எஸ்பிபி குரல் விவகாரம் : எஸ்.பி.சரண் சமரசம் ?
எஸ்பிபி குரல் விவகாரம் தொடர்பாக எஸ்.பி.சரணுடன் சமரசம் செய்துவிட்டதாக தருண் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
எஸ்பிபி குரல் விவகாரம் தொடர்பாக எஸ்.பி.சரணுடன் சமரசம் செய்துவிட்டதாக தருண் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா உலகில் எத்தனையோ கூட்டணிகள் வந்து போயின. ஆனாலும், இசை உலகில் இளையராஜா, வைரமுத்து, எஸ்பி பாலசுப்ரமணியம் கூட்டணி கொடுத்த சூப்பர் ஹிட் பாடல்கள் போல வேறு எந்தக் கூட்டணியும் அவ்வளவு அதிகமாகக் கொடுத்திருக்குமா என்பது சந்தேகம்தான். அந்தக் கூட்டணி காலம் காலமாக நீடிக்க முடியாதபடி இளையராஜாவும்,…
எஸ்பிபி, இந்த மூன்று எழுத்துக்கள் தமிழ் சினிமா ரசிகர்கள் ஒவ்வொருவரின் உயிரிலும் கலந்த ஒன்றாகவே இருந்தது, இருக்கப் போகிறது, இன்னும் இசை உள்ள காலம் வரையும் இருக்கும். 1966ல் தெலுங்கு சினிமாவில் பாட ஆரம்பித்தவர் கடந்த 54 வருடங்களாக பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கிறார்.…
இந்திய சினிமாவில் 16 மொழிகளில் 40,000-க்கும் அதிகமான, மனதோடு ஒன்றிவிடும் பாடல்களைப் பாடியிருக்கும் எஸ்பிபி, அவரது மென்மையான, அழுத்தமான, மனதை வருடும் குரல்வளத்தால் கோடிக்கணக்கான மக்களின் மனதில் இடம்பிடித்திருக்கிறார். கோவிட்-19 தொற்றால் உருவான உடல்நல பிரச்சனைகளை எதிர்த்து, போரிட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இந்த இசை ஜாம்பவானையும் மற்றும்…