நெஞ்சில் துணிவிருந்தால் – விமர்சனம்
தமிழ் சினிமாவில் மக்களின் பிரச்சனைகளைப் பற்றிப் படம் எடுக்கும் இயக்குனர் ஒரு சிலர் மட்டுமே இப்போது இருக்கிறார்கள். அவர்களில் சுசீந்திரனும் ஒருவர். ‘ஜீவா, மாவீரன் கிட்டு’ என கடைசியாக அவர் எடுத்த சில படங்கள் சராசரி மக்களின் பிரச்சனைகளை வெளிப்படுத்தும் படங்களாக இருந்தன. இந்த ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படமும்…