‘ஹீரோ’ படத்திற்குத் தொடரும் தடை
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், அர்ஜுன், கல்யாணி மற்றும் பலர் நடித்து கடந்த வருடம் வெளிவந்த படம் ‘ஹீரோ’. இப்படத்தை தன்னுடைய கதை என்று கூறி போஸ்கோ பிரபு என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் கடந்த 10-03-2020 அன்று சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத்தடை உத்தரவு வழங்கியது.…