நா.முத்துக்குமார் பிறந்தநாளில் அவரது மகன் எழுதிய கவிதை
தமிழ் சினிமாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சூப்பர்ஹிட் பாடல்களை எழுதியவர் நா.முத்துக்குமார். சில வருடங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இயற்கை எய்தினார். அவரது மகன் ஆதவன். பத்து வயதை மட்டுமே கடந்துள்ள ஆதவன் இன்று தன் அப்பா நா.முத்துக்குமார் பிறந்தநாளில் அப்பாவைப் பற்றிய எழுதிய கவிதை அனைவரது பாராட்டுக்களையும்…