கோட்’ 2-வது பாடல்: யுவன் உருக்கம்
‘கோட்’ படத்தில் பவதாரணியின் குரலை ஏஐ தொழில்நுட்பம் மூலம் உபயோகப்படுத்தியது குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார் யுவன் சங்கர் ராஜா.
‘கோட்’ படத்தில் பவதாரணியின் குரலை ஏஐ தொழில்நுட்பம் மூலம் உபயோகப்படுத்தியது குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார் யுவன் சங்கர் ராஜா.