ஒரு கதை சொல்லட்டுமா – விமர்சனம்
ஆஸ்கர் விருது வென்ற ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டி, கேரள மாநிலம், திருச்சூரில் நடக்கும், பிரம்மாண்டமான பூரம் விழாவை ஒலிப்பதிவு செய்ய வேண்டும் என்ற அவரது லட்சியப் பணியை எப்படி நிறைவேற்றுகிறார் என்பதுதான் படத்தின் கதை. இதை ஒரு டாகுமென்டரியாகவும், கொஞ்சம் டிராமா எபெக்டிலும் படமாக்கியிருக்கிறார்கள். மும்பையில் இருக்கும் ரசூல்…