வருணன் – விமர்சனம்
“வருணன்” படம் வட சென்னையை மையமாகக் கொண்டு நகரும் ஒரு கதையைச் சொல்கிறது. இந்தப் படத்தில், தண்ணீர் கேன் விற்பனை செய்யும் இரண்டு தரப்பினர்களுக்கிடையேயான போட்டியும், அதன் விளைவுகளும் முக்கியமாக விவரிக்கப்படுகின்றன. ராதாரவி மற்றும் சரண்ராஜ் ஆகியோர் தண்ணீர் கேன் வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கிடையே நேரடியான பிரச்சினைகள் இல்லாவிட்டாலும்,…