<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom">
<channel>
<title>Screen4Screen</title>
<link>https://screen4screen.com/</link>
<atom:link href="https://screen4screen.com/rss/reviews" rel="self" type="application/rss+xml"/>
<description>RSS Feed from Screen4Screen</description>
<language>ta-in</language>
<copyright>Copyright 2026 Screen4Screen. All rights reserved.</copyright>  

<item>
								<id>46b0a7a1beb72216e5c82b3cf32253f0</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>மிஸ்டர் எக்ஸ் - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>17-04-2026 01:18</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;உளவு உலகம், அணு ஆயுத மிரட்டல், ரா ஏஜெண்ட்கள், தேசபக்தி, ட்விஸ்ட்கள்... இவை எல்லாம் சேர்ந்து ஒரு ஸ்பை த்ரில்லரை உருவாக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர் மனு ஆனந்த். ‘FIR’ படத்துக்குப் பிறகு அவர் கொடுத்திருக்கும் இந்த ‘மிஸ்டர் எக்ஸ்’ 2 மணி 33 நிமிடங்கள் நீளமான படம். ஜி20 மாநாட்டை பின்னணியாக வைத்து, இமயமலையில் இருந்து ரஷ்யா வரை, பாகிஸ்தான் வரை பயணிக்கும் கதை. மையத்தில் ‘மிஸ்டர் எக்ஸ்’ யார் என்பது மட்டுமல்ல... யார் ஹீரோ, யார் வில்லன் என்பதும் பெரிய கேள்வியாக இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கதை சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் – இந்தியாவின் உளவுப் பிரிவான ரா&#45;வின் உயர் அதிகாரி ஒருவர் (சரத்குமார்) இமயமலையில் அணு ஆயுதம் தயாரிக்க உதவும் முக்கிய மூலப்பொருளைப் பாதுகாக்கிறார். அந்தப் பொருள் எதிரிகளிடம் போகாமல் தடுக்க ரா அதிகாரி இந்திரா வர்மா (மஞ்சு வாரியர்) தலைமையில் ஒரு டீம் இறங்குகிறது. அதில் ஆர்யா (கவுதம்) மற்றும் கவுதம் ராம் கார்த்திக் (அமரன்) முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். சென்னை அருகே மாமல்லபுரத்தில் நடக்கும் ஜி20 மாநாட்டின்போது பேரழிவை ஏற்படுத்தும் சதி... அதை முறியடிக்கும் உளவாளிகளின் போராட்டம். இதில் காதல், குடும்பப் பாசம், துரோகம், ட்விஸ்ட் என பல அடுக்குகள் உள்ளன.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதல் பாதியில் வேகம் இருக்கிறது. ரஷ்யா சென்னை இடையே நடக்கும் ஆக்ஷன் சீக்வென்ஸ்கள், குறிப்பாக நீருக்கடியில் இருந்து ஆர்யா வரும் இன்ட்ரோ மற்றும் சில சண்டைக்காட்சிகள் தியேட்டரில் அசர வைக்கின்றன. இடைவேளைக்குப் பிறகு கிளைமாக்ஸ் வரை நிறைய ட்விஸ்ட்கள் வைத்திருக்கிறார் இயக்குநர். ஆனால், அந்த ட்விஸ்ட்களை சரியாகக் கையாளவில்லை என்பதுதான் பெரிய குறை. ஒரே நேரத்தில் பல கதைகளை (உளவு + அணு ஆயுத + குடும்பம் + காதல் + துரோகம்) கலந்ததால், எதுவும் முழுமையாக வளரவில்லை. சில இடங்களில் லாஜிக் கேப்ஸ் தெரிகின்றன.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கவுதம் ராம் கார்த்திக் தான் இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம். வில்லனாக வரும் அவரது நக்கலான சிரிப்பும், கெட்டப்பும், ஃப்ளாஷ்பேக் காட்சிகளும் அசத்துகின்றன. ஆர்யா உடல்ரீதியாக பக்கா ப்ரிபேர் செய்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் அவரது உழைப்பு தெரிகிறது. ஆனால், உணர்ச்சி காட்சிகளில் கொஞ்சம் டல். மஞ்சு வாரியர் ஆக்ஷன் அவதாரத்தில் கிளைமாக்ஸில் கைதட்டல் வாங்குகிறார். ஆனால், சில இடங்களில் அவரது நடிப்பு செயற்கையாகத் தெரிகிறது. சரத்குமார் தனது அனுபவத்தால் கேரக்டருக்கு வெயிட்ட் கொடுக்கிறார். அனகா, அதுல்யா ரவி, ரைசா வில்சன் ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட இடத்தில் சோபிக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அருள் வின்சென்ட்டின் ஒளிப்பதிவு சிறப்பு. ரஷ்யா, இமயமலை, சென்னை என வெவ்வேறு லொக்கேஷன்களை அழகாகக் காட்டியிருக்கிறார். திபு நினன் தாமஸின் பின்னணி இசை சில இடங்களில் மட்டுமே உதவுகிறது. பாடல்கள் அவ்வளவு தாக்கம் ஏற்படுத்தவில்லை. எடிட்டிங் சற்று நீளமாக இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;‘மிஸ்டர் எக்ஸ்’ ஹாலிவுட் ஸ்பை த்ரில்லர்களைப் பார்த்து சூடு போட்ட தமிழ் படம். ஆக்ஷன், ட்விஸ்ட், உழைப்பு இருக்கிறது. ஆனால், திரைக்கதை மற்றும் மேக்கிங்கில் கோட்டை விட்டிருக்கிறது. ஸ்பை த்ரில்லர் ரசிகர்களுக்கு ‘டீசன்ட் வாட்ச்’. பெரிய எதிர்பார்ப்புடன் போனவர்களுக்கு சற்று ஏமாற்றமாக இருக்கலாம்.  &lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/mr-x-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;உளவு உலகம், அணு ஆயுத மிரட்டல், ரா ஏஜெண்ட்கள், தேசபக்தி, ட்விஸ்ட்கள்... இவை எல்லாம் சேர்ந்து ஒரு ஸ்பை த்ரில்லரை உருவாக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர் மனு ஆனந்த். ‘FIR’ படத்துக்குப் பிறகு அவர் கொடுத்திருக்கும் இந்த ‘மிஸ்டர் எக்ஸ்’ 2 மணி 33 நிமிடங்கள் நீளமான படம். ஜி20 மாநாட்டை பின்னணியாக வைத்து, இமயமலையில் இருந்து ரஷ்யா வரை, பாகிஸ்தான் வரை பயணிக்கும் கதை. மையத்தில் ‘மிஸ்டர் எக்ஸ்’ யார் என்பது மட்டுமல்ல... யார் ஹீரோ, யார் வில்லன் என்பதும் பெரிய கேள்வியாக இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கதை சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் – இந்தியாவின் உளவுப் பிரிவான ரா&#45;வின் உயர் அதிகாரி ஒருவர் (சரத்குமார்) இமயமலையில் அணு ஆயுதம் தயாரிக்க உதவும் முக்கிய மூலப்பொருளைப் பாதுகாக்கிறார். அந்தப் பொருள் எதிரிகளிடம் போகாமல் தடுக்க ரா அதிகாரி இந்திரா வர்மா (மஞ்சு வாரியர்) தலைமையில் ஒரு டீம் இறங்குகிறது. அதில் ஆர்யா (கவுதம்) மற்றும் கவுதம் ராம் கார்த்திக் (அமரன்) முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். சென்னை அருகே மாமல்லபுரத்தில் நடக்கும் ஜி20 மாநாட்டின்போது பேரழிவை ஏற்படுத்தும் சதி... அதை முறியடிக்கும் உளவாளிகளின் போராட்டம். இதில் காதல், குடும்பப் பாசம், துரோகம், ட்விஸ்ட் என பல அடுக்குகள் உள்ளன.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதல் பாதியில் வேகம் இருக்கிறது. ரஷ்யா சென்னை இடையே நடக்கும் ஆக்ஷன் சீக்வென்ஸ்கள், குறிப்பாக நீருக்கடியில் இருந்து ஆர்யா வரும் இன்ட்ரோ மற்றும் சில சண்டைக்காட்சிகள் தியேட்டரில் அசர வைக்கின்றன. இடைவேளைக்குப் பிறகு கிளைமாக்ஸ் வரை நிறைய ட்விஸ்ட்கள் வைத்திருக்கிறார் இயக்குநர். ஆனால், அந்த ட்விஸ்ட்களை சரியாகக் கையாளவில்லை என்பதுதான் பெரிய குறை. ஒரே நேரத்தில் பல கதைகளை (உளவு + அணு ஆயுத + குடும்பம் + காதல் + துரோகம்) கலந்ததால், எதுவும் முழுமையாக வளரவில்லை. சில இடங்களில் லாஜிக் கேப்ஸ் தெரிகின்றன.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கவுதம் ராம் கார்த்திக் தான் இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம். வில்லனாக வரும் அவரது நக்கலான சிரிப்பும், கெட்டப்பும், ஃப்ளாஷ்பேக் காட்சிகளும் அசத்துகின்றன. ஆர்யா உடல்ரீதியாக பக்கா ப்ரிபேர் செய்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் அவரது உழைப்பு தெரிகிறது. ஆனால், உணர்ச்சி காட்சிகளில் கொஞ்சம் டல். மஞ்சு வாரியர் ஆக்ஷன் அவதாரத்தில் கிளைமாக்ஸில் கைதட்டல் வாங்குகிறார். ஆனால், சில இடங்களில் அவரது நடிப்பு செயற்கையாகத் தெரிகிறது. சரத்குமார் தனது அனுபவத்தால் கேரக்டருக்கு வெயிட்ட் கொடுக்கிறார். அனகா, அதுல்யா ரவி, ரைசா வில்சன் ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட இடத்தில் சோபிக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அருள் வின்சென்ட்டின் ஒளிப்பதிவு சிறப்பு. ரஷ்யா, இமயமலை, சென்னை என வெவ்வேறு லொக்கேஷன்களை அழகாகக் காட்டியிருக்கிறார். திபு நினன் தாமஸின் பின்னணி இசை சில இடங்களில் மட்டுமே உதவுகிறது. பாடல்கள் அவ்வளவு தாக்கம் ஏற்படுத்தவில்லை. எடிட்டிங் சற்று நீளமாக இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;‘மிஸ்டர் எக்ஸ்’ ஹாலிவுட் ஸ்பை த்ரில்லர்களைப் பார்த்து சூடு போட்ட தமிழ் படம். ஆக்ஷன், ட்விஸ்ட், உழைப்பு இருக்கிறது. ஆனால், திரைக்கதை மற்றும் மேக்கிங்கில் கோட்டை விட்டிருக்கிறது. ஸ்பை த்ரில்லர் ரசிகர்களுக்கு ‘டீசன்ட் வாட்ச்’. பெரிய எதிர்பார்ப்புடன் போனவர்களுக்கு சற்று ஏமாற்றமாக இருக்கலாம்.  &lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/mr-x-review_69e2dd07c3bc2.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/mr-x-review</link>
								</item><item>
								<id>65b2bc9eb35261e785fdb1a9bc02b6b1</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>ரூம் பாய் - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>17-04-2026 01:08</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரம்மாண்டமான செட் அமைப்புகளோ, கோடிக்கணக்கான வசூல் இலக்கோ இல்லாமல், ஒரு நேர்த்தியான கதையை நம்பி கிளம்பிய &apos;ரூம் பாய்&apos;, சஸ்பென்ஸ் திரில்லர் ரசிகர்களை திருப்தி படுத்துகிறதா? படம் பார்த்த பின் தோன்றுவது ஒரே ஒரு வார்த்தை — தரமான முயற்சி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கூர்நோக்கு மையத்தில் பயிற்சி முடித்து வெளியேறும் நிகில், ஏலகிரியில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் ரூம் பாயாக பணியில் சேருகிறார். அங்கு அரங்கேறும் பாலியல் சுரண்டல்கள் மற்றும் மோசடிகளை கண்டறியும் அவர், ஆதாரங்களை திரட்டி விடுதியின் மேலாளரை நிர்மூலமாக்குகிறார். இதையடுத்து வில்லன் கும்பலும், கூர்நோக்கு மைய காப்பாளர் காணாமல் போன வழக்கில் போலீசும் — இரு தரப்பும் நிகிலை வேட்டையாட தொடங்குகின்றன.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நிகில் உண்மையில் யார்? அந்த விடுதிக்கும் காப்பாளர் மாயமானதற்கும் அவருக்கும் என்ன தொடர்பு? — இந்த கேள்விகளுக்கான விடைகளை பல திருப்பங்களோடு அவிழ்த்துவிடுவதே படத்தின் முதுகெலும்பு.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு காலத்தில் அன்பான குடும்பத்துடன் வாழ்ந்த நிகில், அனைத்தையும் இழந்த அனாதையாக மாறுகிறார். தன் அழிவுக்கு காரணமானவர்களை தேடி பழிவாங்க புறப்படும் அவன் கதையாக திரை நகர்ந்தாலும், சில உண்மை சம்பவங்களை திரைக்கதையுடன் புனைந்து, இன்வெஸ்டிகேஷன் திரில்லர் கலவையில் ஜெகன் ராயன் படத்தை பரபரப்பாக வடிவமைத்திருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அறிமுக நடிகர் சி.நிகில், நாயகன் கதாபாத்திரத்தில் துடிப்பான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். நடனம் மற்றும் ஆக்‌ஷன் — இரண்டிலும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு, அறிமுகத்திலேயே தேர்ச்சி பெற்றவராக வெளிப்படுகிறார். நாயகி ஹர்ஷா சில காட்சிகளும் ஒரு பாடலும் மட்டுமே என்று பெரிய இடமில்லாமல் போவது ஒரு குறை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வில்லனாக அருண்ராஜா நடித்திருந்தாலும், கூர்நோக்கு மைய காப்பாளர் வேடத்தில் பிரபாகர் தனது வில்லத்தனத்தை மிகவும் மிரட்டலாக உணர்த்துகிறார் — அவரே படத்தின் மிகவும் தீட்டமான நினைவு.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;உட்புற காட்சிகளே அதிகம் என்றாலும், ஒளிப்பதிவாளர் சி.பாரதி ராஜன் வெளிச்சத்தையும் கோணங்களையும் கதைக்கேற்ப திறமையாக பயன்படுத்தியிருக்கிறார். வேலன் சகாதேவனின் இசையில் உருவான பாடல்கள் — குறிப்பாக &quot;பட்டர்பிளை கண்ணடிச்சி&quot; காதல் பாடலும், அப்பாவின் பெருமை பேசும் பாடலும் — திரும்பத் திரும்ப கேட்க வைக்கும் தரமானவை. பின்னணி இசையும் காட்சிகளின் சுவாரஸ்யத்தை கூட்டியிருக்கிறது. படத்தொகுப்பாளர் டி.வி.மீனாட்சி சுந்தர், திருப்பங்களை யூகிக்க முடியாதபடி வைத்திருப்பது படத்திற்கு கூடுதல் வேகம் சேர்க்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பட்ஜெட் கட்டுப்பாடு தெரிந்தாலும், ஒரு கிரைம் திரில்லரை குழப்பமின்றி, சுவாரஸ்யமாக, நேர்மையாக சொல்லியிருக்கிறார் ஜெகன் ராயன். பிரம்மாண்டம் இல்லாத படமொன்று பார்வையாளர்களை எப்படி கட்டிப்போட முடியும் என்பதற்கு &apos;ரூம் பாய்&apos; ஒரு நல்ல உதாரணம்.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/room-boy-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரம்மாண்டமான செட் அமைப்புகளோ, கோடிக்கணக்கான வசூல் இலக்கோ இல்லாமல், ஒரு நேர்த்தியான கதையை நம்பி கிளம்பிய &apos;ரூம் பாய்&apos;, சஸ்பென்ஸ் திரில்லர் ரசிகர்களை திருப்தி படுத்துகிறதா? படம் பார்த்த பின் தோன்றுவது ஒரே ஒரு வார்த்தை — தரமான முயற்சி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கூர்நோக்கு மையத்தில் பயிற்சி முடித்து வெளியேறும் நிகில், ஏலகிரியில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் ரூம் பாயாக பணியில் சேருகிறார். அங்கு அரங்கேறும் பாலியல் சுரண்டல்கள் மற்றும் மோசடிகளை கண்டறியும் அவர், ஆதாரங்களை திரட்டி விடுதியின் மேலாளரை நிர்மூலமாக்குகிறார். இதையடுத்து வில்லன் கும்பலும், கூர்நோக்கு மைய காப்பாளர் காணாமல் போன வழக்கில் போலீசும் — இரு தரப்பும் நிகிலை வேட்டையாட தொடங்குகின்றன.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நிகில் உண்மையில் யார்? அந்த விடுதிக்கும் காப்பாளர் மாயமானதற்கும் அவருக்கும் என்ன தொடர்பு? — இந்த கேள்விகளுக்கான விடைகளை பல திருப்பங்களோடு அவிழ்த்துவிடுவதே படத்தின் முதுகெலும்பு.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு காலத்தில் அன்பான குடும்பத்துடன் வாழ்ந்த நிகில், அனைத்தையும் இழந்த அனாதையாக மாறுகிறார். தன் அழிவுக்கு காரணமானவர்களை தேடி பழிவாங்க புறப்படும் அவன் கதையாக திரை நகர்ந்தாலும், சில உண்மை சம்பவங்களை திரைக்கதையுடன் புனைந்து, இன்வெஸ்டிகேஷன் திரில்லர் கலவையில் ஜெகன் ராயன் படத்தை பரபரப்பாக வடிவமைத்திருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அறிமுக நடிகர் சி.நிகில், நாயகன் கதாபாத்திரத்தில் துடிப்பான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். நடனம் மற்றும் ஆக்‌ஷன் — இரண்டிலும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு, அறிமுகத்திலேயே தேர்ச்சி பெற்றவராக வெளிப்படுகிறார். நாயகி ஹர்ஷா சில காட்சிகளும் ஒரு பாடலும் மட்டுமே என்று பெரிய இடமில்லாமல் போவது ஒரு குறை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வில்லனாக அருண்ராஜா நடித்திருந்தாலும், கூர்நோக்கு மைய காப்பாளர் வேடத்தில் பிரபாகர் தனது வில்லத்தனத்தை மிகவும் மிரட்டலாக உணர்த்துகிறார் — அவரே படத்தின் மிகவும் தீட்டமான நினைவு.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;உட்புற காட்சிகளே அதிகம் என்றாலும், ஒளிப்பதிவாளர் சி.பாரதி ராஜன் வெளிச்சத்தையும் கோணங்களையும் கதைக்கேற்ப திறமையாக பயன்படுத்தியிருக்கிறார். வேலன் சகாதேவனின் இசையில் உருவான பாடல்கள் — குறிப்பாக &quot;பட்டர்பிளை கண்ணடிச்சி&quot; காதல் பாடலும், அப்பாவின் பெருமை பேசும் பாடலும் — திரும்பத் திரும்ப கேட்க வைக்கும் தரமானவை. பின்னணி இசையும் காட்சிகளின் சுவாரஸ்யத்தை கூட்டியிருக்கிறது. படத்தொகுப்பாளர் டி.வி.மீனாட்சி சுந்தர், திருப்பங்களை யூகிக்க முடியாதபடி வைத்திருப்பது படத்திற்கு கூடுதல் வேகம் சேர்க்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பட்ஜெட் கட்டுப்பாடு தெரிந்தாலும், ஒரு கிரைம் திரில்லரை குழப்பமின்றி, சுவாரஸ்யமாக, நேர்மையாக சொல்லியிருக்கிறார் ஜெகன் ராயன். பிரம்மாண்டம் இல்லாத படமொன்று பார்வையாளர்களை எப்படி கட்டிப்போட முடியும் என்பதற்கு &apos;ரூம் பாய்&apos; ஒரு நல்ல உதாரணம்.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/room-boy-review_69e2da9198462.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/room-boy-review</link>
								</item><item>
								<id>727a9cba04688f59087c063d5f28b1a6</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>டிஎன் 2026 - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>11-04-2026 04:35</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;திரை நட்சத்திரங்கள் அரசியலில் இறங்கும்போது என்ன நடக்கும்? எம்.ஜி.ஆரின் வாரிசு என்று கொண்டாடப்படுபவர்கள் உண்மையில் அந்த இடத்தை நிரப்பிட முடியுமா? இந்த கேள்விகளை நையாண்டியாகவும், நகைச்சுவையாகவும் திரையில் முன்வைக்கிறது இயக்குநர் உமாபதி ராமையாவின் &apos;TN 2026.&apos; தமிழக அரசியலின் மேல் ஒரு கூர்மையான கோணத்தில் விழும் இந்த திரைப்படம், தேர்தல் காலத்தில் வெளிவந்திருப்பது தற்செயலில்லை — இது ஒரு நேர்மையான அரசியல் கண்ணாடி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வட மாநிலத்தைச் சேர்ந்த நட்டி நட்ராஜ், சென்னைக்கு வாழ்வாதாரம் தேடி வந்து, எதிர்பாராத விதத்தில் நடிகராகி விடுகிறார். அவரது முதல் படமே மக்கள் மனதில் அடுத்த எம்.ஜி.ஆர் என்ற இடத்தை அவருக்கு பதித்து விடுகிறது. எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான ஜமீன்தார் தம்பி ராமையா, நட்டியின் திறமையை ஆரம்பத்திலேயே கணித்து, அவரது சினிமா வளர்ச்சிக்கான அனைத்து ஆதரவையும் வழங்கி, உச்ச நடிகராக்கும் பணியில் தன்னையே அர்ப்பணித்துக் கொள்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சினிமாவின் உச்சியில் நிற்கும் நட்டியை அரசியலில் இறக்கி, புதிய கட்சியை தொடங்க வைத்து, 2026&#45;ல் தமிழகத்தின் முதல்வர் நாற்காலி அவருக்கே என்ற கனவை மனதில் விதைக்கிறார் தம்பி ராமையா. ஆனால், அந்த தருணத்தில் நட்டி நட்ராஜ் எடுக்கும் ஓர் எதிர்பாராத முடிவு, அரசியல் உலகையே கலைத்துப் போடுகிறது. அந்த முடிவு என்ன என்பதை — அரசியல் நையாண்டியாக மட்டுமல்ல, திரை நட்சத்திரங்களின் அரசியல் ஆசைகளை நேரடியாக கேலி செய்யும் விதத்திலும் — சொல்கிறது &apos;TN 2026.&apos;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எம்.ஜி.ஆருக்குப் பிறகு பல திரை நட்சத்திரங்கள் அரசியலில் கால் வைத்தாலும், சினிமாவில் அவர் நிறுவிய மகத்தான இடத்தை அரசியலிலும் யாரும் தொட முடியவில்லை என்ற கசப்பான உண்மையை, இயக்குநர் உமாபதி ராமையா நகைச்சுவையோடும் கூர்மையோடும் முன்வைக்கிறார். ஒரு வெளிமாநில நடிகரின் சினிமா உச்சம், காதல், தாம்பத்திய சிக்கல், மற்றும் முடங்கிய அரசியல் கனவு ஆகியவற்றை ஒரே கோர்வையாக தொகுத்து, தற்போதைய தமிழக அரசியல் சூழலின் பின்னணியில் சுவாரஸ்யமாக பின்னியிருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கதாநாயகனாக நட்டி நட்ராஜ், குல்கந்த் குமார் என்ற கதாபாத்திரத்தில் திரையில் தங்க நட்சத்திரமாக ஜொலிக்கிறார். தமிழை தவறான உச்சரிப்புடன் பேசி மக்கள் மனதில் இடம் பிடிக்கும் ஒரு வெளிமாநில நடிகரின் பயணத்தை, தன் நடிப்பாலும் உடல்மொழியாலும் மிகவும் இயல்பாக உயிர்ப்பித்திருக்கிறார். கதாபாத்திரத்திற்கு நூறு சதவீதம் நியாயம் வழங்கியிருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தம்பி ராமையா, ஜமீன்தார் என்ற பட்டம் இருந்தாலும் குல்கந்த் குமாரின் நிழல் சேவகனாக, வழிகாட்டியாக உருமாறும் பாத்திரத்தில் கலக்கியிருக்கிறார். அவரது தோற்றமும் கெட்டப்பும் ஒரு பிரபல நடிகரின் ரசிகர் மன்ற தலைவரை நினைவூட்டுவதோடு, அவரது திட்டங்களும் செயல்பாடுகளும் தற்போதைய தமிழக அரசியலின் சூறாவளியாக வலம் வரும் ஒரு குறிப்பிட்ட செயல் வீரரை மனதில் தொட்டுச் செல்கின்றன.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எம்.எஸ்.பாஸ்கரும் இளவரசும் குல்கந்த் குமாருடன் பயணிக்கும் அரசியல்வாதிகளாக திரையில் தென்பட்டாலும், அவர்களது பாத்திரங்கள் சிறப்பான தாக்கத்தை உருவாக்கவில்லை என்பது சற்று ஏமாற்றம் தருகிறது. நாயகியாக ஷெரிட்டா ராவும், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த், ரெடின் கிங்ஸ்லி ஆகியோரும் திரைக்கதையின் ஓட்டத்திற்கு தேவையான பங்களிப்பை நல்கியிருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா, பழைய காலக்கட்டத்தின் காட்சிகளுக்கும் பாடல் காட்சிகளுக்கும் வண்ணக் கோட்பாட்டின் மூலம் தனித்துவம் கொண்டு வந்திருக்கிறார். தற்போதைய காலக்கட்டத்தை அரசியல் சூழலுக்கு பொருந்தும் வண்ணம் எளிமையாகவும் இயல்பாகவும் படமாக்கியிருப்பது படத்திற்கு வலுவான அடித்தளமாக நிற்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தர்புகா சிவாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்பதற்கு இனிமையானவை. பின்னணி இசை காட்சிகளுக்கு நெருக்கமாக பயணித்து, கதையின் அரசியல் நாடகத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. படத்தொகுப்பாளர் அருள் ஆர்.தங்கம், நடிகர்களின் சினிமா வாழ்வு, தனிப்பட்ட வாழ்க்கை, அரசியல் ஆசை என்ற மூன்று தளங்களை திறமையாக ஒரு கோர்வையில் கோர்த்து சுவாரஸ்யமான திரை அனுபவமாக மாற்றியிருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தந்தையின் கதைக்கு திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் உமாபதி ராமையா, கடந்த காலத்திலிருந்து தொடங்கும் கதையை தற்போதைய அரசியல் நிகழ்வுகளோடு இணைத்து கலகலப்பாக சொல்லியிருக்கிறார். திரை நட்சத்திரங்களின் அரசியல் ஆசைகளுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் சுயநல சூட்சிகளை நகைச்சுவை கலந்த கோணத்தில் அம்பலப்படுத்தியிருப்பது இந்த படத்தின் மிகப்பெரிய பலம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கதாபாத்திர வடிவமைப்பும் காட்சியமைப்பும் பல நிஜ நட்சத்திரங்களை நினைவுபடுத்தினாலும், யாரையும் நேரடியாக புண்படுத்தாமல் அவர்களது அரசியல் சிந்தனைகளுக்கும் உந்துதல்களுக்கும் பின்னால் இருக்கும் மனிதர்களையும் சம்பவங்களையும் கற்பனையோடு கட்டமைத்திருக்கும் விதம் சிந்திக்கவைக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எனினும், குல்கந்த் குமார் என்ற பாத்திரம் அரசியல் கேள்விகளை எழுப்புவதை விட சம்பவங்களை மட்டும் பட்டியலிடுவதாக போவது, படம் சில இடங்களில் ஒரே இடத்தில் சுற்றுவதுபோல் தோன்றி தொய்வை உண்டாக்குகிறது. ஆனால், வசனங்களிலும் காட்சிகளிலும் திணிக்கப்பட்டிருக்கும் கூர்மையான அரசியல் கிண்டல்கள் அந்த குறைகளை மறக்கடித்து பார்வையாளர்களை குலுங்கி சிரிக்க வைக்கின்றன.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;அமைதிப்படை&apos;க்கு பிறகு தமிழில் ஒரு தரமான அரசியல் நையாண்டி படம் வரவில்லையே என்ற நெடுங்கால ஏக்கத்திற்கு பதிலளிக்கும் விதத்தில், தேர்தல் காலத்தில் வெளிவந்திருக்கும் &apos;TN 2026&apos;, தமிழக அரசியல் அரங்கில் ஒரு துணிச்சலான அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது — அது மட்டுமின்றி, ரசிக்கவும் வைக்கிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/tn-2026-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;திரை நட்சத்திரங்கள் அரசியலில் இறங்கும்போது என்ன நடக்கும்? எம்.ஜி.ஆரின் வாரிசு என்று கொண்டாடப்படுபவர்கள் உண்மையில் அந்த இடத்தை நிரப்பிட முடியுமா? இந்த கேள்விகளை நையாண்டியாகவும், நகைச்சுவையாகவும் திரையில் முன்வைக்கிறது இயக்குநர் உமாபதி ராமையாவின் &apos;TN 2026.&apos; தமிழக அரசியலின் மேல் ஒரு கூர்மையான கோணத்தில் விழும் இந்த திரைப்படம், தேர்தல் காலத்தில் வெளிவந்திருப்பது தற்செயலில்லை — இது ஒரு நேர்மையான அரசியல் கண்ணாடி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வட மாநிலத்தைச் சேர்ந்த நட்டி நட்ராஜ், சென்னைக்கு வாழ்வாதாரம் தேடி வந்து, எதிர்பாராத விதத்தில் நடிகராகி விடுகிறார். அவரது முதல் படமே மக்கள் மனதில் அடுத்த எம்.ஜி.ஆர் என்ற இடத்தை அவருக்கு பதித்து விடுகிறது. எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான ஜமீன்தார் தம்பி ராமையா, நட்டியின் திறமையை ஆரம்பத்திலேயே கணித்து, அவரது சினிமா வளர்ச்சிக்கான அனைத்து ஆதரவையும் வழங்கி, உச்ச நடிகராக்கும் பணியில் தன்னையே அர்ப்பணித்துக் கொள்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சினிமாவின் உச்சியில் நிற்கும் நட்டியை அரசியலில் இறக்கி, புதிய கட்சியை தொடங்க வைத்து, 2026&#45;ல் தமிழகத்தின் முதல்வர் நாற்காலி அவருக்கே என்ற கனவை மனதில் விதைக்கிறார் தம்பி ராமையா. ஆனால், அந்த தருணத்தில் நட்டி நட்ராஜ் எடுக்கும் ஓர் எதிர்பாராத முடிவு, அரசியல் உலகையே கலைத்துப் போடுகிறது. அந்த முடிவு என்ன என்பதை — அரசியல் நையாண்டியாக மட்டுமல்ல, திரை நட்சத்திரங்களின் அரசியல் ஆசைகளை நேரடியாக கேலி செய்யும் விதத்திலும் — சொல்கிறது &apos;TN 2026.&apos;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எம்.ஜி.ஆருக்குப் பிறகு பல திரை நட்சத்திரங்கள் அரசியலில் கால் வைத்தாலும், சினிமாவில் அவர் நிறுவிய மகத்தான இடத்தை அரசியலிலும் யாரும் தொட முடியவில்லை என்ற கசப்பான உண்மையை, இயக்குநர் உமாபதி ராமையா நகைச்சுவையோடும் கூர்மையோடும் முன்வைக்கிறார். ஒரு வெளிமாநில நடிகரின் சினிமா உச்சம், காதல், தாம்பத்திய சிக்கல், மற்றும் முடங்கிய அரசியல் கனவு ஆகியவற்றை ஒரே கோர்வையாக தொகுத்து, தற்போதைய தமிழக அரசியல் சூழலின் பின்னணியில் சுவாரஸ்யமாக பின்னியிருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கதாநாயகனாக நட்டி நட்ராஜ், குல்கந்த் குமார் என்ற கதாபாத்திரத்தில் திரையில் தங்க நட்சத்திரமாக ஜொலிக்கிறார். தமிழை தவறான உச்சரிப்புடன் பேசி மக்கள் மனதில் இடம் பிடிக்கும் ஒரு வெளிமாநில நடிகரின் பயணத்தை, தன் நடிப்பாலும் உடல்மொழியாலும் மிகவும் இயல்பாக உயிர்ப்பித்திருக்கிறார். கதாபாத்திரத்திற்கு நூறு சதவீதம் நியாயம் வழங்கியிருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தம்பி ராமையா, ஜமீன்தார் என்ற பட்டம் இருந்தாலும் குல்கந்த் குமாரின் நிழல் சேவகனாக, வழிகாட்டியாக உருமாறும் பாத்திரத்தில் கலக்கியிருக்கிறார். அவரது தோற்றமும் கெட்டப்பும் ஒரு பிரபல நடிகரின் ரசிகர் மன்ற தலைவரை நினைவூட்டுவதோடு, அவரது திட்டங்களும் செயல்பாடுகளும் தற்போதைய தமிழக அரசியலின் சூறாவளியாக வலம் வரும் ஒரு குறிப்பிட்ட செயல் வீரரை மனதில் தொட்டுச் செல்கின்றன.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எம்.எஸ்.பாஸ்கரும் இளவரசும் குல்கந்த் குமாருடன் பயணிக்கும் அரசியல்வாதிகளாக திரையில் தென்பட்டாலும், அவர்களது பாத்திரங்கள் சிறப்பான தாக்கத்தை உருவாக்கவில்லை என்பது சற்று ஏமாற்றம் தருகிறது. நாயகியாக ஷெரிட்டா ராவும், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த், ரெடின் கிங்ஸ்லி ஆகியோரும் திரைக்கதையின் ஓட்டத்திற்கு தேவையான பங்களிப்பை நல்கியிருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா, பழைய காலக்கட்டத்தின் காட்சிகளுக்கும் பாடல் காட்சிகளுக்கும் வண்ணக் கோட்பாட்டின் மூலம் தனித்துவம் கொண்டு வந்திருக்கிறார். தற்போதைய காலக்கட்டத்தை அரசியல் சூழலுக்கு பொருந்தும் வண்ணம் எளிமையாகவும் இயல்பாகவும் படமாக்கியிருப்பது படத்திற்கு வலுவான அடித்தளமாக நிற்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தர்புகா சிவாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்பதற்கு இனிமையானவை. பின்னணி இசை காட்சிகளுக்கு நெருக்கமாக பயணித்து, கதையின் அரசியல் நாடகத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. படத்தொகுப்பாளர் அருள் ஆர்.தங்கம், நடிகர்களின் சினிமா வாழ்வு, தனிப்பட்ட வாழ்க்கை, அரசியல் ஆசை என்ற மூன்று தளங்களை திறமையாக ஒரு கோர்வையில் கோர்த்து சுவாரஸ்யமான திரை அனுபவமாக மாற்றியிருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தந்தையின் கதைக்கு திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் உமாபதி ராமையா, கடந்த காலத்திலிருந்து தொடங்கும் கதையை தற்போதைய அரசியல் நிகழ்வுகளோடு இணைத்து கலகலப்பாக சொல்லியிருக்கிறார். திரை நட்சத்திரங்களின் அரசியல் ஆசைகளுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் சுயநல சூட்சிகளை நகைச்சுவை கலந்த கோணத்தில் அம்பலப்படுத்தியிருப்பது இந்த படத்தின் மிகப்பெரிய பலம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கதாபாத்திர வடிவமைப்பும் காட்சியமைப்பும் பல நிஜ நட்சத்திரங்களை நினைவுபடுத்தினாலும், யாரையும் நேரடியாக புண்படுத்தாமல் அவர்களது அரசியல் சிந்தனைகளுக்கும் உந்துதல்களுக்கும் பின்னால் இருக்கும் மனிதர்களையும் சம்பவங்களையும் கற்பனையோடு கட்டமைத்திருக்கும் விதம் சிந்திக்கவைக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எனினும், குல்கந்த் குமார் என்ற பாத்திரம் அரசியல் கேள்விகளை எழுப்புவதை விட சம்பவங்களை மட்டும் பட்டியலிடுவதாக போவது, படம் சில இடங்களில் ஒரே இடத்தில் சுற்றுவதுபோல் தோன்றி தொய்வை உண்டாக்குகிறது. ஆனால், வசனங்களிலும் காட்சிகளிலும் திணிக்கப்பட்டிருக்கும் கூர்மையான அரசியல் கிண்டல்கள் அந்த குறைகளை மறக்கடித்து பார்வையாளர்களை குலுங்கி சிரிக்க வைக்கின்றன.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;அமைதிப்படை&apos;க்கு பிறகு தமிழில் ஒரு தரமான அரசியல் நையாண்டி படம் வரவில்லையே என்ற நெடுங்கால ஏக்கத்திற்கு பதிலளிக்கும் விதத்தில், தேர்தல் காலத்தில் வெளிவந்திருக்கும் &apos;TN 2026&apos;, தமிழக அரசியல் அரங்கில் ஒரு துணிச்சலான அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது — அது மட்டுமின்றி, ரசிக்கவும் வைக்கிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/tn-2026-review_69d9d084da1fa.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/tn-2026-review</link>
								</item><item>
								<id>bfde2fdca264b06c6628212cc6589ad4</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>லவ் இன்சூரன்ஸ் கம்பெனி - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>11-04-2026 04:29</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;காதலை தொழில்நுட்பம் கொண்டு அளவிட முடியுமா? உணர்வுகளை ஒரு செயலி புரிந்துக்கொள்ள முடியுமா? இந்த கேள்விகளை மையமாக வைத்து, எதிர்காலத்தின் பின்னணியில் ஒரு காதல் கதையை சொல்ல முற்படுகிறது இயக்குநர் விக்னேஷ் சிவனின் &apos;லவ் இன்சூரன்ஸ் கம்பெனி.&apos; கலர்புல்லான காட்சியமைப்புகளும், பிரதீப் ரங்கநாதனின் இதயம் தொடும் நடிப்பும் இணைந்து உருவான இந்த படம் — தொழில்நுட்பத்திற்கும் மனித உணர்வுக்கும் இடையிலான போரை திரையில் கொண்டு வருகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;காதலித்து திருமணம் செய்து கொண்ட எஸ்.ஜெ.சூர்யா, தாம்பத்திய வாழ்வில் சந்தித்த தோல்வியால் பாதிக்கப்பட்டு, இனி எந்த காதலரும் இத்தகைய வலியை அனுபவிக்கக் கூடாது என்ற உறுதியுடன், நீண்ட உழைப்பிற்குப் பிறகு 2040&#45;ல் &apos;லவ் இன்சூரன்ஸ் கம்பெனி&apos; (LIK) என்ற செயலியை உலகிற்கு அறிமுகப்படுத்துகிறார். இந்த செயலி மூலம் தங்களுக்கு பொருத்தமான துணையை தேர்வு செய்வது மட்டுமின்றி, காதலர்கள் ஒருவரையொருவர் 24 மணி நேரமும் கண்காணித்துக்கொள்ளவும் முடியும். யாராவது ஏமாற்றினால் உடனே தெரிந்துவிடும்; பிரிய நினைத்தால் இழப்பீடு வழங்கி அதையும் நிறைவேற்றும் — இதுவே LIK&#45;இன் தனித்துவம். காதலர்கள் மட்டுமின்றி தம்பதிகளிடமும் பரவலான வரவேற்பைப் பெற்று வளர்ந்து கொண்டிருக்கும் இந்த செயலியின் ஒரு வாடிக்கையாளரான நாயகி கிரித்தி ஷெட்டி, சிறு வயது முதலே ஸ்மார்ட்போனின் உலகில் வளர்ந்தவர்; சமூக வலைதளங்களில் தன் பின்தொடர்பவர்களை அதிகரிக்கும் ஆசையில் தொடர்ந்து மூழ்கியிருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மறுபுறம், தொழில்நுட்பத்தின் கெடுதல்களை உணர்ந்த சீமான், &apos;பசுமை உலகம்&apos; என்ற கைபேசிகள் இல்லாத மாற்று சூழலை உருவாக்கி நடத்தி வருகிறார். அவரது மகன் பிரதீப் ரங்கநாதன், தந்தையின் கோட்பாடுகளுக்கு ஏற்ப கைபேசியே தொடாத இளைஞனாக வாழ்ந்து வருகிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கிரித்தி ஷெட்டியை கண்ட கணத்திலேயே காதல் கொள்ளும் பிரதீப், அவளுக்காக தந்தைக்கு தெரியாமல் கைபேசி வாங்கி, LIK செயலியில் இணைந்து அவளுடன் நட்பை வளர்க்கிறான். நட்பு காதலாக மலரும் தருவாயில், அதே செயலி வழங்கிய தவறான தகவலால் கிரித்தி காதலை துண்டித்துக் கொண்டு பிரிந்து விடுகிறாள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கடுங்கோபம் கொண்ட பிரதீப், தன் இதயத்தில் உயிர்ப்புடன் கொண்டிருக்கும் காதலை இயந்திரத்தனமான தகவல்களால் அளவிட்ட LIK செயலி போலியானது என்பதை நிரூபிக்க உறுதி பூண்டான். இதை எதிர்த்து நிற்கும் எஸ்.ஜெ.சூர்யா, 30 நாட்களுக்குள் கிரித்தியை மீண்டும் காதலிக்க வைத்தால் செயலி தோல்வியை ஒப்புக்கொள்வதாகவும், இல்லையெனில் LIK சிறந்தது என்று பிரதீப் உலகிற்கு அறிவிக்க வேண்டும் என்று சவால் விடுகிறார். அந்த சவாலில் பிரதீப் வெற்றி பெற்றானா? தொழில்நுட்பத்தின் தர்க்கத்திற்கும் மனித காதலின் ஆழத்திற்கும் இடையே நடக்கும் இந்த யுத்தத்தின் முடிவே &apos;LIK&apos;&#45;இன் மையக்கரு.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரதீப் ரங்கநாதன் தனக்கே உரிய இயல்பான எளிமையான பாத்திரத்தை, தன் தனித்துவமான மேனரிசத்தால் வலுப்படுத்தியிருக்கிறார். காதலை நகைச்சுவையாக வெளிக்காட்டும் காட்சிகளில் கூட, அவரது கண்களில் உறையும் உணர்வு பார்வையாளர்களை உள்ளே இழுக்கிறது. பிரிவின் வலியிலும், மீண்டெழும் நம்பிக்கையிலும் சமனான ஆழத்துடன் நடித்து, ரசிகர்களை கொண்டாட வைக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நாயகியாக கிரித்தி ஷெட்டி, அலங்கரிக்கப்பட்ட தோற்றத்தில் வலம் வந்தாலும் அது அவருக்கு நன்கு பொருந்துகிறது. சமூக வலைதள மோகமும், தாய் பாசத்திற்கான ஆழமான ஏக்கமும் அவரது கண்களில் அப்பட்டமாக தெரிகிறது. நடிப்பிலும் தனது கடமையை குறையின்றி நிறைவேற்றியிருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எஸ்.ஜெ.சூர்யா, மனித காதலுக்கு எதிரான நவீன வில்லனாக திரையில் நிறைகிறார். தன் வழக்கமான ஆவேசமான பாணியை அளவோடு கையாண்டு, கதாபாத்திரத்தின் தேவைக்கு மட்டுமே நடிப்பை சுருக்கியிருக்கிறார் — இது படத்திற்கு நிச்சயம் பலம் சேர்க்கிறது. செயலியை காப்பாற்றும் முயற்சியிலும், வெற்றியை கொண்டாடும் துள்ளலிலும் கலகலப்பை கொண்டு வருகிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சீமான், அப்பா பாத்திரத்தில் செயற்கையின்றி இயல்பாக நடித்து மனதை தொடுகிறார். அவர் வழங்கும் அறிவுரைகள் வெறும் வசனங்களாக ஒலிக்காமல், மனித மகிமையை காப்பாற்றுவதற்கான ஆழமான கருத்துகளாக உள்ளே இறங்குகின்றன.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;யோகி பாபு தோற்றத்தில் வித்தியாசம் காட்டியிருந்தாலும், நடிப்பு மற்றும் நகைச்சுவை அணுகுமுறையில் முன்பு போலவே நகர்கிறார். கெளரி கிஷன் மாறுபட்ட தோற்றத்துடன் காட்சியளிக்கிறார், ஆனால் தாக்கம் செலுத்தும் பாத்திரம் கிட்டவில்லை. நண்பன் பாத்திரத்தில் ஷாரா தன் வேலையை தக்கதாக செய்திருக்கிறார். மாளவிகா, ஆனந்தராஜ், சுனில் ரெட்டி ஆகியோர் தங்கள் இடங்களில் திறம்பட தங்களை நிலைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ரவி வர்மனின் ஒளிப்பதிவு படத்தின் பிரம்மாண்டத்தை திரையில் நிறைவாக பதிவு செய்திருக்கிறது. ஒவ்வொரு காட்சியும் கண்களுக்கு விருந்தாக அமைந்து, எதிர்காலத்தின் நேர்த்தியான தோற்றத்தை உயிர்ப்புடன் கொண்டு வருகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அனிருத்தின் இசையில் பாடல்கள் காதுக்கு இனிமையாக இருந்தாலும், கேட்டு முடித்தவுடன் மனதில் தங்காமல் போய்விடுகின்றன. பின்னணி இசை படத்தின் வண்ணமயமான சூழலுக்கு பொருந்துகிறது என்றாலும், நினைவில் தங்க மறுக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கலை இயக்குநர் கண்னன்.