகுதி மக்கள் திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்து கைகலப்பிலும் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் 20 பேர் பின்னர் கைது செய்யப்பட்டனர்.…