டிவிட்டர் சுயவிவரம், ‘அசுரன்’ என மாற்றிய தனுஷ்
தமிழ் சினிமா நடிகர்களில் டிவிட்டரில் 9.6 மில்லியன் பாலோயர்களை வைத்து முதலிடத்தில் இருப்பவர் தனுஷ். தேவைப்படும் போது டிவிட்டரில் தகவல்களைப்
தமிழ்த் திரையுலகில் தனக்கென தனி இடத்தை குறுகிய காலத்தில் பிடித்தவர் விஜய் சேதுபதி. சமூக வலைத்தளமான டிவிட்டர் தளத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்பு 2018ம் ஆண்டு மே மாதம் இணைந்தார். இந்த இரண்டு வருடங்களில் அவரை பாலோ செய்பவர்களின் எண்ணிக்கை 1 மில்லியனைத் தொட்டுள்ளது. அடிக்கடி வந்து டிவிட்டர்…
தமிழக அரசியலில் ஜெயலலிதா, கலைஞர் மறைவுக்குப் பிறகு அரசியல் ஆசையில் உள்ளே நுழைந்துள்ளவர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த். கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் 2018 பிப்ரவரியில் அரசியல் கட்சி ஆரம்பித்து கடந்த வருடம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலிலும் போட்டியில் இறங்கினார். ஆனால், ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிப்பேன்…
கொரானோ வந்தாலும் கூட இவர்கள் சண்டை அடங்காது என்பது போல டிவிட்டரில் இன்று விஜய் ரசிகர்களும், மகேஷ்பாபு ரசிகர்களும் ஒருவருக்கொருவர் மாறி மாறி அவர்களது அபிமான நடிகர்களின் பெயர்களை கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இரு தினங்களக்கு முன்பு ஞாயிறு அன்று டிவியில் ‘கில்லி’ படத்தை ஒளிபரப்பினார்கள். அந்தப் படம் தெலுங்கில்…
நல்ல விதத்தில் பயன்படக் கூடிய சமூக வலைத்தளங்களை கிண்டல் என்ற பெயரில் பலர் வீணாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ரசிகர்களுக்குள்தான் சண்டையிட்டுக் கொள்வார்கள் என்று பார்த்தால் தேவையில்லாத விஷயங்களையும் கூடி டிரென்டிங் ஆக்குவது அப்படிப்பட்ட வீணர்களின் வழக்கம். அப்படித்தான் இன்று ஒரு டிரென்டிங் டிவிட்டரில் போய்க் கொண்டிருக்கிறது. #Pray_For_samuthirakani என்ற டிரென்டிங்கதான் அது.…
நாடும் நாட்டு மக்களும் கொரானோ அச்சத்தில் பயந்து கொண்டிருக்கிறார்கள். இந்த சமயத்தில் சில பொறுப்பற்ற சினிமா பிரபலங்கள் தங்களது புகைப்படங்களையும், தேவையற்ற வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்கள். நடிகை ஹன்சிகா அவருடைய டிவிட்டரில் அவருக்கு தனிப்பட்ட முறையில் ‘ஜிஃப்’ வடிவத்தில் புகைப்படங்களை ஷேர் செய்வது பற்றி பெருமையாகப் பகிர்ந்துள்ளார். எந்த நேரத்தில்…
உலகம் முழுவதும் பரவியுள்ள கொரானோ வைரஸ் அச்சம் காரணமாக பல்வேறு நாடுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அவற்றில் ஒன்றாக இன்று இந்தியாவில் ஒரு நாள் மக்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள சுய ஊரடங்கை பின்பற்ற வேண்டுமென இந்தியப் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். இன்று காலை…