எஸ், தயாரிப்பு வடிவமைப்பாளர் முத்துராஜ் தங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர்கள் குழுவினர், எதிர்காலத்தின் தோற்றத்தை திரையில் சிறப்பாக உயிர்ப்பித்திருக்கிறார்கள் — அது பார்வையாளர்களுக்கு மாயாஜால உணர்வை தருகிறது. படத்தொகுப்பாளர் பிரதீப் இ.ராகவ், படத்தின் தொழில்நுட்ப கருத்துகளை பொது மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் திறமையாக தொகுத்திருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விக்னேஷ் சிவன், &apos;எதை கேட்டாலும் கொடுக்கும் தொழில்நுட்பம், உண்மையான காதலை கொடுக்குமா?&apos; என்ற கேள்வியை வெறும் வணிக படமாக மட்டுமில்லாமல், உணர்வுபூர்வமாக சொல்ல முயன்றிருக்கிறார். அந்த முயற்சி பாராட்டுக்குரியது என்றாலும், திரைக்கதையில் சில இடங்களில் கதை ஒரே இடத்தில் சுற்றிக்கொண்டிருப்பது சோர்வூட்டுகிறது. காட்சியழகில் அதிகமான கவனம் செலுத்தி, கதை கட்டுமானத்தில் சிறு கோட்டை நேர்ந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தின் மையக்கரு ஏற்கனவே தமிழில் வெளியான ஒரு வலை தொடரை நினைவூட்டுகிறது என்பதும் கவனிக்கத்தக்கது. திரைக்கதையும் காட்சியமைப்புகளும் மாற்றம் பெற்றாலும், &apos;ஆதார கருத்து எங்கிருந்து வந்தது?&apos; என்ற கேள்வி மனதில் தொங்குகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஆனால், படத்தின் அனைத்து குறைகளையும் தன் தோளில் சுமந்து கொண்டு, ஒவ்வொரு காட்சியிலும் புத்துணர்ச்சியை கொட்டுவது பிரதீப் ரங்கநாதன் மட்டுமே. அவர் இல்லாவிட்டால் இந்த படம் உப்பில்லாத சமையலாகி இருக்கும் — இது மிகையில்லாத உண்மை.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/love-insurance-kompany-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;காதலை தொழில்நுட்பம் கொண்டு அளவிட முடியுமா? உணர்வுகளை ஒரு செயலி புரிந்துக்கொள்ள முடியுமா? இந்த கேள்விகளை மையமாக வைத்து, எதிர்காலத்தின் பின்னணியில் ஒரு காதல் கதையை சொல்ல முற்படுகிறது இயக்குநர் விக்னேஷ் சிவனின் &apos;லவ் இன்சூரன்ஸ் கம்பெனி.&apos; கலர்புல்லான காட்சியமைப்புகளும், பிரதீப் ரங்கநாதனின் இதயம் தொடும் நடிப்பும் இணைந்து உருவான இந்த படம் — தொழில்நுட்பத்திற்கும் மனித உணர்வுக்கும் இடையிலான போரை திரையில் கொண்டு வருகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;காதலித்து திருமணம் செய்து கொண்ட எஸ்.ஜெ.சூர்யா, தாம்பத்திய வாழ்வில் சந்தித்த தோல்வியால் பாதிக்கப்பட்டு, இனி எந்த காதலரும் இத்தகைய வலியை அனுபவிக்கக் கூடாது என்ற உறுதியுடன், நீண்ட உழைப்பிற்குப் பிறகு 2040&#45;ல் &apos;லவ் இன்சூரன்ஸ் கம்பெனி&apos; (LIK) என்ற செயலியை உலகிற்கு அறிமுகப்படுத்துகிறார். இந்த செயலி மூலம் தங்களுக்கு பொருத்தமான துணையை தேர்வு செய்வது மட்டுமின்றி, காதலர்கள் ஒருவரையொருவர் 24 மணி நேரமும் கண்காணித்துக்கொள்ளவும் முடியும். யாராவது ஏமாற்றினால் உடனே தெரிந்துவிடும்; பிரிய நினைத்தால் இழப்பீடு வழங்கி அதையும் நிறைவேற்றும் — இதுவே LIK&#45;இன் தனித்துவம். காதலர்கள் மட்டுமின்றி தம்பதிகளிடமும் பரவலான வரவேற்பைப் பெற்று வளர்ந்து கொண்டிருக்கும் இந்த செயலியின் ஒரு வாடிக்கையாளரான நாயகி கிரித்தி ஷெட்டி, சிறு வயது முதலே ஸ்மார்ட்போனின் உலகில் வளர்ந்தவர்; சமூக வலைதளங்களில் தன் பின்தொடர்பவர்களை அதிகரிக்கும் ஆசையில் தொடர்ந்து மூழ்கியிருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மறுபுறம், தொழில்நுட்பத்தின் கெடுதல்களை உணர்ந்த சீமான், &apos;பசுமை உலகம்&apos; என்ற கைபேசிகள் இல்லாத மாற்று சூழலை உருவாக்கி நடத்தி வருகிறார். அவரது மகன் பிரதீப் ரங்கநாதன், தந்தையின் கோட்பாடுகளுக்கு ஏற்ப கைபேசியே தொடாத இளைஞனாக வாழ்ந்து வருகிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கிரித்தி ஷெட்டியை கண்ட கணத்திலேயே காதல் கொள்ளும் பிரதீப், அவளுக்காக தந்தைக்கு தெரியாமல் கைபேசி வாங்கி, LIK செயலியில் இணைந்து அவளுடன் நட்பை வளர்க்கிறான். நட்பு காதலாக மலரும் தருவாயில், அதே செயலி வழங்கிய தவறான தகவலால் கிரித்தி காதலை துண்டித்துக் கொண்டு பிரிந்து விடுகிறாள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கடுங்கோபம் கொண்ட பிரதீப், தன் இதயத்தில் உயிர்ப்புடன் கொண்டிருக்கும் காதலை இயந்திரத்தனமான தகவல்களால் அளவிட்ட LIK செயலி போலியானது என்பதை நிரூபிக்க உறுதி பூண்டான். இதை எதிர்த்து நிற்கும் எஸ்.ஜெ.சூர்யா, 30 நாட்களுக்குள் கிரித்தியை மீண்டும் காதலிக்க வைத்தால் செயலி தோல்வியை ஒப்புக்கொள்வதாகவும், இல்லையெனில் LIK சிறந்தது என்று பிரதீப் உலகிற்கு அறிவிக்க வேண்டும் என்று சவால் விடுகிறார். அந்த சவாலில் பிரதீப் வெற்றி பெற்றானா? தொழில்நுட்பத்தின் தர்க்கத்திற்கும் மனித காதலின் ஆழத்திற்கும் இடையே நடக்கும் இந்த யுத்தத்தின் முடிவே &apos;LIK&apos;&#45;இன் மையக்கரு.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரதீப் ரங்கநாதன் தனக்கே உரிய இயல்பான எளிமையான பாத்திரத்தை, தன் தனித்துவமான மேனரிசத்தால் வலுப்படுத்தியிருக்கிறார். காதலை நகைச்சுவையாக வெளிக்காட்டும் காட்சிகளில் கூட, அவரது கண்களில் உறையும் உணர்வு பார்வையாளர்களை உள்ளே இழுக்கிறது. பிரிவின் வலியிலும், மீண்டெழும் நம்பிக்கையிலும் சமனான ஆழத்துடன் நடித்து, ரசிகர்களை கொண்டாட வைக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நாயகியாக கிரித்தி ஷெட்டி, அலங்கரிக்கப்பட்ட தோற்றத்தில் வலம் வந்தாலும் அது அவருக்கு நன்கு பொருந்துகிறது. சமூக வலைதள மோகமும், தாய் பாசத்திற்கான ஆழமான ஏக்கமும் அவரது கண்களில் அப்பட்டமாக தெரிகிறது. நடிப்பிலும் தனது கடமையை குறையின்றி நிறைவேற்றியிருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எஸ்.ஜெ.சூர்யா, மனித காதலுக்கு எதிரான நவீன வில்லனாக திரையில் நிறைகிறார். தன் வழக்கமான ஆவேசமான பாணியை அளவோடு கையாண்டு, கதாபாத்திரத்தின் தேவைக்கு மட்டுமே நடிப்பை சுருக்கியிருக்கிறார் — இது படத்திற்கு நிச்சயம் பலம் சேர்க்கிறது. செயலியை காப்பாற்றும் முயற்சியிலும், வெற்றியை கொண்டாடும் துள்ளலிலும் கலகலப்பை கொண்டு வருகிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சீமான், அப்பா பாத்திரத்தில் செயற்கையின்றி இயல்பாக நடித்து மனதை தொடுகிறார். அவர் வழங்கும் அறிவுரைகள் வெறும் வசனங்களாக ஒலிக்காமல், மனித மகிமையை காப்பாற்றுவதற்கான ஆழமான கருத்துகளாக உள்ளே இறங்குகின்றன.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;யோகி பாபு தோற்றத்தில் வித்தியாசம் காட்டியிருந்தாலும், நடிப்பு மற்றும் நகைச்சுவை அணுகுமுறையில் முன்பு போலவே நகர்கிறார். கெளரி கிஷன் மாறுபட்ட தோற்றத்துடன் காட்சியளிக்கிறார், ஆனால் தாக்கம் செலுத்தும் பாத்திரம் கிட்டவில்லை. நண்பன் பாத்திரத்தில் ஷாரா தன் வேலையை தக்கதாக செய்திருக்கிறார். மாளவிகா, ஆனந்தராஜ், சுனில் ரெட்டி ஆகியோர் தங்கள் இடங்களில் திறம்பட தங்களை நிலைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ரவி வர்மனின் ஒளிப்பதிவு படத்தின் பிரம்மாண்டத்தை திரையில் நிறைவாக பதிவு செய்திருக்கிறது. ஒவ்வொரு காட்சியும் கண்களுக்கு விருந்தாக அமைந்து, எதிர்காலத்தின் நேர்த்தியான தோற்றத்தை உயிர்ப்புடன் கொண்டு வருகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அனிருத்தின் இசையில் பாடல்கள் காதுக்கு இனிமையாக இருந்தாலும், கேட்டு முடித்தவுடன் மனதில் தங்காமல் போய்விடுகின்றன. பின்னணி இசை படத்தின் வண்ணமயமான சூழலுக்கு பொருந்துகிறது என்றாலும், நினைவில் தங்க மறுக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கலை இயக்குநர் கண்னன்.எஸ், தயாரிப்பு வடிவமைப்பாளர் முத்துராஜ் தங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர்கள் குழுவினர், எதிர்காலத்தின் தோற்றத்தை திரையில் சிறப்பாக உயிர்ப்பித்திருக்கிறார்கள் — அது பார்வையாளர்களுக்கு மாயாஜால உணர்வை தருகிறது. படத்தொகுப்பாளர் பிரதீப் இ.ராகவ், படத்தின் தொழில்நுட்ப கருத்துகளை பொது மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் திறமையாக தொகுத்திருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விக்னேஷ் சிவன், &apos;எதை கேட்டாலும் கொடுக்கும் தொழில்நுட்பம், உண்மையான காதலை கொடுக்குமா?&apos; என்ற கேள்வியை வெறும் வணிக படமாக மட்டுமில்லாமல், உணர்வுபூர்வமாக சொல்ல முயன்றிருக்கிறார். அந்த முயற்சி பாராட்டுக்குரியது என்றாலும், திரைக்கதையில் சில இடங்களில் கதை ஒரே இடத்தில் சுற்றிக்கொண்டிருப்பது சோர்வூட்டுகிறது. காட்சியழகில் அதிகமான கவனம் செலுத்தி, கதை கட்டுமானத்தில் சிறு கோட்டை நேர்ந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தின் மையக்கரு ஏற்கனவே தமிழில் வெளியான ஒரு வலை தொடரை நினைவூட்டுகிறது என்பதும் கவனிக்கத்தக்கது. திரைக்கதையும் காட்சியமைப்புகளும் மாற்றம் பெற்றாலும், &apos;ஆதார கருத்து எங்கிருந்து வந்தது?&apos; என்ற கேள்வி மனதில் தொங்குகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஆனால், படத்தின் அனைத்து குறைகளையும் தன் தோளில் சுமந்து கொண்டு, ஒவ்வொரு காட்சியிலும் புத்துணர்ச்சியை கொட்டுவது பிரதீப் ரங்கநாதன் மட்டுமே. அவர் இல்லாவிட்டால் இந்த படம் உப்பில்லாத சமையலாகி இருக்கும் — இது மிகையில்லாத உண்மை.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/love-insurance-kompany-review_69d9cf9bbd19f.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/love-insurance-kompany-review</link>
								</item><item>
								<id>fb15e71ebe80aa93e4a63eeb755645d3</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>காக்கி சர்க்கஸ் — விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>10-04-2026 23:00</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சிறைச்சாலை என்பது வெறும் தண்டனை தரும் இடமல்ல, திருத்தம் செய்யும் தளம் என்ற நம்பிக்கையில் ஒரு கதை பிறக்கிறது. அந்த கதை நகைச்சுவையாக தொடங்கி, சிந்தனையை தூண்டும் வகையில் முடிகிறது. திரைத்தளத்தில் புதிய சுவாரஸ்யத்தை கொண்டு வந்திருக்கும் இந்த வலைத்தொடர் தான் — &apos;காக்கி சர்க்கஸ்&apos;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;துணைச் சிறைச்சாலை கண்காணிப்பாளராக பணியாற்றும் முனீஷ்காந்த், குற்றவாளிகளை திருத்துவதே சிறைச்சாலையின் உண்மையான நோக்கம் என்று உறுதியாக நம்புகிறார். அந்த நம்பிக்கையின் வெளிப்பாடாக சிறைக்குள் ஒரு சிறிய நூலகம் அமைத்து, கைதிகளிடம் புத்தகங்களை படிக்கத் தருவார். குற்ற சம்பவங்களுக்கான விடைகளை கூட புத்தகங்களிலேயே தேடுவது அவரின் வழக்கம். அவருடன் காவலராக உழைக்கிறார் சுபாஷ் செல்வம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த நிலையில், சிறைச்சாலைக்குள் இருக்கும் கண்ணகி கோவில் உண்டியல் திருடப்படுகிறது. இச்சம்பவம் வெளியே தெரிவதற்கு முன்பே பணத்தை திரும்ப வைத்தாக வேண்டிய நெருக்கடிக்கு காவலர் சுபாஷ் செல்வம் தள்ளப்படுகிறார். வேறு வழியின்றி வங்கியில் கடன் வாங்கி, அந்த பணத்தை உண்டியலில் போட முடிவெடுக்கிறார். ஆனால் விதி வேறு விதமாக சிந்திக்கிறது — கடனாக வாங்கிய பணத்தை வீட்டில் வைத்திருக்க, அங்கும் திருடன் கைவரிசை காட்டிவிடுகிறான்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இரட்டை நஷ்டத்தில் சிக்கிய சுபாஷ் செல்வம், திருடன் யார் என்பதை கண்டறிந்தும் அவனை சட்டப்படி பிடிக்க இயலாத இக்கட்டான சூழலில் மாட்டிக்கொள்கிறார். ஆதாரத்துடன் திருடனை அம்பலப்படுத்தி, பணத்தை மீட்க சுபாஷ் மேற்கொள்ளும் முயற்சிகளும், அதில் நிகழும் எதிர்பாராத திருப்பங்களும் நகைச்சுவையும் தான் இந்த &apos;காக்கி சர்க்கஸ்&apos;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சிறை கண்காணிப்பாளர் முனீஷ்காந்த், காவலர் சுபாஷ் செல்வம், திருடன் ராஜேஷ் மாதவன் என்ற மூன்று முக்கிய கதாபாத்திரங்களுக்கு நடுவே, கோவில் உண்டியல் ஒரு தனி கதாபாத்திரமாகவே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த நான்கு &apos;கதாபாத்திரங்களை&apos; மையமாக வைத்து, கொஞ்சம் சிரிப்பும் கொஞ்சம் சுவாரஸ்யமும் கலந்த விறுவிறுப்பான பயணத்தை வழங்கியிருக்கிறார் இயக்குநர் அமீன் பாரிப்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நாயகர்களாக நடித்திருக்கும் முனீஷ்காந்த் மற்றும் சுபாஷ் செல்வம் இருவரும் தங்கள் கதாபாத்திரங்களுக்கு நூற்றுக்கு நூறு நீதி வழங்கியிருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முனீஷ்காந்த், தான் பழகிய வழக்கமான உடல்மொழி மற்றும் நகைச்சுவை பாணியை ஒதுக்கி, கதாபாத்திரம் கோரும் உணர்வுகளை மட்டும் துல்லியமாக வெளிப்படுத்தியிருக்கிறார். இது கதாபாத்திரத்திற்கு வலிமை சேர்த்திருப்பதோடு, ஒரு நடிகராக தன்னை புதிய பரிமாணத்தில் நிறுவியிருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;காவலர் வேடத்தில் அரங்கேறியிருக்கும் சுபாஷ் செல்வம், நகைச்சுவை கலந்த நடிப்பு என்றாலும், சில காட்சிகளில் வெளிப்படும் ஆக்‌ஷன் வேகம் பார்வையாளரை திடுக்கிட வைக்கும். திருடனை வேட்டையாடும் காட்சிகள் நகைச்சுவையாக தொடங்கினாலும், சுபாஷின் ஆத்திரமும் படபடப்பும் அதை ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் அனுபவமாக மாற்றிவிடுகின்றன.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;திருட்டு வேடத்தில் வலம் வரும் ராஜேஷ் மாதவன், மிக சாதாரணமான தோற்றத்தில் வந்தாலும், பணத்திற்காக அல்ல — பெயருக்காக திருடுவேன் என்ற அவரின் தனித்த குணாதிசயம் தொடரின் வேகத்தை அதிகரிக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கதாநாயகிகளாக நடித்திருக்கும் வின்சு ஷாம் மற்றும் கௌதமி தங்கள் பங்களிப்பை திறம்படவே நிறைவேற்றியிருக்கிறார்கள். சாவித்ரி, அம்ருதா, அப்துல் லீ, மருதுபாண்டியன், ராகேஷ், உசர், விக்னேஷ்வர், அருண்குமார் உள்ளிட்ட ஒட்டுமொத்த குழுவும் தங்கள் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிப்பை வழங்கி தொடருக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒளிப்பதிவாளர் நீரஜ் ரவியின் படப்பிடிப்பும், இசையமைப்பாளர்களான சேவியர் மற்றும் விபின் பாஸ்கரின் இசையும், தொகுப்பாளர் அர்ஜுன் பாபுவின் கத்தரிக்கோல் வேலையும் ஒன்றிணைந்து, தொடரை மேலும் உயர்த்தி பார்வையாளரை கதைக்குள் ஆழமாக இழுத்துச் செல்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எளிமையான ஒரு கருவை எடுத்துக்கொண்டு, அதை பல கிளைக்கதைகளால் செழுமைப்படுத்தியிருக்கும் இயக்குநர் அமீன் பாரிப், உண்டியலையே ஒரு உயிரோட்டமான கதாபாத்திரமாக கையாண்டிருப்பது படைப்பாற்றலின் அடையாளம். சிறைச்சாலைக்குள் திருட்டு எப்படி நடக்கும் என்ற ஆர்வத்தை உண்டாக்கி, திருடன் எப்போது, எப்படி சிக்குவான் என்ற கேள்வியை ஒவ்வொரு அத்தியாயத்திலும் உயிரோடு வைத்திருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;புத்தகம் படிப்பதன் அவசியத்தை நுட்பமாக வலியுறுத்தும் அதே வேளையில், புத்தகத்தில் மட்டுமே வாழ்க்கையை தேட முடியாது, சில நேரங்களில் எதார்த்தத்தை நேருக்கு நேர் சந்திக்க வேண்டும் என்ற தத்துவத்தை நகைச்சுவையாக பரிமாறி, சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்திருக்கிறார் இயக்குநர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதல் நான்கு அத்தியாயங்கள் லேசான நகைச்சுவையுடன் சறுக்கினாலும், தொடரின் பிற்பகுதி பரபரப்பான திருப்பங்களோடு வேகம் பிடிக்கிறது. ஒட்டுமொத்தத்தில், &apos;காக்கி சர்க்கஸ்&apos; குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கக்கூடிய, புன்னகையோடு யோசிக்க வைக்கும் ஒரு நேர்மையான இளையத் தொடர்.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/kaakee-circus-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சிறைச்சாலை என்பது வெறும் தண்டனை தரும் இடமல்ல, திருத்தம் செய்யும் தளம் என்ற நம்பிக்கையில் ஒரு கதை பிறக்கிறது. அந்த கதை நகைச்சுவையாக தொடங்கி, சிந்தனையை தூண்டும் வகையில் முடிகிறது. திரைத்தளத்தில் புதிய சுவாரஸ்யத்தை கொண்டு வந்திருக்கும் இந்த வலைத்தொடர் தான் — &apos;காக்கி சர்க்கஸ்&apos;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;துணைச் சிறைச்சாலை கண்காணிப்பாளராக பணியாற்றும் முனீஷ்காந்த், குற்றவாளிகளை திருத்துவதே சிறைச்சாலையின் உண்மையான நோக்கம் என்று உறுதியாக நம்புகிறார். அந்த நம்பிக்கையின் வெளிப்பாடாக சிறைக்குள் ஒரு சிறிய நூலகம் அமைத்து, கைதிகளிடம் புத்தகங்களை படிக்கத் தருவார். குற்ற சம்பவங்களுக்கான விடைகளை கூட புத்தகங்களிலேயே தேடுவது அவரின் வழக்கம். அவருடன் காவலராக உழைக்கிறார் சுபாஷ் செல்வம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த நிலையில், சிறைச்சாலைக்குள் இருக்கும் கண்ணகி கோவில் உண்டியல் திருடப்படுகிறது. இச்சம்பவம் வெளியே தெரிவதற்கு முன்பே பணத்தை திரும்ப வைத்தாக வேண்டிய நெருக்கடிக்கு காவலர் சுபாஷ் செல்வம் தள்ளப்படுகிறார். வேறு வழியின்றி வங்கியில் கடன் வாங்கி, அந்த பணத்தை உண்டியலில் போட முடிவெடுக்கிறார். ஆனால் விதி வேறு விதமாக சிந்திக்கிறது — கடனாக வாங்கிய பணத்தை வீட்டில் வைத்திருக்க, அங்கும் திருடன் கைவரிசை காட்டிவிடுகிறான்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இரட்டை நஷ்டத்தில் சிக்கிய சுபாஷ் செல்வம், திருடன் யார் என்பதை கண்டறிந்தும் அவனை சட்டப்படி பிடிக்க இயலாத இக்கட்டான சூழலில் மாட்டிக்கொள்கிறார். ஆதாரத்துடன் திருடனை அம்பலப்படுத்தி, பணத்தை மீட்க சுபாஷ் மேற்கொள்ளும் முயற்சிகளும், அதில் நிகழும் எதிர்பாராத திருப்பங்களும் நகைச்சுவையும் தான் இந்த &apos;காக்கி சர்க்கஸ்&apos;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சிறை கண்காணிப்பாளர் முனீஷ்காந்த், காவலர் சுபாஷ் செல்வம், திருடன் ராஜேஷ் மாதவன் என்ற மூன்று முக்கிய கதாபாத்திரங்களுக்கு நடுவே, கோவில் உண்டியல் ஒரு தனி கதாபாத்திரமாகவே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த நான்கு &apos;கதாபாத்திரங்களை&apos; மையமாக வைத்து, கொஞ்சம் சிரிப்பும் கொஞ்சம் சுவாரஸ்யமும் கலந்த விறுவிறுப்பான பயணத்தை வழங்கியிருக்கிறார் இயக்குநர் அமீன் பாரிப்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நாயகர்களாக நடித்திருக்கும் முனீஷ்காந்த் மற்றும் சுபாஷ் செல்வம் இருவரும் தங்கள் கதாபாத்திரங்களுக்கு நூற்றுக்கு நூறு நீதி வழங்கியிருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முனீஷ்காந்த், தான் பழகிய வழக்கமான உடல்மொழி மற்றும் நகைச்சுவை பாணியை ஒதுக்கி, கதாபாத்திரம் கோரும் உணர்வுகளை மட்டும் துல்லியமாக வெளிப்படுத்தியிருக்கிறார். இது கதாபாத்திரத்திற்கு வலிமை சேர்த்திருப்பதோடு, ஒரு நடிகராக தன்னை புதிய பரிமாணத்தில் நிறுவியிருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;காவலர் வேடத்தில் அரங்கேறியிருக்கும் சுபாஷ் செல்வம், நகைச்சுவை கலந்த நடிப்பு என்றாலும், சில காட்சிகளில் வெளிப்படும் ஆக்‌ஷன் வேகம் பார்வையாளரை திடுக்கிட வைக்கும். திருடனை வேட்டையாடும் காட்சிகள் நகைச்சுவையாக தொடங்கினாலும், சுபாஷின் ஆத்திரமும் படபடப்பும் அதை ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் அனுபவமாக மாற்றிவிடுகின்றன.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;திருட்டு வேடத்தில் வலம் வரும் ராஜேஷ் மாதவன், மிக சாதாரணமான தோற்றத்தில் வந்தாலும், பணத்திற்காக அல்ல — பெயருக்காக திருடுவேன் என்ற அவரின் தனித்த குணாதிசயம் தொடரின் வேகத்தை அதிகரிக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கதாநாயகிகளாக நடித்திருக்கும் வின்சு ஷாம் மற்றும் கௌதமி தங்கள் பங்களிப்பை திறம்படவே நிறைவேற்றியிருக்கிறார்கள். சாவித்ரி, அம்ருதா, அப்துல் லீ, மருதுபாண்டியன், ராகேஷ், உசர், விக்னேஷ்வர், அருண்குமார் உள்ளிட்ட ஒட்டுமொத்த குழுவும் தங்கள் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிப்பை வழங்கி தொடருக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒளிப்பதிவாளர் நீரஜ் ரவியின் படப்பிடிப்பும், இசையமைப்பாளர்களான சேவியர் மற்றும் விபின் பாஸ்கரின் இசையும், தொகுப்பாளர் அர்ஜுன் பாபுவின் கத்தரிக்கோல் வேலையும் ஒன்றிணைந்து, தொடரை மேலும் உயர்த்தி பார்வையாளரை கதைக்குள் ஆழமாக இழுத்துச் செல்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எளிமையான ஒரு கருவை எடுத்துக்கொண்டு, அதை பல கிளைக்கதைகளால் செழுமைப்படுத்தியிருக்கும் இயக்குநர் அமீன் பாரிப், உண்டியலையே ஒரு உயிரோட்டமான கதாபாத்திரமாக கையாண்டிருப்பது படைப்பாற்றலின் அடையாளம். சிறைச்சாலைக்குள் திருட்டு எப்படி நடக்கும் என்ற ஆர்வத்தை உண்டாக்கி, திருடன் எப்போது, எப்படி சிக்குவான் என்ற கேள்வியை ஒவ்வொரு அத்தியாயத்திலும் உயிரோடு வைத்திருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;புத்தகம் படிப்பதன் அவசியத்தை நுட்பமாக வலியுறுத்தும் அதே வேளையில், புத்தகத்தில் மட்டுமே வாழ்க்கையை தேட முடியாது, சில நேரங்களில் எதார்த்தத்தை நேருக்கு நேர் சந்திக்க வேண்டும் என்ற தத்துவத்தை நகைச்சுவையாக பரிமாறி, சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்திருக்கிறார் இயக்குநர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதல் நான்கு அத்தியாயங்கள் லேசான நகைச்சுவையுடன் சறுக்கினாலும், தொடரின் பிற்பகுதி பரபரப்பான திருப்பங்களோடு வேகம் பிடிக்கிறது. ஒட்டுமொத்தத்தில், &apos;காக்கி சர்க்கஸ்&apos; குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கக்கூடிய, புன்னகையோடு யோசிக்க வைக்கும் ஒரு நேர்மையான இளையத் தொடர்.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/kaakee-circus-review_69d9a71f814b5.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/kaakee-circus-review</link>
								</item><item>
								<id>690baec7c6e9b45cfeaf09ccec212bb4</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>மனிதன் தெய்வமாகலாம் - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>10-04-2026 23:00</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு மனிதன் தெய்வமாவது எப்போது? அவன் அற்புதங்கள் செய்யும்போது அல்ல — அவன் அடுத்தவர் வலியை தன் வலியாக உணர்ந்து செயல்படும்போது. அந்த உண்மையை, சாலை கூட இல்லாத ஒரு சிறு மலைக்கிராமத்தின் பின்னணியில், எளிமையான மனிதர்களின் கதையாக சொல்லியிருக்கிறது — &apos;மனிதன் தெய்வமாகலாம்&apos;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சாலை வசதியற்ற மலைக்கிராமத்தில் நுங்கு வியாபாரம் செய்து வாழும் செல்வராகவனுக்கும், குஷி ரவிக்கும் திருமணம் நடைபெறுகிறது. தன்னை காதலித்து மணந்த மனைவிக்கு நல்வாழ்வு தர வேண்டும் என்ற ஒரே ஆசையில், பலரிடம் கடன் வாங்கி நெடுஞ்சாலை ஓரத்தில் சிறிய உணவகம் தொடங்குகிறார். உலகிலேயே இப்படியொரு தம்பதி இருக்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்துக்கொண்டிருக்கும் தருணத்தில், திடீரென்று குஷி ரவி தற்கொலை செய்துகொள்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மனைவியின் மரணத்திற்கு பின்னால் இருக்கும் அதிர்ச்சிகரமான உண்மையை அறிந்துகொள்ளும் செல்வராகவன், அதற்கு பதிலடியாக மேற்கொள்ளும் நடவடிக்கை அவரை அந்த கிராம மக்களின் கண்களில் தெய்வமாக உயர்த்துகிறது. அந்த மாற்றம் எப்படி நிகழ்கிறது என்பதை, சாமான்ய மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் வாழ்வியல் போராட்டங்களை சமூகப் பொறுப்புடன் படம் பிடித்துக் காட்டுவதே இந்த படத்தின் மையக்கரு.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மிகவும் அடக்கமான கதாபாத்திரத்தில் உயிர் ஊதியிருக்கும் செல்வராகவன், தன் இயல்பான குணத்தை நடிப்பிலும் அப்படியே கொண்டு வந்திருக்கிறார். மனைவி மீதான தூய அன்பு, அவருக்கு நேர்ந்த அநீதியை நினைத்து கலங்குவது, பின்னர் எடுக்கும் தீரமான முடிவு என படத்தின் உணர்வுப் பயணத்தை தோளில் சுமந்து நடந்திருக்கிறார். எனினும், சில காட்சிகளில் நடிப்பில் செயற்கைத்தனம் தெரிவதும், எப்போதும் அமைதியாக இருக்கும் கதாபாத்திரம் சில இடங்களில் பேசவே திணறுவதும் சற்று அலட்சியமாக தோன்றுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நாயகியாக அறிமுகமாகியிருக்கும் குஷி ரவி, அழகில் மட்டுமல்ல நடிப்திலும் தன்னை நிறுவிக்கொள்கிறார். கணவர் மீதான காதலை வெளிப்படுத்தும் காட்சிகளில் அவரது இயல்பான நடிப்பு மனதை தொடுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;செல்வராகவனின் அக்காவாக நடித்திருக்கும் கௌசல்யா, வேடம் சிறியதாக இருந்தாலும் தன் இடத்தை நிரப்பியிருக்கிறார். அவரின் கணவராக நடித்த ஆர்.எஸ்.சதீஷ், உணர்வுப்பூர்வமான நுட்பங்களை தன் நடிப்பில் வெளிப்படுத்தி கவனிக்கத்தக்க தடம் பதிக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கந்துவட்டிக்காரராக வலம் வரும் மைம் கோபி, பார்வையாளர்களின் நெஞ்சில் வெறுப்பை விதைக்கும் விதத்தில் தன் கதாபாத்திரத்தை கச்சிதமாக கையாண்டிருக்கிறார். அமைச்சர் வேடத்தில் தோன்றும் ஒய்.ஜி.மகேந்திரன் மட்டும், வழக்கம்போல் இயல்பற்ற நடிப்பால் ஏமாற்றுகிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சிறுமி லிர்திகா, சேலம் தீபக் உள்ளிட்ட பல புதுமுகங்கள், அந்த மண்ணின் மக்களாக மிகவும் உண்மையாக நடித்திருக்கிறார்கள். அவர்களின் இயல்பான தோற்றமும் பேச்சும் திரையில் ஒரு நேர்மையான சித்தரிப்பை கொண்டு வந்திருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ரவி வர்மாவின் ஒளிப்பதிவு, இன்றும் சாலை இல்லாமல் தவிக்கும் கிராமங்களின் கசப்பான நிதர்சனத்தையும், அங்கு வாழும் மனிதர்களின் அன்றாட வாழ்க்கையையும் நம் கண்முன் நேரடியாக நிறுத்துகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசையமைப்பாளர் ஏ.கே.பிரியனின் பாடல்கள் அனைத்தும் இதயத்தில் தங்குகின்றன. பின்னணி இசையோ கதாபாத்திரங்களின் வலியையும் தவிப்பையும் பார்வையாளர் மனதில் நேரடியாக கொண்டுபோய் சேர்க்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தொகுப்பாளர் தீபக்.எஸ், விறுவிறுப்பை விட உணர்வுகளை ஆழமாக பதிய வைப்பதே இந்த கதைக்கு தேவை என்பதை உணர்ந்து, காட்சிகளை நிதானமான தாளத்தில் கோர்த்திருக்கிறார். அந்த தேர்வு படத்திற்கு மிகவும் பொருத்தமாக அமைந்திருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எழுதி இயக்கியிருக்கும் டென்னிஸ் மஞ்சுநாத், அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் கிராம மக்களின் நெருக்கடிகளையும், கந்துவட்டி கொடுமையால் உடைந்து போகும் பெண்களின் அவலத்தையும் திரைக்கதையில் மிக நேர்மையாக பதிவு செய்திருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கதை மெதுவாக நகர்ந்தாலும், கதாபாத்திரங்களின் உணர்வுகளை பார்வையாளர் இதயத்தில் வேரூன்ற வைப்பதில் இயக்குநர் வெற்றி பெற்றிருக்கிறார். ஒரு சாதாரண மனிதன் எப்படி படிப்படியாக மாறி மற்றவர்களுக்கு புகலிடமாகிறான் என்ற இந்த உணர்வுப்பூர்வமான பயணம், பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு தக்க விலை கொடுக்கும் நியாயமான முடிவோடு நிறைவடைகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எளிய மனிதர்களின் கனவுகளையும் கண்ணீரையும் உண்மைக்கு நெருக்கமாக படம் பிடித்திருக்கும் டென்னிஸ் மஞ்சுநாத், அந்த மனிதர்களுக்கு நேரும் அநீதியை திரையில் உணர்வாக கொண்டுவந்து பார்வையாளரை உலுக்கியிருக்கிறார். &apos;மனிதன் தெய்வமாகலாம்&apos; — இது வெறும் படத்தின் தலைப்பு மட்டுமல்ல, ஒவ்வொரு மனிதனுக்கும் சொல்லப்படும் ஒரு நம்பிக்கையான அழைப்பு.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/manidhan-deivamagalam-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு மனிதன் தெய்வமாவது எப்போது? அவன் அற்புதங்கள் செய்யும்போது அல்ல — அவன் அடுத்தவர் வலியை தன் வலியாக உணர்ந்து செயல்படும்போது. அந்த உண்மையை, சாலை கூட இல்லாத ஒரு சிறு மலைக்கிராமத்தின் பின்னணியில், எளிமையான மனிதர்களின் கதையாக சொல்லியிருக்கிறது — &apos;மனிதன் தெய்வமாகலாம்&apos;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சாலை வசதியற்ற மலைக்கிராமத்தில் நுங்கு வியாபாரம் செய்து வாழும் செல்வராகவனுக்கும், குஷி ரவிக்கும் திருமணம் நடைபெறுகிறது. தன்னை காதலித்து மணந்த மனைவிக்கு நல்வாழ்வு தர வேண்டும் என்ற ஒரே ஆசையில், பலரிடம் கடன் வாங்கி நெடுஞ்சாலை ஓரத்தில் சிறிய உணவகம் தொடங்குகிறார். உலகிலேயே இப்படியொரு தம்பதி இருக்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்துக்கொண்டிருக்கும் தருணத்தில், திடீரென்று குஷி ரவி தற்கொலை செய்துகொள்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மனைவியின் மரணத்திற்கு பின்னால் இருக்கும் அதிர்ச்சிகரமான உண்மையை அறிந்துகொள்ளும் செல்வராகவன், அதற்கு பதிலடியாக மேற்கொள்ளும் நடவடிக்கை அவரை அந்த கிராம மக்களின் கண்களில் தெய்வமாக உயர்த்துகிறது. அந்த மாற்றம் எப்படி நிகழ்கிறது என்பதை, சாமான்ய மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் வாழ்வியல் போராட்டங்களை சமூகப் பொறுப்புடன் படம் பிடித்துக் காட்டுவதே இந்த படத்தின் மையக்கரு.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மிகவும் அடக்கமான கதாபாத்திரத்தில் உயிர் ஊதியிருக்கும் செல்வராகவன், தன் இயல்பான குணத்தை நடிப்பிலும் அப்படியே கொண்டு வந்திருக்கிறார். மனைவி மீதான தூய அன்பு, அவருக்கு நேர்ந்த அநீதியை நினைத்து கலங்குவது, பின்னர் எடுக்கும் தீரமான முடிவு என படத்தின் உணர்வுப் பயணத்தை தோளில் சுமந்து நடந்திருக்கிறார். எனினும், சில காட்சிகளில் நடிப்பில் செயற்கைத்தனம் தெரிவதும், எப்போதும் அமைதியாக இருக்கும் கதாபாத்திரம் சில இடங்களில் பேசவே திணறுவதும் சற்று அலட்சியமாக தோன்றுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நாயகியாக அறிமுகமாகியிருக்கும் குஷி ரவி, அழகில் மட்டுமல்ல நடிப்திலும் தன்னை நிறுவிக்கொள்கிறார். கணவர் மீதான காதலை வெளிப்படுத்தும் காட்சிகளில் அவரது இயல்பான நடிப்பு மனதை தொடுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;செல்வராகவனின் அக்காவாக நடித்திருக்கும் கௌசல்யா, வேடம் சிறியதாக இருந்தாலும் தன் இடத்தை நிரப்பியிருக்கிறார். அவரின் கணவராக நடித்த ஆர்.எஸ்.சதீஷ், உணர்வுப்பூர்வமான நுட்பங்களை தன் நடிப்பில் வெளிப்படுத்தி கவனிக்கத்தக்க தடம் பதிக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கந்துவட்டிக்காரராக வலம் வரும் மைம் கோபி, பார்வையாளர்களின் நெஞ்சில் வெறுப்பை விதைக்கும் விதத்தில் தன் கதாபாத்திரத்தை கச்சிதமாக கையாண்டிருக்கிறார். அமைச்சர் வேடத்தில் தோன்றும் ஒய்.ஜி.மகேந்திரன் மட்டும், வழக்கம்போல் இயல்பற்ற நடிப்பால் ஏமாற்றுகிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சிறுமி லிர்திகா, சேலம் தீபக் உள்ளிட்ட பல புதுமுகங்கள், அந்த மண்ணின் மக்களாக மிகவும் உண்மையாக நடித்திருக்கிறார்கள். அவர்களின் இயல்பான தோற்றமும் பேச்சும் திரையில் ஒரு நேர்மையான சித்தரிப்பை கொண்டு வந்திருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ரவி வர்மாவின் ஒளிப்பதிவு, இன்றும் சாலை இல்லாமல் தவிக்கும் கிராமங்களின் கசப்பான நிதர்சனத்தையும், அங்கு வாழும் மனிதர்களின் அன்றாட வாழ்க்கையையும் நம் கண்முன் நேரடியாக நிறுத்துகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசையமைப்பாளர் ஏ.கே.பிரியனின் பாடல்கள் அனைத்தும் இதயத்தில் தங்குகின்றன. பின்னணி இசையோ கதாபாத்திரங்களின் வலியையும் தவிப்பையும் பார்வையாளர் மனதில் நேரடியாக கொண்டுபோய் சேர்க்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தொகுப்பாளர் தீபக்.எஸ், விறுவிறுப்பை விட உணர்வுகளை ஆழமாக பதிய வைப்பதே இந்த கதைக்கு தேவை என்பதை உணர்ந்து, காட்சிகளை நிதானமான தாளத்தில் கோர்த்திருக்கிறார். அந்த தேர்வு படத்திற்கு மிகவும் பொருத்தமாக அமைந்திருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எழுதி இயக்கியிருக்கும் டென்னிஸ் மஞ்சுநாத், அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் கிராம மக்களின் நெருக்கடிகளையும், கந்துவட்டி கொடுமையால் உடைந்து போகும் பெண்களின் அவலத்தையும் திரைக்கதையில் மிக நேர்மையாக பதிவு செய்திருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கதை மெதுவாக நகர்ந்தாலும், கதாபாத்திரங்களின் உணர்வுகளை பார்வையாளர் இதயத்தில் வேரூன்ற வைப்பதில் இயக்குநர் வெற்றி பெற்றிருக்கிறார். ஒரு சாதாரண மனிதன் எப்படி படிப்படியாக மாறி மற்றவர்களுக்கு புகலிடமாகிறான் என்ற இந்த உணர்வுப்பூர்வமான பயணம், பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு தக்க விலை கொடுக்கும் நியாயமான முடிவோடு நிறைவடைகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எளிய மனிதர்களின் கனவுகளையும் கண்ணீரையும் உண்மைக்கு நெருக்கமாக படம் பிடித்திருக்கும் டென்னிஸ் மஞ்சுநாத், அந்த மனிதர்களுக்கு நேரும் அநீதியை திரையில் உணர்வாக கொண்டுவந்து பார்வையாளரை உலுக்கியிருக்கிறார். &apos;மனிதன் தெய்வமாகலாம்&apos; — இது வெறும் படத்தின் தலைப்பு மட்டுமல்ல, ஒவ்வொரு மனிதனுக்கும் சொல்லப்படும் ஒரு நம்பிக்கையான அழைப்பு.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/manidhan-deivamagalam-review_69d9a8ca23a95.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/manidhan-deivamagalam-review</link>
								</item><item>
								<id>60dc2ef901f1b3731240f4e41b8482b7</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>மரகதமலை - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>05-04-2026 04:14</pubDate>
								<description>
								&lt;p&gt;தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்கள் ஒரு சிலரே இருக்கிறார்கள். அதில் உள்ள ஒரு சிலரும் கமர்ஷியல் படங்களைத்தான் கொடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால், குழந்தைகளும் ரசிக்கும் விதத்தில் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் லதா.&lt;/p&gt;
&lt;p&gt;தங்கமும் வைரமும் புதைக்கப்பட்டுக் கிடக்கும் மரகதமலை கீழ் உள்ள ஜமீன்தான் சந்தோஷ் பிரதாப். அவரது மனைவி தீப்ஷிகா. அவர்களுக்கு ஒரே மகன். ஒரு குலதெய்வ பூஜையில் கலந்து கொள்வதைத் தவிர்க்கிறார் ஜமீன்தார். அந்த சமயத்தில் கொள்ளைக் கூட்டத்தினர் மரகதமலையில் உள்ள நகைகளை கொள்ளையடிக்கும் எண்ணத்தில் ஜமீனில் தாக்குதல் நடத்துகிறார்கள். மனைவி, மகனை அனுப்பிவிட்டு அவர்களை எதிர்கொள்கிறார் ஜமீன் சந்தோஷ் பிரதாப். தப்பித்து ஓடும் ஜமீன் மனைவி தீப்ஷிகா தன் மகனைத் தொலைத்தவிடுகிறார். ஒரு முனிவரின் சாபத்தால் தீப்ஷிகா கற்சிலை ஆக மாறிவிடுகிறார். &lt;/p&gt;
