கொரானோக்குப் பிறகு – காஜல் அகர்வால் தந்த அற்புத யோசனை
கொரானோ வைரஸ் பரவலால் 21 நாள் ஊரடங்கில் 13 நாட்களைக் கடந்திருக்கிறோம். இந்த நாட்களில் அத்தியாவசியப் பொருட்கள் தவிர வேறு எந்தவிதமான வியாபாரமும் நடைபெறவில்லை. இந்த ஊரடங்கு 21 நாள் வரை நீடித்த பின் தளர்த்தப்படுமா அல்லது மீண்டும் நீட்டிக்கப்படுமா என்ற குழப்பத்தில் மக்கள் இருக்கிறார்கள். ஊரடங்கு முடிந்தபின்…