சமுத்திரக்கனி நடிக்கும் ‘ராக கேது’ புராணப் படம்
35 வருடங்களுக்குப் பிறகு தமிழில் புராணக் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் “ராகு கேது”.
35 வருடங்களுக்குப் பிறகு தமிழில் புராணக் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் “ராகு கேது”.
தமிழ்நாட்டில் உள்ள சாத்தான்குளத்தில் ஜெயராஜ் அவரது மகன் பினிக்ஸ் காவல்துறையினரால் கொடுமைப்படுத்தப்பட்டு மரணம் அடைந்துள்ளது பற்றி தமிழ்நாடு மட்டுமல்லாது, இந்தியா, உலகம் முழுவதும் மனித நேயத்தை விரும்பும் மக்களிடம் கொதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களது மரணம் குறித்து பல தமிழ், தெலுங்கு, ஹிந்தி நடிகர்கள், நடிகைகள் அவர்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்தார்கள். ஆனால்,…
சமூக வலைத்தளங்களில் சில நடிகர்களின் ரசிகர்கள் என்று கூறிக் கொண்டு வரம்பு மீறி செயல்படும் பலர் இருக்கிறார்கள். அவர்களது அபிமான நடிகர்களைப் பற்றி ஏதாவது ஒரு வார்த்தை சாதாரணமாகக் கூட சொல்லிவிட்டால் போதும் உடனே சண்டைக்கு வருவார்கள். சமயங்களில் அந்த சண்டை எல்லை மீறி நடப்பதும் உண்டு. சமூக…