&lt;p&gt;உலகை ஆளும் வரம் வேண்டி தவமிருக்கும் முனிவர் ஒருவரின் கையில் சிக்குகிறார் ஜமீன்தார் மகன். அவனை 48 மண்டலங்கள் வளர்த்து ஆளாக்கி அவனை பலி கொடுத்து வரம் பெற நினைக்கிறார் முனிவர். 48வது மண்டலத்தில் இளைஞனாக வளர்ந்து நிற்கும் ஜமீன் மகனுக்கு உண்மைகள் தெரிய வருகிறது. தனது அம்மாவை மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சிக்கிறார். அப்போதும் ஜமீனை கொள்ளையடிக்க முயற்சிக்கும் கொள்ளையர்களிடம் இருந்து தன் அப்பாவைக் காப்பாற்ற போராடுகிறார். இவற்றின் முடிவு என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.&lt;/p&gt;
&lt;p&gt;அந்தக் காலத்தில் அம்புலிமாமா கதைப் புத்தகம் சிறுவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்த ஒன்று. சரித்திரக் கதைகள், மாயாஜாலக் கதைகள் என அதில் நிறைய இடம் பெறும். அப்படியான ஒரு கதையை இந்தப் படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளுடன் நிறைவாகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் லதா. பார்ப்பதற்குக் குறைந்த பட்ஜெட் கிராபிக்ஸ் எனத் தெரிந்தாலும் அதை சமாளித்து ஒரு நிறைவான மேக்கிங் படமாக இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். &lt;/p&gt;
&lt;p&gt;ஜமீன்தார் ஆக சந்தோஷ் பிரதாப், அவரது மனைவியாக தீப்ஷிகா, அவரது அண்ணனாக தீரஜ் ஆகியோர் நிறைவாக நடித்திருக்கிறார்கள். பூதங்களாக தம்பி ராமையா, ஜெகன் இருவரும் குட்டி குழந்தைகளை சிரிக்க வைக்க முயற்சிக்கிறார்கள்.  சிறுவர்களாக அரிமா வர்மன், கலைக்கோவர்மன் இயல்பாய் நடித்திருக்கிறார்கள். &lt;/p&gt;
&lt;p&gt;படத்தில் குறிப்பிட வேண்டிய ஒன்று பி.ஜி. முத்தையாவின் ஒளிப்பதிவு. சிறிய பட்ஜெட் படம் என்பது தெரியாமல் படத்தின் ஒளித்தரத்தில் அழகுணர்வை வெளிப்படுத்தி இருக்கிறார். காடு, மலை சம்பந்தப்பட்ட காட்சிகள் அழகாய் படமாக்கப்பட்டிருக்கிறது. எல்வி முத்து கணேஷ் இசையும் குறை வைக்கவில்லை. புலி, கொரில்லா குரங்கு, அவதார் பறவை போன்ற உயிரினம், பாம்புகள் என கிராபிக்ஸ் காட்சிகள் அவ்வப்போது வந்து போகின்றன.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த கோடை விடுமுறைக்கு குழந்தைகளுடன், குடும்பத்தினருடன் இந்தப் படத்தைப் பார்க்கலாம். இம்மாதிரியான முயற்சிகளுக்கு ரசிகர்களும், தியேட்டர்காரர்களும் ஆதரவு தர வேண்டும்.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/maragathamalai-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p&gt;தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்கள் ஒரு சிலரே இருக்கிறார்கள். அதில் உள்ள ஒரு சிலரும் கமர்ஷியல் படங்களைத்தான் கொடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால், குழந்தைகளும் ரசிக்கும் விதத்தில் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் லதா.&lt;/p&gt;
&lt;p&gt;தங்கமும் வைரமும் புதைக்கப்பட்டுக் கிடக்கும் மரகதமலை கீழ் உள்ள ஜமீன்தான் சந்தோஷ் பிரதாப். அவரது மனைவி தீப்ஷிகா. அவர்களுக்கு ஒரே மகன். ஒரு குலதெய்வ பூஜையில் கலந்து கொள்வதைத் தவிர்க்கிறார் ஜமீன்தார். அந்த சமயத்தில் கொள்ளைக் கூட்டத்தினர் மரகதமலையில் உள்ள நகைகளை கொள்ளையடிக்கும் எண்ணத்தில் ஜமீனில் தாக்குதல் நடத்துகிறார்கள். மனைவி, மகனை அனுப்பிவிட்டு அவர்களை எதிர்கொள்கிறார் ஜமீன் சந்தோஷ் பிரதாப். தப்பித்து ஓடும் ஜமீன் மனைவி தீப்ஷிகா தன் மகனைத் தொலைத்தவிடுகிறார். ஒரு முனிவரின் சாபத்தால் தீப்ஷிகா கற்சிலை ஆக மாறிவிடுகிறார். &lt;/p&gt;
&lt;p&gt;உலகை ஆளும் வரம் வேண்டி தவமிருக்கும் முனிவர் ஒருவரின் கையில் சிக்குகிறார் ஜமீன்தார் மகன். அவனை 48 மண்டலங்கள் வளர்த்து ஆளாக்கி அவனை பலி கொடுத்து வரம் பெற நினைக்கிறார் முனிவர். 48வது மண்டலத்தில் இளைஞனாக வளர்ந்து நிற்கும் ஜமீன் மகனுக்கு உண்மைகள் தெரிய வருகிறது. தனது அம்மாவை மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சிக்கிறார். அப்போதும் ஜமீனை கொள்ளையடிக்க முயற்சிக்கும் கொள்ளையர்களிடம் இருந்து தன் அப்பாவைக் காப்பாற்ற போராடுகிறார். இவற்றின் முடிவு என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.&lt;/p&gt;
&lt;p&gt;அந்தக் காலத்தில் அம்புலிமாமா கதைப் புத்தகம் சிறுவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்த ஒன்று. சரித்திரக் கதைகள், மாயாஜாலக் கதைகள் என அதில் நிறைய இடம் பெறும். அப்படியான ஒரு கதையை இந்தப் படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளுடன் நிறைவாகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் லதா. பார்ப்பதற்குக் குறைந்த பட்ஜெட் கிராபிக்ஸ் எனத் தெரிந்தாலும் அதை சமாளித்து ஒரு நிறைவான மேக்கிங் படமாக இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். &lt;/p&gt;
&lt;p&gt;ஜமீன்தார் ஆக சந்தோஷ் பிரதாப், அவரது மனைவியாக தீப்ஷிகா, அவரது அண்ணனாக தீரஜ் ஆகியோர் நிறைவாக நடித்திருக்கிறார்கள். பூதங்களாக தம்பி ராமையா, ஜெகன் இருவரும் குட்டி குழந்தைகளை சிரிக்க வைக்க முயற்சிக்கிறார்கள்.  சிறுவர்களாக அரிமா வர்மன், கலைக்கோவர்மன் இயல்பாய் நடித்திருக்கிறார்கள். &lt;/p&gt;
&lt;p&gt;படத்தில் குறிப்பிட வேண்டிய ஒன்று பி.ஜி. முத்தையாவின் ஒளிப்பதிவு. சிறிய பட்ஜெட் படம் என்பது தெரியாமல் படத்தின் ஒளித்தரத்தில் அழகுணர்வை வெளிப்படுத்தி இருக்கிறார். காடு, மலை சம்பந்தப்பட்ட காட்சிகள் அழகாய் படமாக்கப்பட்டிருக்கிறது. எல்வி முத்து கணேஷ் இசையும் குறை வைக்கவில்லை. புலி, கொரில்லா குரங்கு, அவதார் பறவை போன்ற உயிரினம், பாம்புகள் என கிராபிக்ஸ் காட்சிகள் அவ்வப்போது வந்து போகின்றன.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த கோடை விடுமுறைக்கு குழந்தைகளுடன், குடும்பத்தினருடன் இந்தப் படத்தைப் பார்க்கலாம். இம்மாதிரியான முயற்சிகளுக்கு ரசிகர்களும், தியேட்டர்காரர்களும் ஆதரவு தர வேண்டும்.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/maragathamalai-review_69d33408c039a.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/maragathamalai-review</link>
								</item><item>
								<id>48c1462ea0fb7789b592dbce582de58a</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>பைக்கர் - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>05-04-2026 01:51</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மோட்டார் சைக்கிள் பந்தய உலகின் வேகமும் ஆபத்தும், குடும்ப பிணைப்பின் உணர்ச்சிகளும் ஒன்றிணைந்து உருவாக்கியிருக்கும் ஒரு துடிப்பான திரைப்படம் ‘பைக்கர்’. விளையாட்டு, உறவுகள், துரோகம், மீட்பு என அனைத்தையும் சமநிலையில் கலந்து ரசிகர்களுக்கு ஒரு முழுமையான காட்சி அனுபவத்தை வழங்கியிருக்கிறது இப்படம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தந்தை ராஜசேகர் போன்று தானும் மோட்டார் சைக்கிள் பந்தய வீரராக உயர வேண்டும் என்ற எண்ணத்தில் சர்வானந்த் துடிக்கிறார். அவரது ஆர்வத்தையும் திறமையையும் கண்டு, அவரது குருவான தந்தை ராஜசேகர், மகன் இத்துறையில் மிகப் பெரிய சாதனையாளராக உருவாவார் என்று முழு நம்பிக்கையுடன் இருக்கிறார். சர்வானந்தும் இந்தத் துறையில் யாருக்கும் இல்லாத தனித்துவமான திறன்களுடன் வலம் வருகிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ராஜசேகர் எதிர்பார்த்ததைப் போலவே, இந்திய மோட்டார் சைக்கிள் பந்தயத்தை உலக அரங்குக்கு எடுத்துச் செல்லும் வாய்ப்பு மகன் மூலம் கிடைக்கிறது. தன் கனவை மகன் நிறைவேற்றுவான் என்று அளவற்ற நம்பிக்கையில் இருக்கும் ராஜசேகரை சர்வானந்த் ஏமாற்றிவிடுகிறார். முதல் பந்தயம் முடிந்ததும் அவர் பந்தயத்திலிருந்தும், தந்தையிடமிருந்தும் விலகி சென்றுவிடுகிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மகனின் தவறால் ராஜசேகர் தண்டிக்கப்படுகிறார். மோசடி நபர், துரோகி என்ற அவப்பெயரும் அவருக்கு ஏற்படுகிறது. இதனால் மோட்டார் சைக்கிள் பந்தய பயிற்சியாளர் பணியைத் தொடர முடியாத நிலை உருவாகிறது. தந்தையிடமிருந்து விலகி வாழ்ந்து வந்த சர்வானந்த், தந்தையின் துயரத்தை அறிந்து அதை மாற்றுவதற்காக மீண்டும் பந்தயக் களத்தில் இறங்க முடிவு செய்கிறார். அவரது இந்த முடிவு தந்தையின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதா? தந்தையைப் பிரிந்து சென்றதற்கான உண்மையான காரணம் என்ன? என்பதை திரைக்கு ஏற்ற காட்சி விருந்தாகச் சொல்கிறது ‘பைக்கர்’.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சர்வானந்த், மோட்டார் சைக்கிள் பந்தய வீரர் கதாபாத்திரத்துக்காக மிகக் கடுமையான உழைப்பைத் தந்திருப்பது திரையில் தெளிவாகத் தெரிகிறது. இரு வேறு தோற்றங்களுக்காக உடல் எடையைக் குறைத்து, ஸ்டைலான லுக், உடற்பயிற்சி என அனைத்திலும் ஒரு உண்மையான விளையாட்டு வீரராக ஜொலிக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நாயகியாக நடித்த மாள்விகா நாயர், காதலியாக இருக்கும் போது சாகசக் காதலனை ஊக்குவித்து தைரியம் சொல்லும் காட்சிகளிலும், கணவரான பிறகு பந்தயத்தின் ஆபத்தை உணர்ந்து பதறும் மனைவியாகவும் அற்புதமாக நடித்திருக்கிறார். பாடல் காட்சிகளில் ஆடை குறைவுடன் ஆற்றலுடன் ஆடி அசத்தியிருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நாயகனின் தந்தையாக ராஜசேகர், இந்திய மோட்டார் சைக்கிள் பந்தயத்தை உலக அளவுக்கு எடுத்துச் செல்ல விரும்பும் பயிற்சியாளராக சிறப்பாக உருவாகியிருக்கிறார். ஹீரோவுக்கு இணையான கதாபாத்திர வடிவமைப்பும், அவரது சரியான அளவிலான நடிப்பும் படத்தின் முதுகெலும்பாக திகழ்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விளையாட்டை வணிகமாக்கி லாபம் பார்க்கும் தொழிலதிபர்களைப் பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் அத்துல் குல்கர்னி கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி கவனத்தை ஈர்க்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கேமராவுக்கு முன் நட்சத்திரங்கள் பிரகாசித்தாலும், கேமராவுக்குப் பின்னால் உழைக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பை மறைக்காமல் இப்படம் அவர்களையே உண்மையான ஹீரோக்களாகக் காட்டியிருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒளிப்பதிவாளர் ஜெ.யுவராஜ், இசையமைப்பாளர் ஜிப்ரான், படத்தொகுப்பாளர் அனில் குமார் பலாசா மற்றும் இவர்களை ஒருங்கிணைத்த இயக்குநர் அபிலாஷ் ரெட்டியின் அசாத்திய உழைப்பு படம் முழுவதும் உணர முடிகிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் பந்தயக் காட்சி அவர்களின் கூட்டு முயற்சியின் உச்சமாக வியக்க வைக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எத்தனை கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன என்பது தெரியாவிட்டாலும், ஒவ்வொரு கோணத்திலும் ஜெ.யுவராஜ் போட்ட கடுமையான உழைப்பு தெரிகிறது. பந்தயக் காட்சிகளை மிரட்டலாகவும், பாடல் காட்சிகளை கலர்ஃபுல் ஆகவும் படமாக்கியிருக்கிறார். சர்வானந்தை உண்மையான பைக்கர் போலக் காட்டியதோடு, கதைக்களத்தையே புதிய வடிவத்தில் முன்வைத்து “இது சாதாரணப் படம் அல்ல” என்பதை ஒவ்வொரு ஷாட்டிலும் நிரூபித்திருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கமர்ஷியல் பாடல்களைத் தந்து கவரும் ஜிப்ரான், பின்னணி இசையில் பிரம்மாண்டமாக வேலை செய்திருக்கிறார். ஆபத்து நிறைந்த பந்தயக் காட்சிகளுக்கு அவர் கொடுத்த தனித்துவமான பின்னணி இசை, அந்தக் காட்சிகளின் தீவிரத்தையும் உழைப்பையும் பார்வையாளர்களுக்கு உணர்த்துகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பல கேமராக்களில் பதிவான காட்சிகளை சரியான கோணத்தில் தொகுத்து, பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் உட்கார வைக்கும் வேலையை அனில் குமார் பலாசா சிறப்பாகச் செய்திருக்கிறார். விளையாட்டுப் படங்களின் பாணியில் கதை நகர்ந்தாலும், நேர்த்தியான லீனியர் நேர்த்தியுடன் தொய்வின்றி நகர்த்தியிருக்கிறார். குறிப்பாக பந்தயக் காட்சிகளின் தொகுப்பு அற்புதம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அபிலாஷ் ரெட்டி, எம்.வி.எஸ். பரத்வாஜ், ஷ்ரவன் மடலா ஆகியோரின் கதை மற்றும் திரைக்கதை, ஆபத்து நிறைந்த பந்தயத்தை மையமாகக் கொண்டாலும், அதை குடும்ப உணர்வுகளுடன் இணைத்து, விளையாட்டின் நுணுக்கங்கள், குடும்பத்தினரின் அச்சம் என அனைத்தையும் சமரசமாகக் கையாண்டிருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு கனவை பிரமாண்டமாகக் கற்பனை செய்வது எளிது; ஆனால் அதை திரைக்கு ஏற்றவாறு உயிர்ப்புடன் கொண்டு வருவது சவாலானது. அந்தச் சவாலை அபிலாஷ் ரெட்டி திறமையுடன் சமாளித்திருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தில் இடம்பெற்ற அனைத்து பந்தயக் காட்சிகளும் பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் உட்கார வைக்கின்றன. அதிலும் கிளைமாக்ஸ் பந்தயம் மற்றும் பைக்கர்களின் உயிர் பறிக்கும் பயணம் மிரட்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருப்பது படத்தின் பெரும் பலம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கதை பயணம் சில இடங்களில் வழக்கமான பாணியில் இருந்தாலும், முதல் பாதி சற்று தொய்வாக இருந்தாலும், இயக்குநர் அபிலாஷ் ரெட்டி கதைக்களத்தையும் காட்சிகளையும் கையாண்ட விதத்தில் அந்தத் தொய்வை சுலபமாக மீட்டெடுத்திருக்கிறார். முழு திரைப்படத்தையும் ஒரு உயர்தரமான காட்சி விருந்தாக மாற்றி, ஒவ்வொரு கோணத்தையும் ரசிக்க வைத்திருக்கிறார்.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/biker-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மோட்டார் சைக்கிள் பந்தய உலகின் வேகமும் ஆபத்தும், குடும்ப பிணைப்பின் உணர்ச்சிகளும் ஒன்றிணைந்து உருவாக்கியிருக்கும் ஒரு துடிப்பான திரைப்படம் ‘பைக்கர்’. விளையாட்டு, உறவுகள், துரோகம், மீட்பு என அனைத்தையும் சமநிலையில் கலந்து ரசிகர்களுக்கு ஒரு முழுமையான காட்சி அனுபவத்தை வழங்கியிருக்கிறது இப்படம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தந்தை ராஜசேகர் போன்று தானும் மோட்டார் சைக்கிள் பந்தய வீரராக உயர வேண்டும் என்ற எண்ணத்தில் சர்வானந்த் துடிக்கிறார். அவரது ஆர்வத்தையும் திறமையையும் கண்டு, அவரது குருவான தந்தை ராஜசேகர், மகன் இத்துறையில் மிகப் பெரிய சாதனையாளராக உருவாவார் என்று முழு நம்பிக்கையுடன் இருக்கிறார். சர்வானந்தும் இந்தத் துறையில் யாருக்கும் இல்லாத தனித்துவமான திறன்களுடன் வலம் வருகிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ராஜசேகர் எதிர்பார்த்ததைப் போலவே, இந்திய மோட்டார் சைக்கிள் பந்தயத்தை உலக அரங்குக்கு எடுத்துச் செல்லும் வாய்ப்பு மகன் மூலம் கிடைக்கிறது. தன் கனவை மகன் நிறைவேற்றுவான் என்று அளவற்ற நம்பிக்கையில் இருக்கும் ராஜசேகரை சர்வானந்த் ஏமாற்றிவிடுகிறார். முதல் பந்தயம் முடிந்ததும் அவர் பந்தயத்திலிருந்தும், தந்தையிடமிருந்தும் விலகி சென்றுவிடுகிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மகனின் தவறால் ராஜசேகர் தண்டிக்கப்படுகிறார். மோசடி நபர், துரோகி என்ற அவப்பெயரும் அவருக்கு ஏற்படுகிறது. இதனால் மோட்டார் சைக்கிள் பந்தய பயிற்சியாளர் பணியைத் தொடர முடியாத நிலை உருவாகிறது. தந்தையிடமிருந்து விலகி வாழ்ந்து வந்த சர்வானந்த், தந்தையின் துயரத்தை அறிந்து அதை மாற்றுவதற்காக மீண்டும் பந்தயக் களத்தில் இறங்க முடிவு செய்கிறார். அவரது இந்த முடிவு தந்தையின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதா? தந்தையைப் பிரிந்து சென்றதற்கான உண்மையான காரணம் என்ன? என்பதை திரைக்கு ஏற்ற காட்சி விருந்தாகச் சொல்கிறது ‘பைக்கர்’.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சர்வானந்த், மோட்டார் சைக்கிள் பந்தய வீரர் கதாபாத்திரத்துக்காக மிகக் கடுமையான உழைப்பைத் தந்திருப்பது திரையில் தெளிவாகத் தெரிகிறது. இரு வேறு தோற்றங்களுக்காக உடல் எடையைக் குறைத்து, ஸ்டைலான லுக், உடற்பயிற்சி என அனைத்திலும் ஒரு உண்மையான விளையாட்டு வீரராக ஜொலிக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நாயகியாக நடித்த மாள்விகா நாயர், காதலியாக இருக்கும் போது சாகசக் காதலனை ஊக்குவித்து தைரியம் சொல்லும் காட்சிகளிலும், கணவரான பிறகு பந்தயத்தின் ஆபத்தை உணர்ந்து பதறும் மனைவியாகவும் அற்புதமாக நடித்திருக்கிறார். பாடல் காட்சிகளில் ஆடை குறைவுடன் ஆற்றலுடன் ஆடி அசத்தியிருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நாயகனின் தந்தையாக ராஜசேகர், இந்திய மோட்டார் சைக்கிள் பந்தயத்தை உலக அளவுக்கு எடுத்துச் செல்ல விரும்பும் பயிற்சியாளராக சிறப்பாக உருவாகியிருக்கிறார். ஹீரோவுக்கு இணையான கதாபாத்திர வடிவமைப்பும், அவரது சரியான அளவிலான நடிப்பும் படத்தின் முதுகெலும்பாக திகழ்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விளையாட்டை வணிகமாக்கி லாபம் பார்க்கும் தொழிலதிபர்களைப் பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் அத்துல் குல்கர்னி கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி கவனத்தை ஈர்க்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கேமராவுக்கு முன் நட்சத்திரங்கள் பிரகாசித்தாலும், கேமராவுக்குப் பின்னால் உழைக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பை மறைக்காமல் இப்படம் அவர்களையே உண்மையான ஹீரோக்களாகக் காட்டியிருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒளிப்பதிவாளர் ஜெ.யுவராஜ், இசையமைப்பாளர் ஜிப்ரான், படத்தொகுப்பாளர் அனில் குமார் பலாசா மற்றும் இவர்களை ஒருங்கிணைத்த இயக்குநர் அபிலாஷ் ரெட்டியின் அசாத்திய உழைப்பு படம் முழுவதும் உணர முடிகிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் பந்தயக் காட்சி அவர்களின் கூட்டு முயற்சியின் உச்சமாக வியக்க வைக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எத்தனை கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன என்பது தெரியாவிட்டாலும், ஒவ்வொரு கோணத்திலும் ஜெ.யுவராஜ் போட்ட கடுமையான உழைப்பு தெரிகிறது. பந்தயக் காட்சிகளை மிரட்டலாகவும், பாடல் காட்சிகளை கலர்ஃபுல் ஆகவும் படமாக்கியிருக்கிறார். சர்வானந்தை உண்மையான பைக்கர் போலக் காட்டியதோடு, கதைக்களத்தையே புதிய வடிவத்தில் முன்வைத்து “இது சாதாரணப் படம் அல்ல” என்பதை ஒவ்வொரு ஷாட்டிலும் நிரூபித்திருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கமர்ஷியல் பாடல்களைத் தந்து கவரும் ஜிப்ரான், பின்னணி இசையில் பிரம்மாண்டமாக வேலை செய்திருக்கிறார். ஆபத்து நிறைந்த பந்தயக் காட்சிகளுக்கு அவர் கொடுத்த தனித்துவமான பின்னணி இசை, அந்தக் காட்சிகளின் தீவிரத்தையும் உழைப்பையும் பார்வையாளர்களுக்கு உணர்த்துகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பல கேமராக்களில் பதிவான காட்சிகளை சரியான கோணத்தில் தொகுத்து, பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் உட்கார வைக்கும் வேலையை அனில் குமார் பலாசா சிறப்பாகச் செய்திருக்கிறார். விளையாட்டுப் படங்களின் பாணியில் கதை நகர்ந்தாலும், நேர்த்தியான லீனியர் நேர்த்தியுடன் தொய்வின்றி நகர்த்தியிருக்கிறார். குறிப்பாக பந்தயக் காட்சிகளின் தொகுப்பு அற்புதம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அபிலாஷ் ரெட்டி, எம்.வி.எஸ். பரத்வாஜ், ஷ்ரவன் மடலா ஆகியோரின் கதை மற்றும் திரைக்கதை, ஆபத்து நிறைந்த பந்தயத்தை மையமாகக் கொண்டாலும், அதை குடும்ப உணர்வுகளுடன் இணைத்து, விளையாட்டின் நுணுக்கங்கள், குடும்பத்தினரின் அச்சம் என அனைத்தையும் சமரசமாகக் கையாண்டிருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு கனவை பிரமாண்டமாகக் கற்பனை செய்வது எளிது; ஆனால் அதை திரைக்கு ஏற்றவாறு உயிர்ப்புடன் கொண்டு வருவது சவாலானது. அந்தச் சவாலை அபிலாஷ் ரெட்டி திறமையுடன் சமாளித்திருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தில் இடம்பெற்ற அனைத்து பந்தயக் காட்சிகளும் பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் உட்கார வைக்கின்றன. அதிலும் கிளைமாக்ஸ் பந்தயம் மற்றும் பைக்கர்களின் உயிர் பறிக்கும் பயணம் மிரட்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருப்பது படத்தின் பெரும் பலம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கதை பயணம் சில இடங்களில் வழக்கமான பாணியில் இருந்தாலும், முதல் பாதி சற்று தொய்வாக இருந்தாலும், இயக்குநர் அபிலாஷ் ரெட்டி கதைக்களத்தையும் காட்சிகளையும் கையாண்ட விதத்தில் அந்தத் தொய்வை சுலபமாக மீட்டெடுத்திருக்கிறார். முழு திரைப்படத்தையும் ஒரு உயர்தரமான காட்சி விருந்தாக மாற்றி, ஒவ்வொரு கோணத்தையும் ரசிக்க வைத்திருக்கிறார்.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/biker-review_69d313e3afac8.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/biker-review</link>
								</item><item>
								<id>8760f3931e4da88677b3b650b5743f89</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>லீடர் - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>04-04-2026 01:26</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தமிழ் சினிமாவில் புதிய அதிரடி ஆக்‌ஷன் ஹீரோவாக அறிமுகமாகி ரசிகர்களை திருப்பிப் பார்க்க வைத்திருக்கும் ‘லீடர்’ படம், சாதாரண மனிதனின் உள்ளார்ந்த வீரத்தையும், தந்தை&#45;மகள் பாசத்தையும் கலந்து கொடுக்கும் ஒரு முழுமையான பொழுதுபோக்கு திரைப்படம். தூத்துக்குடி நிலப்பரப்பில் தொடங்கி உலக அளவுக்கு விரியும் இந்தக் கதை, விறுவிறுப்பான திருப்பங்களுடன் இறுதிவரை நம்மை சீட்டுக்கு ஒட்ட வைக்கிறது. இந்தப் படத்தின் முழுமையான விமர்சனம் இதோ!&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தூத்துக்குடியைச் சேர்ந்த கார் மெக்கானிக் லெஜண்ட் சரவணன், தன் மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். தாயில்லாத மகள் மீது அளவில்லாத அன்பு கொண்ட அவர், அவளுக்காக எந்தச் சவாலையும் எதிர்கொள்ளும் துணிவு மிக்கவர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தூத்துக்குடி துறைமுகத்தை தன் கையில் வைத்திருக்கும் கொடிய வில்லன் பாகுபலி பிரபாகரன் மூலம் நடைபெற இருக்கும் பெரிய சதியைத் தடுக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆண்ட்ரியா தீவிரமாக முயல்கிறார். அது தோல்வியடைய, துறைமுகத்துக்குள் அடிக்கடி வந்து செல்லும் லெஜண்ட் சரவணனைப் பயன்படுத்தி அந்தப் பணியை முடிக்க ஆண்ட்ரியா திட்டமிடுகிறார். அதன்படி, அவரது மகளை மையமாக வைத்து போடப்படும் தந்திரத்தால் சரவணன், பிரபாகரனின் கடத்தல் பொருட்களை போலீசிடம் சிக்க வைப்பதோடு, அந்த பெரிய சாம்ராஜ்யத்தையே தகர்க்கும் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு சாதாரண கார் மெக்கானிக்கின் இந்த திடீர் அதிரடி செயல்களால் சந்தேகம் அடையும் காவல்துறை உயர் அதிகாரி ஷாம், ரகசிய விசாரணையில் இறங்குகிறார். அப்போது, லெஜண்ட் சரவணன் திட்டமிட்டு காவல்துறையையே பயன்படுத்தி பாகுபலி பிரபாகரனை அழித்திருப்பதை கண்டறிகிறார். தொடர் விசாரணையில் சரவணன் பற்றிய பல அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியாகின்றன. அவர் யார்? அவரது உண்மையான அடையாளம் என்ன? என்பதை அதிவேக திரைக்கதையுடன் அமர்க்களமான ஆக்‌ஷன் காட்சிகள் மூலம் சொல்கிறது ‘லீடர்’.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நாயகனாக நடித்த லெஜண்ட் சரவணன், இரண்டாவது படத்திலேயே முழு அளவிலான ஆக்‌ஷன் ஹீரோவாக உருமாறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். சாதுவான அறிமுகத்திலிருந்து ஒவ்வொரு அதிரடி செயல்களிலும், சண்டைக் காட்சிகளிலும் திரைக்கதைக்கு புதிய உயிரூட்டியிருக்கிறார். அவரது தோற்றமும் உடல் மொழியும் அகமார்க்க ஆக்‌ஷன் ஹீரோவுக்கு சரியான பொருத்தம். மகளின் அன்புக்காக ஏங்கும் காட்சிகளில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்திய அவர், தற்போதைய கோலிவுட் மாஸ் ஹீரோக்களையே பின்னுக்குத் தள்ளும் வகையில் தன் கதாபாத்திரத்தை துல்லியமாக கையாண்டு பாராட்டுகளை அள்ளியிருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நாயகியாக பாயல் ராஜ்புத் வருகிறார். அவருக்கு பெரிய அளவில் வேலை இல்லை என்றாலும், திரைக்கதையின் முக்கிய திருப்பங்களுக்கு அவர் கொடுத்த பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;போலீஸ் இன்ஸ்பெக்டராக ஆண்ட்ரியா ஜெர்மையா, உயர் அதிகாரியாக ஷாம், வில்லனாக சந்தோஷ் பிரதாப் ஆகியோர் தங்கள் பணியை சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். அவர்களின் திரை இருப்பு படத்துக்கு கூடுதல் பலத்தைச் சேர்த்துள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பாகுபலி பிரபாகரன், லால், விடிவி கணேஷ், அமிர்தா ஐயர், சிறுமி இயல் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களில் நடித்த அனைவரும் திரைக்கதையின் ஓட்டத்துக்கு தேவையான ஆதரவை அளித்திருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ் எஸ்., ஹீரோவையும் அவரது சண்டைக் காட்சிகளையும் அற்புதமாக படமாக்கியிருக்கிறார். ஒவ்வொரு ஃப்ரேமும் பிரமாண்டமாகத் தெரியும் வகையில் அவர் பணியாற்றியிருப்பது படத்தின் தரத்தை உயர்த்தியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஜிப்ரான் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பின்னணி இசை திரைக்கதையின் வேகத்துக்கு ஏற்றவாறு அமைந்துள்ளதோடு, அதிக ஆக்‌ஷன் காட்சிகள் இருந்தபோதும் அளவான சத்தத்துடன் கையாளப்பட்டு படத்துக்கு கூடுதல் சக்தியைப் பொழிந்துள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ.ராகவ், ஆக்‌ஷன் காட்சிகளை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் கூர்மையாக வெட்டி ஒட்டியிருக்கிறார். திரைக்கதை எந்த இடத்திலும் தொய்வடையாமல் வேகமாக நகர்வதற்கு அவரது பணி முக்கிய காரணம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஆக்‌ஷன் படமாக இருந்தாலும், அப்பா&#45;மகள் உணர்ச்சிகளை சரியான அளவில் கலந்து அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ஆர்.எஸ்.துரை செந்தில். தூத்துக்குடியில் தொடங்கும் கதையை இந்திய எல்லையைத் தாண்டி சர்வதேச அளவில் விரித்து, பார்வையாளர்களின் கவனத்தை இறுதிவரை தக்க வைத்திருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;லெஜண்ட் சரவணனை முழு அளவிலான ஆக்‌ஷன் ஹீரோவாக காட்டியதோடு, அந்த உருவத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் காட்சிகளை சிறப்பாக வடிவமைத்திருக்கிறார் இயக்குநர். கிளைமாக்ஸ் அருகே வரும் சில திருப்பங்கள் ஆச்சரியப்பட வைத்தாலும், அவை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு இல்லை என்றாலும், அது படத்தின் வேகத்துக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. மொத்தத்தில், அமைதியாக வாழும் ஹீரோவின் மறுபக்க அதிரடியை சொல்லும் பல படங்களுக்கு மத்தியில், இந்தக் கதையை முழுமையான ஆக்‌ஷன் பொழுதுபோக்காக மாற்றியதில் இயக்குநர் ஆர்.எஸ்.துரை செந்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறார்.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/leader-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தமிழ் சினிமாவில் புதிய அதிரடி ஆக்‌ஷன் ஹீரோவாக அறிமுகமாகி ரசிகர்களை திருப்பிப் பார்க்க வைத்திருக்கும் ‘லீடர்’ படம், சாதாரண மனிதனின் உள்ளார்ந்த வீரத்தையும், தந்தை&#45;மகள் பாசத்தையும் கலந்து கொடுக்கும் ஒரு முழுமையான பொழுதுபோக்கு திரைப்படம். தூத்துக்குடி நிலப்பரப்பில் தொடங்கி உலக அளவுக்கு விரியும் இந்தக் கதை, விறுவிறுப்பான திருப்பங்களுடன் இறுதிவரை நம்மை சீட்டுக்கு ஒட்ட வைக்கிறது. இந்தப் படத்தின் முழுமையான விமர்சனம் இதோ!&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தூத்துக்குடியைச் சேர்ந்த கார் மெக்கானிக் லெஜண்ட் சரவணன், தன் மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். தாயில்லாத மகள் மீது அளவில்லாத அன்பு கொண்ட அவர், அவளுக்காக எந்தச் சவாலையும் எதிர்கொள்ளும் துணிவு மிக்கவர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தூத்துக்குடி துறைமுகத்தை தன் கையில் வைத்திருக்கும் கொடிய வில்லன் பாகுபலி பிரபாகரன் மூலம் நடைபெற இருக்கும் பெரிய சதியைத் தடுக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆண்ட்ரியா தீவிரமாக முயல்கிறார். அது தோல்வியடைய, துறைமுகத்துக்குள் அடிக்கடி வந்து செல்லும் லெஜண்ட் சரவணனைப் பயன்படுத்தி அந்தப் பணியை முடிக்க ஆண்ட்ரியா திட்டமிடுகிறார். அதன்படி, அவரது மகளை மையமாக வைத்து போடப்படும் தந்திரத்தால் சரவணன், பிரபாகரனின் கடத்தல் பொருட்களை போலீசிடம் சிக்க வைப்பதோடு, அந்த பெரிய சாம்ராஜ்யத்தையே தகர்க்கும் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு சாதாரண கார் மெக்கானிக்கின் இந்த திடீர் அதிரடி செயல்களால் சந்தேகம் அடையும் காவல்துறை உயர் அதிகாரி ஷாம், ரகசிய விசாரணையில் இறங்குகிறார். அப்போது, லெஜண்ட் சரவணன் திட்டமிட்டு காவல்துறையையே பயன்படுத்தி பாகுபலி பிரபாகரனை அழித்திருப்பதை கண்டறிகிறார். தொடர் விசாரணையில் சரவணன் பற்றிய பல அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியாகின்றன. அவர் யார்? அவரது உண்மையான அடையாளம் என்ன? என்பதை அதிவேக திரைக்கதையுடன் அமர்க்களமான ஆக்‌ஷன் காட்சிகள் மூலம் சொல்கிறது ‘லீடர்’.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நாயகனாக நடித்த லெஜண்ட் சரவணன், இரண்டாவது படத்திலேயே முழு அளவிலான ஆக்‌ஷன் ஹீரோவாக உருமாறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். சாதுவான அறிமுகத்திலிருந்து ஒவ்வொரு அதிரடி செயல்களிலும், சண்டைக் காட்சிகளிலும் திரைக்கதைக்கு புதிய உயிரூட்டியிருக்கிறார். அவரது தோற்றமும் உடல் மொழியும் அகமார்க்க ஆக்‌ஷன் ஹீரோவுக்கு சரியான பொருத்தம். மகளின் அன்புக்காக ஏங்கும் காட்சிகளில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்திய அவர், தற்போதைய கோலிவுட் மாஸ் ஹீரோக்களையே பின்னுக்குத் தள்ளும் வகையில் தன் கதாபாத்திரத்தை துல்லியமாக கையாண்டு பாராட்டுகளை அள்ளியிருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நாயகியாக பாயல் ராஜ்புத் வருகிறார். அவருக்கு பெரிய அளவில் வேலை இல்லை என்றாலும், திரைக்கதையின் முக்கிய திருப்பங்களுக்கு அவர் கொடுத்த பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;போலீஸ் இன்ஸ்பெக்டராக ஆண்ட்ரியா ஜெர்மையா, உயர் அதிகாரியாக ஷாம், வில்லனாக சந்தோஷ் பிரதாப் ஆகியோர் தங்கள் பணியை சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். அவர்களின் திரை இருப்பு படத்துக்கு கூடுதல் பலத்தைச் சேர்த்துள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பாகுபலி பிரபாகரன், லால், விடிவி கணேஷ், அமிர்தா ஐயர், சிறுமி இயல் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களில் நடித்த அனைவரும் திரைக்கதையின் ஓட்டத்துக்கு தேவையான ஆதரவை அளித்திருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ் எஸ்., ஹீரோவையும் அவரது சண்டைக் காட்சிகளையும் அற்புதமாக படமாக்கியிருக்கிறார். ஒவ்வொரு ஃப்ரேமும் பிரமாண்டமாகத் தெரியும் வகையில் அவர் பணியாற்றியிருப்பது படத்தின் தரத்தை உயர்த்தியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஜிப்ரான் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பின்னணி இசை திரைக்கதையின் வேகத்துக்கு ஏற்றவாறு அமைந்துள்ளதோடு, அதிக ஆக்‌ஷன் காட்சிகள் இருந்தபோதும் அளவான சத்தத்துடன் கையாளப்பட்டு படத்துக்கு கூடுதல் சக்தியைப் பொழிந்துள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ.ராகவ், ஆக்‌ஷன் காட்சிகளை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் கூர்மையாக வெட்டி ஒட்டியிருக்கிறார். திரைக்கதை எந்த இடத்திலும் தொய்வடையாமல் வேகமாக நகர்வதற்கு அவரது பணி முக்கிய காரணம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஆக்‌ஷன் படமாக இருந்தாலும், அப்பா&#45;மகள் உணர்ச்சிகளை சரியான அளவில் கலந்து அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ஆர்.எஸ்.துரை செந்தில். தூத்துக்குடியில் தொடங்கும் கதையை இந்திய எல்லையைத் தாண்டி சர்வதேச அளவில் விரித்து, பார்வையாளர்களின் கவனத்தை இறுதிவரை தக்க வைத்திருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;லெஜண்ட் சரவணனை முழு அளவிலான ஆக்‌ஷன் ஹீரோவாக காட்டியதோடு, அந்த உருவத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் காட்சிகளை சிறப்பாக வடிவமைத்திருக்கிறார் இயக்குநர். கிளைமாக்ஸ் அருகே வரும் சில திருப்பங்கள் ஆச்சரியப்பட வைத்தாலும், அவை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு இல்லை என்றாலும், அது படத்தின் வேகத்துக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. மொத்தத்தில், அமைதியாக வாழும் ஹீரோவின் மறுபக்க அதிரடியை சொல்லும் பல படங்களுக்கு மத்தியில், இந்தக் கதையை முழுமையான ஆக்‌ஷன் பொழுதுபோக்காக மாற்றியதில் இயக்குநர் ஆர்.எஸ்.துரை செந்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறார்.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/leader-review_69d1be0d64a87.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/leader-review</link>
								</item><item>
