கோடை விடுமுறையில் திரைக்கு வரும் ‘கொன்றால் பாவம்’
சந்தோஷ் பிரதாப் நடிக்கும் 'கொன்றால் பாவம்' திரைப்படம் கோடை விடுமுறைக்கு திரைக்கு வரும் என படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்தோஷ் பிரதாப் நடிக்கும் 'கொன்றால் பாவம்' திரைப்படம் கோடை விடுமுறைக்கு திரைக்கு வரும் என படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிலந்தி ஆதிராஜன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் அருவா சண்ட திரைப்படம் வரும் 30 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
சரத்குமார் வரலக்ஷ்மி நடிக்கும் கொன்றால் பாவம் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளது.