கவியரசு கண்ணதாசன் நூற்றாண்டு – வைரமுத்து கவிதை
தமிழ் சினிமா உலகில் காலத்தால் அழியாத பாடல்களைக் கொடுத்தவர் கவியரசு கண்ணதான். அவரது நூற்றாண்டு இன்று தொடங்குகிறது. அதை முன்னிட்டு வைரமுத்து இன்று கவிதை ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். கவியரசே! பிறப்பு முதல் இறப்பு வரைதமிழர் வாழ்வைத்தழுவிநடக்கிறது உன்தமிழ் கீற்றுக் கொட்டகைக்குகிரீடம் சூட்டியது உன்பாடல்…