								<id>931ddfe5cc19e5b352b59746671ed23f</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>நீளிரா - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>03-04-2026 23:00</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஈழத் தமிழர்களின் நீண்ட நெடிய போராட்ட வரலாற்றையும், அந்த மண்ணின் மக்கள் அனுபவித்த அளவற்ற வலிகளையும் ஒரு இரவின் கதையாகச் சொல்லும் திரைப்படம் ‘நீளிரா’. &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சமாதானம் என்ற பெயரில் அங்கு காலடி எடுத்து வைத்த இந்திய அமைதிப்படையின் அத்துமீறல்களை இதுவரை தமிழ் திரையில் அரிதாகவே பேசப்பட்ட ஒரு கோணத்தில், உணர்ச்சிகரமாகவும் துணிச்சலுடனும் பதிவு செய்திருக்கும் படம் இது. ஒரு திருமண வீட்டுக்குள் நடக்கும் கதையாக இருந்தாலும், உலக அரசியலையும் ஈழ மக்களின் உள்ளார்ந்த வலியையும் ஒருசேர உணர வைக்கும் அரிய முயற்சி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விடிவதற்குள் திருமணம் நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும், சுற்றிலும் நிலவும் பதற்றமான சூழலும், எந்த அசம்பாவிதமும் நிகழாமல் நிகழ்ச்சி முடிய வேண்டும் என்ற பயமும் ஒருபுறம். திருமண வீட்டார் மகிழ்ச்சியோடு இருக்க, மறுபுறம் போராளிகளைத் தேடி இந்திய ராணுவம் அங்கு வந்து சேர்கிறது. போராளிகளும் தாக்கத் தயாராகின்றனர். அவர்களிடமிருந்து தப்பிக்க ராணுவம் திருமண வீட்டுக்குள் புகுந்து கொள்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒருபக்கம் போராளிகள், மறுபக்கம் இந்திய ராணுவம் – இந்த இரு அணிகளுக்கும் இடையே சிக்கிக்கொள்ளும் திருமண வீட்டாரின் நிலை என்னவாகும்? இந்தக் கேள்வியை விறுவிறுப்பான கமர்ஷியல் திரைப்படத் தரத்துடனும், ஈழ மக்களின் மன உளைச்சல்களை பார்வையாளர்களுக்கு நேரடியாக உணர்த்தும் ஆழத்துடனும் சொல்கிறது ‘நீளிரா’.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்திய அமைதிப்படை கேப்டனாக நவீன் சந்திராவும், போராளி படையின் கேப்டனாக சனத்தும் தங்கள் பாத்திரங்களுக்கு ஏற்றவாறு அச்சு நேர்த்தியுடன் நடித்திருக்கின்றனர். ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, விது, சித்து குமரேசன், நவயுக், சுவாதி கிருஷ்ணன் உள்ளிட்ட பெண் கலைஞர்கள் ஈழப் பெண்களின் துயரங்களை உண்மைத்தன்மையுடன் பிரதிபலிக்கின்றனர். அமைதிப்படை என்ற பெயரில் நடைபெற்ற அத்துமீறல்களை காட்சிகளாக அல்லாமல், அவர்கள் மீதான அச்சத்தையும் நடுக்கத்தையும் வசனங்கள் வழியே அப்பட்டமாக வெளிப்படுத்தியிருப்பது பெரும் பலம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நமசிவாயம் தம்பிப்பிள்ளை, கயல் வின்செண்ட், ரோஹித் கொகட் உள்ளிட்டோர் திரைக்கதையின் ஓட்டத்துக்கு உயிர் கொடுக்கும் வகையில் தங்களின் பங்களிப்பைச் சிறப்பாக அளித்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இரவு முழுவதும் நடைபெறும் கதை என்றாலும், அந்த இரவின் உணர்வே தெரியாமல், கதாபாத்திரங்களின் மனப்போராட்டத்தையும், இக்கட்டான சூழல்களையும், அதனால் ஏற்படும் பதற்றத்தையும் திரையில் அப்படியே பார்வையாளர்களுக்குள் பாய்ச்சிவிடுகிறார் ஒளிப்பதிவாளர் செல்வரத்னம் பிரதீப். கே&#45;வின் இசை திருமண வீட்டின் மகிழ்ச்சியையும் ஈழத்தின் கலாச்சார அழகையும் இனிமையாகப் பாடுகிறது. பின்னணி இசை மட்டும் படபடப்பையும் உணர்ச்சிகளையும் துல்லியமாக உயர்த்தி படத்துக்கு பெரும் துணை நிற்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரே வீட்டுக்குள் கதை நடந்தாலும், அதற்குள் உலக அரசியலையும் ஈழ மக்களின் ஆழமான வலியையும் உணரும்படி காட்சிகளை நேர்த்தியாகத் தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ராதா ஸ்ரீதர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எழுதி இயக்கிய சோமிதரன், ஒரு இரவின் கதைக்குள் ஈழப் போரின் முழு வரலாற்றையும் தெளிவாகப் பேசியிருக்கிறார். யுத்தமோ இரத்தமோ காட்டப்படவில்லை என்றாலும், அந்த மக்கள் அனுபவித்த வலியை மனதில் ஆழமாகப் பதியவைத்து, படம் முழுவதும் பதற்றத்துடன் பார்க்க வைக்கிறார். ஈழத் தமிழர்கள் சிங்கள ராணுவத்தால் அனுபவித்த கொடுமைகளை பல படங்கள் பேசியிருந்தாலும், அமைதிப்படை என்ற பெயரில் இந்திய ராணுவம் செய்த அட்டூழியங்களை முதன்முறையாக வெட்டவெளிச்சமாக்கியிருப்பது இயக்குநரின் துணிச்சலான முயற்சி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;போராளிகளின் காதல், கனவுகள், ஈழத்தின் பூர்வீகம், உரிமைப் பறிப்பு, ஆயுதப் போராட்டத்தின் பின்னணி, போராட்டம் வளர்ந்த விதம் – அனைத்தையும் சில காட்சிகளிலும் வசனங்களிலும் துல்லியமாகச் சொல்லியிருக்கிறார். எதையும் பிரச்சாரமாக நீட்டிக்காமல், சுருக்கமாகவும் நுணுக்கமாகவும் சொல்லியிருப்பது படத்தின் மிகப் பெரிய பலம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஈழப் போர் மற்றும் அதன் விளைவுகளை இரத்தமும் சதையுமாகக் காட்டாமலேயே, அந்த வலியை எளிதில் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்த்து, சுவாரஸ்யமான திரைக்கதை மற்றும் பதற்றமூட்டும் காட்சிகளுடன் வெற்றி பெற்றிருக்கிறது ‘நீளிரா’. ஒரு இரவின் கதை – ஆனால் நெஞ்சில் நீண்ட நாட்களுக்கு நீளும் ஒரு அனுபவம்.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/neelira-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஈழத் தமிழர்களின் நீண்ட நெடிய போராட்ட வரலாற்றையும், அந்த மண்ணின் மக்கள் அனுபவித்த அளவற்ற வலிகளையும் ஒரு இரவின் கதையாகச் சொல்லும் திரைப்படம் ‘நீளிரா’. &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சமாதானம் என்ற பெயரில் அங்கு காலடி எடுத்து வைத்த இந்திய அமைதிப்படையின் அத்துமீறல்களை இதுவரை தமிழ் திரையில் அரிதாகவே பேசப்பட்ட ஒரு கோணத்தில், உணர்ச்சிகரமாகவும் துணிச்சலுடனும் பதிவு செய்திருக்கும் படம் இது. ஒரு திருமண வீட்டுக்குள் நடக்கும் கதையாக இருந்தாலும், உலக அரசியலையும் ஈழ மக்களின் உள்ளார்ந்த வலியையும் ஒருசேர உணர வைக்கும் அரிய முயற்சி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விடிவதற்குள் திருமணம் நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும், சுற்றிலும் நிலவும் பதற்றமான சூழலும், எந்த அசம்பாவிதமும் நிகழாமல் நிகழ்ச்சி முடிய வேண்டும் என்ற பயமும் ஒருபுறம். திருமண வீட்டார் மகிழ்ச்சியோடு இருக்க, மறுபுறம் போராளிகளைத் தேடி இந்திய ராணுவம் அங்கு வந்து சேர்கிறது. போராளிகளும் தாக்கத் தயாராகின்றனர். அவர்களிடமிருந்து தப்பிக்க ராணுவம் திருமண வீட்டுக்குள் புகுந்து கொள்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒருபக்கம் போராளிகள், மறுபக்கம் இந்திய ராணுவம் – இந்த இரு அணிகளுக்கும் இடையே சிக்கிக்கொள்ளும் திருமண வீட்டாரின் நிலை என்னவாகும்? இந்தக் கேள்வியை விறுவிறுப்பான கமர்ஷியல் திரைப்படத் தரத்துடனும், ஈழ மக்களின் மன உளைச்சல்களை பார்வையாளர்களுக்கு நேரடியாக உணர்த்தும் ஆழத்துடனும் சொல்கிறது ‘நீளிரா’.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்திய அமைதிப்படை கேப்டனாக நவீன் சந்திராவும், போராளி படையின் கேப்டனாக சனத்தும் தங்கள் பாத்திரங்களுக்கு ஏற்றவாறு அச்சு நேர்த்தியுடன் நடித்திருக்கின்றனர். ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, விது, சித்து குமரேசன், நவயுக், சுவாதி கிருஷ்ணன் உள்ளிட்ட பெண் கலைஞர்கள் ஈழப் பெண்களின் துயரங்களை உண்மைத்தன்மையுடன் பிரதிபலிக்கின்றனர். அமைதிப்படை என்ற பெயரில் நடைபெற்ற அத்துமீறல்களை காட்சிகளாக அல்லாமல், அவர்கள் மீதான அச்சத்தையும் நடுக்கத்தையும் வசனங்கள் வழியே அப்பட்டமாக வெளிப்படுத்தியிருப்பது பெரும் பலம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நமசிவாயம் தம்பிப்பிள்ளை, கயல் வின்செண்ட், ரோஹித் கொகட் உள்ளிட்டோர் திரைக்கதையின் ஓட்டத்துக்கு உயிர் கொடுக்கும் வகையில் தங்களின் பங்களிப்பைச் சிறப்பாக அளித்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இரவு முழுவதும் நடைபெறும் கதை என்றாலும், அந்த இரவின் உணர்வே தெரியாமல், கதாபாத்திரங்களின் மனப்போராட்டத்தையும், இக்கட்டான சூழல்களையும், அதனால் ஏற்படும் பதற்றத்தையும் திரையில் அப்படியே பார்வையாளர்களுக்குள் பாய்ச்சிவிடுகிறார் ஒளிப்பதிவாளர் செல்வரத்னம் பிரதீப். கே&#45;வின் இசை திருமண வீட்டின் மகிழ்ச்சியையும் ஈழத்தின் கலாச்சார அழகையும் இனிமையாகப் பாடுகிறது. பின்னணி இசை மட்டும் படபடப்பையும் உணர்ச்சிகளையும் துல்லியமாக உயர்த்தி படத்துக்கு பெரும் துணை நிற்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரே வீட்டுக்குள் கதை நடந்தாலும், அதற்குள் உலக அரசியலையும் ஈழ மக்களின் ஆழமான வலியையும் உணரும்படி காட்சிகளை நேர்த்தியாகத் தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ராதா ஸ்ரீதர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எழுதி இயக்கிய சோமிதரன், ஒரு இரவின் கதைக்குள் ஈழப் போரின் முழு வரலாற்றையும் தெளிவாகப் பேசியிருக்கிறார். யுத்தமோ இரத்தமோ காட்டப்படவில்லை என்றாலும், அந்த மக்கள் அனுபவித்த வலியை மனதில் ஆழமாகப் பதியவைத்து, படம் முழுவதும் பதற்றத்துடன் பார்க்க வைக்கிறார். ஈழத் தமிழர்கள் சிங்கள ராணுவத்தால் அனுபவித்த கொடுமைகளை பல படங்கள் பேசியிருந்தாலும், அமைதிப்படை என்ற பெயரில் இந்திய ராணுவம் செய்த அட்டூழியங்களை முதன்முறையாக வெட்டவெளிச்சமாக்கியிருப்பது இயக்குநரின் துணிச்சலான முயற்சி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;போராளிகளின் காதல், கனவுகள், ஈழத்தின் பூர்வீகம், உரிமைப் பறிப்பு, ஆயுதப் போராட்டத்தின் பின்னணி, போராட்டம் வளர்ந்த விதம் – அனைத்தையும் சில காட்சிகளிலும் வசனங்களிலும் துல்லியமாகச் சொல்லியிருக்கிறார். எதையும் பிரச்சாரமாக நீட்டிக்காமல், சுருக்கமாகவும் நுணுக்கமாகவும் சொல்லியிருப்பது படத்தின் மிகப் பெரிய பலம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஈழப் போர் மற்றும் அதன் விளைவுகளை இரத்தமும் சதையுமாகக் காட்டாமலேயே, அந்த வலியை எளிதில் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்த்து, சுவாரஸ்யமான திரைக்கதை மற்றும் பதற்றமூட்டும் காட்சிகளுடன் வெற்றி பெற்றிருக்கிறது ‘நீளிரா’. ஒரு இரவின் கதை – ஆனால் நெஞ்சில் நீண்ட நாட்களுக்கு நீளும் ஒரு அனுபவம்.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/neelira-review_69d07062a9f06.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/neelira-review</link>
								</item><item>
								<id>4bd51b84dd6a0f7ec89401fedf627fec</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>கார்மேனி செல்வம் - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>03-04-2026 01:43</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடுத்தர வர்க்க குடும்பங்களின் ஆசைகள், ஏமாற்றங்கள் மற்றும் நிம்மதியை இழக்கும் வாழ்க்கைப் போராட்டத்தை எதார்த்தமாகப் பதிவு செய்யும் ஒரு உணர்ச்சிபூர்வமான குடும்பத் திரைப்படம் ‘கார்மேனி செல்வம்’. &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ராம் சக்ரி, “இருப்பதை வைத்து நிறைவாக வாழ்வதே உண்மையான செல்வம்” என்ற ஆழமான செய்தியை அழுத்தமாகச் சொல்லும் வகையில், சராசரி மனிதர்களின் கனவுகளையும் அதன் விளைவுகளையும் திரைக்கு கொண்டு வந்திருக்கிறார். கார் ஓட்டுநரின் வாழ்க்கை வழியாக நம் சமூகத்தின் பலரும் எதிர்கொள்ளும் பிரச்னைகளை மிக நெருக்கமாகக் காட்டும் படம் இது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கார் ஓட்டுநராக பணியாற்றும் சமுத்திரக்கனி, மனைவி லட்சுமி பிரியா சந்திரமெளலி மற்றும் மகன் உடன் அளவான வருமானத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். ஆனால் சொந்த வீடு, சொந்த கார் என்ற ஆசை அவரை கடன் வட்டத்தில் சிக்க வைக்கிறது. ஆசையை நிறைவேற்றும் பேரில் அவசரக் கடன்களில் சிக்கி, படிப்படியாக பெரும் நெருக்கடிக்கு ஆளாகிறார். அந்தச் சிக்கலில் இருந்து அவர் மீண்டாரா? இல்லையா? என்பதை, தேவையற்ற ஆசைகளால் தங்கள் வாழ்க்கையைத் தொலைக்கும் நடுத்தரக் குடும்பங்களின் கதையாக சொல்வதே ‘கார்மேனி செல்வம்’.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இருப்பதை வைத்து திருப்தியாக வாழாமல், இன்னும் இன்னும் என்று தேடி வாழ்க்கையையே இழந்துவிடக் கூடாது என்பதை உறுதியாகப் பதிவு செய்திருக்கும் இயக்குநர் ராம் சக்ரி, ஒரு சாதாரணக் குடும்பத்தின் கனவுகளையும் அதனால் வரும் இன்னல்களையும் மிக யதார்த்தமாகக் காட்டி பார்வையாளர்களை சிந்திக்க வைக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சமுத்திரக்கனி என்ற கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி, எளிய மனிதனின் எதிர்பார்ப்பு, ஏமாற்றம், உள்மனப் போராட்டம், இயலாமை என அத்தனை உணர்வுகளையும் தன் அனுபவமிக்க நடிப்பால் அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். எந்தப் பாத்திரமாக இருந்தாலும் அதை உயிரோட்டமாக்கும் அவரது திறன் இந்தப் படத்திலும் முழுமையாக வெளிப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அவருக்கு நிகராக அசத்தியிருக்கிறார் மனைவி பாத்திரத்தில் லட்சுமி பிரியா சந்திரமெளலி. நடுத்தர வர்க்கப் பெண்களின் ஆசைகள், எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள் ஆகியவற்றை கண்களின் வழியாகவே அழகாகக் கடத்தியிருக்கிறார். “ஆசையை விட அமைதியான வாழ்க்கையே போதும்” என்ற தன் மனநிலையை கணவருக்கு உணர்த்தும் காட்சிகளில் அவர் கொடுத்த நடிப்பு படத்துக்கு மிகப் பெரிய பலம் சேர்த்துள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சமுத்திரக்கனியின் முதலாளியாக கெளதம் வாசுதேவ் மேனன், அவரது மனைவியாக அபிநயா, மகனாக சிறுவன் கரண் சக்கரவர்த்தி ஆகியோரும் தங்கள் பாத்திரங்களுக்கு சரியான நியாயத்தைச் செய்து திரைக்கதையின் ஓட்டத்துக்கு வலு சேர்த்திருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நெரிசல் மிக்க நகரத்தின் வேகமான வாழ்க்கையையும், அதிலிருந்து சற்று தள்ளி அமைதியாக இருக்கும் நாயகனின் குடியிருப்பையும் அழகிய காட்சிகளாகப் படம்பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் யுவராஜ் தக்ஷன். மனிதர்களின் அவசரமான வாழ்க்கைக்கும், அதில் ரசிக்க மறந்த அமைதிக்கும் இடையிலான அழகிய வேறுபாட்டை அவர் காட்சிகளில் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மியூசிக்லவுட் ஸ்டுடியோஸ் &amp; டெக்னாலஜியின் இசை, பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஆகியவை கதைக்கு ஏற்றவாறு சென்று படத்துக்கு கூடுதல் ஆழத்தை அளித்திருக்கின்றன. ஜெகன்.ஆர்.வி மற்றும் தினேஷ்.எஸ் ஆகியோரின் படத்தொகுப்பும், சங்கரின் கலை இயக்கமும் படத்தின் தரத்தை உயர்த்தியுள்ளன.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“நம்மிடம் இருப்பதை வைத்து வாழ வேண்டும்; பிறரிடம் இருப்பதைப் பார்த்து ஆசைப்பட்டு அவதிப்படக் கூடாது” என்ற செய்தியை அழுத்தமாகச் சொல்லும் இந்தப் படம், குடும்பத்துக்காக பணம் தேடுகிறோம் எனும் பெயரில் குடும்பத்துடன் சேர்ந்து வாழ்வதையே மறந்துவிடக் கூடாது என்று வெளிநாட்டில் பணியாற்றும் தமிழர்களுக்கும் மெல்லிய அறிவுரை சொல்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;திரைக்கதை சற்று மெதுவாக நகர்வது, சில கதாபாத்திரங்கள் எதார்த்தத்துக்கு சற்று மேலாக வடிவமைக்கப்பட்டிருப்பது போன்ற சிறு குறைகள் இருந்தாலும், தேவையற்ற ஆசைகளால் நிம்மதியை இழக்கும் மக்களுக்கு வலிமையான பாடத்தைச் சொல்லும் ராம் சக்ரியின் முயற்சி, அந்தக் குறைகளை மறைத்துவிட்டு படத்தின் நல்ல அம்சங்களை மக்கள் மனதில் நீண்ட நாட்கள் நிலைநிறுத்துகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மொத்தத்தில், ‘கார்மேனி செல்வம்’ ஒரு சிந்தனைக்குரிய குடும்பப் படம். வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தைத் தேடும் அனைவருக்கும் பரிந்துரைக்கத் தக்க திரைப்படம்.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/carmeni-selvam-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடுத்தர வர்க்க குடும்பங்களின் ஆசைகள், ஏமாற்றங்கள் மற்றும் நிம்மதியை இழக்கும் வாழ்க்கைப் போராட்டத்தை எதார்த்தமாகப் பதிவு செய்யும் ஒரு உணர்ச்சிபூர்வமான குடும்பத் திரைப்படம் ‘கார்மேனி செல்வம்’. &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ராம் சக்ரி, “இருப்பதை வைத்து நிறைவாக வாழ்வதே உண்மையான செல்வம்” என்ற ஆழமான செய்தியை அழுத்தமாகச் சொல்லும் வகையில், சராசரி மனிதர்களின் கனவுகளையும் அதன் விளைவுகளையும் திரைக்கு கொண்டு வந்திருக்கிறார். கார் ஓட்டுநரின் வாழ்க்கை வழியாக நம் சமூகத்தின் பலரும் எதிர்கொள்ளும் பிரச்னைகளை மிக நெருக்கமாகக் காட்டும் படம் இது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கார் ஓட்டுநராக பணியாற்றும் சமுத்திரக்கனி, மனைவி லட்சுமி பிரியா சந்திரமெளலி மற்றும் மகன் உடன் அளவான வருமானத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். ஆனால் சொந்த வீடு, சொந்த கார் என்ற ஆசை அவரை கடன் வட்டத்தில் சிக்க வைக்கிறது. ஆசையை நிறைவேற்றும் பேரில் அவசரக் கடன்களில் சிக்கி, படிப்படியாக பெரும் நெருக்கடிக்கு ஆளாகிறார். அந்தச் சிக்கலில் இருந்து அவர் மீண்டாரா? இல்லையா? என்பதை, தேவையற்ற ஆசைகளால் தங்கள் வாழ்க்கையைத் தொலைக்கும் நடுத்தரக் குடும்பங்களின் கதையாக சொல்வதே ‘கார்மேனி செல்வம்’.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இருப்பதை வைத்து திருப்தியாக வாழாமல், இன்னும் இன்னும் என்று தேடி வாழ்க்கையையே இழந்துவிடக் கூடாது என்பதை உறுதியாகப் பதிவு செய்திருக்கும் இயக்குநர் ராம் சக்ரி, ஒரு சாதாரணக் குடும்பத்தின் கனவுகளையும் அதனால் வரும் இன்னல்களையும் மிக யதார்த்தமாகக் காட்டி பார்வையாளர்களை சிந்திக்க வைக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சமுத்திரக்கனி என்ற கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி, எளிய மனிதனின் எதிர்பார்ப்பு, ஏமாற்றம், உள்மனப் போராட்டம், இயலாமை என அத்தனை உணர்வுகளையும் தன் அனுபவமிக்க நடிப்பால் அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். எந்தப் பாத்திரமாக இருந்தாலும் அதை உயிரோட்டமாக்கும் அவரது திறன் இந்தப் படத்திலும் முழுமையாக வெளிப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அவருக்கு நிகராக அசத்தியிருக்கிறார் மனைவி பாத்திரத்தில் லட்சுமி பிரியா சந்திரமெளலி. நடுத்தர வர்க்கப் பெண்களின் ஆசைகள், எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள் ஆகியவற்றை கண்களின் வழியாகவே அழகாகக் கடத்தியிருக்கிறார். “ஆசையை விட அமைதியான வாழ்க்கையே போதும்” என்ற தன் மனநிலையை கணவருக்கு உணர்த்தும் காட்சிகளில் அவர் கொடுத்த நடிப்பு படத்துக்கு மிகப் பெரிய பலம் சேர்த்துள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சமுத்திரக்கனியின் முதலாளியாக கெளதம் வாசுதேவ் மேனன், அவரது மனைவியாக அபிநயா, மகனாக சிறுவன் கரண் சக்கரவர்த்தி ஆகியோரும் தங்கள் பாத்திரங்களுக்கு சரியான நியாயத்தைச் செய்து திரைக்கதையின் ஓட்டத்துக்கு வலு சேர்த்திருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நெரிசல் மிக்க நகரத்தின் வேகமான வாழ்க்கையையும், அதிலிருந்து சற்று தள்ளி அமைதியாக இருக்கும் நாயகனின் குடியிருப்பையும் அழகிய காட்சிகளாகப் படம்பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் யுவராஜ் தக்ஷன். மனிதர்களின் அவசரமான வாழ்க்கைக்கும், அதில் ரசிக்க மறந்த அமைதிக்கும் இடையிலான அழகிய வேறுபாட்டை அவர் காட்சிகளில் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மியூசிக்லவுட் ஸ்டுடியோஸ் &amp; டெக்னாலஜியின் இசை, பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஆகியவை கதைக்கு ஏற்றவாறு சென்று படத்துக்கு கூடுதல் ஆழத்தை அளித்திருக்கின்றன. ஜெகன்.ஆர்.வி மற்றும் தினேஷ்.எஸ் ஆகியோரின் படத்தொகுப்பும், சங்கரின் கலை இயக்கமும் படத்தின் தரத்தை உயர்த்தியுள்ளன.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“நம்மிடம் இருப்பதை வைத்து வாழ வேண்டும்; பிறரிடம் இருப்பதைப் பார்த்து ஆசைப்பட்டு அவதிப்படக் கூடாது” என்ற செய்தியை அழுத்தமாகச் சொல்லும் இந்தப் படம், குடும்பத்துக்காக பணம் தேடுகிறோம் எனும் பெயரில் குடும்பத்துடன் சேர்ந்து வாழ்வதையே மறந்துவிடக் கூடாது என்று வெளிநாட்டில் பணியாற்றும் தமிழர்களுக்கும் மெல்லிய அறிவுரை சொல்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;திரைக்கதை சற்று மெதுவாக நகர்வது, சில கதாபாத்திரங்கள் எதார்த்தத்துக்கு சற்று மேலாக வடிவமைக்கப்பட்டிருப்பது போன்ற சிறு குறைகள் இருந்தாலும், தேவையற்ற ஆசைகளால் நிம்மதியை இழக்கும் மக்களுக்கு வலிமையான பாடத்தைச் சொல்லும் ராம் சக்ரியின் முயற்சி, அந்தக் குறைகளை மறைத்துவிட்டு படத்தின் நல்ல அம்சங்களை மக்கள் மனதில் நீண்ட நாட்கள் நிலைநிறுத்துகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மொத்தத்தில், ‘கார்மேனி செல்வம்’ ஒரு சிந்தனைக்குரிய குடும்பப் படம். வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தைத் தேடும் அனைவருக்கும் பரிந்துரைக்கத் தக்க திரைப்படம்.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/carmeni-selvam-review_69cf1c099064a.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/carmeni-selvam-review</link>
								</item><item>
								<id>af2e78df385aa7c0d16d5b530ec5022a</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>காளிதாஸ் 2 - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>03-04-2026 01:23</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘காளிதாஸ்’ தொடரின் இரண்டாம் பாகம், இந்த முறை இன்னும் அதிரடியான திருப்பங்களுடன் திரையில் வந்துள்ளது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ஸ்ரீ செந்தில், பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் உட்கார வைக்கும் வகையில் ஒரு பரபரப்பான கதையைப் பின்னியிருக்கிறார். சென்னை புறநகரின் அன்றாட வாழ்க்கையில் புகுந்து கொண்ட மர்மமான குற்றங்களை மையப்படுத்தி, உண்மையான காவல்துறை உலகத்தை யதார்த்தமாகக் காட்டும் படம் இது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சென்னையின் புறநகரில் 500&#45;க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் பிரம்மாண்டமான அடுக்குமாடி வளாகத்தில் வாழும் அபர்ணதி &#45; அனந்த் நாக் தம்பதியரின் மூன்று வயது சிறுமி காணாமல் போய்விடுகிறார். குழந்தையைத் தேடும் போலீஸ் அதிகாரிகளான பரத் (காளிதாஸ்) மற்றும் பவானி ஸ்ரீ, அதே வளாகத்தில் வசிக்கும் இளைஞர் அஜய் கார்த்தி மீது சந்தேகம் கொள்கின்றனர். அவனை விசாரித்துக் கொண்டிருக்கும் வேளையில், காணாமல் போன குழந்தையின் உடல் கண்டெடுக்கப்படுகிறது. ஆனால், எந்த ஆதாரமும் இல்லாததால் வழக்கறிஞர் பிரகாஷ்ராஜ் அஜய் கார்த்தியை விடுதலை செய்து அழைத்துச் செல்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;குழந்தையின் மரணத்துக்குப் பின்னால் உள்ள உண்மையான குற்றவாளியை வேட்டையாடும் பரத்தின் தீவிர புலன் விசாரணை ஒரு பக்கம், அஜய் கார்த்தியை குற்றவாளியாக நிரூபிக்கும் பவானி ஸ்ரீயின் ஆக்ரோஷமான முயற்சி மறுபக்கம் என இரு தரப்புகளும் தீவிரமாக முன்னேறும் போது, அதே அடுக்குமாடி வளாகத்தில் மற்றொரு சிறுமி மர்மமான முறையில் உயிரிழக்கிறாள். இதனால் குடியிருப்பு முழுவதும் பீதி பரவுகிறது. இந்தத் தொடர் மர்ம மரணங்களுக்குப் பின்னால் இருக்கும் உண்மையான குற்றவாளி யார் என்பதை பரத் எப்படி அம்பலப்படுத்துகிறார் என்பதே ‘காளிதாஸ் 2’&#45;வின் மையக்கரு.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரே சம்பவத்தை மையமாக வைத்து, பல்வேறு குற்றங்களை இணைத்து பல அடுக்குகளுடன் திரைக்கதையை முன்னெடுத்திருக்கும் இயக்குநர் ஸ்ரீ செந்தில், சஸ்பென்ஸ் மற்றும் திருப்பங்களை அற்புதமாகக் கையாண்டு பார்வையாளர்களை முழு நேரமும் பதற்றத்தில் வைத்திருக்கிறார். கதையின் வேகமும், விறுவிறுப்பும் தொடர்ந்து அதிகரித்தபடியே செல்கின்றன.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;காளிதாஸ் கதாபாத்திரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்த பரத், தன் முதிர்ந்த நடிப்பால் உண்மையான காவல்துறை அதிகாரியின் உருவத்தை அழகாகப் பிரதிபலித்திருக்கிறார். துணிச்சலும், நிதானமும், கூர்மையான விசாரணைத் திறனும் கொண்ட அனுபவசாலியான அதிகாரியின் பாத்திரத்தை அவர் மிக நேர்த்தியாக உயிர்ப்பித்திருக்கிறார். கமர்ஷியல் ஹீரோயிசத்துக்கு இடமில்லாத இந்தக் கதாபாத்திரத்தை மக்கள் மனதில் நீண்ட நாட்களுக்கு நிலைநிறுத்தும் வலிமையான பங்களிப்பை பரத் அளித்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அறிமுக நடிகர் அஜய் கார்த்தி, அதிக வசனங்கள் இல்லாமலேயே தன் அமைதியான முகபாவனையாலும், பேசும் கண்களாலும் திரை முழுவதும் கவனத்தை ஈர்க்கிறார். ஸ்டீபன் என்ற சிக்கலான கதாபாத்திரத்துக்கு அவர் சரியான நியாயத்தைச் செய்திருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் திரும்பிய சங்கீதா, எதிர்பாராத பாத்திரத்தில் தன் அனுபவத்தை வெளிப்படுத்தி சிறப்பாகச் சோபித்திருக்கிறார். பவானி ஸ்ரீ, அதிகாரத்தின் ஆணவத்தால் செயல்பட்டு பின்னர் தடுமாறும் உயர் அதிகாரியின் உணர்வுகளை யதார்த்தமாகக் காட்டியிருக்கிறார். அபர்ணதி சிறிய வேடமாக இருந்தாலும் திரைக்கதையின் முக்கிய திருப்பத்தில் கவனம் ஈர்க்கிறார். &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரகாஷ்ராஜ், கிஷோர் ஆகியோரின் சிறப்பு தோற்றங்கள் படத்துக்கு கூடுதல் பலத்தைச் சேர்த்துள்ளன.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலா, படம் முழுவதும் ஒரு குறிப்பிட்ட வண்ணத் தட்டைப் பயன்படுத்தி அடுக்குமாடி வளாகத்தையும் புறநகர் சென்னையையும் பல கோணங்களில் அழகாகப் படம் பிடித்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியும் பதற்றத்துடன் நகர்வதை உறுதி செய்துள்ளார். சாம்.சி.எஸ். இசையில் பாடல்கள் பெரிதாகப் பேசவில்லை என்றாலும், பின்னணி இசை படத்துக்கு பெரும் துணையாக இருக்கிறது. அமைதியான சூழலை உருவாக்கி கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளை அழகாகக் கடத்தியிருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தொகுப்பாளர் புவன் ஸ்ரீனிவாசன், இயக்குநரின் திருப்பங்களை யூகிக்க முடியாத வகையில் காட்சிகளைத் தொகுத்திருக்கிறார். திரைக்கதை ஆசிரியர் அரவிந்தன் ஆனந்த், ஒரு சம்பவத்துடன் பல குற்றங்களை இணைத்து முழு கதையையும் சுவாரஸ்யமாக்கியிருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கதை எழுதி இயக்கிய ஸ்ரீ செந்தில், கிரைம் சஸ்பென்ஸ் ஜானரின் அத்தனை அம்சங்களையும் பயன்படுத்தி படத்தை வேகமாகவும், பரபரப்பாகவும் நகர்த்தியிருக்கிறார். காவல்துறையின் உள் அமைப்பு, அதிகாரிகளின் இக்கட்டான சூழல், பணிச்சுமை என அனைத்தையும் யதார்த்தத்துக்கு நெருக்கமாகக் காட்டியிருக்கிறார். படம் தொடங்கிய முதல் நிமிடத்திலிருந்தே பார்வையாளர்களை இழுத்து, ஒவ்வொரு அடுக்கிலும் புதிய திருப்பங்களை வைத்து, இறுதியில் எதிர்பாராத ஒரு பெரிய சர்ப்ரைஸுடன் ‘காளிதாஸ்’ தொடரின் வெற்றிப் பயணத்தை மேலும் தொடரும் வகையில் முடித்திருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மொத்தத்தில், ‘காளிதாஸ் 2’ ஒரு திடமான கிரைம் திரில்லர். ரசிகர்களுக்கு முழு திருப்தியைத் தரும் படம்.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/kalidas-2-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘காளிதாஸ்’ தொடரின் இரண்டாம் பாகம், இந்த முறை இன்னும் அதிரடியான திருப்பங்களுடன் திரையில் வந்துள்ளது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ஸ்ரீ செந்தில், பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் உட்கார வைக்கும் வகையில் ஒரு பரபரப்பான கதையைப் பின்னியிருக்கிறார். சென்னை புறநகரின் அன்றாட வாழ்க்கையில் புகுந்து கொண்ட மர்மமான குற்றங்களை மையப்படுத்தி, உண்மையான காவல்துறை உலகத்தை யதார்த்தமாகக் காட்டும் படம் இது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சென்னையின் புறநகரில் 500&#45;க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் பிரம்மாண்டமான அடுக்குமாடி வளாகத்தில் வாழும் அபர்ணதி &#45; அனந்த் நாக் தம்பதியரின் மூன்று வயது சிறுமி காணாமல் போய்விடுகிறார். குழந்தையைத் தேடும் போலீஸ் அதிகாரிகளான பரத் (காளிதாஸ்) மற்றும் பவானி ஸ்ரீ, அதே வளாகத்தில் வசிக்கும் இளைஞர் அஜய் கார்த்தி மீது சந்தேகம் கொள்கின்றனர். அவனை விசாரித்துக் கொண்டிருக்கும் வேளையில், காணாமல் போன குழந்தையின் உடல் கண்டெடுக்கப்படுகிறது. ஆனால், எந்த ஆதாரமும் இல்லாததால் வழக்கறிஞர் பிரகாஷ்ராஜ் அஜய் கார்த்தியை விடுதலை செய்து அழைத்துச் செல்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;குழந்தையின் மரணத்துக்குப் பின்னால் உள்ள உண்மையான குற்றவாளியை வேட்டையாடும் பரத்தின் தீவிர புலன் விசாரணை ஒரு பக்கம், அஜய் கார்த்தியை குற்றவாளியாக நிரூபிக்கும் பவானி ஸ்ரீயின் ஆக்ரோஷமான முயற்சி மறுபக்கம் என இரு தரப்புகளும் தீவிரமாக முன்னேறும் போது, அதே அடுக்குமாடி வளாகத்தில் மற்றொரு சிறுமி மர்மமான முறையில் உயிரிழக்கிறாள். இதனால் குடியிருப்பு முழுவதும் பீதி பரவுகிறது. இந்தத் தொடர் மர்ம மரணங்களுக்குப் பின்னால் இருக்கும் உண்மையான குற்றவாளி யார் என்பதை பரத் எப்படி அம்பலப்படுத்துகிறார் என்பதே ‘காளிதாஸ் 2’&#45;வின் மையக்கரு.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரே சம்பவத்தை மையமாக வைத்து, பல்வேறு குற்றங்களை இணைத்து பல அடுக்குகளுடன் திரைக்கதையை முன்னெடுத்திருக்கும் இயக்குநர் ஸ்ரீ செந்தில், சஸ்பென்ஸ் மற்றும் திருப்பங்களை அற்புதமாகக் கையாண்டு பார்வையாளர்களை முழு நேரமும் பதற்றத்தில் வைத்திருக்கிறார். கதையின் வேகமும், விறுவிறுப்பும் தொடர்ந்து அதிகரித்தபடியே செல்கின்றன.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;காளிதாஸ் கதாபாத்திரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்த பரத், தன் முதிர்ந்த நடிப்பால் உண்மையான காவல்துறை அதிகாரியின் உருவத்தை அழகாகப் பிரதிபலித்திருக்கிறார். துணிச்சலும், நிதானமும், கூர்மையான விசாரணைத் திறனும் கொண்ட அனுபவசாலியான அதிகாரியின் பாத்திரத்தை அவர் மிக நேர்த்தியாக உயிர்ப்பித்திருக்கிறார். கமர்ஷியல் ஹீரோயிசத்துக்கு இடமில்லாத இந்தக் கதாபாத்திரத்தை மக்கள் மனதில் நீண்ட நாட்களுக்கு நிலைநிறுத்தும் வலிமையான பங்களிப்பை பரத் அளித்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அறிமுக நடிகர் அஜய் கார்த்தி, அதிக வசனங்கள் இல்லாமலேயே தன் அமைதியான முகபாவனையாலும், பேசும் கண்களாலும் திரை முழுவதும் கவனத்தை ஈர்க்கிறார். ஸ்டீபன் என்ற சிக்கலான கதாபாத்திரத்துக்கு அவர் சரியான நியாயத்தைச் செய்திருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் திரும்பிய சங்கீதா, எதிர்பாராத பாத்திரத்தில் தன் அனுபவத்தை வெளிப்படுத்தி சிறப்பாகச் சோபித்திருக்கிறார். பவானி ஸ்ரீ, அதிகாரத்தின் ஆணவத்தால் செயல்பட்டு பின்னர் தடுமாறும் உயர் அதிகாரியின் உணர்வுகளை யதார்த்தமாகக் காட்டியிருக்கிறார். அபர்ணதி சிறிய வேடமாக இருந்தாலும் திரைக்கதையின் முக்கிய திருப்பத்தில் கவனம் ஈர்க்கிறார். &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரகாஷ்ராஜ், கிஷோர் ஆகியோரின் சிறப்பு தோற்றங்கள் படத்துக்கு கூடுதல் பலத்தைச் சேர்த்துள்ளன.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலா, படம் முழுவதும் ஒரு குறிப்பிட்ட வண்ணத் தட்டைப் பயன்படுத்தி அடுக்குமாடி வளாகத்தையும் புறநகர் சென்னையையும் பல கோணங்களில் அழகாகப் படம் பிடித்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியும் பதற்றத்துடன் நகர்வதை உறுதி செய்துள்ளார். சாம்.சி.எஸ். இசையில் பாடல்கள் பெரிதாகப் பேசவில்லை என்றாலும், பின்னணி இசை படத்துக்கு பெரும் துணையாக இருக்கிறது. அமைதியான சூழலை உருவாக்கி கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளை அழகாகக் கடத்தியிருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தொகுப்பாளர் புவன் ஸ்ரீனிவாசன், இயக்குநரின் திருப்பங்களை யூகிக்க முடியாத வகையில் காட்சிகளைத் தொகுத்திருக்கிறார். திரைக்கதை ஆசிரியர் அரவிந்தன் ஆனந்த், ஒரு சம்பவத்துடன் பல குற்றங்களை இணைத்து முழு கதையையும் சுவாரஸ்யமாக்கியிருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கதை எழுதி இயக்கிய ஸ்ரீ செந்தில், கிரைம் சஸ்பென்ஸ் ஜானரின் அத்தனை அம்சங்களையும் பயன்படுத்தி படத்தை வேகமாகவும், பரபரப்பாகவும் நகர்த்தியிருக்கிறார். காவல்துறையின் உள் அமைப்பு, அதிகாரிகளின் இக்கட்டான சூழல், பணிச்சுமை என அனைத்தையும் யதார்த்தத்துக்கு நெருக்கமாகக் காட்டியிருக்கிறார். படம் தொடங்கிய முதல் நிமிடத்திலிருந்தே பார்வையாளர்களை இழுத்து, ஒவ்வொரு அடுக்கிலும் புதிய திருப்பங்களை வைத்து, இறுதியில் எதிர்பாராத ஒரு பெரிய சர்ப்ரைஸுடன் ‘காளிதாஸ்’ தொடரின் வெற்றிப் பயணத்தை மேலும் தொடரும் வகையில் முடித்திருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மொத்தத்தில், ‘காளிதாஸ் 2’ ஒரு திடமான கிரைம் திரில்லர். ரசிகர்களுக்கு முழு திருப்தியைத் தரும் படம்.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/kalidas-2-review_69cf1a62c6cfa.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/kalidas-2-review</link>
								</item><item>
