ஆகஸ்ட் 23 முதல் தமிழ்நாட்டில் தியேட்டர்களைத் திறக்க அனுமதி
கொரனோ இரண்டாவது அலை காரணமாக தமிழ்நாட்டில் உள்ள சினிமா தியேட்டர்கள் ஏப்ரல் மாதக் கடைசியில் மூடப்பட்டன. ஏப்ரல் 23ம் தேதி வெளியான
கொரனோ இரண்டாவது அலை காரணமாக தமிழ்நாட்டில் உள்ள சினிமா தியேட்டர்கள் ஏப்ரல் மாதக் கடைசியில் மூடப்பட்டன. ஏப்ரல் 23ம் தேதி வெளியான
தமிழ்நாட்டில் கொரானோ நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னை சந்திக்க வருபவர்கள் பூங்கொத்திற்குப் பதிலாக புத்தகங்கள் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழ்நாடு சட்டப் பேரவைக் கூட்டம் நடைபெற்ற கலைவாணர் அரங்கிலுள்ள முதல்வர் அறையில்,
கொரானோ பணியில் உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு மற்றும், இரண்டாம் அலையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு அன்புடன் ஒரு வேண்டுகோளை வைத்துள்ளார்.
தமிழ்நாட்டில் தற்போது கொரானோ பேரிடர் காலத்தில் மக்களின் நலனுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டில் கொரானோ தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சித்த சிகிச்சை மையத்தை இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்தியாவில் கொரானோ தொற்று பரவிய மார்ச் மாத மத்தியில் தியேட்டர்கள் மூடப்பட்டன. தொற்றின் தாக்கம் அதிகமிருந்ததால் தியேட்டர்களைத் திறக்க ஆறு மாதங்களுக்கும் மேலாக அரசுகள் அனுமதி வழங்கவில்லை. அக்டோபர் 15 முதல் இந்தியாவில் சில மாநிலங்களைத் தவிர, மற்ற மாநிலங்களில் 50 சதவீத இருக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் தியேட்டர்கள்…
கொரானோ தொற்று பரவல் காரணமாக இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மாநில அரசுகளுக்கும், மத்திய அரசுக்கும் பலரும் நன்கொடை வழங்கி வருகிறார்கள். தமிழ்த் திரையுலகத்திலிருந்து இதற்கு முன் ராகவா லாரன்ஸ், அஜித், சிவகார்த்திகேயன் ஆகியோர் மட்டுமே பெரிய அளவில் நன்கொடை அளித்தனர். ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டவர்கள் இதுவரை…