அன்பை விதைப்போம் – சூர்யா அறிக்கை
ஒரு விருது வழங்கும் விழாவில் தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பற்றி ஜோதிகா தவறாகப் பேசிவிட்டார் என்று சிலர் சர்ச்சையை ஏற்படுத்தினர். சில நாட்களுக்கு அந்த விவகாரம் பரபரப்பாக இருந்தது. ஜோதிகாவின் கருத்துக்கு ஆதரவு அதிகமாக வரவே அந்த சர்ச்சையை ஆரம்பித்தவர்கள் அடங்கிப் போயினர். இந்நிலையில் ஜோதிகாவின் கருத்துக்கு ஆதரவாக…