								<id>4d28e74f86094725e098c6b7d10b449c</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>முத்து என்கிற காட்டான் - இணையத் தொடர் விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>28-03-2026 13:14</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விஜய் சேதுபதியின் முதல் தமிழ் இணையத் தொடராக வெளியாகிய ‘முத்து என்கிற காட்டான்’ ஹாரர்&#45;த்ரில்லர் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, எல்லா வகை பார்வையாளர்களுக்கும் ஒரு புதிய அனுபவத்தைத் தரும் வகையில் உருவாகியுள்ளது. அதிகம் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பகுதியில் தொடங்கும் கதை, ஒரு வெட்டப்பட்ட தலையுடன் பார்வையாளர்களை உடனடியாக இழுத்துச் சென்று, ஒவ்வொரு அத்தியாயமும் புதிய ஆச்சரியங்களை வாரி வழங்குகிறது. முதல் அத்தியாயத்திலேயே தொடங்கும் இந்த பயணம், ‘முத்து யார்?’ என்ற கேள்வியை மையமாக வைத்து, சுவாரஸ்யமான பின்னணியுடன் நகர்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு தனிமையான இடத்தில் விஜய் சேதுபதியின் துண்டிக்கப்பட்ட தலை கிடைக்கிறது. சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், உடலைத் தேடும் போது ஒரு கடிதமும் பணமும் கிடைக்கின்றன. “என் தலையை அடக்கம் செய்துவிட்டு, இந்தப் பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள்” என எழுதப்பட்டிருக்கும் அந்தக் கடிதம், முழு தொடருக்கும் ஒரு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கொலை செய்யப்பட்டவர் யார் என தேடும் போது, அவர் பெயர் முத்து என்பது தெரிய வருகிறது. முத்து யார்? அவரது பின்னணி என்ன? அவர் ஏன் இப்படி செய்கிறார்? என்ற கேள்விகளை நோக்கி பயணிக்கும் காவல்துறைக்கு, ஒவ்வொரு அத்தியாயமும் புதிய உண்மைகளை வெளிப்படுத்துகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒவ்வொரு அத்தியாயம் முடியும் போதும் முத்துவின் செயல்கள் பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன. அவர் யார்? எதற்காக இப்படி நடந்து கொள்கிறார்? என்பதை அறியும் ஆவல், அடுத்த அத்தியாயத்தை உடனடியாக பார்க்கத் தூண்டுகிறது. இந்த சஸ்பென்ஸ் தொடரை ஒரே மூச்சில் பார்க்க வைக்கும் வலிமை கொண்டது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விஜய் சேதுபதி, தொடரின் முதல் அத்தியாயத்திலேயே வெட்டப்பட்ட தலையாக அறிமுகமாகி, பின்னர் பல்வேறு அவதாரங்களில் உலா வருகிறார். கைக்கடிகார பழுது நீக்கும் தொழிலாளி, யானை பாகன், ஆதரவற்றோர் இல்ல மேலாளர், சரக்கு வாகன ஓட்டுநர், பெண் நடனக் கலைஞர்களின் பாதுகாவலர் என ஒவ்வொரு அத்தியாயத்திலும் வேறு வேறு உருவங்களில் வலம் வரும் அவர், தன் இயல்பான நடிப்பால் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் முழுமையாகப் பொருந்தி, அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டுகிறார். மனிதாபிமானம் நிறைந்த முத்துவின் பயணம், பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை எப்போதும் உயர்த்தி வைக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;போலீஸ் சப்&#45;இன்ஸ்பெக்டராக முத்துகுமார், மற்றும் சிங்கம் புலி, வடிவேல் முருகன், பார்வதி, பாலாஜி சக்திவேல், ரிஷா ஜேக்கப், மிலிந்த் சோமன், அபி நக்‌ஷத்ரா, இர்ஷாத் அலி, சுதேவ் நாயர், அரிஸ்டோ சுரேஷ், சுனிதா சந்திரன், ஆர்.அமரேந்திரன், சாதனா உள்ளிட்ட அனைத்து நடிகர்&#45;நடிகையரும் தங்கள் கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டி, திரைக்கதையில் தங்களுக்கான இடத்தை தக்க வைத்துக் கொள்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ராஜேஷ் முருகேசனின் பின்னணி இசை தொடருக்கு மிகப்பெரிய துணையாக இருக்கிறது. வெவ்வேறு காலகட்டங்கள் மற்றும் இடங்களில் பயணிக்கும் கதைக்கு, தனித்துவமான பீஜியங்கள் மூலம் உயிர் கொடுத்து, பார்வையாளர்களின் கவனத்தை முழுமையாக ஈர்க்கிறார். ஒளிப்பதிவாளர்கள் மது.என் மற்றும் என்.சண்முகசுந்தரம் இருவரின் பணி, தொடரை பிரமாண்டமாகக் காட்சிப்படுத்தியுள்ளது. ஒரே மாதிரியான வண்ணத் தட்டுகளைப் பயன்படுத்தி, பல்வேறு இடங்களிலும் பார்வையாளர்களை கதையோடு இணைத்துச் செல்கிறார்கள். கலை இயக்குநர்கள் ஜாக்கி மற்றும் சாபு மோகன் ஆகியோரின் அருமையான வேலை தொடருக்கு கூடுதல் பலத்தைச் சேர்க்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தொகுப்பு மற்றும் இயக்கத்தில் ஈடுபட்ட பி.அஜித் குமார், ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் முத்துவை மையப்படுத்திய ஒரு சிறந்த முடிச்சைப் போடுகிறார். அந்த முடிச்சை அடுத்த அத்தியாயத்தில் அவிழ்ப்பார் என்று எதிர்பார்க்கும் நம்மை, புதிய முடிச்சுடன் ஏமாற்றி, ஆர்வத்தை இன்னும் அதிகரிக்கச் செய்கிறார். மூன்று அத்தியாயங்கள் வரை ‘முத்து யார்?’ என்ற கேள்விக்கு தெளிவான பதில் தராமல், பார்வையாளர்களை தொடர்ந்து இழுத்துச் செல்லும் திறன் அவருக்கு உண்டு.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கதை எழுதி இயக்கிய மணிகண்டன், இணையத் தொடருக்கான சஸ்பென்ஸை திறம்பட நகர்த்தியிருக்கிறார். அதே சமயம், எளிய மனிதர்களின் வாழ்க்கையை அழகாகப் பிரதிபலிக்கும் காட்சிகளின் மூலம் பல இடங்களில் கைதட்டலைப் பெறுகிறார். எளியவர்களுக்காகப் பயணிக்கும் முத்து, எப்படி ‘காட்டான்’ ஆனார் என்பதை சுவாரஸ்யமாகவும், தன் வழக்கமான பாணியில் மனதுக்கு நெருக்கமாகவும் சொல்லியிருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒட்டுமொத்தமாக, ஒவ்வொரு அத்தியாயமும் ஆச்சரியங்களால் நிரம்பியிருந்தாலும், விஜய் சேதுபதி இல்லாத சில காட்சிகளில் தொடர் சற்று மெதுவாக நகர்வதுபோல் உணர்கிறது. சில துணை கதாபாத்திரங்களுக்கு தேவையில்லாத நீளமான காட்சிகள் தொடரை தொய்வடையச் செய்கின்றன. ஆனாலும், ‘முத்து யார்?’ என்ற கேள்வியும், விஜய் சேதுபதியின் அற்புதமான பயணமும் அந்தத் தொய்வை முழுவதுமாக மறைத்து, தொடரை ரசிக்க வைக்கின்றன.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எளிய மனிதர்களின் கதையை சஸ்பென்ஸுடன் சொல்லும் ‘முத்து என்கிற காட்டான்’ – விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு மட்டுமல்ல, தரமான இணையத் தொடர்களை விரும்புவோருக்கும் ஒரு சிறந்த தேர்வு!&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/muthu-engira-kaattaan-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விஜய் சேதுபதியின் முதல் தமிழ் இணையத் தொடராக வெளியாகிய ‘முத்து என்கிற காட்டான்’ ஹாரர்&#45;த்ரில்லர் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, எல்லா வகை பார்வையாளர்களுக்கும் ஒரு புதிய அனுபவத்தைத் தரும் வகையில் உருவாகியுள்ளது. அதிகம் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பகுதியில் தொடங்கும் கதை, ஒரு வெட்டப்பட்ட தலையுடன் பார்வையாளர்களை உடனடியாக இழுத்துச் சென்று, ஒவ்வொரு அத்தியாயமும் புதிய ஆச்சரியங்களை வாரி வழங்குகிறது. முதல் அத்தியாயத்திலேயே தொடங்கும் இந்த பயணம், ‘முத்து யார்?’ என்ற கேள்வியை மையமாக வைத்து, சுவாரஸ்யமான பின்னணியுடன் நகர்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு தனிமையான இடத்தில் விஜய் சேதுபதியின் துண்டிக்கப்பட்ட தலை கிடைக்கிறது. சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், உடலைத் தேடும் போது ஒரு கடிதமும் பணமும் கிடைக்கின்றன. “என் தலையை அடக்கம் செய்துவிட்டு, இந்தப் பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள்” என எழுதப்பட்டிருக்கும் அந்தக் கடிதம், முழு தொடருக்கும் ஒரு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கொலை செய்யப்பட்டவர் யார் என தேடும் போது, அவர் பெயர் முத்து என்பது தெரிய வருகிறது. முத்து யார்? அவரது பின்னணி என்ன? அவர் ஏன் இப்படி செய்கிறார்? என்ற கேள்விகளை நோக்கி பயணிக்கும் காவல்துறைக்கு, ஒவ்வொரு அத்தியாயமும் புதிய உண்மைகளை வெளிப்படுத்துகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒவ்வொரு அத்தியாயம் முடியும் போதும் முத்துவின் செயல்கள் பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன. அவர் யார்? எதற்காக இப்படி நடந்து கொள்கிறார்? என்பதை அறியும் ஆவல், அடுத்த அத்தியாயத்தை உடனடியாக பார்க்கத் தூண்டுகிறது. இந்த சஸ்பென்ஸ் தொடரை ஒரே மூச்சில் பார்க்க வைக்கும் வலிமை கொண்டது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விஜய் சேதுபதி, தொடரின் முதல் அத்தியாயத்திலேயே வெட்டப்பட்ட தலையாக அறிமுகமாகி, பின்னர் பல்வேறு அவதாரங்களில் உலா வருகிறார். கைக்கடிகார பழுது நீக்கும் தொழிலாளி, யானை பாகன், ஆதரவற்றோர் இல்ல மேலாளர், சரக்கு வாகன ஓட்டுநர், பெண் நடனக் கலைஞர்களின் பாதுகாவலர் என ஒவ்வொரு அத்தியாயத்திலும் வேறு வேறு உருவங்களில் வலம் வரும் அவர், தன் இயல்பான நடிப்பால் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் முழுமையாகப் பொருந்தி, அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டுகிறார். மனிதாபிமானம் நிறைந்த முத்துவின் பயணம், பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை எப்போதும் உயர்த்தி வைக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;போலீஸ் சப்&#45;இன்ஸ்பெக்டராக முத்துகுமார், மற்றும் சிங்கம் புலி, வடிவேல் முருகன், பார்வதி, பாலாஜி சக்திவேல், ரிஷா ஜேக்கப், மிலிந்த் சோமன், அபி நக்‌ஷத்ரா, இர்ஷாத் அலி, சுதேவ் நாயர், அரிஸ்டோ சுரேஷ், சுனிதா சந்திரன், ஆர்.அமரேந்திரன், சாதனா உள்ளிட்ட அனைத்து நடிகர்&#45;நடிகையரும் தங்கள் கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டி, திரைக்கதையில் தங்களுக்கான இடத்தை தக்க வைத்துக் கொள்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ராஜேஷ் முருகேசனின் பின்னணி இசை தொடருக்கு மிகப்பெரிய துணையாக இருக்கிறது. வெவ்வேறு காலகட்டங்கள் மற்றும் இடங்களில் பயணிக்கும் கதைக்கு, தனித்துவமான பீஜியங்கள் மூலம் உயிர் கொடுத்து, பார்வையாளர்களின் கவனத்தை முழுமையாக ஈர்க்கிறார். ஒளிப்பதிவாளர்கள் மது.என் மற்றும் என்.சண்முகசுந்தரம் இருவரின் பணி, தொடரை பிரமாண்டமாகக் காட்சிப்படுத்தியுள்ளது. ஒரே மாதிரியான வண்ணத் தட்டுகளைப் பயன்படுத்தி, பல்வேறு இடங்களிலும் பார்வையாளர்களை கதையோடு இணைத்துச் செல்கிறார்கள். கலை இயக்குநர்கள் ஜாக்கி மற்றும் சாபு மோகன் ஆகியோரின் அருமையான வேலை தொடருக்கு கூடுதல் பலத்தைச் சேர்க்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தொகுப்பு மற்றும் இயக்கத்தில் ஈடுபட்ட பி.அஜித் குமார், ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் முத்துவை மையப்படுத்திய ஒரு சிறந்த முடிச்சைப் போடுகிறார். அந்த முடிச்சை அடுத்த அத்தியாயத்தில் அவிழ்ப்பார் என்று எதிர்பார்க்கும் நம்மை, புதிய முடிச்சுடன் ஏமாற்றி, ஆர்வத்தை இன்னும் அதிகரிக்கச் செய்கிறார். மூன்று அத்தியாயங்கள் வரை ‘முத்து யார்?’ என்ற கேள்விக்கு தெளிவான பதில் தராமல், பார்வையாளர்களை தொடர்ந்து இழுத்துச் செல்லும் திறன் அவருக்கு உண்டு.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கதை எழுதி இயக்கிய மணிகண்டன், இணையத் தொடருக்கான சஸ்பென்ஸை திறம்பட நகர்த்தியிருக்கிறார். அதே சமயம், எளிய மனிதர்களின் வாழ்க்கையை அழகாகப் பிரதிபலிக்கும் காட்சிகளின் மூலம் பல இடங்களில் கைதட்டலைப் பெறுகிறார். எளியவர்களுக்காகப் பயணிக்கும் முத்து, எப்படி ‘காட்டான்’ ஆனார் என்பதை சுவாரஸ்யமாகவும், தன் வழக்கமான பாணியில் மனதுக்கு நெருக்கமாகவும் சொல்லியிருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒட்டுமொத்தமாக, ஒவ்வொரு அத்தியாயமும் ஆச்சரியங்களால் நிரம்பியிருந்தாலும், விஜய் சேதுபதி இல்லாத சில காட்சிகளில் தொடர் சற்று மெதுவாக நகர்வதுபோல் உணர்கிறது. சில துணை கதாபாத்திரங்களுக்கு தேவையில்லாத நீளமான காட்சிகள் தொடரை தொய்வடையச் செய்கின்றன. ஆனாலும், ‘முத்து யார்?’ என்ற கேள்வியும், விஜய் சேதுபதியின் அற்புதமான பயணமும் அந்தத் தொய்வை முழுவதுமாக மறைத்து, தொடரை ரசிக்க வைக்கின்றன.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எளிய மனிதர்களின் கதையை சஸ்பென்ஸுடன் சொல்லும் ‘முத்து என்கிற காட்டான்’ – விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு மட்டுமல்ல, தரமான இணையத் தொடர்களை விரும்புவோருக்கும் ஒரு சிறந்த தேர்வு!&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/muthu-engira-kaattaan-review_69c7d4f1ab987.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/muthu-engira-kaattaan-review</link>
								</item><item>
								<id>aa22b2803b8e7d32e53ac9c29e14845e</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>சாத்தான் : தி டார்க்  - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>28-03-2026 13:07</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;‘சாத்தான் தி டார்க்’ திரைப்படம், ஹாரர் ரசிகர்களுக்கு ஒரு புதிய அதிர்வைத் தரும் வகையில் உருவாகியுள்ளது. சாத்தான் வழிபாடு, நரபலி மற்றும் மர்ம மரணங்களை மையப்படுத்திய கதை, ஒரு சாதாரண கிராமத்தைப் பின்னணியாகக் கொண்டு பயத்தை உச்சமாகக் கொண்டு செல்கிறது. முதல் பாகமாக வெளியாகிய இப்படம், பார்வையாளர்களை இருக்கையில் நிலைகொள்ளாமல் அசைக்கும் திறன் கொண்டது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கடவுள் நம்பிக்கை இல்லாத சிலர், சாத்தானை வழிபட்டு தங்கள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் நம்பிக்கையில், விலங்குகளைத் தாண்டி மனிதர்களையும் பலியிடும் கொடூரச் செயல்களில் ஈடுபடுகின்றனர். அத்தகைய பயங்கரமான செயல்கள் நடைபெற்ற ஒரு கிராமத்தில், பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இருண்ட சம்பவங்கள் அரங்கேறுகின்றன. பலர் மர்மமான முறையில் உயிரிழக்கின்றனர். இந்த விசித்திர மரணங்களை விசாரிக்கும் காவல்துறை அதிகாரிக்கு, ஒன்றன்பின் ஒன்றாக அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளிப்படுகின்றன.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதே நேரத்தில், நாயகி ஐராவின் தாய் மோனா பத்ரே விசித்திரமான நடத்தையை வெளிப்படுத்துகிறார். தன்னை யாரோ கட்டுப்படுத்துவதாகக் கூறி, தன் உடலைத் தானே காயப்படுத்திக் கொள்கிறார். அந்தக் காயங்கள் ஆறுவதற்குள் பல பயங்கரமான நிகழ்வுகளில் சிக்குகிறார். நாயகி ஆபத்தில் இருப்பதை உணர்ந்த நாயகன் எஃப்.ஜெ, அவரை மீட்க வீட்டுக்குச் செல்லும் போது, கொடூரமான ஒரு உருவத்தை நேருக்கு நேர் சந்திக்கிறார். அந்தக் காட்சிக்குப் பிறகு அவருக்கும் விசித்திர உணர்வுகள் தோன்ற, ஊரில் மர்ம மரணங்கள் தொடர்ந்து நடக்கின்றன.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த நிலையில், மர்ம மரணங்களின் உண்மையான பின்னணியை அறியும் காவல்துறை அதிகாரியும் நாயகனும், அதைத் தடுத்து நிறுத்தும் வழியையும் கண்டுபிடிக்கின்றனர். அந்த வழி என்ன? அவர்கள் அதை வெற்றிகரமாகச் செய்தார்களா? ஐராவின் வீட்டில் காட்சியளிக்கும் அந்த பயங்கர உருவம் யார்? அதற்கும் மர்ம மரணங்களுக்கும் என்ன தொடர்பு? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பள்ளி மாணவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நாயகன் எஃப்.ஜெ, தன் பணியை சரியாகவும் இயல்பாகவும் செய்திருக்கிறார். பள்ளி மாணவியாகக் காட்சியளிக்கும் ஐரா, தன் ஆபத்தான அம்மாவிடம் சிக்கித் தவிக்கும் காட்சிகளில் பார்வையாளர்களை முழுமையாகப் பதற வைக்கிறார். மோனா பத்ரே, மிகவும் வலிமைமிக்க கதாபாத்திரத்தில் அதிரடி நடிப்பால் அலற வைக்கிறார். சாந்தினி தமிழரசன் கிளைமாக்ஸில் தோன்றினாலும், கதையின் மையப்புள்ளியே அவர்தான். முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகத்தில் அவரது பங்கு அதிகமாக இருக்கும் என்பது தெரிகிறது. காவல்துறை அதிகாரி உட்பட ஊர் மக்கள் எனப் பல புதுமுகங்களும் தங்கள் பணியை திறமையாகச் செய்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒளிப்பதிவாளர் பாலா ஜி.ராமசாமி, ஒரே வீட்டை வைத்தே பார்வையாளர்கள் மனதில் அச்சத்தை ஏற்றிவிடும் அற்புதமான வேலையைச் செய்திருக்கிறார். அஷ்வின் கிருஷ்ணாவின் இசை படத்துக்கு பெரும் துணையாக இருந்தாலும், சில இடங்களில் அதிக சத்தம் காரணமாக தலைவலியைத் தருகிறது. ஆனாலும், பின்னணி இசை காட்சிகளுக்கு உயிரூட்டி நெஞ்சைப் படபடக்க வைக்கிறது. படத்தொகுப்பாளர்கள் ராஜ்குமார் மற்றும் கோவை அபிஷேக், குழப்பமான தொகுப்பு மூலம் சில இடங்களில் பார்வையாளர்களை திசை திருப்பிவிடுகின்றனர். கடந்த காலத்துக்கும் நிகழ்காலத்துக்கும் உள்ள தொடர்பை தெளிவாகச் சொல்லத் தவறியது குறை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எழுதி இயக்கிய மணிகண்டன் ராமலிங்கம், பயத்தை ஏற்படுத்தும் வகையில் கதையைச் சொல்ல முயன்றிருந்தாலும், தெளிவில் சற்று தடுமாறியுள்ளார். படம் முழுக்க என்ன நடக்கிறது என்பது புரியாமல் பார்வையாளர்கள் தவிக்கும் அளவுக்கு திரைக்கதை வெவ்வேறு பாதைகளில் பயணிக்கிறது. இருப்பினும், கிளைமாக்ஸ் நெருங்கும் போது மர்மங்களின் பின்னணியையும் தீர்வையும் தெளிவாக விவரித்து, இரண்டாம் பாகத்துக்கு இணைப்பு கொடுத்து முடித்திருக்கிறார். பின்னணி இசை மற்றும் இரத்தம் தெறிக்கும் கொடூரக் காட்சிகள் மூலம் பயத்தை வெற்றிகரமாக ஏற்றியுள்ள இயக்குநர், தெளிவான கதைசொல்லலுடன் வந்திருந்தால் படம் இன்னும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒட்டுமொத்தமாக, ஹாரர் ரசிகர்களுக்கு ஒரு நல்ல அனுபவம் தரும் படம் – ஆனால் தெளிவு இன்னும் கொஞ்சம் இருந்திருந்தால் சூப்பர்ஹிட்டாக மாறியிருக்கும்!&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/satan-the-darkreview">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;‘சாத்தான் தி டார்க்’ திரைப்படம், ஹாரர் ரசிகர்களுக்கு ஒரு புதிய அதிர்வைத் தரும் வகையில் உருவாகியுள்ளது. சாத்தான் வழிபாடு, நரபலி மற்றும் மர்ம மரணங்களை மையப்படுத்திய கதை, ஒரு சாதாரண கிராமத்தைப் பின்னணியாகக் கொண்டு பயத்தை உச்சமாகக் கொண்டு செல்கிறது. முதல் பாகமாக வெளியாகிய இப்படம், பார்வையாளர்களை இருக்கையில் நிலைகொள்ளாமல் அசைக்கும் திறன் கொண்டது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கடவுள் நம்பிக்கை இல்லாத சிலர், சாத்தானை வழிபட்டு தங்கள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் நம்பிக்கையில், விலங்குகளைத் தாண்டி மனிதர்களையும் பலியிடும் கொடூரச் செயல்களில் ஈடுபடுகின்றனர். அத்தகைய பயங்கரமான செயல்கள் நடைபெற்ற ஒரு கிராமத்தில், பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இருண்ட சம்பவங்கள் அரங்கேறுகின்றன. பலர் மர்மமான முறையில் உயிரிழக்கின்றனர். இந்த விசித்திர மரணங்களை விசாரிக்கும் காவல்துறை அதிகாரிக்கு, ஒன்றன்பின் ஒன்றாக அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளிப்படுகின்றன.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதே நேரத்தில், நாயகி ஐராவின் தாய் மோனா பத்ரே விசித்திரமான நடத்தையை வெளிப்படுத்துகிறார். தன்னை யாரோ கட்டுப்படுத்துவதாகக் கூறி, தன் உடலைத் தானே காயப்படுத்திக் கொள்கிறார். அந்தக் காயங்கள் ஆறுவதற்குள் பல பயங்கரமான நிகழ்வுகளில் சிக்குகிறார். நாயகி ஆபத்தில் இருப்பதை உணர்ந்த நாயகன் எஃப்.ஜெ, அவரை மீட்க வீட்டுக்குச் செல்லும் போது, கொடூரமான ஒரு உருவத்தை நேருக்கு நேர் சந்திக்கிறார். அந்தக் காட்சிக்குப் பிறகு அவருக்கும் விசித்திர உணர்வுகள் தோன்ற, ஊரில் மர்ம மரணங்கள் தொடர்ந்து நடக்கின்றன.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த நிலையில், மர்ம மரணங்களின் உண்மையான பின்னணியை அறியும் காவல்துறை அதிகாரியும் நாயகனும், அதைத் தடுத்து நிறுத்தும் வழியையும் கண்டுபிடிக்கின்றனர். அந்த வழி என்ன? அவர்கள் அதை வெற்றிகரமாகச் செய்தார்களா? ஐராவின் வீட்டில் காட்சியளிக்கும் அந்த பயங்கர உருவம் யார்? அதற்கும் மர்ம மரணங்களுக்கும் என்ன தொடர்பு? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பள்ளி மாணவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நாயகன் எஃப்.ஜெ, தன் பணியை சரியாகவும் இயல்பாகவும் செய்திருக்கிறார். பள்ளி மாணவியாகக் காட்சியளிக்கும் ஐரா, தன் ஆபத்தான அம்மாவிடம் சிக்கித் தவிக்கும் காட்சிகளில் பார்வையாளர்களை முழுமையாகப் பதற வைக்கிறார். மோனா பத்ரே, மிகவும் வலிமைமிக்க கதாபாத்திரத்தில் அதிரடி நடிப்பால் அலற வைக்கிறார். சாந்தினி தமிழரசன் கிளைமாக்ஸில் தோன்றினாலும், கதையின் மையப்புள்ளியே அவர்தான். முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகத்தில் அவரது பங்கு அதிகமாக இருக்கும் என்பது தெரிகிறது. காவல்துறை அதிகாரி உட்பட ஊர் மக்கள் எனப் பல புதுமுகங்களும் தங்கள் பணியை திறமையாகச் செய்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒளிப்பதிவாளர் பாலா ஜி.ராமசாமி, ஒரே வீட்டை வைத்தே பார்வையாளர்கள் மனதில் அச்சத்தை ஏற்றிவிடும் அற்புதமான வேலையைச் செய்திருக்கிறார். அஷ்வின் கிருஷ்ணாவின் இசை படத்துக்கு பெரும் துணையாக இருந்தாலும், சில இடங்களில் அதிக சத்தம் காரணமாக தலைவலியைத் தருகிறது. ஆனாலும், பின்னணி இசை காட்சிகளுக்கு உயிரூட்டி நெஞ்சைப் படபடக்க வைக்கிறது. படத்தொகுப்பாளர்கள் ராஜ்குமார் மற்றும் கோவை அபிஷேக், குழப்பமான தொகுப்பு மூலம் சில இடங்களில் பார்வையாளர்களை திசை திருப்பிவிடுகின்றனர். கடந்த காலத்துக்கும் நிகழ்காலத்துக்கும் உள்ள தொடர்பை தெளிவாகச் சொல்லத் தவறியது குறை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எழுதி இயக்கிய மணிகண்டன் ராமலிங்கம், பயத்தை ஏற்படுத்தும் வகையில் கதையைச் சொல்ல முயன்றிருந்தாலும், தெளிவில் சற்று தடுமாறியுள்ளார். படம் முழுக்க என்ன நடக்கிறது என்பது புரியாமல் பார்வையாளர்கள் தவிக்கும் அளவுக்கு திரைக்கதை வெவ்வேறு பாதைகளில் பயணிக்கிறது. இருப்பினும், கிளைமாக்ஸ் நெருங்கும் போது மர்மங்களின் பின்னணியையும் தீர்வையும் தெளிவாக விவரித்து, இரண்டாம் பாகத்துக்கு இணைப்பு கொடுத்து முடித்திருக்கிறார். பின்னணி இசை மற்றும் இரத்தம் தெறிக்கும் கொடூரக் காட்சிகள் மூலம் பயத்தை வெற்றிகரமாக ஏற்றியுள்ள இயக்குநர், தெளிவான கதைசொல்லலுடன் வந்திருந்தால் படம் இன்னும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒட்டுமொத்தமாக, ஹாரர் ரசிகர்களுக்கு ஒரு நல்ல அனுபவம் தரும் படம் – ஆனால் தெளிவு இன்னும் கொஞ்சம் இருந்திருந்தால் சூப்பர்ஹிட்டாக மாறியிருக்கும்!&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/satan-the-darkreview_69c7d3691b43e.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/satan-the-darkreview</link>
								</item><item>
								<id>62c8d075dc4cffa2b9e0796f43bc1c2a</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>நீ பார்எவெர் - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>28-03-2026 12:54</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;காதல் என்றால் பிடிக்காத குடும்பப் பின்னணியில் இருந்து வரும் இளைஞர்களும், குடும்ப வாழ்க்கையை நம்பாத இளம் பெண்களும் இன்றைய தலைமுறையில் அதிகம். அப்படிப்பட்ட இரு எதிர்மறை மனநிலைகளை மையமாக வைத்து, போலியான காதலின் வழியே உண்மையான காதலை நோக்கி பயணிக்கும் அழகான காதல் கதையாக வந்திருக்கிறது ‘நீ பார்எவெர்’. இயக்குநர் அசோக்குமார் கலைவாணியின் இந்தப் படம், காதலை மட்டுமல்ல, குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும் நேர்த்தியாக பேசுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;காதல் மற்றும் காதலர்களுக்கான செயலியை உருவாக்கும் லட்சியத்தில் இருக்கும் நாயகன் சுதர்ஷன் கோவிந்த், உண்மையான காதலைப் புரிந்துகொள்ள போலியாக ஒரு பெண்ணை காதலிக்க முடிவு செய்கிறார். அதே நேரத்தில், திரைப்பட இயக்குநராக வேண்டும் என்ற லட்சியத்துடன், காதல் கதை எழுதுவதற்காக போலியாக ஒருவரை காதலிக்கத் திட்டமிடும் நாயகி அர்ச்சனா ரவி. இப்படி இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது தொடங்கும் அவர்களது போலியான காதல் பயணம், இருவரின் எண்ணங்களையும், வாழ்க்கை நோக்கையும் முழுமையாக மாற்றி அமைக்கிறது. இதுவே படத்தின் மையக் கதை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நாயகன் சுதர்ஷன் கோவிந்த் ஆறடிக்கு மேல் உயரமான தோற்றத்துடன், ஆக்‌ஷன் ஹீரோவுக்கான எல்லா அம்சங்களையும் கொண்டிருந்தாலும், இப்படத்தில் அப்பாவித்தனமான, எளிமையான இளைஞனாக மிக இயல்பாக நடித்திருக்கிறார். காதலுக்கு முன் மற்றும் காதலுக்குப் பின் என அவரது தோற்றத்தில் மட்டுமல்ல, நடிப்பிலும் தெளிவான மாற்றத்தைக் காட்டியிருக்கிறார். நடிப்பு, நடனம், உணர்ச்சி வெளிப்பாடு என அனைத்திலும் சிறப்பான முன்னேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நாயகி அர்ச்சனா ரவி, நாயகனுக்கு சரியான ஜோடியாகப் பொருந்துகிறார். திரைக்கதையில் முக்கியப் பங்கு வகித்தாலும், அவரது கதாபாத்திரம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், தனது பங்கை நேர்த்தியாகச் செய்திருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நாயகனின் நண்பர்களாக பிரதோஷ் மற்றும் நோபல், வித்யா, ஒய்.ஜி.மகேந்திரன், நிழல்கல் ரவி, எம்.ஜெ.ஸ்ரீராம், ரெதிகா ஸ்ரீனிவாஸ் உள்ளிட்டோர் தங்கள் அனுபவத்தால் திரைக்கதையின் ஓட்டத்துக்கு நல்ல ஆதரவு கொடுத்திருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒளிப்பதிவாளர் ராஜா பட்டர்ஜார்ஜியின் கேமரா வேலை படத்தின் முக்கிய பலம். காதலர்களின் உணர்வுகளை ஒவ்வொரு ஃப்ரேமிலும் அழகாகப் படம்பிடித்து பார்வையாளர்களின் மனதில் நேரடியாகக் கொண்டு சென்றிருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அஸ்வின் ஹேமந்தின் இசையில் பாடல்கள் பெரிய அளவில் தாக்கம் ஏற்படுத்தவில்லை என்றாலும், கமர்ஷியல் தேவைகளை நிறைவேற்றும் விதத்தில் இனிமையாக இருக்கின்றன. பின்னணி இசை படத்தின் உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்கு நல்ல பலம் சேர்க்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தொகுப்பாளர் எஸ்.ஏ.நாகர்ஜுனின் பணி மிகச் சிறப்பு. கதையின் வேகத்தை சரியாகக் கட்டுப்படுத்தி, படத்தை இறுக்கமாக வைத்திருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;காதல் மீது நாட்டமில்லாத இரு இளைஞர்களின் மனதில் காதல் எப்படி மெல்ல மெல்ல மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை உணர்வுப்பூர்வமாகச் சொல்ல முயன்றிருக்கும் இயக்குநர் அசோக்குமார் கலைவாணி, திரைக்கதையை எளிமையான மொழியில், அழகான காட்சியமைப்புகளுடன் முன்வைத்திருக்கிறார். குடும்ப உறவுகளின் பின்னணியில் காதலைச் சொன்ன விதம் சுவாரஸ்யமானது. ஆனால், கதையில் புதுமையான திருப்பங்கள் இல்லாதது படத்துக்கு சற்று பலவீனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இருப்பினும், போலியான காதலின் பின்னால் மெல்ல வெளிப்படும் உண்மையான காதலின் காட்சிகள் படத்துக்கு மிகப் பெரிய பலமாக அமைந்துள்ளன.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;புதுமையான கதை சொல்லல் இல்லாவிட்டாலும், நல்ல நடிப்பு, அழகான ஒளிப்பதிவு மற்றும் உணர்வுபூர்வமான திரைக்கதையால் ‘நீ பார்எவெர்‘ ஒரு இனிமையான காதல் பயணமாக மாறியிருக்கிறது. குடும்பத்துடன் சென்று ரசிக்க ஏற்ற ஒரு லேசான உணர்வுபூர்வமான படம்.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/nee-forever-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;காதல் என்றால் பிடிக்காத குடும்பப் பின்னணியில் இருந்து வரும் இளைஞர்களும், குடும்ப வாழ்க்கையை நம்பாத இளம் பெண்களும் இன்றைய தலைமுறையில் அதிகம். அப்படிப்பட்ட இரு எதிர்மறை மனநிலைகளை மையமாக வைத்து, போலியான காதலின் வழியே உண்மையான காதலை நோக்கி பயணிக்கும் அழகான காதல் கதையாக வந்திருக்கிறது ‘நீ பார்எவெர்’. இயக்குநர் அசோக்குமார் கலைவாணியின் இந்தப் படம், காதலை மட்டுமல்ல, குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும் நேர்த்தியாக பேசுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;காதல் மற்றும் காதலர்களுக்கான செயலியை உருவாக்கும் லட்சியத்தில் இருக்கும் நாயகன் சுதர்ஷன் கோவிந்த், உண்மையான காதலைப் புரிந்துகொள்ள போலியாக ஒரு பெண்ணை காதலிக்க முடிவு செய்கிறார். அதே நேரத்தில், திரைப்பட இயக்குநராக வேண்டும் என்ற லட்சியத்துடன், காதல் கதை எழுதுவதற்காக போலியாக ஒருவரை காதலிக்கத் திட்டமிடும் நாயகி அர்ச்சனா ரவி. இப்படி இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது தொடங்கும் அவர்களது போலியான காதல் பயணம், இருவரின் எண்ணங்களையும், வாழ்க்கை நோக்கையும் முழுமையாக மாற்றி அமைக்கிறது. இதுவே படத்தின் மையக் கதை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நாயகன் சுதர்ஷன் கோவிந்த் ஆறடிக்கு மேல் உயரமான தோற்றத்துடன், ஆக்‌ஷன் ஹீரோவுக்கான எல்லா அம்சங்களையும் கொண்டிருந்தாலும், இப்படத்தில் அப்பாவித்தனமான, எளிமையான இளைஞனாக மிக இயல்பாக நடித்திருக்கிறார். காதலுக்கு முன் மற்றும் காதலுக்குப் பின் என அவரது தோற்றத்தில் மட்டுமல்ல, நடிப்பிலும் தெளிவான மாற்றத்தைக் காட்டியிருக்கிறார். நடிப்பு, நடனம், உணர்ச்சி வெளிப்பாடு என அனைத்திலும் சிறப்பான முன்னேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நாயகி அர்ச்சனா ரவி, நாயகனுக்கு சரியான ஜோடியாகப் பொருந்துகிறார். திரைக்கதையில் முக்கியப் பங்கு வகித்தாலும், அவரது கதாபாத்திரம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், தனது பங்கை நேர்த்தியாகச் செய்திருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நாயகனின் நண்பர்களாக பிரதோஷ் மற்றும் நோபல், வித்யா, ஒய்.ஜி.மகேந்திரன், நிழல்கல் ரவி, எம்.ஜெ.ஸ்ரீராம், ரெதிகா ஸ்ரீனிவாஸ் உள்ளிட்டோர் தங்கள் அனுபவத்தால் திரைக்கதையின் ஓட்டத்துக்கு நல்ல ஆதரவு கொடுத்திருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒளிப்பதிவாளர் ராஜா பட்டர்ஜார்ஜியின் கேமரா வேலை படத்தின் முக்கிய பலம். காதலர்களின் உணர்வுகளை ஒவ்வொரு ஃப்ரேமிலும் அழகாகப் படம்பிடித்து பார்வையாளர்களின் மனதில் நேரடியாகக் கொண்டு சென்றிருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அஸ்வின் ஹேமந்தின் இசையில் பாடல்கள் பெரிய அளவில் தாக்கம் ஏற்படுத்தவில்லை என்றாலும், கமர்ஷியல் தேவைகளை நிறைவேற்றும் விதத்தில் இனிமையாக இருக்கின்றன. பின்னணி இசை படத்தின் உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்கு நல்ல பலம் சேர்க்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தொகுப்பாளர் எஸ்.ஏ.நாகர்ஜுனின் பணி மிகச் சிறப்பு. கதையின் வேகத்தை சரியாகக் கட்டுப்படுத்தி, படத்தை இறுக்கமாக வைத்திருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;காதல் மீது நாட்டமில்லாத இரு இளைஞர்களின் மனதில் காதல் எப்படி மெல்ல மெல்ல மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை உணர்வுப்பூர்வமாகச் சொல்ல முயன்றிருக்கும் இயக்குநர் அசோக்குமார் கலைவாணி, திரைக்கதையை எளிமையான மொழியில், அழகான காட்சியமைப்புகளுடன் முன்வைத்திருக்கிறார். குடும்ப உறவுகளின் பின்னணியில் காதலைச் சொன்ன விதம் சுவாரஸ்யமானது. ஆனால், கதையில் புதுமையான திருப்பங்கள் இல்லாதது படத்துக்கு சற்று பலவீனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இருப்பினும், போலியான காதலின் பின்னால் மெல்ல வெளிப்படும் உண்மையான காதலின் காட்சிகள் படத்துக்கு மிகப் பெரிய பலமாக அமைந்துள்ளன.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;புதுமையான கதை சொல்லல் இல்லாவிட்டாலும், நல்ல நடிப்பு, அழகான ஒளிப்பதிவு மற்றும் உணர்வுபூர்வமான திரைக்கதையால் ‘நீ பார்எவெர்‘ ஒரு இனிமையான காதல் பயணமாக மாறியிருக்கிறது. குடும்பத்துடன் சென்று ரசிக்க ஏற்ற ஒரு லேசான உணர்வுபூர்வமான படம்.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/nee-forever-review_69c7d1926a923.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/nee-forever-review</link>
								</item><item>
								<id>acd8d58c7c352df2d1d729701488f54f</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>ஹாப்பி ராஜ் - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>27-03-2026 11:30</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தந்தை&#45;மகன் உறவின் ஆழமான பாசத்தையும், உருவக் கேலியால் ஏற்படும் மனவலியையும் நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகரமான தொனியில் சொல்லும் ஒரு இதயம் தொடும் குடும்ப பொழுதுபோக்கு படம் ‘ஹாப்பி ராஜ்’.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியாகியிருக்கும் இப்படம், சிரிப்பையும் சிந்தனையையும் ஒருசேர பரிமாறும் முழுமையான எண்டர்டெயின்மெண்ட் திரைப்படமாக உருவெடுத்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தன் உருவத்தைப் பார்த்து மற்றவர்கள் கிண்டல் செய்தாலும், மகன் ஜி.வி.பிரகாஷ் அழகாக வளர்வதையே பெருமையாக நினைக்கும் ஜார்ஜ் மரியன், அவரை அன்போடு பொத்திப் பொத்தி வளர்க்கிறார். ஆனால் தன் தந்தையின் தோற்றத்தால் தனக்கு அவமானம் ஏற்படுவதாக நினைக்கும் ஜி.வி.பிரகாஷ், அவரிடமிருந்து விலகி தன் அடையாளத்தை மறைத்து வாழ விரும்புகிறார். பெங்களூரில் வேலைக்குச் செல்லும் அவர் அங்கு நாயகி ஸ்ரீ கௌரி பிரியாவை சந்தித்து காதலில் விழுகிறார். பணக்காரரான அவள் தந்தை அப்பாஸ் முதலில் காதலுக்கு ஒப்புதல் தந்தாலும், ஜார்ஜ் மரியனின் எளிமையான தோற்றத்தைக் கண்டு அவரை அவமானப்படுத்துகிறார். உருவத்தை வைத்து மனிதர்களை மதிப்பிடும் அப்பாஸுக்கு ஜார்ஜ் மரியன் சரியான பாடம் புகட்ட, இருவருக்கும் இடையே மோதல் வெடிக்கிறது. திருமணம் தடைபடுகிறது. தன் தந்தையே காரணம் என நினைக்கும் ஜி.வி.பிரகாஷ், அதே தந்தையைப் பயன்படுத்தி காதலியின் தந்தையை சமாதானப்படுத்தி திருமணத்தை மீண்டும் நடத்த முயற்சிக்கிறார். அந்த முயற்சி வெற்றியடைகிறதா என்பதை சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் விதத்தில் சொல்கிறது ‘ஹாப்பி ராஜ்’.&lt;br /&gt;&lt;br /&gt;ஜி.வி.பிரகாஷ் தன் சுறுசுறுப்பான நடிப்பால் படம் முழுக்க பார்வையாளர்களை ஹேப்பி மூடில் வைத்திருக்கிறார். குறிப்பாக அப்பாவை நினைத்து கண்ணீர் விடும் உணர்ச்சிகரமான காட்சிகளில் அவர் கண்கலங்க வைத்துவிடுகிறார். ஜார்ஜ் மரியன் நகைச்சுவை நடிகர் என்ற பிம்பத்தை உடைத்து, சிறந்த குணச்சித்திர நடிகர் என்ற புதிய அடையாளத்தைப் பெற்றிருக்கிறார். அவரது இயல்பான உடல் மொழியும் வசன உச்சரிப்பும் இதயத்தைத் தொடுகின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஸ்ரீ கௌரி பிரியா தனக்கு கொடுக்கப்பட்ட வழக்கமான காதலி கதாபாத்திரத்தை நேர்த்தியாகக் கையாண்டிருக்கிறார். அப்பாஸ், கீதா கைலாசம், மதுரை முத்து, அதிர்ச்சி மதன் உள்ளிட்ட அனைத்து துணை நடிகர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாகச் செய்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜஸ்டின் பிரபாகரனின் இசை பாடல்களிலும் பின்னணியிலும் கமர்ஷியல் அம்சங்களை அழகாக இணைத்திருக்கிறது. மதன் கிருஸ்டோபரின் ஒளிப்பதிவு படத்தை கலர்புல்லாகவும் பிரமாண்டமாகவும் காட்டியிருக்கிறது. செல்வா.ஆர்.கே&#45;வின் படத்தொகுப்பு திரைக்கதையை தொய்வின்றி நகர்த்துகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;உருவக் கேலியால் பாதிக்கப்படும் மனிதர்களின் மனவலியையும், அதைத் தாண்டி வரும் மகிழ்ச்சியையும் நகைச்சுவைக்குள் அழகாகப் பதிவு செய்திருக்கும் இயக்குநர் மரியா ராஜா இளஞ்செழியன், “முதல் ஹீரோ அப்பா” என்ற செய்தியை பாடம் போல் அல்லாமல், உணர்வுபூர்வமாகவும் கலகலப்பாகவும் சொல்லி அனைவரும் ரசிக்கும் ஒரு முழுமையான பொழுதுபோக்கு படத்தைத் தந்திருக்கிறார்.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/happy-raj-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தந்தை&#45;மகன் உறவின் ஆழமான பாசத்தையும், உருவக் கேலியால் ஏற்படும் மனவலியையும் நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகரமான தொனியில் சொல்லும் ஒரு இதயம் தொடும் குடும்ப பொழுதுபோக்கு படம் ‘ஹாப்பி ராஜ்’.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியாகியிருக்கும் இப்படம், சிரிப்பையும் சிந்தனையையும் ஒருசேர பரிமாறும் முழுமையான எண்டர்டெயின்மெண்ட் திரைப்படமாக உருவெடுத்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தன் உருவத்தைப் பார்த்து மற்றவர்கள் கிண்டல் செய்தாலும், மகன் ஜி.வி.பிரகாஷ் அழகாக வளர்வதையே பெருமையாக நினைக்கும் ஜார்ஜ் மரியன், அவரை அன்போடு பொத்திப் பொத்தி வளர்க்கிறார். ஆனால் தன் தந்தையின் தோற்றத்தால் தனக்கு அவமானம் ஏற்படுவதாக நினைக்கும் ஜி.வி.பிரகாஷ், அவரிடமிருந்து விலகி தன் அடையாளத்தை மறைத்து வாழ விரும்புகிறார். பெங்களூரில் வேலைக்குச் செல்லும் அவர் அங்கு நாயகி ஸ்ரீ கௌரி பிரியாவை சந்தித்து காதலில் விழுகிறார். பணக்காரரான அவள் தந்தை அப்பாஸ் முதலில் காதலுக்கு ஒப்புதல் தந்தாலும், ஜார்ஜ் மரியனின் எளிமையான தோற்றத்தைக் கண்டு அவரை அவமானப்படுத்துகிறார். உருவத்தை வைத்து மனிதர்களை மதிப்பிடும் அப்பாஸுக்கு ஜார்ஜ் மரியன் சரியான பாடம் புகட்ட, இருவருக்கும் இடையே மோதல் வெடிக்கிறது. திருமணம் தடைபடுகிறது. தன் தந்தையே காரணம் என நினைக்கும் ஜி.வி.பிரகாஷ், அதே தந்தையைப் பயன்படுத்தி காதலியின் தந்தையை சமாதானப்படுத்தி திருமணத்தை மீண்டும் நடத்த முயற்சிக்கிறார். அந்த முயற்சி வெற்றியடைகிறதா என்பதை சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் விதத்தில் சொல்கிறது ‘ஹாப்பி ராஜ்’.&lt;br /&gt;&lt;br /&gt;ஜி.வி.பிரகாஷ் தன் சுறுசுறுப்பான நடிப்பால் படம் முழுக்க பார்வையாளர்களை ஹேப்பி மூடில் வைத்திருக்கிறார். குறிப்பாக அப்பாவை நினைத்து கண்ணீர் விடும் உணர்ச்சிகரமான காட்சிகளில் அவர் கண்கலங்க வைத்துவிடுகிறார். ஜார்ஜ் மரியன் நகைச்சுவை நடிகர் என்ற பிம்பத்தை உடைத்து, சிறந்த குணச்சித்திர நடிகர் என்ற புதிய அடையாளத்தைப் பெற்றிருக்கிறார். அவரது இயல்பான உடல் மொழியும் வசன உச்சரிப்பும் இதயத்தைத் தொடுகின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஸ்ரீ கௌரி பிரியா தனக்கு கொடுக்கப்பட்ட வழக்கமான காதலி கதாபாத்திரத்தை நேர்த்தியாகக் கையாண்டிருக்கிறார். அப்பாஸ், கீதா கைலாசம், மதுரை முத்து, அதிர்ச்சி மதன் உள்ளிட்ட அனைத்து துணை நடிகர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாகச் செய்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜஸ்டின் பிரபாகரனின் இசை பாடல்களிலும் பின்னணியிலும் கமர்ஷியல் அம்சங்களை அழகாக இணைத்திருக்கிறது. மதன் கிருஸ்டோபரின் ஒளிப்பதிவு படத்தை கலர்புல்லாகவும் பிரமாண்டமாகவும் காட்டியிருக்கிறது. செல்வா.ஆர்.கே&#45;வின் படத்தொகுப்பு திரைக்கதையை தொய்வின்றி நகர்த்துகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;உருவக் கேலியால் பாதிக்கப்படும் மனிதர்களின் மனவலியையும், அதைத் தாண்டி வரும் மகிழ்ச்சியையும் நகைச்சுவைக்குள் அழகாகப் பதிவு செய்திருக்கும் இயக்குநர் மரியா ராஜா இளஞ்செழியன், “முதல் ஹீரோ அப்பா” என்ற செய்தியை பாடம் போல் அல்லாமல், உணர்வுபூர்வமாகவும் கலகலப்பாகவும் சொல்லி அனைவரும் ரசிக்கும் ஒரு முழுமையான பொழுதுபோக்கு படத்தைத் தந்திருக்கிறார்.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/happy-raj-review_69c66ba2e4355.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/happy-raj-review</link>
