கனவை இலக்காக வைத்து பயணியுங்கள் – தங்கலான் இசை வெளியீட்டு விழாவில் விக்ரம் பேச்சு
சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'தங்கலான்' படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'தங்கலான்' படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
சமமான கல்வி வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று நடிகர் சூர்யா கூறியுள்ளார்.
திருக்குறளுக்கு பரதநாட்டியம்.. சினிமா பிரபலம் கல்யாண் அவர்களின் பேத்தி லக்ஷிதாவிற்கு குவியும் பாராட்டுகள்!!
கீழடி அருங்காட்சியகத்தை சூர்யா குடும்பத்தினர் பார்வையிட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
ஒரு மொழியை இழந்தால், அந்த கலாச்சாரமே போய்விடும் என்று உழவர் விருதுகள் வழங்கும் விழாவில் கார்த்தி வேதனை தெரிவித்துள்ளார்.
'திருக்குறள் 100'; 4 மணி நேரம் உரை நிகழ்த்திய சாதனை நிகழ்த்திய நடிகர் சிவக்குமார்!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நடிகர் சிவகுமார், அவரது மகன்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் சந்தித்து 1 கோடி ரூபாயை நிதியாக வழங்கினார்கள்.
கொரானோ வைரஸ் காரணமாக சினிமா படப்பிடிப்புகள் மார்ச் 31ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பெப்ஸி தலைவரான ஆர்.கே. செல்வமணி, பெப்ஸி உறுப்பினர்களாக உள்ள 25 ஆயிரம் தொழிலாளர்கள் சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்கள் தினமும் வேலைக்குச் சென்றால்தான் வாழ்க்கை நடத்தும் சூழலில் உள்ளனர். அவர்களுக்கு உதவ…