தியேட்டர் ஓனர்கள் கேட்டு வாங்கி படத்தை திரையிடுகிறார்கள் – இயக்குனர் VZ துரை!
தியேட்டர் ஓனர்கள் கேட்டு வாங்கி தலைநகரம் 2 படத்தை திரையிடுகிறார்கள் என்று இயக்குனர் VZ துரை கூறியுள்ளார்.
தியேட்டர் ஓனர்கள் கேட்டு வாங்கி தலைநகரம் 2 படத்தை திரையிடுகிறார்கள் என்று இயக்குனர் VZ துரை கூறியுள்ளார்.
சினிமாவை காதலிக்கும் இயக்குனர் தான் வி இசட் துரை என்று இயக்குனரும் நடிகருமான சுந்தர் சி தலைநகரம் 2 பட விழாவில் கூறியுள்ளார்.