								</item><item>
								<id>9d43928b9e007bf34b0d8eadb3d0393f</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>யூத் - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>19-03-2026 23:00</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இளம் வயதினரின் காதல், படிப்பு, குடும்பப் பிணைப்பு ஆகியவற்றை நேர்த்தியாகப் பின்னி, மனதைத் தொடும் கதையாக வந்திருக்கிறது ‘யூத்’. கென் கருணாஸ் நடித்து இயக்கிய இந்தப் படம், பள்ளி மாணவர்களின் உலகை மிக அழகாகப் பிரதிபலிக்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;காதல் மயக்கத்தில் மிதக்கும் இளைஞனுக்கு வாழ்க்கையின் உண்மையான முக்கியத்துவத்தை உணர்த்தும் இந்தக் கதை, சிரிப்பும், கண்ணீரும், உணர்வுபூர்வமான தருணங்களும் நிறைந்ததாக இருக்கிறது. பழைய கதை மாதிரி தோன்றினாலும், புதிய பாணியில் சொல்லப்பட்டிருப்பதால் பார்வையாளர்களை ஒரு நிமிடம் கூட அலுத்துப் போகாமல் பிடித்து வைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;10&#45;ம் வகுப்பில் மிகக் குறைந்த மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறும் கென் கருணாஸ், 11&#45;ம் வகுப்பில் படிப்பை அலட்சியம் செய்துவிட்டு காதலில் முழுகி விடுகிறார். அப்பாவின் அக்கறையையும், அம்மாவின் அளவற்ற நம்பிக்கையையும் புறக்கணித்து, வயது கோளாறில் மூழ்கி, 12&#45;ம் வகுப்பு முடிவதற்குள் மூன்று காதல்களைத் தாண்டுகிறார். “காதல் தான் வாழ்க்கை” என்ற எண்ணத்தில் பயணிக்கும் இவருக்கு, படிப்பும் குடும்பமும்தான் உண்மையான அர்த்தம் என்ற உண்மையை உணர்த்தும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நிகழ்கிறது. அந்தத் திருப்புமுனையின் மூலம் அவரது வாழ்க்கை முற்றிலும் திசைமாறும் விதத்தை, இளைஞர்கள் ரசிக்கும் பாணியில் அழகாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் கென் கருணாஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளி மாணவனாக கச்சிதமாகப் பொருந்தும் கென் கருணாஸ், காமெடி, உணர்ச்சி, துள்ளல் என அனைத்துத் துறைகளிலும் சமமாகச் சிறப்பாக நடித்திருக்கிறார். விஜய், தனுஷ், சிம்பு போன்றவர்களின் நடிப்பு லேசான தொனி தெரிந்தாலும், தன் தனித்துவமான உடல் மொழியாலும், உற்சாகமான ஆற்றலாலும் படம் முழுவதையும் யூத்புல்லாக நகர்த்திச் செல்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அனிஷ்மா அனில்குமார், மீனாட்சி தினேஷ், பிரியான்ஷி யாதவ் ஆகிய மூன்று நாயகிகளும் தங்கள் கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு காதல், குறும்பு, பாசம் என மூன்று விதமான உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தி படத்துக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகனின் தந்தையாக சூரஜ் வெஞ்சரமோடு, எதார்த்தமான நடிப்பால் மகன் மீதான அக்கறையை முகத்தில் கோபமாகக் காட்டும் அப்பாக்களின் உணர்வை நம்பகமான முறையில் கொண்டு வந்திருக்கிறார். தேவதர்ஷினி அம்மா வேடத்தில் வழக்கமான அப்பாவித்தனத்துடன், எல்லையற்ற அன்பைப் பொழியும் தாயாக மனதில் நீண்ட நேரம் தங்குகிறார். இளைஞர்களுக்கு தங்கள் அம்மாவை நினைவூட்டும் அந்தக் காட்சிகள் மிகவும் உணர்ச்சிகரமானவை.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர்கள் குழு முழுவதும் எல்லையற்ற உற்சாகத்துடன் நடித்திருக்கிறார்கள். அவர்களின் உடல் மொழியும், சரியான டைமிங் வசனங்களும் படத்தை இடைவிடாமல் கலகலப்பாக வைத்திருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் விக்கி, படத்தின் தலைப்புக்கு ஏற்றபடி ஒவ்வொரு காட்சியையும் யூத்புல், கலர்புல் நிறமூட்டத்துடன் படமாக்கி ரசிக்க வைத்திருக்கிறார். ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை படத்தின் முக்கிய பலம். பாடல்கள் ஆட்டம் போட வைக்க, பின்னணி இசை திரைக்கதையைத் தொய்விலிருந்து மீட்டெடுத்து உயிர்ப்புடன் வைக்கிறது. நாஷின் படத்தொகுப்பும், ராமு தங்கராஜின் கலை இயக்கமும் படத்தை மேலும் செழுமைப்படுத்தியிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இளைஞர்களுக்கான கதையாக இருந்தாலும், பெற்றோர்&#45;பிள்ளைகள் இடையிலான புரிதலையும், செண்டிமெண்ட்டையும் மிக நாகரீகமாகவும், இயல்பாகவும் கையாண்டிருக்கிறார் கென் கருணாஸ். இயக்குநராகவும், நாயகனாகவும் தன் கதாபாத்திரத்தை முன்னிலைப்படுத்தாமல், முழு திரைக்கதையையும் முக்கியத்துவம் கொடுத்து, அனைத்து கதாபாத்திரங்களுக்கும் சம அளவு இடம் அளித்து படத்தை சிறப்பாக நகர்த்தியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;காதலே வாழ்க்கை என்ற மனநிலையில் இருக்கும் இளைஞர்களுக்கு, “படிப்பும் குடும்பமும்தான் உண்மையான அடித்தளம்” என்ற அழகிய செய்தியை, எந்தத் தொய்வும் இல்லாமல், நகைச்சுவையும் உணர்ச்சியும் நிறைந்த கதையாகச் சொல்லியிருக்கிறார் கென் கருணாஸ். நாயகன் மட்டுமல்ல, இயக்குநராகவும் அவர் பெரும் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;‘யூத்’ – இளம் தலைமுறைக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் ரசிக்கும் ஒரு இதயத்தைத் தொடும் படம்!&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/youth-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இளம் வயதினரின் காதல், படிப்பு, குடும்பப் பிணைப்பு ஆகியவற்றை நேர்த்தியாகப் பின்னி, மனதைத் தொடும் கதையாக வந்திருக்கிறது ‘யூத்’. கென் கருணாஸ் நடித்து இயக்கிய இந்தப் படம், பள்ளி மாணவர்களின் உலகை மிக அழகாகப் பிரதிபலிக்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;காதல் மயக்கத்தில் மிதக்கும் இளைஞனுக்கு வாழ்க்கையின் உண்மையான முக்கியத்துவத்தை உணர்த்தும் இந்தக் கதை, சிரிப்பும், கண்ணீரும், உணர்வுபூர்வமான தருணங்களும் நிறைந்ததாக இருக்கிறது. பழைய கதை மாதிரி தோன்றினாலும், புதிய பாணியில் சொல்லப்பட்டிருப்பதால் பார்வையாளர்களை ஒரு நிமிடம் கூட அலுத்துப் போகாமல் பிடித்து வைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;10&#45;ம் வகுப்பில் மிகக் குறைந்த மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறும் கென் கருணாஸ், 11&#45;ம் வகுப்பில் படிப்பை அலட்சியம் செய்துவிட்டு காதலில் முழுகி விடுகிறார். அப்பாவின் அக்கறையையும், அம்மாவின் அளவற்ற நம்பிக்கையையும் புறக்கணித்து, வயது கோளாறில் மூழ்கி, 12&#45;ம் வகுப்பு முடிவதற்குள் மூன்று காதல்களைத் தாண்டுகிறார். “காதல் தான் வாழ்க்கை” என்ற எண்ணத்தில் பயணிக்கும் இவருக்கு, படிப்பும் குடும்பமும்தான் உண்மையான அர்த்தம் என்ற உண்மையை உணர்த்தும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நிகழ்கிறது. அந்தத் திருப்புமுனையின் மூலம் அவரது வாழ்க்கை முற்றிலும் திசைமாறும் விதத்தை, இளைஞர்கள் ரசிக்கும் பாணியில் அழகாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் கென் கருணாஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளி மாணவனாக கச்சிதமாகப் பொருந்தும் கென் கருணாஸ், காமெடி, உணர்ச்சி, துள்ளல் என அனைத்துத் துறைகளிலும் சமமாகச் சிறப்பாக நடித்திருக்கிறார். விஜய், தனுஷ், சிம்பு போன்றவர்களின் நடிப்பு லேசான தொனி தெரிந்தாலும், தன் தனித்துவமான உடல் மொழியாலும், உற்சாகமான ஆற்றலாலும் படம் முழுவதையும் யூத்புல்லாக நகர்த்திச் செல்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அனிஷ்மா அனில்குமார், மீனாட்சி தினேஷ், பிரியான்ஷி யாதவ் ஆகிய மூன்று நாயகிகளும் தங்கள் கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு காதல், குறும்பு, பாசம் என மூன்று விதமான உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தி படத்துக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகனின் தந்தையாக சூரஜ் வெஞ்சரமோடு, எதார்த்தமான நடிப்பால் மகன் மீதான அக்கறையை முகத்தில் கோபமாகக் காட்டும் அப்பாக்களின் உணர்வை நம்பகமான முறையில் கொண்டு வந்திருக்கிறார். தேவதர்ஷினி அம்மா வேடத்தில் வழக்கமான அப்பாவித்தனத்துடன், எல்லையற்ற அன்பைப் பொழியும் தாயாக மனதில் நீண்ட நேரம் தங்குகிறார். இளைஞர்களுக்கு தங்கள் அம்மாவை நினைவூட்டும் அந்தக் காட்சிகள் மிகவும் உணர்ச்சிகரமானவை.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர்கள் குழு முழுவதும் எல்லையற்ற உற்சாகத்துடன் நடித்திருக்கிறார்கள். அவர்களின் உடல் மொழியும், சரியான டைமிங் வசனங்களும் படத்தை இடைவிடாமல் கலகலப்பாக வைத்திருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் விக்கி, படத்தின் தலைப்புக்கு ஏற்றபடி ஒவ்வொரு காட்சியையும் யூத்புல், கலர்புல் நிறமூட்டத்துடன் படமாக்கி ரசிக்க வைத்திருக்கிறார். ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை படத்தின் முக்கிய பலம். பாடல்கள் ஆட்டம் போட வைக்க, பின்னணி இசை திரைக்கதையைத் தொய்விலிருந்து மீட்டெடுத்து உயிர்ப்புடன் வைக்கிறது. நாஷின் படத்தொகுப்பும், ராமு தங்கராஜின் கலை இயக்கமும் படத்தை மேலும் செழுமைப்படுத்தியிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இளைஞர்களுக்கான கதையாக இருந்தாலும், பெற்றோர்&#45;பிள்ளைகள் இடையிலான புரிதலையும், செண்டிமெண்ட்டையும் மிக நாகரீகமாகவும், இயல்பாகவும் கையாண்டிருக்கிறார் கென் கருணாஸ். இயக்குநராகவும், நாயகனாகவும் தன் கதாபாத்திரத்தை முன்னிலைப்படுத்தாமல், முழு திரைக்கதையையும் முக்கியத்துவம் கொடுத்து, அனைத்து கதாபாத்திரங்களுக்கும் சம அளவு இடம் அளித்து படத்தை சிறப்பாக நகர்த்தியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;காதலே வாழ்க்கை என்ற மனநிலையில் இருக்கும் இளைஞர்களுக்கு, “படிப்பும் குடும்பமும்தான் உண்மையான அடித்தளம்” என்ற அழகிய செய்தியை, எந்தத் தொய்வும் இல்லாமல், நகைச்சுவையும் உணர்ச்சியும் நிறைந்த கதையாகச் சொல்லியிருக்கிறார் கென் கருணாஸ். நாயகன் மட்டுமல்ல, இயக்குநராகவும் அவர் பெரும் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;‘யூத்’ – இளம் தலைமுறைக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் ரசிக்கும் ஒரு இதயத்தைத் தொடும் படம்!&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/youth-review_69bca3b186c0a.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/youth-review</link>
								</item><item>
								<id>069904b9b439262363b2d44406e1276c</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>திவ்யா - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>18-03-2026 03:22</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சாதி பாகுபாட்டின் கொடூரத்தை எந்த பிரசாரமும் இல்லாமல், எதார்த்தமான வலியோடு திரையில் கொண்டு வந்து இதயங்களை கணக்கச் செய்யும் ஒரு உண்மைச் சம்பவ அடிப்படையிலான படம் ‘திவ்யா’.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இயக்குநர் ஆர்.ஜே.பி&#45;யின் முதல் முயற்சியே, ஆணவப் படுகொலைகள் இன்னும் தொடரும் இந்தச் சமூகத்தில் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது – காதல் வெற்றி பெறுமா ? அல்லது பெற்றோரின் கௌரவம் வெற்றி பெறுமா ?.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒரே கல்லூரியில் படிக்கும் நாயகன் ஆர்.ஜே.பியும், நாயகி கேத்தியும் காதலில் விழுகிறார்கள். நாயகியின் தந்தைக்கு இந்தக் காதல் விவகாரம் தெரிய வரும்போது, நாயகன் வேறு சாதியைச் சேர்ந்தவர் என்பதால் தன் மகளின் படிப்பை நிறுத்திவிட்டு உறவினருக்கு அவசர அவசரமாகத் திருமணம் செய்து வைக்கும் ஏற்பாடுகளைத் தொடங்குகிறார். இந்த நெருக்கடியில், நாயகனும் நாயகியும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொள்ள முடிவு செய்கிறார்கள். நண்பர்களின் உதவியுடன் தப்பி ஓடும் இந்தக் காதல் ஜோடியின் பயணம், இறுதியில் எந்தப் பக்கம் முடியும் என்பதை உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் மனதை நெகிழ வைக்கும் வகையில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஆர்.ஜே.பி.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கதை எழுதி இயக்கியதோடு, நாயகனாகவும் நடித்திருக்கும் ஆர்.ஜே.பி, தன் கதாபாத்திரத்துக்கு ஏற்ற அமைதியான மற்றும் இயல்பான நடிப்பால் படத்துக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார். வறுமையான குடும்பப் பின்னணி, கடமைகள் நிறைந்த வாழ்க்கை என்று சிக்கலான சூழலில் காதல் எப்படி ஒரு மனிதனை மாற்றுகிறது என்பதை தன் நுணுக்கமான உணர்ச்சி வெளிப்பாட்டால் அற்புதமாகக் காட்டியிருக்கிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நாயகியாக கேத்தி, அடுத்த வீட்டுப் பெண் போன்ற எளிமையான தோற்றத்துடன், குறைந்த அளவிலான ஆனால் ஆழமான நடிப்பால் பார்வையாளர்களை ஈர்க்கிறார். காதல் வெளிப்பட்ட பிறகு அவர் எதிர்கொள்ளும் மனஉளைச்சலும், இறுதியில் அவருக்கு நேரும் அநீதியும் பார்வையாளர்களின் கண்களை கலங்க வைக்கும் வகையில் அருமையாக வந்திருக்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நாயகியின் தந்தை வேடத்தில் அனந்த் ராம், அம்மா கதாபாத்திரத்தில் கலாவதி, நாயகனின் தாத்தாவாக பவுன்ராஜ், நண்பர்களாக சபி &amp; ஜிவி, வில்லனாக செந்தில் என அனைத்து புதிய முகங்களும் தங்கள் சிறப்பான நடிப்பால் கதாபாத்திரங்களை மனதில் நிற்க வைக்கிறார்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒளிப்பதிவாளர் செல்வகுமார், எளிய மனிதர்களின் இயல்பான வாழ்க்கையை அழகாகப் பதிவு செய்திருக்கிறார். கதை நடைபெறும் இடங்களும் கதாபாத்திரங்களைப் போலவே உண்மைத் தன்மையுடன் வந்திருக்கின்றன. சங்கர் ராம் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் கதைக்கு ஏற்றபடி இருந்தாலும், படத்துக்கு கூடுதல் தாக்கத்தைத் தரும் அளவுக்கு உயரவில்லை. படத்தொகுப்பாளர் வளர்பாண்டி, முன்கூட்டியே யூகிக்கக்கூடிய கதையை “எப்படி நடக்கப் போகிறது” என்கிற சுவாரஸ்யத்துடன் கொஞ்சம் இழுத்துப் போட்டிருக்கிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சாதி வெற்றி பெறுவது மட்டுமல்ல, பெற்றோரின் மனதை எப்படிக் கல்லாக்குகிறது என்பதை திரை மொழியின் வழியே அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். குடும்ப விவகாரத்தில் பிறர் தலையிட்டால் என்ன நேரும் என்பதை எந்த முழக்கமும் இல்லாமல், கூர்மையாகவும் சுருக்கமாகவும் பதிவு செய்திருக்கும் விதத்துக்காக இயக்குநர் ஆர்.ஜே.பி&#45;க்கு பாராட்டுகள். வீட்டைவிட்டு ஓடும் காதலர்கள் உறவினர்களிடம் சிக்கும் காட்சிகளும், காவல்துறை தலையீட்டுக்குப் பிறகான திருப்பங்கள் இல்லாத சில பகுதிகளும் படத்தை சற்று மெதுவாக நகர்த்தினாலும், சொல்ல வந்த செய்தியை தெளிவாகவும் தாக்கத்துடனும் வழங்கியிருக்கும் படம் இது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சாதி பிரச்சனையை பிரசாரமாக்காமல், மனித வலியை முன்னிறுத்திய ஒரு நல்ல முயற்சி. பார்த்து முடித்த பிறகு நெஞ்சில் நீண்ட நேரம் இருக்கும் படம்&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/divya-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சாதி பாகுபாட்டின் கொடூரத்தை எந்த பிரசாரமும் இல்லாமல், எதார்த்தமான வலியோடு திரையில் கொண்டு வந்து இதயங்களை கணக்கச் செய்யும் ஒரு உண்மைச் சம்பவ அடிப்படையிலான படம் ‘திவ்யா’.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இயக்குநர் ஆர்.ஜே.பி&#45;யின் முதல் முயற்சியே, ஆணவப் படுகொலைகள் இன்னும் தொடரும் இந்தச் சமூகத்தில் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது – காதல் வெற்றி பெறுமா ? அல்லது பெற்றோரின் கௌரவம் வெற்றி பெறுமா ?.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒரே கல்லூரியில் படிக்கும் நாயகன் ஆர்.ஜே.பியும், நாயகி கேத்தியும் காதலில் விழுகிறார்கள். நாயகியின் தந்தைக்கு இந்தக் காதல் விவகாரம் தெரிய வரும்போது, நாயகன் வேறு சாதியைச் சேர்ந்தவர் என்பதால் தன் மகளின் படிப்பை நிறுத்திவிட்டு உறவினருக்கு அவசர அவசரமாகத் திருமணம் செய்து வைக்கும் ஏற்பாடுகளைத் தொடங்குகிறார். இந்த நெருக்கடியில், நாயகனும் நாயகியும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொள்ள முடிவு செய்கிறார்கள். நண்பர்களின் உதவியுடன் தப்பி ஓடும் இந்தக் காதல் ஜோடியின் பயணம், இறுதியில் எந்தப் பக்கம் முடியும் என்பதை உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் மனதை நெகிழ வைக்கும் வகையில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஆர்.ஜே.பி.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கதை எழுதி இயக்கியதோடு, நாயகனாகவும் நடித்திருக்கும் ஆர்.ஜே.பி, தன் கதாபாத்திரத்துக்கு ஏற்ற அமைதியான மற்றும் இயல்பான நடிப்பால் படத்துக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார். வறுமையான குடும்பப் பின்னணி, கடமைகள் நிறைந்த வாழ்க்கை என்று சிக்கலான சூழலில் காதல் எப்படி ஒரு மனிதனை மாற்றுகிறது என்பதை தன் நுணுக்கமான உணர்ச்சி வெளிப்பாட்டால் அற்புதமாகக் காட்டியிருக்கிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நாயகியாக கேத்தி, அடுத்த வீட்டுப் பெண் போன்ற எளிமையான தோற்றத்துடன், குறைந்த அளவிலான ஆனால் ஆழமான நடிப்பால் பார்வையாளர்களை ஈர்க்கிறார். காதல் வெளிப்பட்ட பிறகு அவர் எதிர்கொள்ளும் மனஉளைச்சலும், இறுதியில் அவருக்கு நேரும் அநீதியும் பார்வையாளர்களின் கண்களை கலங்க வைக்கும் வகையில் அருமையாக வந்திருக்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நாயகியின் தந்தை வேடத்தில் அனந்த் ராம், அம்மா கதாபாத்திரத்தில் கலாவதி, நாயகனின் தாத்தாவாக பவுன்ராஜ், நண்பர்களாக சபி &amp; ஜிவி, வில்லனாக செந்தில் என அனைத்து புதிய முகங்களும் தங்கள் சிறப்பான நடிப்பால் கதாபாத்திரங்களை மனதில் நிற்க வைக்கிறார்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒளிப்பதிவாளர் செல்வகுமார், எளிய மனிதர்களின் இயல்பான வாழ்க்கையை அழகாகப் பதிவு செய்திருக்கிறார். கதை நடைபெறும் இடங்களும் கதாபாத்திரங்களைப் போலவே உண்மைத் தன்மையுடன் வந்திருக்கின்றன. சங்கர் ராம் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் கதைக்கு ஏற்றபடி இருந்தாலும், படத்துக்கு கூடுதல் தாக்கத்தைத் தரும் அளவுக்கு உயரவில்லை. படத்தொகுப்பாளர் வளர்பாண்டி, முன்கூட்டியே யூகிக்கக்கூடிய கதையை “எப்படி நடக்கப் போகிறது” என்கிற சுவாரஸ்யத்துடன் கொஞ்சம் இழுத்துப் போட்டிருக்கிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சாதி வெற்றி பெறுவது மட்டுமல்ல, பெற்றோரின் மனதை எப்படிக் கல்லாக்குகிறது என்பதை திரை மொழியின் வழியே அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். குடும்ப விவகாரத்தில் பிறர் தலையிட்டால் என்ன நேரும் என்பதை எந்த முழக்கமும் இல்லாமல், கூர்மையாகவும் சுருக்கமாகவும் பதிவு செய்திருக்கும் விதத்துக்காக இயக்குநர் ஆர்.ஜே.பி&#45;க்கு பாராட்டுகள். வீட்டைவிட்டு ஓடும் காதலர்கள் உறவினர்களிடம் சிக்கும் காட்சிகளும், காவல்துறை தலையீட்டுக்குப் பிறகான திருப்பங்கள் இல்லாத சில பகுதிகளும் படத்தை சற்று மெதுவாக நகர்த்தினாலும், சொல்ல வந்த செய்தியை தெளிவாகவும் தாக்கத்துடனும் வழங்கியிருக்கும் படம் இது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சாதி பிரச்சனையை பிரசாரமாக்காமல், மனித வலியை முன்னிறுத்திய ஒரு நல்ல முயற்சி. பார்த்து முடித்த பிறகு நெஞ்சில் நீண்ட நேரம் இருக்கும் படம்&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/divya-review_69ba20020d637.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/divya-review</link>
								</item><item>
								<id>22faad819c7d2f9739083b503674694e</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>கெணத்த காணோம் - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>14-03-2026 11:39</pubDate>
								<description>
								&lt;div style=&quot;font&#45;family: sans&#45;serif;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;தமிழ்&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;சினிமாவில்&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;கிராம&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;வாழ்வியலை&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;மையமாகக்&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;கொண்டு,&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;சமூகப்&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;பிரச்னைகளை&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;நகைச்சுவை&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;கலந்து&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;சொல்லும்&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;படங்கள்&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;எப்போதும்&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;ரசிகர்களின்&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;கவனத்தை&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;ஈர்க்கின்றன.&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;அந்த&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;வரிசையில்,&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;யோகி&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;பாபு&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;நடிப்பில்&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;வெளியாகியுள்ள&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;&apos;கெணத்த&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;காணோம்&apos;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;படம்,&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;குடிநீர்&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;தட்டுப்பாட்டின்&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;வலியை&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;அடிப்படையாகக்&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;கொண்டு,&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;டைனோசர்&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;எலும்புகள்&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;கிடைக்கும்&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;எதிர்பாராத&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;திருப்பத்துடன்&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;கிராம&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;மக்களின்&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;போராட்டத்தை&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;சுவாரஸ்யமாக&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;சொல்கிறது.&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;மறைந்த&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;இயக்குநர்&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;சுரேஷ்&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;சங்கையாவின்&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;இறுதிப்&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;படைப்பான&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;இது,&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;வறட்சியால்&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;தவிக்கும்&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;ஊரொன்றின்&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;நிஜ&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;வாழ்க்கையை&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;உணர்ச்சி&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;மற்றும்&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;சிரிப்பு&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;கலந்து&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;வெளிப்படுத்தி,&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;பார்வையாளர்களை&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;சிந்திக்க&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;வைக்கும்&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;முயற்சியாக&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;அமைந்துள்ளது.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு பின்தங்கிய கிராமத்தில், குடிநீர் பிரச்னை காரணமாக மக்கள் கொடுமையான துன்பங்களை அனுபவிக்கின்றனர். தங்கள் ஊருக்கு தண்ணீர் கொண்டு வர பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட பின்னர், ஊரில் நீர் ஓட்டம் உள்ள இடம் கண்டுபிடிக்கப்படுகிறது. அது யோகி பாபுவின் (மணிவாசகம்) வீட்டு நிலமாக இருப்பதால், கிராம மக்கள் ஊரின் நலனுக்காக அந்த இடத்தை கேட்கின்றனர். யோகி பாபுவின் தாத்தா, போராட்டமின்றி கிணறு வெட்டினால் இடத்தை தருவதாக ஒப்புக்கொள்கிறார். அதன்படி ஊர் மக்கள் ஒன்றிணைந்து கிணறு தோண்டுகின்றனர். ஆனால், அங்கு தண்ணீருக்கு பதிலாக டைனோசர் எலும்புகள் கிடைக்கின்றன!&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் தொல்லியல் துறை அந்த இடத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஆய்வு முகாம் அமைக்கிறது. ஊர் முழுவதும் ஆய்வுகளை விரிவாக்க திட்டமிடும் அவர்கள், கிராம மக்களை வெளியேற்றும் நிலை ஏற்படுகிறது. தங்கள் சொந்த மண்ணையும், மக்களையும் காப்பாற்ற யோகி பாபு களமிறங்குவதும், அதை நகைச்சுவை நிறைந்த வகையில் எப்படி சாதிக்கிறார் என்பதுமே &apos;கெணத்த காணோம்&apos; படத்தின் மையக் கதை.&lt;br /&gt;&lt;br /&gt;யோகி பாபு, வழக்கமான உடல் கேலி வசனங்களை தவிர்த்து, மக்களை நல்வழிப்படுத்தும், மூடநம்பிக்கைகளை எதிர்க்கும் அறிவார்ந்த வசனங்களை பேசி கதாநாயகனாக பிரகாசிக்கிறார். &quot;சொந்த ஊரை விட்டு செல்வது உயிரை விட்டு செல்வதற்கு ஒப்பானது&quot; போன்ற உணர்ச்சிமயமான வசனங்களால் மக்களின் சொந்த மண்ணுக்கான போராட்டத்தை நகைச்சுவையுடன் வெளிப்படுத்தி ரசிகர்களை சிரிக்க வைக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கதாநாயகியாக லவ்லின் சந்திரசேகர், சுட்டெரிக்கும் வெயிலிலும் வாடாத மல்லிகை போல தோன்றுகிறார். ஆங்காங்கே தோன்றி சில வசனங்கள் பேசினாலும், திரைக்கதையில் அவரது கதாபாத்திரத்துக்கு பெரிய அளவு இடம் அளிக்கப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தொல்லியல் துறை அதிகாரியாக ரைச்சல் ரபெக்கா மற்றும் அவரது உதவியாளராக ராமகிருஷ்ணன் ஆகியோர் தங்கள் கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு சிறப்பாக நடித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;காமெடி காட்சிகளில் முக்கிய பங்காற்றும் ஹலோ கந்தசாமி, தனது இயல்பான உச்சரிப்பு மற்றும் நடிப்பால் படம் முழுவதும் சிரிப்பு திரையாக்குகிறார். குறிப்பாக, காவலர்கள் ஊர் மக்களை விசாரணை என்ற பெயரில் அடிக்கும் காட்சிகளில் அவரது டைமிங் வசனங்கள் திரையரங்கை சிரிப்பின் அலையால் நிரப்புகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மாவட்ட ஆட்சியராக ஜார்ஜ் மரியன், யோகி பாபுவின் அக்காவாக நடித்த நடிகை, ஊர் தலைவராக வரும் நடிகர் உள்ளிட்ட அனைவரும் கிராம மக்களின் இயல்பான வாழ்வை பிரதிபலிக்கும் வகையில் நடித்து கவனத்தை ஈர்க்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் தியாகராஜனின் கேமரா, புழுதி படிந்த மண்ணையும், தண்ணீர் இல்லாத வறட்சியையும் உண்மைக்கு மிக அருகில் காட்சிப்படுத்தி படத்துக்கு பெரும் வலிமை சேர்த்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நிவாஸ் கே பிரசன்னாவின் இசை, பாடல்களும் பின்னணி இசையும் மக்களின் உணர்வுகளை தத்ரூபமாக பிரதிபலிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தொகுப்பாளர் ராமரின் வேலை படத்தின் போக்கை சீராக வைத்திருக்கிறது. கலை இயக்குநர் சுபேனந்தர், &quot;இப்படியும் ஒரு கிராமம் இருக்கிறதா!&quot; என்று ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு அழகியல் காட்சிகளை உருவாக்கியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா, குடிநீர் தட்டுப்பாட்டின் சோகத்தை நகைச்சுவையுடன் சொல்லியிருந்தாலும், மக்கள் மனதில் ஆழமாக பதியும் வகையில் காட்சிப்படுத்தியுள்ளார். யோகி பாபுவை முன்னிலைப்படுத்திய போதிலும், பல புதிய முகங்களை இயல்பாக நடிக்க வைத்து, கிராம வாழ்வை நெருக்கமாக கொண்டு வந்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;தென் மாவட்ட மக்களை வன்முறை, வீரம் நிறைந்தவர்களாக மட்டுமே சித்தரிப்பவர்களுக்கு மத்தியில், அவர்களின் வெள்ளந்தியான குணத்தையும், வலி நிறைந்த வாழ்க்கையையும் நகைச்சுவையாக சொல்லி, ஒரு கிராமத்துக்குள் பயணித்த உணர்வை ரசிகர்களுக்கு தந்திருக்கிறார் இயக்குநர்.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில், சமூக பிரச்னையை நகைச்சுவை கலந்து சொல்லும் முயற்சியில் வெற்றி பெற்ற ஒரு நல்ல கிராம சார்ந்த படைப்பு &apos;கெணத்த காணோம்&apos;. யோகி பாபுவின் மாறுபட்ட அணுகுமுறையும், கிராம மக்களின் உண்மை வாழ்வும் படத்தை சுவாரஸ்யமாக்குகின்றன.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/kenatha-kanom-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;div style=&quot;font&#45;family: sans&#45;serif;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;தமிழ்&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;சினிமாவில்&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;கிராம&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;வாழ்வியலை&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;மையமாகக்&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;கொண்டு,&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;சமூகப்&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;பிரச்னைகளை&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;நகைச்சுவை&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;கலந்து&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;சொல்லும்&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;படங்கள்&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;எப்போதும்&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;ரசிகர்களின்&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;கவனத்தை&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;ஈர்க்கின்றன.&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;அந்த&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;வரிசையில்,&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;யோகி&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;பாபு&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;நடிப்பில்&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;வெளியாகியுள்ள&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;&apos;கெணத்த&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;காணோம்&apos;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;படம்,&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;குடிநீர்&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;தட்டுப்பாட்டின்&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;வலியை&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;அடிப்படையாகக்&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;கொண்டு,&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;டைனோசர்&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;எலும்புகள்&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;கிடைக்கும்&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;எதிர்பாராத&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;திருப்பத்துடன்&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;கிராம&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;மக்களின்&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;போராட்டத்தை&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;சுவாரஸ்யமாக&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;சொல்கிறது.&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;மறைந்த&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;இயக்குநர்&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;சுரேஷ்&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;சங்கையாவின்&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;இறுதிப்&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;படைப்பான&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;இது,&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;வறட்சியால்&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;தவிக்கும்&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;ஊரொன்றின்&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;நிஜ&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;வாழ்க்கையை&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;உணர்ச்சி&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;மற்றும்&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;சிரிப்பு&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;கலந்து&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;வெளிப்படுத்தி,&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;பார்வையாளர்களை&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;சிந்திக்க&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;வைக்கும்&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt;முயற்சியாக&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px;&quot;&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class=&quot;css&#45;1jxf684 r&#45;bcqeeo r&#45;1ttztb7 r&#45;qvutc0 r&#45;poiln3 r&#45;1x3r274 r&#45;nhe8su r&#45;yn5ncy r&#45;clrlgt r&#45;1ftll1t&quot; style=&quot;border: 0px solid black; box&#45;sizing: border&#45;box; display: inline; font&#45;style: inherit; font&#45;variant: inherit; font&#45;weight: inherit; font&#45;stretch: inherit; font&#45;size: inherit; line&#45;height: inherit; font&#45;optical&#45;sizing: inherit; font&#45;size&#45;adjust: inherit; font&#45;kerning: inherit; font&#45;feature&#45;settings: inherit; font&#45;variation&#45;settings: inherit; font&#45;language&#45;override: inherit; list&#45;style: none; margin: 0px; padding: 0px; position: relative; text&#45;align: inherit; white&#45;space: inherit; overflow&#45;wrap: break&#45;word; min&#45;width: 0px; animation&#45;name: r&#45;imtty0; animation&#45;duration: 0.5s; animation&#45;fill&#45;mode: both;&quot;&gt;அமைந்துள்ளது.