சென்னையில் பனி மழை.? அடியே இயக்குனர் அதிர்ச்சி கொடுத்தார் – ஜிவி பிரகாஷ்!
சென்னையில் பனி மழை வரும் என்று இயக்குனர் எனக்கு அதிர்ச்சி கொடுத்தார் என்று நாயகன் ஜி வி பிரகாஷ் கூறியுள்ளார்..
சென்னையில் பனி மழை வரும் என்று இயக்குனர் எனக்கு அதிர்ச்சி கொடுத்தார் என்று நாயகன் ஜி வி பிரகாஷ் கூறியுள்ளார்..
அறிமுக இயக்குநர் ஆனந்தின் இயக்கத்தில் 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' திரைப்படம் வெளியாக இருக்கிறது