யார் மனதையும் புண்படுத்தாமல் படம் எடுங்கள் – கே ராஜன்!
யார் மனதையும் புண்படுத்தாமல் படம் எடுங்கள் என்று தயாரிப்பாளர் கே ராஜன் கூறியுள்ளார்.
யார் மனதையும் புண்படுத்தாமல் படம் எடுங்கள் என்று தயாரிப்பாளர் கே ராஜன் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் சிறிய படங்கள் தான் ஓட வேண்டும் என்று தயாரிப்பாளர் கே ராஜன் கூறியுள்ளார்.
ஒரு படம் வெளிவருகிறது என்றால், அப்படத்தின் வெற்றியோ தோல்வியோ இயக்குனர் மட்டுமே காரணம் என்று குருமூர்த்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் கே ராஜன் கூறியுள்ளார்.