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு பின்தங்கிய கிராமத்தில், குடிநீர் பிரச்னை காரணமாக மக்கள் கொடுமையான துன்பங்களை அனுபவிக்கின்றனர். தங்கள் ஊருக்கு தண்ணீர் கொண்டு வர பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட பின்னர், ஊரில் நீர் ஓட்டம் உள்ள இடம் கண்டுபிடிக்கப்படுகிறது. அது யோகி பாபுவின் (மணிவாசகம்) வீட்டு நிலமாக இருப்பதால், கிராம மக்கள் ஊரின் நலனுக்காக அந்த இடத்தை கேட்கின்றனர். யோகி பாபுவின் தாத்தா, போராட்டமின்றி கிணறு வெட்டினால் இடத்தை தருவதாக ஒப்புக்கொள்கிறார். அதன்படி ஊர் மக்கள் ஒன்றிணைந்து கிணறு தோண்டுகின்றனர். ஆனால், அங்கு தண்ணீருக்கு பதிலாக டைனோசர் எலும்புகள் கிடைக்கின்றன!&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் தொல்லியல் துறை அந்த இடத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஆய்வு முகாம் அமைக்கிறது. ஊர் முழுவதும் ஆய்வுகளை விரிவாக்க திட்டமிடும் அவர்கள், கிராம மக்களை வெளியேற்றும் நிலை ஏற்படுகிறது. தங்கள் சொந்த மண்ணையும், மக்களையும் காப்பாற்ற யோகி பாபு களமிறங்குவதும், அதை நகைச்சுவை நிறைந்த வகையில் எப்படி சாதிக்கிறார் என்பதுமே &apos;கெணத்த காணோம்&apos; படத்தின் மையக் கதை.&lt;br /&gt;&lt;br /&gt;யோகி பாபு, வழக்கமான உடல் கேலி வசனங்களை தவிர்த்து, மக்களை நல்வழிப்படுத்தும், மூடநம்பிக்கைகளை எதிர்க்கும் அறிவார்ந்த வசனங்களை பேசி கதாநாயகனாக பிரகாசிக்கிறார். &quot;சொந்த ஊரை விட்டு செல்வது உயிரை விட்டு செல்வதற்கு ஒப்பானது&quot; போன்ற உணர்ச்சிமயமான வசனங்களால் மக்களின் சொந்த மண்ணுக்கான போராட்டத்தை நகைச்சுவையுடன் வெளிப்படுத்தி ரசிகர்களை சிரிக்க வைக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கதாநாயகியாக லவ்லின் சந்திரசேகர், சுட்டெரிக்கும் வெயிலிலும் வாடாத மல்லிகை போல தோன்றுகிறார். ஆங்காங்கே தோன்றி சில வசனங்கள் பேசினாலும், திரைக்கதையில் அவரது கதாபாத்திரத்துக்கு பெரிய அளவு இடம் அளிக்கப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தொல்லியல் துறை அதிகாரியாக ரைச்சல் ரபெக்கா மற்றும் அவரது உதவியாளராக ராமகிருஷ்ணன் ஆகியோர் தங்கள் கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு சிறப்பாக நடித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;காமெடி காட்சிகளில் முக்கிய பங்காற்றும் ஹலோ கந்தசாமி, தனது இயல்பான உச்சரிப்பு மற்றும் நடிப்பால் படம் முழுவதும் சிரிப்பு திரையாக்குகிறார். குறிப்பாக, காவலர்கள் ஊர் மக்களை விசாரணை என்ற பெயரில் அடிக்கும் காட்சிகளில் அவரது டைமிங் வசனங்கள் திரையரங்கை சிரிப்பின் அலையால் நிரப்புகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மாவட்ட ஆட்சியராக ஜார்ஜ் மரியன், யோகி பாபுவின் அக்காவாக நடித்த நடிகை, ஊர் தலைவராக வரும் நடிகர் உள்ளிட்ட அனைவரும் கிராம மக்களின் இயல்பான வாழ்வை பிரதிபலிக்கும் வகையில் நடித்து கவனத்தை ஈர்க்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் தியாகராஜனின் கேமரா, புழுதி படிந்த மண்ணையும், தண்ணீர் இல்லாத வறட்சியையும் உண்மைக்கு மிக அருகில் காட்சிப்படுத்தி படத்துக்கு பெரும் வலிமை சேர்த்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நிவாஸ் கே பிரசன்னாவின் இசை, பாடல்களும் பின்னணி இசையும் மக்களின் உணர்வுகளை தத்ரூபமாக பிரதிபலிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தொகுப்பாளர் ராமரின் வேலை படத்தின் போக்கை சீராக வைத்திருக்கிறது. கலை இயக்குநர் சுபேனந்தர், &quot;இப்படியும் ஒரு கிராமம் இருக்கிறதா!&quot; என்று ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு அழகியல் காட்சிகளை உருவாக்கியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா, குடிநீர் தட்டுப்பாட்டின் சோகத்தை நகைச்சுவையுடன் சொல்லியிருந்தாலும், மக்கள் மனதில் ஆழமாக பதியும் வகையில் காட்சிப்படுத்தியுள்ளார். யோகி பாபுவை முன்னிலைப்படுத்திய போதிலும், பல புதிய முகங்களை இயல்பாக நடிக்க வைத்து, கிராம வாழ்வை நெருக்கமாக கொண்டு வந்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;தென் மாவட்ட மக்களை வன்முறை, வீரம் நிறைந்தவர்களாக மட்டுமே சித்தரிப்பவர்களுக்கு மத்தியில், அவர்களின் வெள்ளந்தியான குணத்தையும், வலி நிறைந்த வாழ்க்கையையும் நகைச்சுவையாக சொல்லி, ஒரு கிராமத்துக்குள் பயணித்த உணர்வை ரசிகர்களுக்கு தந்திருக்கிறார் இயக்குநர்.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில், சமூக பிரச்னையை நகைச்சுவை கலந்து சொல்லும் முயற்சியில் வெற்றி பெற்ற ஒரு நல்ல கிராம சார்ந்த படைப்பு &apos;கெணத்த காணோம்&apos;. யோகி பாபுவின் மாறுபட்ட அணுகுமுறையும், கிராம மக்களின் உண்மை வாழ்வும் படத்தை சுவாரஸ்யமாக்குகின்றன.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/kenatha-kanom-review_69b6a60ea7b4f.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/kenatha-kanom-review</link>
								</item><item>
								<id>7c7b9ebf8078f2004a859430d599a622</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>கொலைச் சேவல் - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>14-03-2026 11:33</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவில் சமூகப் பிரச்சினைகளை துணிச்சலுடன் தொட்டுச் செல்லும் படங்கள் அவ்வப்போது வெளியாகி பார்வையாளர்களை சிந்திக்க வைக்கின்றன. அந்த வரிசையில், கிராமப்புற வாழ்க்கையின் இருண்மையான அம்சங்களை, குறிப்பாக காலம் காலமாக நிகழும் கொடூர சம்பவங்களின் வலியை காதல் பின்னணியுடன் இணைத்து சொல்லும் &apos;கொலைச்சேவல்&apos;, ஒரு உணர்ச்சிமயமான திரை அனுபவத்தை அளிக்கிறது. இயக்குநர் வி.ஆர்.துதிவாணன், சிறிய பட்ஜெட் தயாரிப்பாக இருந்தாலும், நடிகர்களின் இயல்பான நடிப்பு மற்றும் தொழில்நுட்ப திறமையால் படத்தை ஒரு வலுவான அறிக்கையாக மாற்றியுள்ளார். இது போன்ற படங்கள், சமூக மாற்றத்துக்கான விவாதங்களை தூண்டும் வகையில் அமைந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகி தீபா பாலு, பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி தான் விரும்பிய நாயகன் கலையரசனை மணந்து கொள்கிறார். வெளியூரில் அமைதியான வாழ்வு வாழ்ந்தவர்கள் மீண்டும் கிராமத்துக்கு திரும்புகின்றனர். கிராம வழக்கப்படி, காட்டுப் பிரதேசத்தில் உள்ள நிறைசூலி தெய்வத்துக்கு பொங்கல் வைத்து வழிபடுவதால் குழந்தை சுகமாக பிறக்கும் என்பதால், முழு கர்ப்ப காலத்தில் இருக்கும் தீபா பாலு, தன் கணவர் உள்ளிட்ட குடும்பத்தாருடன் கோயிலுக்கு செல்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;குலதெய்வத்தை வணங்க சென்றாலும், உள்ளத்தில் ஒரு வித அச்சத்துடனும், அமைதியின்மையுடனும் செல்லும் தீபா பாலு, எதிர்பாராத ஒரு சிக்கலை சந்திக்கிறார். அது என்னவென்று சமூகத்தில் பல காலங்களாக நிகழும், நிகழ்ந்து கொண்டிருக்கும் கொடூர நிகழ்வின் வேதனையாகவும், துயரமாகவும் விவரிப்பதே ‘கொலைச்சேவல்’.&lt;br /&gt;&lt;br /&gt;கதையின் நாயகனாக நடித்திருக்கும் கலையரசன், இதற்கு முன்னர் இதுபோன்ற பாத்திரங்களில் தோன்றியிருந்தாலும், இதில் தன் உண்மையான நடிப்பு மற்றும் கடின உழைப்பால் எளிய கதைக்கு மிகுந்த வலிமை சேர்த்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;கதாநாயகியாக நடித்திருக்கும் புதுமுக நடிகை தீபா பாலு, பார்க்கும் போதே ஈர்க்கும் குடும்பத்தன்மை கொண்ட முகத்துடன் தோன்றுகிறார். பாத்திரத்துக்கு ஏற்ற தேர்வாக இருப்பதோடு, உண்மையான மற்றும் இதயத்தை பாரமாக்கும் நடிப்பை வெளிப்படுத்தி பார்வையாளர்களை கண் கலங்க வைக்கிறார். குறிப்பாக வலுவான காட்சிகளில் ஒரு நடிகையாக அல்லாமல் அந்த பாத்திரமாகவே அடி உதை பெற்று சவாலான காட்சிகளில் அதிகம் முயற்சித்து நடித்திருக்கும் அவரை அதற்காகவே சிறப்பாக பாராட்டலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகனின் தோழராக நடித்திருக்கும் பால சரவணன், நகைச்சுவை நடிகராக அல்லாமல் குணச்சித்திர கலைஞராக நடிப்பில் அடையாளம் பதித்துள்ளார். ஆனால், இறுதி காட்சியில் அவரது தோற்றம் புரண்டு அழுதலைத் தவிர வேறு எதையும் செய்யாதது ஏமாற்றமளிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வசனம் உரைக்காத பாத்திரம் என்றாலும், அந்த வேடத்தின் கொடூரத்தை தன் முகபாவனையிலும், நடிப்பிலும் வெளிப்படுத்தியுள்ளார் கஜராஜ்.&lt;br /&gt;&lt;br /&gt;விஜய் சத்யா, ஆதவ் சந்திரன், அகரன் வெங்கட், விஜலட்சுமி, ஜெயலட்சுமி, ராஜாமணி, தனலட்சுமி, மஞ்சுளா, கயல், மணிமேகலை போன்றோர் மண் சார்ந்த மக்களாக பயணித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு கிராமத்தின் அழகையும், மக்களின் கொடூர உள்ளங்களையும் உண்மையாக காட்சியாக்கியுள்ளது. கொலை நிகழ்வை விவரித்த முறை அதீத வன்முறையுடன் இருந்தாலும், அதன் பின்னணியில் உள்ள துயரம் மற்றும் வேதனையை மக்கள் உள்ளத்தில் பதியும் வகையில் காட்சியமைத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;சாந்தன் இசையமைப்பில் பாடல்களும் பின்னணி இசையும் மனித உணர்ச்சிகளுக்கு உயிர் கொடுக்கும் விதத்தில் சென்றுள்ளன. அமைதியான சூழலாக இருந்தாலும், வரவிருக்கும் ஆபத்தை பிரதிபலிக்கும் வகையில் ஒலிக்கும் பழமையான பாடல் மற்றும் பதற்ற சூழலை விவரிக்கும் பின்னணி இசை ஆகியவை பார்வையாளர்களின் கவனத்தை முழுமையாக ஈர்த்து விடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;காதல், எதிர்பாராத அதிர்ச்சி நிகழ்வு மற்றும் நடிகர்களின் இயல்பான நடிப்பு ஆகியவற்றுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்கும் திரைக்கதையை, சுருக்கமாக சொன்னாலும், மிக ஈர்க்கும் படமாக நகரச் செய்துள்ளார் எடிட்டர் அஜய் மனோஜ்.&lt;br /&gt;&lt;br /&gt;சமூகத்தில் நிகழ்ந்த மற்றும் நிகழ்ந்து கொண்டிருக்கும் கொடூர செயலை மையப்படுத்தி, அதை உண்மையான முறையில் திரைப்படமாக்கியிருக்கும் இயக்குநர் வி.ஆர்.துதிவாணன், அதை துயரமும், வேதனையும் நிறைந்ததாக காட்சியாக்கியிருந்தாலும், அதனுள் இருக்கும் காதலை அழகாகவும், உணர்வுமயமாகவும் வழங்கி ரசிக்கச் செய்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு உணர்ச்சிமயமான காதல் ஜோடிக்கு இப்படி ஒரு நிலைமையா!, என்று படம் பார்ப்பவர்கள் அதிர்ச்சியடையும் வகையில், படத்தின் முக்கிய காட்சிகள் உண்மையாக படமாக்கப்பட்டிருந்தாலும், அவை வன்முறையின் உச்சமாக இருப்பது சற்று முகம் சுளிக்க வைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு திரைப்படமாக பார்க்கும் போது, தொடக்கத்திலேயே கதை இந்த சிக்கலைப் பற்றி தான் விவாதிக்கப் போகிறது என்பதை பார்வையாளர்கள் எளிதாக ஊகித்து விட முடிகிறது. ஊகிக்க வேண்டும் என்பதற்காக இயக்குநர் வி.ஆர்.துதிவாணன், பல குறியீடுகளுடன் காட்சிகளை உருவாக்கியுள்ளார். அதில் முதன்மையானது நிறைசூலி தெய்வம்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய நிகழ்வுகள் ஏன் நடக்கின்றன?, இவ்வாறான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு என்ன தண்டனை?, இது போன்ற சமூக சிக்கல்களை வேரறுக்க என்ன செய்ய வேண்டும்?, இப்படி எந்த கேள்வியும் எழுப்பாமல், எந்த தீர்வும் கூறாமல், இது போன்ற கொடூர நிகழ்வால் பாதிக்கப்படுபவர்களின் துயரத்தை மட்டுமே மக்கள் உள்ளத்தில் பதிய வைக்க முயன்றிருக்கும் இயக்குநர் வி.ஆர்.துதிவாணன், சிறந்த தயாரிப்பு மூலம் அதை திறமையாக நிறைவேற்றியுள்ளார்.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/kolai-seval-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவில் சமூகப் பிரச்சினைகளை துணிச்சலுடன் தொட்டுச் செல்லும் படங்கள் அவ்வப்போது வெளியாகி பார்வையாளர்களை சிந்திக்க வைக்கின்றன. அந்த வரிசையில், கிராமப்புற வாழ்க்கையின் இருண்மையான அம்சங்களை, குறிப்பாக காலம் காலமாக நிகழும் கொடூர சம்பவங்களின் வலியை காதல் பின்னணியுடன் இணைத்து சொல்லும் &apos;கொலைச்சேவல்&apos;, ஒரு உணர்ச்சிமயமான திரை அனுபவத்தை அளிக்கிறது. இயக்குநர் வி.ஆர்.துதிவாணன், சிறிய பட்ஜெட் தயாரிப்பாக இருந்தாலும், நடிகர்களின் இயல்பான நடிப்பு மற்றும் தொழில்நுட்ப திறமையால் படத்தை ஒரு வலுவான அறிக்கையாக மாற்றியுள்ளார். இது போன்ற படங்கள், சமூக மாற்றத்துக்கான விவாதங்களை தூண்டும் வகையில் அமைந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகி தீபா பாலு, பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி தான் விரும்பிய நாயகன் கலையரசனை மணந்து கொள்கிறார். வெளியூரில் அமைதியான வாழ்வு வாழ்ந்தவர்கள் மீண்டும் கிராமத்துக்கு திரும்புகின்றனர். கிராம வழக்கப்படி, காட்டுப் பிரதேசத்தில் உள்ள நிறைசூலி தெய்வத்துக்கு பொங்கல் வைத்து வழிபடுவதால் குழந்தை சுகமாக பிறக்கும் என்பதால், முழு கர்ப்ப காலத்தில் இருக்கும் தீபா பாலு, தன் கணவர் உள்ளிட்ட குடும்பத்தாருடன் கோயிலுக்கு செல்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;குலதெய்வத்தை வணங்க சென்றாலும், உள்ளத்தில் ஒரு வித அச்சத்துடனும், அமைதியின்மையுடனும் செல்லும் தீபா பாலு, எதிர்பாராத ஒரு சிக்கலை சந்திக்கிறார். அது என்னவென்று சமூகத்தில் பல காலங்களாக நிகழும், நிகழ்ந்து கொண்டிருக்கும் கொடூர நிகழ்வின் வேதனையாகவும், துயரமாகவும் விவரிப்பதே ‘கொலைச்சேவல்’.&lt;br /&gt;&lt;br /&gt;கதையின் நாயகனாக நடித்திருக்கும் கலையரசன், இதற்கு முன்னர் இதுபோன்ற பாத்திரங்களில் தோன்றியிருந்தாலும், இதில் தன் உண்மையான நடிப்பு மற்றும் கடின உழைப்பால் எளிய கதைக்கு மிகுந்த வலிமை சேர்த்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;கதாநாயகியாக நடித்திருக்கும் புதுமுக நடிகை தீபா பாலு, பார்க்கும் போதே ஈர்க்கும் குடும்பத்தன்மை கொண்ட முகத்துடன் தோன்றுகிறார். பாத்திரத்துக்கு ஏற்ற தேர்வாக இருப்பதோடு, உண்மையான மற்றும் இதயத்தை பாரமாக்கும் நடிப்பை வெளிப்படுத்தி பார்வையாளர்களை கண் கலங்க வைக்கிறார். குறிப்பாக வலுவான காட்சிகளில் ஒரு நடிகையாக அல்லாமல் அந்த பாத்திரமாகவே அடி உதை பெற்று சவாலான காட்சிகளில் அதிகம் முயற்சித்து நடித்திருக்கும் அவரை அதற்காகவே சிறப்பாக பாராட்டலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகனின் தோழராக நடித்திருக்கும் பால சரவணன், நகைச்சுவை நடிகராக அல்லாமல் குணச்சித்திர கலைஞராக நடிப்பில் அடையாளம் பதித்துள்ளார். ஆனால், இறுதி காட்சியில் அவரது தோற்றம் புரண்டு அழுதலைத் தவிர வேறு எதையும் செய்யாதது ஏமாற்றமளிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வசனம் உரைக்காத பாத்திரம் என்றாலும், அந்த வேடத்தின் கொடூரத்தை தன் முகபாவனையிலும், நடிப்பிலும் வெளிப்படுத்தியுள்ளார் கஜராஜ்.&lt;br /&gt;&lt;br /&gt;விஜய் சத்யா, ஆதவ் சந்திரன், அகரன் வெங்கட், விஜலட்சுமி, ஜெயலட்சுமி, ராஜாமணி, தனலட்சுமி, மஞ்சுளா, கயல், மணிமேகலை போன்றோர் மண் சார்ந்த மக்களாக பயணித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு கிராமத்தின் அழகையும், மக்களின் கொடூர உள்ளங்களையும் உண்மையாக காட்சியாக்கியுள்ளது. கொலை நிகழ்வை விவரித்த முறை அதீத வன்முறையுடன் இருந்தாலும், அதன் பின்னணியில் உள்ள துயரம் மற்றும் வேதனையை மக்கள் உள்ளத்தில் பதியும் வகையில் காட்சியமைத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;சாந்தன் இசையமைப்பில் பாடல்களும் பின்னணி இசையும் மனித உணர்ச்சிகளுக்கு உயிர் கொடுக்கும் விதத்தில் சென்றுள்ளன. அமைதியான சூழலாக இருந்தாலும், வரவிருக்கும் ஆபத்தை பிரதிபலிக்கும் வகையில் ஒலிக்கும் பழமையான பாடல் மற்றும் பதற்ற சூழலை விவரிக்கும் பின்னணி இசை ஆகியவை பார்வையாளர்களின் கவனத்தை முழுமையாக ஈர்த்து விடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;காதல், எதிர்பாராத அதிர்ச்சி நிகழ்வு மற்றும் நடிகர்களின் இயல்பான நடிப்பு ஆகியவற்றுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்கும் திரைக்கதையை, சுருக்கமாக சொன்னாலும், மிக ஈர்க்கும் படமாக நகரச் செய்துள்ளார் எடிட்டர் அஜய் மனோஜ்.&lt;br /&gt;&lt;br /&gt;சமூகத்தில் நிகழ்ந்த மற்றும் நிகழ்ந்து கொண்டிருக்கும் கொடூர செயலை மையப்படுத்தி, அதை உண்மையான முறையில் திரைப்படமாக்கியிருக்கும் இயக்குநர் வி.ஆர்.துதிவாணன், அதை துயரமும், வேதனையும் நிறைந்ததாக காட்சியாக்கியிருந்தாலும், அதனுள் இருக்கும் காதலை அழகாகவும், உணர்வுமயமாகவும் வழங்கி ரசிக்கச் செய்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு உணர்ச்சிமயமான காதல் ஜோடிக்கு இப்படி ஒரு நிலைமையா!, என்று படம் பார்ப்பவர்கள் அதிர்ச்சியடையும் வகையில், படத்தின் முக்கிய காட்சிகள் உண்மையாக படமாக்கப்பட்டிருந்தாலும், அவை வன்முறையின் உச்சமாக இருப்பது சற்று முகம் சுளிக்க வைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு திரைப்படமாக பார்க்கும் போது, தொடக்கத்திலேயே கதை இந்த சிக்கலைப் பற்றி தான் விவாதிக்கப் போகிறது என்பதை பார்வையாளர்கள் எளிதாக ஊகித்து விட முடிகிறது. ஊகிக்க வேண்டும் என்பதற்காக இயக்குநர் வி.ஆர்.துதிவாணன், பல குறியீடுகளுடன் காட்சிகளை உருவாக்கியுள்ளார். அதில் முதன்மையானது நிறைசூலி தெய்வம்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய நிகழ்வுகள் ஏன் நடக்கின்றன?, இவ்வாறான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு என்ன தண்டனை?, இது போன்ற சமூக சிக்கல்களை வேரறுக்க என்ன செய்ய வேண்டும்?, இப்படி எந்த கேள்வியும் எழுப்பாமல், எந்த தீர்வும் கூறாமல், இது போன்ற கொடூர நிகழ்வால் பாதிக்கப்படுபவர்களின் துயரத்தை மட்டுமே மக்கள் உள்ளத்தில் பதிய வைக்க முயன்றிருக்கும் இயக்குநர் வி.ஆர்.துதிவாணன், சிறந்த தயாரிப்பு மூலம் அதை திறமையாக நிறைவேற்றியுள்ளார்.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/kolai-seval-review_69b699fa0f917.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/kolai-seval-review</link>
								</item><item>
								<id>33807476351b4d1295b34aa9dce30273</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>வௌவல்ஸ் - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>14-03-2026 11:24</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவில் அந்தாலஜி வகை படங்கள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகின்றன. அந்த வரிசையில் ஐந்து இயக்குநர்கள் இணைந்து ஐந்து வெவ்வேறு குறும்படங்களை உருவாக்கி, அவற்றை ஒரு முழு நீளத் திரைப்படமாக இணைத்து வழங்கியிருப்பது தான் &apos;வௌவல்ஸ்&apos; (Vowels). இந்த ஐந்து கதைகளுக்கும் பொதுவான ஒரே தொடர்பு காதலை மையப்படுத்திய கருத்து மட்டுமே, அதைத் தவிர வேறு எந்த இணைப்பும் இல்லை. அதேநேரம், இந்தக் கதைகள் அனைத்தும் உயிரோட்டமானவை என்பதால், &apos;வௌவ்வல்ஸ்&apos; (உயிரெழுத்துக்கள்) என பெயரிடப்பட்டுள்ளது. காதலின் பல்வேறு பரிமாணங்களை சுவாரசியமாக சொல்லும் இந்தப் படம், சிறிய பட்ஜெட் தயாரிப்பாக இருந்தாலும், பார்வையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை அளிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;1. கற்பனையான காட்சியை உண்மையாக்க விரும்பும் அறிவில்லாத காதலால் ஏற்படும் கொடூர கொலை!&lt;br /&gt;&lt;br /&gt;2. ஆபத்து நிறைந்த பயணத்தின் மீது கொண்டிருக்கும் கண்மூடித்தனமான பாசத்தால், தன்னைப் பாதிக்கும் அளவோடு, தன்னுடன் தொடர்புடையவர்களுக்கும் தீங்கு ஏற்படுவதை உணர்தல்!&lt;br /&gt;&lt;br /&gt;3. காதல் பிரிவால் உயிரை மாய்க்க முயலும் அறிவற்ற மனிதர்களின் உள்ளங்களை உணர்ச்சிமயமான காதலால் மாற்றி அமைக்கும் முயற்சி!&lt;br /&gt;&lt;br /&gt;4. அன்பு காட்டுபவர்கள் மீது சந்தேகம் கொள்ளாமல், எந்தவித சிந்தனையும், தயக்கமும் இல்லாமல் அவர்களுடனும், அவர்களின் காதலுடனும் சேர்ந்து பயணிப்பது!&lt;br /&gt;&lt;br /&gt;5. உதடுகள் உரைக்கும் காதல் பொய்யானது, உள்ளத்தில் உள்ள காதலே உண்மையானது என்பதை எண்ணங்களின் பிரதிபிம்பமான கனவுகள் வழியாக உணர்த்தல்?&lt;br /&gt;&lt;br /&gt;ஆகிய ஐந்து கதைகள் வழியாக காதலின் வெவ்வேறு உணர்வுகளை பார்வையாளர்களின் இதயத்தில் இறக்கும் முயற்சியே இந்த &apos;வௌவ்வல்ஸ்&apos; (Vowels).&lt;br /&gt;&lt;br /&gt;யூகி சேது, சின்னி ஜெயந்த், ராஜ் ஐயப்பா, சம்யுக்தா விஸ்வநாதன், நண்டு, தீபக் ரமேஷ், பரமேஷ், காஜல் செளத்ரி, பீட்டர்.கே, சரத் ரவி, அக்‌ஷிதா போபையா, பிரியங்கா சந்திரசேகர், பரத் போபண்ணா, விஜிதா வசிதா உள்ளிட்ட ஐந்து கதைகளில் பங்கேற்ற அனைத்து நடிகர்களும், நடிகைகளும் தங்கள் பாத்திரங்களுக்கு பொருத்தமாக நடித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பிடத்தக்க வகையில் யூகி சேதுவின் பாத்திரமும், அவர் உரைக்கும் வசனங்களும் பார்வையாளர்களை மகிழ்வித்து சிரிப்பூட்டுகின்றன. பல படங்களில் கல்லூரி மாணவராக நடித்த சின்னி ஜெயந்த், இங்கு கல்லூரி பேராசிரியராக தோன்றியிருப்பதும், அவரது முதிர்ந்த வயதில் வரும் காதல் மற்றும் திருமண வாழ்வை விவரித்திருக்கும் முறைக்கு சிறப்பு பாராட்டு அளிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடக்கம் முதல் முடிவு வரை குறிப்பிட்ட கால அளவுக்குள் தாங்கள் வெளிப்படுத்த வேண்டிய கருத்துகளை மிக ஈர்க்கும் வகையிலும், தெளிவாகவும் ஐந்து இயக்குநர்களும் வழங்கியுள்ளனர். இருப்பினும், ஐந்தாவது கதை மட்டும் சில இடங்களில், சிலருக்கு பெரிய குழப்பத்தை உருவாக்கி விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர்கள் கீர்தன் பூஜாரி மற்றும் சந்தீப் அல்லூரி, ஐந்து கதைகளையும் வேறுபடுத்திக் காட்டியதோடு, உயர் தரத்தில் காட்சியாக்கியுள்ளனர். முதல் மற்றும் ஐந்தாவது கதைகளுக்கு பயன்படுத்திய வண்ணங்கள் மற்றும் கோணங்கள் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் உள்ளன. மற்ற கதைகளில் கதாப்பாத்திரங்களின் நடிப்பு மற்றும் வசனங்களை பார்வையாளர்களுக்கு எடுத்துச் செல்லும் பணியை அருமையாக செய்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சரவண சுப்பிரமணியத்தின் இசை படத்துக்கு மிகுந்த வலிமை சேர்த்துள்ளது. குறிப்பாக ஐந்தாவது கதையில் இடம்பெறும் மேற்கத்திய இசை மற்றும் பாடல் உள்ளத்தை உற்சாகமூட்டும் வகையில் அமைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஹரீஷ் கோம்மே&#45;வின் எடிட்டிங் அனைத்து கதைகளையும் சுவாரசியமாகவும், சுருக்கமாகவும் தொகுத்து முழு படத்தையும் துரிதமாக செல்ல வைத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;திலீப் குமார், ஹேமந்த் குமார், சங்கீத், சந்தோஷ் ரவி, ஜெகன் ராஜேந்திரன் என ஐந்து இயக்குநர்களும் ஒவ்வொருவரும் ஒரு கதையை உருவாக்கியிருந்தாலும், அனைவரும் காதலை மையக்கருவாகக் கொண்டு எழுதிய கதை, மற்றும் அதை ஈர்க்கும் வகையில் சொல்ல முயன்ற முறை, முழு படத்தையும் தடங்கலின்றி நகர்த்தினாலும், எந்தக் கதையும் வலுவாக கையாளப்படவில்லை. ஒரு கதை முடிந்தவுடன் அடுத்த கதை தொடங்கும் போது, முந்தைய கதை நம் ஞாபகத்தில் இருந்து முற்றிலும் அழிந்து விடுவது, இந்தப் படத்தின் மிகப்பெரிய குறைபாடு.&lt;br /&gt;&lt;br /&gt;ஐந்து கதைகளிலும் விவாதிக்கப்பட்ட செய்தி எளியதாக இருந்தாலும், அதை காதலுடன் இணைத்து ஈர்க்கும் விதத்தில் சொன்ன முறையால் ஐந்து இயக்குநர்களும், தாங்கள் தேர்ந்தெடுத்த கதைகளை சுருக்கமான திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகள் வழியாக சொல்லி சற்று மகிழ்வூட்டினாலும், யூகி சேதுவின் கதையைத் தவிர மற்ற கதைகளில் எந்தவித உணர்ச்சி பாதிப்பும் உருவாகவில்லை.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/vowels-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவில் அந்தாலஜி வகை படங்கள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகின்றன. அந்த வரிசையில் ஐந்து இயக்குநர்கள் இணைந்து ஐந்து வெவ்வேறு குறும்படங்களை உருவாக்கி, அவற்றை ஒரு முழு நீளத் திரைப்படமாக இணைத்து வழங்கியிருப்பது தான் &apos;வௌவல்ஸ்&apos; (Vowels). இந்த ஐந்து கதைகளுக்கும் பொதுவான ஒரே தொடர்பு காதலை மையப்படுத்திய கருத்து மட்டுமே, அதைத் தவிர வேறு எந்த இணைப்பும் இல்லை. அதேநேரம், இந்தக் கதைகள் அனைத்தும் உயிரோட்டமானவை என்பதால், &apos;வௌவ்வல்ஸ்&apos; (உயிரெழுத்துக்கள்) என பெயரிடப்பட்டுள்ளது. காதலின் பல்வேறு பரிமாணங்களை சுவாரசியமாக சொல்லும் இந்தப் படம், சிறிய பட்ஜெட் தயாரிப்பாக இருந்தாலும், பார்வையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை அளிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;1. கற்பனையான காட்சியை உண்மையாக்க விரும்பும் அறிவில்லாத காதலால் ஏற்படும் கொடூர கொலை!&lt;br /&gt;&lt;br /&gt;2. ஆபத்து நிறைந்த பயணத்தின் மீது கொண்டிருக்கும் கண்மூடித்தனமான பாசத்தால், தன்னைப் பாதிக்கும் அளவோடு, தன்னுடன் தொடர்புடையவர்களுக்கும் தீங்கு ஏற்படுவதை உணர்தல்!&lt;br /&gt;&lt;br /&gt;3. காதல் பிரிவால் உயிரை மாய்க்க முயலும் அறிவற்ற மனிதர்களின் உள்ளங்களை உணர்ச்சிமயமான காதலால் மாற்றி அமைக்கும் முயற்சி!&lt;br /&gt;&lt;br /&gt;4. அன்பு காட்டுபவர்கள் மீது சந்தேகம் கொள்ளாமல், எந்தவித சிந்தனையும், தயக்கமும் இல்லாமல் அவர்களுடனும், அவர்களின் காதலுடனும் சேர்ந்து பயணிப்பது!&lt;br /&gt;&lt;br /&gt;5. உதடுகள் உரைக்கும் காதல் பொய்யானது, உள்ளத்தில் உள்ள காதலே உண்மையானது என்பதை எண்ணங்களின் பிரதிபிம்பமான கனவுகள் வழியாக உணர்த்தல்?&lt;br /&gt;&lt;br /&gt;ஆகிய ஐந்து கதைகள் வழியாக காதலின் வெவ்வேறு உணர்வுகளை பார்வையாளர்களின் இதயத்தில் இறக்கும் முயற்சியே இந்த &apos;வௌவ்வல்ஸ்&apos; (Vowels).&lt;br /&gt;&lt;br /&gt;யூகி சேது, சின்னி ஜெயந்த், ராஜ் ஐயப்பா, சம்யுக்தா விஸ்வநாதன், நண்டு, தீபக் ரமேஷ், பரமேஷ், காஜல் செளத்ரி, பீட்டர்.கே, சரத் ரவி, அக்‌ஷிதா போபையா, பிரியங்கா சந்திரசேகர், பரத் போபண்ணா, விஜிதா வசிதா உள்ளிட்ட ஐந்து கதைகளில் பங்கேற்ற அனைத்து நடிகர்களும், நடிகைகளும் தங்கள் பாத்திரங்களுக்கு பொருத்தமாக நடித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பிடத்தக்க வகையில் யூகி சேதுவின் பாத்திரமும், அவர் உரைக்கும் வசனங்களும் பார்வையாளர்களை மகிழ்வித்து சிரிப்பூட்டுகின்றன. பல படங்களில் கல்லூரி மாணவராக நடித்த சின்னி ஜெயந்த், இங்கு கல்லூரி பேராசிரியராக தோன்றியிருப்பதும், அவரது முதிர்ந்த வயதில் வரும் காதல் மற்றும் திருமண வாழ்வை விவரித்திருக்கும் முறைக்கு சிறப்பு பாராட்டு அளிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடக்கம் முதல் முடிவு வரை குறிப்பிட்ட கால அளவுக்குள் தாங்கள் வெளிப்படுத்த வேண்டிய கருத்துகளை மிக ஈர்க்கும் வகையிலும், தெளிவாகவும் ஐந்து இயக்குநர்களும் வழங்கியுள்ளனர். இருப்பினும், ஐந்தாவது கதை மட்டும் சில இடங்களில், சிலருக்கு பெரிய குழப்பத்தை உருவாக்கி விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர்கள் கீர்தன் பூஜாரி மற்றும் சந்தீப் அல்லூரி, ஐந்து கதைகளையும் வேறுபடுத்திக் காட்டியதோடு, உயர் தரத்தில் காட்சியாக்கியுள்ளனர். முதல் மற்றும் ஐந்தாவது கதைகளுக்கு பயன்படுத்திய வண்ணங்கள் மற்றும் கோணங்கள் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் உள்ளன. மற்ற கதைகளில் கதாப்பாத்திரங்களின் நடிப்பு மற்றும் வசனங்களை பார்வையாளர்களுக்கு எடுத்துச் செல்லும் பணியை அருமையாக செய்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சரவண சுப்பிரமணியத்தின் இசை படத்துக்கு மிகுந்த வலிமை சேர்த்துள்ளது. குறிப்பாக ஐந்தாவது கதையில் இடம்பெறும் மேற்கத்திய இசை மற்றும் பாடல் உள்ளத்தை உற்சாகமூட்டும் வகையில் அமைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஹரீஷ் கோம்மே&#45;வின் எடிட்டிங் அனைத்து கதைகளையும் சுவாரசியமாகவும், சுருக்கமாகவும் தொகுத்து முழு படத்தையும் துரிதமாக செல்ல வைத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;திலீப் குமார், ஹேமந்த் குமார், சங்கீத், சந்தோஷ் ரவி, ஜெகன் ராஜேந்திரன் என ஐந்து இயக்குநர்களும் ஒவ்வொருவரும் ஒரு கதையை உருவாக்கியிருந்தாலும், அனைவரும் காதலை மையக்கருவாகக் கொண்டு எழுதிய கதை, மற்றும் அதை ஈர்க்கும் வகையில் சொல்ல முயன்ற முறை, முழு படத்தையும் தடங்கலின்றி நகர்த்தினாலும், எந்தக் கதையும் வலுவாக கையாளப்படவில்லை. ஒரு கதை முடிந்தவுடன் அடுத்த கதை தொடங்கும் போது, முந்தைய கதை நம் ஞாபகத்தில் இருந்து முற்றிலும் அழிந்து விடுவது, இந்தப் படத்தின் மிகப்பெரிய குறைபாடு.&lt;br /&gt;&lt;br /&gt;ஐந்து கதைகளிலும் விவாதிக்கப்பட்ட செய்தி எளியதாக இருந்தாலும், அதை காதலுடன் இணைத்து ஈர்க்கும் விதத்தில் சொன்ன முறையால் ஐந்து இயக்குநர்களும், தாங்கள் தேர்ந்தெடுத்த கதைகளை சுருக்கமான திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகள் வழியாக சொல்லி சற்று மகிழ்வூட்டினாலும், யூகி சேதுவின் கதையைத் தவிர மற்ற கதைகளில் எந்தவித உணர்ச்சி பாதிப்பும் உருவாகவில்லை.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/vowels-review_69b69872ba70b.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/vowels-review</link>
								</item><item>
								<id>4b9ba87e0fa64737feea24fe89169f3e</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>வெஞ்சென்ஸ் - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>14-03-2026 11:19</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவில் அரசியல் பின்னணியுடன் கூடிய படங்கள் அவ்வப்போது வெளியாகும் போதிலும், ஒரு பெண்ணின் பழிவாங்கல் உணர்வு மற்றும் புகழ் தேடும் ஆசையை மையமாகக் கொண்டு, தமிழக அரசியல் வரலாற்றின் சில உண்மை சம்பவங்களை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படம், பார்வையாளர்களுக்கு ஒரு விறுவிறுப்பான அனுபவத்தை அளிக்கிறது. இயக்குநர் ராகுல் அசோக், சமூக யதார்த்தங்களை துணிச்சலுடன் தொட்டுச் சென்றிருப்பதால், படம் அரசியல் ஆர்வலர்களுக்கு சிறப்பானதாக அமைந்துள்ளது. சிறிய குறைகள் இருந்தாலும், கதையின் ஆழமும் நடிகர்களின் திறமையும் படத்தை ஒரு கவர்ச்சிகரமான பொழுதுபோக்காக மாற்றியுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;சிறு வயதிலிருந்தே தன்னைப் பற்றி பிறரிடம் பேச்சு இருக்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் அபர்ணதி, அதை அடைய 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடிக்கிறார். ஆனால், அந்த புகழ் சில நாட்களிலேயே மங்கிப் போவதால், தன்னைப் பற்றி தொடர்ச்சியாக பிறர் விவாதிக்க வேண்டும் என்ற தீவிரத்தில், சில அதிரடியான செயல்களை செய்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;வளர்ச்சியடைந்து மாவட்ட ஆட்சியராக பதவியேறும் அபர்ணதி, தன் அதிகாரத்தாலும் செயல்பாடுகளாலும் பிறரின் பாராட்டுகளை சம்பாதிக்கிறார். ஆனால், முதல்வரால் அவருக்கு தடங்கல் ஏற்பட, அதை உடைக்கும் முயற்சிகளில் ஈடுபடும் அபர்ணதி, ஒரு கட்டத்தில் முதல்வரே தன் வார்த்தைக்கு செவிசாய்க்கும் நிலைக்கு உயர்கிறார். இருப்பினும், அவரது வளர்ச்சிக்கு இணையாக தடைகளும் எதிர்ப்புகளும் வர, அவற்றை தன் அறிவாற்றலால் எப்படி வென்று, தன் இலக்கை அடைகிறார் என்பதை தமிழக பெண் அரசியல் தலைவரின் பிம்பமாக விவரிப்பதே ‘வெஞ்சென்ஸ்’.&lt;br /&gt;&lt;br /&gt;கதையின் மைய நாயகியாக நடித்திருக்கும் அபர்ணதி, துணிச்சலும் அறிவும் நிரம்பிய வலிமையான பாத்திரத்துக்கு உரிய நீதி செய்யும் விதத்தில் நடித்துள்ளார். கூரிய பார்வை, தெளிந்த உரையாடல், துணிச்சலான நடத்தை என தன் கதாப்பாத்திரத்தை சிறப்புற கையாண்டிருப்பவர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஞாபகப்படுத்தும் பல காட்சிகளில் அருமையாக பிரகாசித்திருக்கிறார். முதல்வர் பாத்திரத்தில் நடித்திருக்கும் இளவரசு, மத்திய அமைச்சராக ஜான் விஜய், அபர்ணதியின் தந்தையாக காளி வெங்கட், எதிர்க்கட்சித் தலைவராக லிவிங்ஸ்டன், முன்னாள் முதல்வராக ஒய்.ஜி.மகேந்திரன், அமைச்சராக சரவண சுப்பையா ஆகியோரின் கதாப்பாத்திரங்கள் தமிழக அரசியல் நிகழ்வுகளையும் அரசியல்வாதிகளையும் நினைவூட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;டி.எம்.கார்த்தி, சுரேஷ் சக்கரவர்த்தி, நோபல் கே.ஜேம்ஸ், சச்சு, பிரதமராக நடித்திருக்கும் மங்கல், சாய் தன்யா, ரேகா நாயர், சிறுமி சம்யுக்தா போன்றோர் மற்ற பாத்திரங்களில் நடித்து, தங்கள் பணியை திறம்பட நிறைவேற்றியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவு படத்தின் தரத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளது. கதாநாயகியை அழகுற காட்டியிருப்பவர், அவரது உள்ளக்கிடக்கை உணர்ச்சிகளை முகத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கார்த்திக் ராஜாவின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் திரைக்கதையின் துரிதத்துக்கு வலு சேர்த்திருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இம்ரானின் எடிட்டிங் திரைக்கதையை தடங்கலின்றி இழுத்துச் சென்றுள்ளதோடு, பல அரசியல் சம்பவங்களை ஒரே போக்கில் கொண்டு சென்று படத்தின் ஈர்ப்பை அதிகரித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பெண்ணின் பழி தீர்க்கும் உணர்வு மற்றும் தன்னைப் பற்றி பிறர் புகழ்ந்து பேச வேண்டும் என்ற விருப்பத்தை கதைக்கருவாகக் கொண்டு, தமிழக அரசியல் நிகழ்வுகளை திரைக்கதையாக்கி படத்தை வேகமாகவும் உற்சாகமாகவும் நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் ராகுல் அசோக்.&lt;br /&gt;&lt;br /&gt;கதாநாயகியின் செயல்பாடு, உயர்வு மற்றும் அவர் எதிர்கொள்ளும் சவால்கள் ஆகியவற்றை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஞாபகமூட்டும் விதத்தில் வடிவமைத்திருக்கும் இயக்குநர் ராகுல் அசோக், வெளியாகாத சில விவரங்களை கூட தைரியமாக காட்சியாக்கியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;மாநில அரசியல் தொடங்கி மத்திய அரசியல் வரை இந்திய அரசியலையும், அதன் வழியே வளரும் கார்ப்பரேட் தொழிலதிபர்கள், தேர்தல் காலங்களில் செயல்படும் திட்டமிடுபவர்களின் செயல்கள், கட்சிக்குள் உள்ள அதிகாரப் போட்டிகள் என அனைத்தையும் விரிவாக ஆராய்ந்து ஒரு முழுமையான அரசியல் திரைப்படத்தை வழங்கியிருக்கிறார் இயக்குநர் ராகுல் அசோக்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் முதல் பகுதி எந்தவித தாமதமுமின்றி விரைவாக சென்ற அளவுக்கு இரண்டாம் பகுதி செல்லவில்லை. இரண்டாம் பகுதியில் வரும் கதாநாயகியின் பிரம்மாண்ட வடிவமும் அவருக்கான எதிர்மறை, அதை அவர் கையாளும் முறையும் வலுவற்ற காட்சிகளாக இருப்பதால், அவை திரைக்கதையை சற்று மெதுவாக்குகின்றன. இருந்த போதிலும், தமிழக அரசியல் நிகழ்வுகளையும் அரசியல்வாதிகளின் பின்னணியையும் இணைத்து திரைக்கதையை கையாண்ட முறை படத்தை தொய்வில் இருந்து காப்பாற்றி விடுகிறது.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/vengeance-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவில் அரசியல் பின்னணியுடன் கூடிய படங்கள் அவ்வப்போது வெளியாகும் போதிலும், ஒரு பெண்ணின் பழிவாங்கல் உணர்வு மற்றும் புகழ் தேடும் ஆசையை மையமாகக் கொண்டு, தமிழக அரசியல் வரலாற்றின் சில உண்மை சம்பவங்களை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படம், பார்வையாளர்களுக்கு ஒரு விறுவிறுப்பான அனுபவத்தை அளிக்கிறது. இயக்குநர் ராகுல் அசோக், சமூக யதார்த்தங்களை துணிச்சலுடன் தொட்டுச் சென்றிருப்பதால், படம் அரசியல் ஆர்வலர்களுக்கு சிறப்பானதாக அமைந்துள்ளது. சிறிய குறைகள் இருந்தாலும், கதையின் ஆழமும் நடிகர்களின் திறமையும் படத்தை ஒரு கவர்ச்சிகரமான பொழுதுபோக்காக மாற்றியுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;சிறு வயதிலிருந்தே தன்னைப் பற்றி பிறரிடம் பேச்சு இருக்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் அபர்ணதி, அதை அடைய 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடிக்கிறார். ஆனால், அந்த புகழ் சில நாட்களிலேயே மங்கிப் போவதால், தன்னைப் பற்றி தொடர்ச்சியாக பிறர் விவாதிக்க வேண்டும் என்ற தீவிரத்தில், சில அதிரடியான செயல்களை செய்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;வளர்ச்சியடைந்து மாவட்ட ஆட்சியராக பதவியேறும் அபர்ணதி, தன் அதிகாரத்தாலும் செயல்பாடுகளாலும் பிறரின் பாராட்டுகளை சம்பாதிக்கிறார். ஆனால், முதல்வரால் அவருக்கு தடங்கல் ஏற்பட, அதை உடைக்கும் முயற்சிகளில் ஈடுபடும் அபர்ணதி, ஒரு கட்டத்தில் முதல்வரே தன் வார்த்தைக்கு செவிசாய்க்கும் நிலைக்கு உயர்கிறார். இருப்பினும், அவரது வளர்ச்சிக்கு இணையாக தடைகளும் எதிர்ப்புகளும் வர, அவற்றை தன் அறிவாற்றலால் எப்படி வென்று, தன் இலக்கை அடைகிறார் என்பதை தமிழக பெண் அரசியல் தலைவரின் பிம்பமாக விவரிப்பதே ‘வெஞ்சென்ஸ்’.&lt;br /&gt;&lt;br /&gt;கதையின் மைய நாயகியாக நடித்திருக்கும் அபர்ணதி, துணிச்சலும் அறிவும் நிரம்பிய வலிமையான பாத்திரத்துக்கு உரிய நீதி செய்யும் விதத்தில் நடித்துள்ளார். கூரிய பார்வை, தெளிந்த உரையாடல், துணிச்சலான நடத்தை என தன் கதாப்பாத்திரத்தை சிறப்புற கையாண்டிருப்பவர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஞாபகப்படுத்தும் பல காட்சிகளில் அருமையாக பிரகாசித்திருக்கிறார். முதல்வர் பாத்திரத்தில் நடித்திருக்கும் இளவரசு, மத்திய அமைச்சராக ஜான் விஜய், அபர்ணதியின் தந்தையாக காளி வெங்கட், எதிர்க்கட்சித் தலைவராக லிவிங்ஸ்டன், முன்னாள் முதல்வராக ஒய்.ஜி.மகேந்திரன், அமைச்சராக சரவண சுப்பையா ஆகியோரின் கதாப்பாத்திரங்கள் தமிழக அரசியல் நிகழ்வுகளையும் அரசியல்வாதிகளையும் நினைவூட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;டி.எம்.கார்த்தி, சுரேஷ் சக்கரவர்த்தி, நோபல் கே.ஜேம்ஸ், சச்சு, பிரதமராக நடித்திருக்கும் மங்கல், சாய் தன்யா, ரேகா நாயர், சிறுமி சம்யுக்தா போன்றோர் மற்ற பாத்திரங்களில் நடித்து, தங்கள் பணியை திறம்பட நிறைவேற்றியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவு படத்தின் தரத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளது. கதாநாயகியை அழகுற காட்டியிருப்பவர், அவரது உள்ளக்கிடக்கை உணர்ச்சிகளை முகத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கார்த்திக் ராஜாவின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் திரைக்கதையின் துரிதத்துக்கு வலு சேர்த்திருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இம்ரானின் எடிட்டிங் திரைக்கதையை தடங்கலின்றி இழுத்துச் சென்றுள்ளதோடு, பல அரசியல் சம்பவங்களை ஒரே போக்கில் கொண்டு சென்று படத்தின் ஈர்ப்பை அதிகரித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பெண்ணின் பழி தீர்க்கும் உணர்வு மற்றும் தன்னைப் பற்றி பிறர் புகழ்ந்து பேச வேண்டும் என்ற விருப்பத்தை கதைக்கருவாகக் கொண்டு, தமிழக அரசியல் நிகழ்வுகளை திரைக்கதையாக்கி படத்தை வேகமாகவும் உற்சாகமாகவும் நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் ராகுல் அசோக்.&lt;br /&gt;&lt;br /&gt;கதாநாயகியின் செயல்பாடு, உயர்வு மற்றும் அவர் எதிர்கொள்ளும் சவால்கள் ஆகியவற்றை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஞாபகமூட்டும் விதத்தில் வடிவமைத்திருக்கும் இயக்குநர் ராகுல் அசோக், வெளியாகாத சில விவரங்களை கூட தைரியமாக காட்சியாக்கியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;மாநில அரசியல் தொடங்கி மத்திய அரசியல் வரை இந்திய அரசியலையும், அதன் வழியே வளரும் கார்ப்பரேட் தொழிலதிபர்கள், தேர்தல் காலங்களில் செயல்படும் திட்டமிடுபவர்களின் செயல்கள், கட்சிக்குள் உள்ள அதிகாரப் போட்டிகள் என அனைத்தையும் விரிவாக ஆராய்ந்து ஒரு முழுமையான அரசியல் திரைப்படத்தை வழங்கியிருக்கிறார் இயக்குநர் ராகுல் அசோக்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் முதல் பகுதி எந்தவித தாமதமுமின்றி விரைவாக சென்ற அளவுக்கு இரண்டாம் பகுதி செல்லவில்லை. இரண்டாம் பகுதியில் வரும் கதாநாயகியின் பிரம்மாண்ட வடிவமும் அவருக்கான எதிர்மறை, அதை அவர் கையாளும் முறையும் வலுவற்ற காட்சிகளாக இருப்பதால், அவை திரைக்கதையை சற்று மெதுவாக்குகின்றன. இருந்த போதிலும், தமிழக அரசியல் நிகழ்வுகளையும் அரசியல்வாதிகளின் பின்னணியையும் இணைத்து திரைக்கதையை கையாண்ட முறை படத்தை தொய்வில் இருந்து காப்பாற்றி விடுகிறது.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/vengeance-review_69b69679d6d9d.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/vengeance-review</link>
								</item><item>
								<id>7dcaf28989f03f0a85f05eb8d4a96b1d</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>போலீஸ் பேமிலி - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>14-03-2026 09:31</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவில் காவல்துறை சார்ந்த கதைகள் அடிக்கடி வரும் போதிலும், காவல் நிலைய மரணங்களின் இருண்மையான பின்னணியை அடிப்படையாகக் கொண்டு, பழிவாங்கல் மற்றும் சஸ்பென்ஸ் திரில்லரை இணைத்து ஒரு விறுவிறுப்பான படமாக ‘போலீஸ் பேமிலி’ படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் பாலு.எம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சிறிய பட்ஜெட் தயாரிப்பாக இருந்தாலும், கதையின் ஆழமும், நடிகர்களின் தேர்வும் படத்தை ஒரு சுவாரசியமான அனுபவமாக மாற்றியுள்ளது. இது போன்ற படங்கள், சமூக யதார்த்தங்களை தொட்டுச் செல்லும் போது, பார்வையாளர்களுக்கு சிந்தனையையும் தருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;காவல் நிலையத்தில் ஒரு இளைஞன் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி உணர்விழந்த நிலைக்கு தள்ளப்படுகிறான். அந்த இளைஞனின் தந்தை சரவணன், அரசியல் செல்வாக்கும் பொருளாதார பலமும் கொண்டவர் என்பது தெரிய வரவே, சிக்கலில் இருந்து தப்பிக்க, போலீஸ் உதவி ஆய்வாளர் ராஜா மலைசாமி தலைமையிலான காவலர்கள் குழு, உணர்விழந்த இளைஞனை நகரத்துக்கு வெளியே, ஆள் அரவமற்ற இடத்தில் விட்டுவிடுகின்றனர். அடுத்த நாள் அவன் கழுத்து அழுத்தி கொல்லப்பட்டதாக செய்தி வருகிறது, மேலும் காவல் நிலையத்தில் அவன் தாக்கப்பட்ட உண்மையும் அவரது தந்தைக்கு தெரிந்துவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தன் மகனைக் கொன்ற காவலர்களை தண்டிக்கத் துடிக்கும் சரவணன், தொடர்புடைய காவலர்களின் குடும்ப உறுப்பினர்களை கொல்லத் தொடங்குகிறார். ஆனால், அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க இயலாமல் காவல்துறை தடுமாறுகிறது, அதே சமயம் உண்மையான கொலையாளியையும், கொலைக்கான உண்மை காரணத்தையும் கண்டறிந்து, சரவணனின் பழி தீர்க்கும் செயல்களை தடுக்க முயல்கிறது. அவர்களின் முயற்சி வெற்றி பெற்றதா? சரவணனின் மகனைக் கொன்றது யார்? என்பதை காவல் நிலைய மரணத்தின் உள்ளரசியலோடு விவரிப்பதே &apos;போலீஸ் ஃபேமிலி&apos;.&lt;br /&gt;&lt;br /&gt;கதையின் மையப்புள்ளியாக காவலர் உதவி ஆய்வாளராக நடித்திருக்கும் ராஜா மலைசாமி, காவல்துறையினரின் உணர்வுகளையும், பழி தீர்க்கும் இயல்பையும் தன் நடிப்பால் அழகாக வெளிப்படுத்தியுள்ளார். ஒரு தந்தையாக தன் மகள்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளைக் கண்டு வேதனைப்படும் காட்சிகளில் உணர்ச்சி பொங்க நடித்திருக்கிறார். புதியவராக இருந்தாலும், எந்தவித ஏற்றத்தாழ்வும் இல்லாமல் நடித்து, தன் பாத்திரத்துக்கு வலு சேர்த்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;மகன் மீது அளவற்ற பாசம் கொண்ட வில்லன் பாத்திரத்தில் நடித்திருக்கும் சரவணன், தன் அனுபவமிக்க நடிப்பாலும், வேகமான செயல்பாடுகளாலும் திரைக்கதையை துரிதமாக இழுத்துச் செல்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;சாதாரண தோற்றத்தில் அறிமுகமாகி, கதையின் முக்கிய திருப்பத்துக்கு காரணமான பாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்க்கிறார் காதல் சுகுமார்.&lt;br /&gt;&lt;br /&gt;கதாநாயகியாக நடித்திருக்கும் நிஷா தூபே, தன் பங்கை குறைவின்றி நிறைவேற்றியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;சுரேகா.ஆர், ரோஜன் லியோன், ரத்தினம், தாஸ் சாந்தகுமார், எம்.எஸ்.செல்வா போன்றோர் மற்ற பாத்திரங்களில் நடித்து, கதாப்பாத்திரங்களுக்கு ஏற்ற தேர்வாக அமைந்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயகுமார் தங்கவேலின் ஒளிப்பதிவு எளியதாக இருந்தாலும், கதைக்கு பொருந்திய வகையில் சென்றுள்ளது, மேலும் நடிகர்களின் திறமையை சரியாக படம்பிடித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயா கே.தாஸின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் தனித்தன்மை இல்லாவிட்டாலும், திரைக்கதையின் போக்குக்கு உயிர் கொடுக்கும் விதத்தில் அமைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;எம்.எஸ்.செல்வாவின் எடிட்டிங், திரைக்கதையின் சஸ்பென்ஸையும் எதிர்பார்ப்பையும் இறுதி வரை தக்க வைத்து, படத்தை பரபரப்புடன் பார்க்கச் செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;காவல் நிலைய மரணங்களை அடிப்படையாகக் கொண்டு, கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் வகையில் கதையை அழகாக வழங்கியிருக்கும் இயக்குநர் பாலு.எம், யூகிக்க முடியாத திருப்பங்களை சொல்லி படத்தை ஈர்க்கும் வகையில் நகர்த்தியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;பொருளாதார கட்டுப்பாடுகளால் காட்சி விவரிப்பில் சில குறைபாடுகள் இருந்தாலும், தேர்ந்தெடுத்த கதையை தொய்வில்லாத திரைக்கதையோடு, உற்சாகமான காட்சி அமைப்புகள் மூலம் ஒரு திருப்திகரமான பொழுதுபோக்கு திரைப்படமாக அளித்து, இயக்குநர் பாலு.எம் வெற்றி அடைந்துள்ளார்.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/police-family-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவில் காவல்துறை சார்ந்த கதைகள் அடிக்கடி வரும் போதிலும், காவல் நிலைய மரணங்களின் இருண்மையான பின்னணியை அடிப்படையாகக் கொண்டு, பழிவாங்கல் மற்றும் சஸ்பென்ஸ் திரில்லரை இணைத்து ஒரு விறுவிறுப்பான படமாக ‘போலீஸ் பேமிலி’ படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் பாலு.எம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சிறிய பட்ஜெட் தயாரிப்பாக இருந்தாலும், கதையின் ஆழமும், நடிகர்களின் தேர்வும் படத்தை ஒரு சுவாரசியமான அனுபவமாக மாற்றியுள்ளது. இது போன்ற படங்கள், சமூக யதார்த்தங்களை தொட்டுச் செல்லும் போது, பார்வையாளர்களுக்கு சிந்தனையையும் தருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;காவல் நிலையத்தில் ஒரு இளைஞன் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி உணர்விழந்த நிலைக்கு தள்ளப்படுகிறான். அந்த இளைஞனின் தந்தை சரவணன், அரசியல் செல்வாக்கும் பொருளாதார பலமும் கொண்டவர் என்பது தெரிய வரவே, சிக்கலில் இருந்து தப்பிக்க, போலீஸ் உதவி ஆய்வாளர் ராஜா மலைசாமி தலைமையிலான காவலர்கள் குழு, உணர்விழந்த இளைஞனை நகரத்துக்கு வெளியே, ஆள் அரவமற்ற இடத்தில் விட்டுவிடுகின்றனர். அடுத்த நாள் அவன் கழுத்து அழுத்தி கொல்லப்பட்டதாக செய்தி வருகிறது, மேலும் காவல் நிலையத்தில் அவன் தாக்கப்பட்ட உண்மையும் அவரது தந்தைக்கு தெரிந்துவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தன் மகனைக் கொன்ற காவலர்களை தண்டிக்கத் துடிக்கும் சரவணன், தொடர்புடைய காவலர்களின் குடும்ப உறுப்பினர்களை கொல்லத் தொடங்குகிறார். ஆனால், அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க இயலாமல் காவல்துறை தடுமாறுகிறது, அதே சமயம் உண்மையான கொலையாளியையும், கொலைக்கான உண்மை காரணத்தையும் கண்டறிந்து, சரவணனின் பழி தீர்க்கும் செயல்களை தடுக்க முயல்கிறது. அவர்களின் முயற்சி வெற்றி பெற்றதா? சரவணனின் மகனைக் கொன்றது யார்? என்பதை காவல் நிலைய மரணத்தின் உள்ளரசியலோடு விவரிப்பதே &apos;போலீஸ் ஃபேமிலி&apos;.&lt;br /&gt;&lt;br /&gt;கதையின் மையப்புள்ளியாக காவலர் உதவி ஆய்வாளராக நடித்திருக்கும் ராஜா மலைசாமி, காவல்துறையினரின் உணர்வுகளையும், பழி தீர்க்கும் இயல்பையும் தன் நடிப்பால் அழகாக வெளிப்படுத்தியுள்ளார். ஒரு தந்தையாக தன் மகள்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளைக் கண்டு வேதனைப்படும் காட்சிகளில் உணர்ச்சி பொங்க நடித்திருக்கிறார். புதியவராக இருந்தாலும், எந்தவித ஏற்றத்தாழ்வும் இல்லாமல் நடித்து, தன் பாத்திரத்துக்கு வலு சேர்த்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;மகன் மீது அளவற்ற பாசம் கொண்ட வில்லன் பாத்திரத்தில் நடித்திருக்கும் சரவணன், தன் அனுபவமிக்க நடிப்பாலும், வேகமான செயல்பாடுகளாலும் திரைக்கதையை துரிதமாக இழுத்துச் செல்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;சாதாரண தோற்றத்தில் அறிமுகமாகி, கதையின் முக்கிய திருப்பத்துக்கு காரணமான பாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்க்கிறார் காதல் சுகுமார்.&lt;br /&gt;&lt;br /&gt;கதாநாயகியாக நடித்திருக்கும் நிஷா தூபே, தன் பங்கை குறைவின்றி நிறைவேற்றியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;சுரேகா.ஆர், ரோஜன் லியோன், ரத்தினம், தாஸ் சாந்தகுமார், எம்.எஸ்.செல்வா போன்றோர் மற்ற பாத்திரங்களில் நடித்து, கதாப்பாத்திரங்களுக்கு ஏற்ற தேர்வாக அமைந்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயகுமார் தங்கவேலின் ஒளிப்பதிவு எளியதாக இருந்தாலும், கதைக்கு பொருந்திய வகையில் சென்றுள்ளது, மேலும் நடிகர்களின் திறமையை சரியாக படம்பிடித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயா கே.தாஸின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் தனித்தன்மை இல்லாவிட்டாலும், திரைக்கதையின் போக்குக்கு உயிர் கொடுக்கும் விதத்தில் அமைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;எம்.எஸ்.செல்வாவின் எடிட்டிங், திரைக்கதையின் சஸ்பென்ஸையும் எதிர்பார்ப்பையும் இறுதி வரை தக்க வைத்து, படத்தை பரபரப்புடன் பார்க்கச் செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;காவல் நிலைய மரணங்களை அடிப்படையாகக் கொண்டு, கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் வகையில் கதையை அழகாக வழங்கியிருக்கும் இயக்குநர் பாலு.எம், யூகிக்க முடியாத திருப்பங்களை சொல்லி படத்தை ஈர்க்கும் வகையில் நகர்த்தியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;பொருளாதார கட்டுப்பாடுகளால் காட்சி விவரிப்பில் சில குறைபாடுகள் இருந்தாலும், தேர்ந்தெடுத்த கதையை தொய்வில்லாத திரைக்கதையோடு, உற்சாகமான காட்சி அமைப்புகள் மூலம் ஒரு திருப்திகரமான பொழுதுபோக்கு திரைப்படமாக அளித்து, இயக்குநர் பாலு.எம் வெற்றி அடைந்துள்ளார்.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/police-family-review_69b67d823ef82.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/police-family-review</link>
								</item><item>
								<id>8b77bc4975e1eadeceac40c9ff093f38</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>மேட் இன் கொரியா - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>13-03-2026 01:48</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவில் அரிதாகக் காணப்படும் வெளிநாட்டு பின்னணியுடன் கூடிய கதைகளில் ஒன்று &apos;மேட் இன் கொரியா&apos;. ஒரு இளம் பெண்ணின் கனவுகளையும், வாழ்க்கையின் திருப்பங்களையும் கொரியா நாட்டின் அழகிய காட்சிகளுடன் இணைத்து, பார்வையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்குகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;காதல், ஏமாற்றம், தன்னம்பிக்கை போன்ற உணர்ச்சிகளை மென்மையாகக் கலந்து, வாழ்க்கையின் நம்பிக்கையை விதைக்கும் இந்தப் படம், இயக்குநர் ரா.கார்த்திக் அவர்களின் உணர்வுமிக்க உருவாக்கம். பிரியங்கா அருள் மோகன் தலைமையில் உருவான இந்தத் திரைக்காவியம், பயணங்களின் மூலம் வரும் மாற்றங்களை அழகாகச் சித்தரிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிக் காலத்தில் கொரியாவின் இசை மற்றும் நடனங்களால் ஈர்க்கப்படும் பிரியங்கா அருள் மோகன், அந்த நாட்டுக்கு ஒரு தடவையாவது செல்ல வேண்டும் எனும் கனவை மனத்தில் பூட்டி வைத்திருக்கிறார். அதை நிறைவேற்றும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் அவர், தனது வாழ்வில் காதல், அதன் சிக்கல்கள் போன்ற பல சவால்களை சந்தித்தாலும், கொரியா ஆசையை விட்டுக்கொடுக்காமல் இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனிடையே, எதிர்பாராத சூழலால் அவர் கொரியாவுக்கு பயணம் செய்ய வேண்டிய நிலை உருவாகிறது. ஆனால், உற்சாகத்துடன் செல்ல நினைத்த அந்த நாட்டுக்கு துன்பத்துடன் செல்லும் அவர், அங்கு போன பின்னரே தான் வஞ்சிக்கப்பட்டதை உணர்கிறார். பெற்றோரின் அறிவுரையை மீறி வீட்டை விட்டு வெளியேறி, காதலனால் ஏமாற்றப்பட்டு, மீண்டும் வீடு திரும்ப முடியாமல் தவிக்கிறார். தான் கனவு கண்ட நாட்டில் இருந்தாலும், புரியாத மொழி, அந்நிய மக்கள் என பயத்தில் கலங்கி நிற்கும் பிரியங்கா அருள் மோகனின் வாழ்வில் கொரியா என்ன மாற்றங்களை உண்டாக்குகிறது என்பதை உணர்ச்சிமயமாக விவரிப்பது தான் &apos;மேட் இன் கொரியா&apos;.&lt;br /&gt;&lt;br /&gt;கதையின் மையப்புள்ளியாக நடித்திருக்கும் பிரியங்கா அருள் மோகன், சீரான நடிப்பால் படத்தை முழுமையாக தாங்கியிருக்கிறார். இயற்கை அழகு நிறைந்த ஊட்டி மற்றும் நவீன கொரியா என வேறுபட்ட இடங்களில் காட்சிகள் நகர்ந்தாலும், எல்லாவற்றிலும் பிரியங்கா மோகன் அழகுடன் தோன்றுகிறார். சிரிப்பு, கண்ணீர், காதல், துயர், மகிழ்ச்சி, பிரிவு, ஏமாற்றம், தயக்கம், தன்னம்பிக்கை என அனைத்து உணர்வுகளையும் தனது அழகிய நடிப்பால் துல்லியமாக வெளிப்படுத்தியிருக்கும் பிரியங்கா அருள் மோகன், படத்தின் குறைகளை மறக்கச் செய்து, ரசிகர்களை ரசிக்க வைக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறு பாத்திரங்களில் நடித்து வந்த ரிஷிகாந்த், இங்கு முதன்மை வேடத்தில் தோன்றியிருக்கிறார். பிரியங்காவின் காதலனாக நடித்திருக்கும் அவர், தனது கடமையை சரியாக நிறைவேற்றி, கதாபாத்திரத்துக்கு நீதி செய்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;பார்க் ஹே&#45;ஜின், நோஹூ ஜின், ஜாங் ஜேஹியான் போன்ற கொரிய நடிகர்கள் மற்றும் பிரியங்காவின் பெற்றோராக நடித்த தமிழ் கலைஞர்கள் என அனைவரும் தங்கள் பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றியிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கு கேமரா வைத்தாலும் அழகு தெரியும் இடங்களில் படமாக்கப்பட்டிருந்தாலும், அந்த இடங்களுடன் கதாபாத்திரங்களையும் அழகுறக் காட்டி, முழு படத்தையும் கண்களுக்கு இன்பமாக மாற்றியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரசன்னா குமார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹேஷாம் அப்துல் வஹாப்பின் இசையில் பாடல்கள் இனிமையாகவும், பின்னணி இசை மென்மையாகவும் சென்று, திரைக்கதையின் உணர்ச்சிகளை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் முக்கிய பங்கு வகித்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மெதுவாக செல்லும் திரைக்கதை என்றாலும், அதில் நிறைந்த உணர்வுகள் ரசிகர்களின் கவனத்தை முழுமையாக ஈர்க்கும் வகையில் காட்சிகளை ஒழுங்கமைத்திருக்கும் படத்தொகுப்பாளர் ஆண்டனியின் பணி, படத்துக்கு கூடுதல் வலிமை சேர்த்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வேகம் மற்றும் உற்சாகம் இல்லாத திரைக்கதை என்றாலும், ஊட்டி மலைகளைத் தொட்டு செல்லும் மேகங்கள், உடலைத் தழுவும் குளிர் காற்று அனுபவம், பனி மழையால் ஜொலிக்கும் இரவுகள், கண்களை கவரும் பொன் நிற காலை என கொரியாவை சித்தரித்த விதம் ஆகியவை ரசிகர்களை படத்துடன் இணைத்து வைக்கிறார் இயக்குநர் ரா.கார்த்திக்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரியங்கா அருள் மோகன் சுற்றி கதை நடந்தாலும், அவருடன் தொடர்புடைய பாத்திரங்களுக்கும் திரைக்கதையில் முக்கிய இடம் கொடுத்திருக்கும் இயக்குநர் ரா.கார்த்திக், அந்த வேடங்களில் பிரபலங்களை நடிக்க வைக்காமல், வளரும் கலைஞர்களை தேர்வு செய்து, அந்த கதாபாத்திரங்களை ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிய வைத்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;பயணங்கள் மற்றும் புதிய உறவுகள் வழியாக வாழ்வில் வரும் மாற்றங்களை அழகியலுடன் விவரித்திருக்கும் இயக்குநர் ரா.கார்த்திக், வாழ்க்கையில் எதிர்மறை சம்பவங்கள் நிகழ்ந்தாலும், அவற்றை நேர்மறை எண்ணங்களுடன் எதிர்கொண்டால் அவை நம் வாழ்க்கையை வசந்தமாக மாற்றும் எனும் நம்பிக்கையை ஊட்டி, வெற்றி கண்டிருக்கிறார்.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/made-in-korea-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவில் அரிதாகக் காணப்படும் வெளிநாட்டு பின்னணியுடன் கூடிய கதைகளில் ஒன்று &apos;மேட் இன் கொரியா&apos;. ஒரு இளம் பெண்ணின் கனவுகளையும், வாழ்க்கையின் திருப்பங்களையும் கொரியா நாட்டின் அழகிய காட்சிகளுடன் இணைத்து, பார்வையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்குகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;காதல், ஏமாற்றம், தன்னம்பிக்கை போன்ற உணர்ச்சிகளை மென்மையாகக் கலந்து, வாழ்க்கையின் நம்பிக்கையை விதைக்கும் இந்தப் படம், இயக்குநர் ரா.கார்த்திக் அவர்களின் உணர்வுமிக்க உருவாக்கம். பிரியங்கா அருள் மோகன் தலைமையில் உருவான இந்தத் திரைக்காவியம், பயணங்களின் மூலம் வரும் மாற்றங்களை அழகாகச் சித்தரிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிக் காலத்தில் கொரியாவின் இசை மற்றும் நடனங்களால் ஈர்க்கப்படும் பிரியங்கா அருள் மோகன், அந்த நாட்டுக்கு ஒரு தடவையாவது செல்ல வேண்டும் எனும் கனவை மனத்தில் பூட்டி வைத்திருக்கிறார். அதை நிறைவேற்றும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் அவர், தனது வாழ்வில் காதல், அதன் சிக்கல்கள் போன்ற பல சவால்களை சந்தித்தாலும், கொரியா ஆசையை விட்டுக்கொடுக்காமல் இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனிடையே, எதிர்பாராத சூழலால் அவர் கொரியாவுக்கு பயணம் செய்ய வேண்டிய நிலை உருவாகிறது. ஆனால், உற்சாகத்துடன் செல்ல நினைத்த அந்த நாட்டுக்கு துன்பத்துடன் செல்லும் அவர், அங்கு போன பின்னரே தான் வஞ்சிக்கப்பட்டதை உணர்கிறார். பெற்றோரின் அறிவுரையை மீறி வீட்டை விட்டு வெளியேறி, காதலனால் ஏமாற்றப்பட்டு, மீண்டும் வீடு திரும்ப முடியாமல் தவிக்கிறார். தான் கனவு கண்ட நாட்டில் இருந்தாலும், புரியாத மொழி, அந்நிய மக்கள் என பயத்தில் கலங்கி நிற்கும் பிரியங்கா அருள் மோகனின் வாழ்வில் கொரியா என்ன மாற்றங்களை உண்டாக்குகிறது என்பதை உணர்ச்சிமயமாக விவரிப்பது தான் &apos;மேட் இன் கொரியா&apos;.&lt;br /&gt;&lt;br /&gt;கதையின் மையப்புள்ளியாக நடித்திருக்கும் பிரியங்கா அருள் மோகன், சீரான நடிப்பால் படத்தை முழுமையாக தாங்கியிருக்கிறார். இயற்கை அழகு நிறைந்த ஊட்டி மற்றும் நவீன கொரியா என வேறுபட்ட இடங்களில் காட்சிகள் நகர்ந்தாலும், எல்லாவற்றிலும் பிரியங்கா மோகன் அழகுடன் தோன்றுகிறார். சிரிப்பு, கண்ணீர், காதல், துயர், மகிழ்ச்சி, பிரிவு, ஏமாற்றம், தயக்கம், தன்னம்பிக்கை என அனைத்து உணர்வுகளையும் தனது அழகிய நடிப்பால் துல்லியமாக வெளிப்படுத்தியிருக்கும் பிரியங்கா அருள் மோகன், படத்தின் குறைகளை மறக்கச் செய்து, ரசிகர்களை ரசிக்க வைக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறு பாத்திரங்களில் நடித்து வந்த ரிஷிகாந்த், இங்கு முதன்மை வேடத்தில் தோன்றியிருக்கிறார். பிரியங்காவின் காதலனாக நடித்திருக்கும் அவர், தனது கடமையை சரியாக நிறைவேற்றி, கதாபாத்திரத்துக்கு நீதி செய்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;பார்க் ஹே&#45;ஜின், நோஹூ ஜின், ஜாங் ஜேஹியான் போன்ற கொரிய நடிகர்கள் மற்றும் பிரியங்காவின் பெற்றோராக நடித்த தமிழ் கலைஞர்கள் என அனைவரும் தங்கள் பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றியிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கு கேமரா வைத்தாலும் அழகு தெரியும் இடங்களில் படமாக்கப்பட்டிருந்தாலும், அந்த இடங்களுடன் கதாபாத்திரங்களையும் அழகுறக் காட்டி, முழு படத்தையும் கண்களுக்கு இன்பமாக மாற்றியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரசன்னா குமார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹேஷாம் அப்துல் வஹாப்பின் இசையில் பாடல்கள் இனிமையாகவும், பின்னணி இசை மென்மையாகவும் சென்று, திரைக்கதையின் உணர்ச்சிகளை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் முக்கிய பங்கு வகித்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மெதுவாக செல்லும் திரைக்கதை என்றாலும், அதில் நிறைந்த உணர்வுகள் ரசிகர்களின் கவனத்தை முழுமையாக ஈர்க்கும் வகையில் காட்சிகளை ஒழுங்கமைத்திருக்கும் படத்தொகுப்பாளர் ஆண்டனியின் பணி, படத்துக்கு கூடுதல் வலிமை சேர்த்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வேகம் மற்றும் உற்சாகம் இல்லாத திரைக்கதை என்றாலும், ஊட்டி மலைகளைத் தொட்டு செல்லும் மேகங்கள், உடலைத் தழுவும் குளிர் காற்று அனுபவம், பனி மழையால் ஜொலிக்கும் இரவுகள், கண்களை கவரும் பொன் நிற காலை என கொரியாவை சித்தரித்த விதம் ஆகியவை ரசிகர்களை படத்துடன் இணைத்து வைக்கிறார் இயக்குநர் ரா.கார்த்திக்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரியங்கா அருள் மோகன் சுற்றி கதை நடந்தாலும், அவருடன் தொடர்புடைய பாத்திரங்களுக்கும் திரைக்கதையில் முக்கிய இடம் கொடுத்திருக்கும் இயக்குநர் ரா.கார்த்திக், அந்த வேடங்களில் பிரபலங்களை நடிக்க வைக்காமல், வளரும் கலைஞர்களை தேர்வு செய்து, அந்த கதாபாத்திரங்களை ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிய வைத்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;பயணங்கள் மற்றும் புதிய உறவுகள் வழியாக வாழ்வில் வரும் மாற்றங்களை அழகியலுடன் விவரித்திருக்கும் இயக்குநர் ரா.கார்த்திக், வாழ்க்கையில் எதிர்மறை சம்பவங்கள் நிகழ்ந்தாலும், அவற்றை நேர்மறை எண்ணங்களுடன் எதிர்கொண்டால் அவை நம் வாழ்க்கையை வசந்தமாக மாற்றும் எனும் நம்பிக்கையை ஊட்டி, வெற்றி கண்டிருக்கிறார்.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/made-in-korea-review_69b36dc704f4c.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/made-in-korea-review</link>
								</item><item>
								<id>f2fedf501c8f8271e520e3301cc25605</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>99 / 66 - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>06-03-2026 23:00</pubDate>
								<description>
								&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவில் திகில் கலந்த திரில்லர் படங்கள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகின்றன. அந்த வரிசையில், இயக்குநர் எம்.எஸ்.மூர்த்தி தனது சொந்த தயாரிப்பில் உருவாக்கிய &apos;99/66&apos; (தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு) திரைப்படம், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை மையமாகக் கொண்டு, ஆவிகள், கொலை சதி, மர்மங்கள் என பல்வேறு அம்சங்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. &lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;பெண்களுக்கு எதிரான குற்றங்களை வெளிப்படுத்தும் சமூகக் கருத்துகளுடன், திருப்பங்களால் நிரம்பிய இந்தப் படம், பார்வையாளர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை வழங்குகிறது. இயக்குநரின் பன்முகத் திறமை &#45; கதை, திரைக்கதை, வசனம், இசை, பாடல்கள் என அனைத்தையும் கையாண்டிருப்பது &#45; படத்தின் சிறப்பம்சமாக அமைகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகி ரச்சிதா மகாலட்சுமி மற்றும் அவரது கணவர் சபரி, ஒரு அடுக்குமாடி அபார்ட்மெண்டில் 66ம் எண் அறையை வாங்கி குடியமர்கின்றனர். அதே கட்டிடத்தின் 99ம் எண் அறையில் வசிக்கும் ஸ்வேதாவுடன் ரச்சிதாவுக்கு நெருங்கிய நட்பு உருவாகிறது. இதையொட்டி, இருவரும் அடிக்கடி சந்தித்து பேசுகின்றனர். அதேவேளை, அந்த அபார்ட்மெண்ட் சங்கத்தின் தலைவர் எம்.எஸ்.மூர்த்தி இரவு வேளைகளில் வெளியே செல்ல முயலும் போது, ஒரு ஆந்தை அவரை தடுத்து நிறுத்தும் விசித்திர சம்பவம் தொடர்ச்சியாக நிகழ்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பண ஆசைக்காக ரச்சிதாவை அழிக்க அவரது கணவர் பல சூழ்ச்சிகளைத் திட்டமிட, அவற்றிலிருந்து ரச்சிதா தொடர்ந்து தப்பித்துக் கொள்கிறார். இந்நிலையில், திடீரென இரவில் ஸ்வேதாவை அவரது கணவர் கொன்று விடுவதை காணும் ரச்சிதா, குடியிருப்பு வாசிகளின் உதவியுடன் அவரை காப்பாற்ற முனைகையில், ஸ்வேதா ஏற்கனவே மரணமடைந்து விட்டார் என்பதும், 99ம் எண் அறையில் யாரும் தங்கவில்லை என்பதும் வெளியாகிறது. அப்படியென்றால், ரச்சிதாவின் பார்வைக்கு மட்டும் தோன்றும் ஸ்வேதா யார்? இறந்த அவர் ஏன் ரச்சிதாவை சந்திக்கிறார்? இரவு பயணங்களில் ஈடுபடும் சங்கத் தலைவர் மூர்த்தி யார்? போன்ற பல மர்மங்களுக்கு, சிறிது அச்சம் கலந்து, ஏராளமான திருப்பங்களுடன் விடைகள் அளிக்கப்பட்டுள்ளனவே &apos;99/66&apos; படத்தின் சாராம்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;திகில் திரைப்படங்களுக்கு பொதுவான பாணியில் இந்தக் கதை கையாளப்பட்டிருந்தாலும், ஒரு குறிப்பிட்ட அபார்ட்மெண்டை மையப்படுத்தி, பல்வேறு எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் கவர்ச்சியான கதாபாத்திரங்கள் மூலம் கதை நகர்த்தப்பட்டிருப்பது, படத்தை ஈர்க்கும் வகையில் உருவாக்கியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கதையின் முதன்மை நடிகையாக தோன்றும் ரச்சிதா மகாலட்சுமி, ஆவி ஏறிய பின்பு காட்டும் கோபமான நடிப்பு, கணவரிடம் காதலை வெளிப்படுத்தும் உணர்ச்சிகள் என, தனது பாத்திரத்தை வலுப்படுத்தும் விதத்தில் அருமையாக நடித்துள்ளார். இருப்பினும், ரசிகர்கள் எதிர்பார்த்த சில அம்சங்கள் படத்தில் இல்லாதது சற்று ஏமாற்றம் அளிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றொரு முக்கிய நடிகையாக வரும் ஸ்வேதா, பௌத்த மதத்தின் செல்வாக்கால், அனைத்து உயிரினங்களிடமும் இரக்கம் காட்டுவதோடு, தன்னை துன்புறுத்துபவருக்குக் கூட தீங்கு ஏற்படக் கூடாது என நினைக்கும் உயர்ந்த இதயத்தின் உரிமையாளராக சித்தரிக்கப்பட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகர்களாக நடித்த சபரி மற்றும் ரோகிந்த், புதியவர்கள் என்றாலும், தங்கள் பணியை திறம்பட செய்துள்ளனர். நல்லவர்களாக நடித்து மனைவியை ஏமாற்றும் அவர்களின் வஞ்சகத்தை சரியாக வெளிப்படுத்தி கவனம் பெறுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சாம்ஸ், முல்லை, கோதண்டம், சிங்கம்புலி போன்றோரின் நகைச்சுவை காட்சிகள் பெரிதாக ஈர்க்கவில்லை. பவன் கிருஷ்ணா, சிறப்புத் தோற்றத்தில் வரும் கே.ஆர்.விஜயா, இயக்குநர் எம்.எஸ்.மூர்த்தி, பி.எல்.தேனப்பன் ஆகியோரின் பாத்திரங்கள் மற்றும் அவர்களின் நடிப்பு, திரைக்கதைக்கு கூடுதல் வலிமை சேர்த்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் சேவிலோ ராஜா, முழு படத்தையும் ஒரே அபார்ட்மெண்டில் படமாக்கியிருந்தாலும், வெவ்வேறு கோணங்களால் ஒவ்வொரு முறையும் புதிய தோற்றத்தை அளித்து, ஒரே இடம் என்ற உணர்வை பார்வையாளர்களிடமிருந்து அகற்றி விடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மீனாட்சி சுந்தரத்தின் எடிட்டிங் மற்றும் ஜெயமுருகனின் கலை வடிவமைப்பும் படத்துக்கு உறுதுணையாக அமைந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இசையமைத்து இயக்கி தயாரித்த எம்.எஸ்.மூர்த்தி, ஒரு வீடு மற்றும் அதில் புதிதாக வரும் குடியிருப்பாளர்களுக்கு ஏற்படும் அமானுஷ்ய நிகழ்வுகள் என்ற வழக்கமான திகில் ஃபார்முலாவைப் பயன்படுத்தியிருந்தாலும், சில கதாபாத்திரங்கள் வழியாக கதையை வேகமாகவும், உற்சாகமாகவும் நகர்த்தியுள்ளார். பயமுறுத்தும் காட்சிகளைத் தவிர்த்து, பெண்களுக்கு எதிரான அநீதிகள் மற்றும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்ற செய்தியை வலியுறுத்தியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்ட வேண்டும், மனிதர்கள் எந்த உயரத்துக்கு சென்றாலும் சாதி போன்ற தேவையற்ற பாரம்பரியங்களை கைவிட வேண்டும் என்று சில கருத்துகளை இயல்பாகச் சொல்லியுள்ள எம்.எஸ்.மூர்த்தி, இயக்குநராக ஒரு திகில் கதையை திறமையாக கையாண்டதோடு, அதன் மூலம் ரசிகர்களின் ஆர்வத்தை தக்க வைக்கும் திறனையும் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/99-66-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவில் திகில் கலந்த திரில்லர் படங்கள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகின்றன. அந்த வரிசையில், இயக்குநர் எம்.எஸ்.மூர்த்தி தனது சொந்த தயாரிப்பில் உருவாக்கிய &apos;99/66&apos; (தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு) திரைப்படம், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை மையமாகக் கொண்டு, ஆவிகள், கொலை சதி, மர்மங்கள் என பல்வேறு அம்சங்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. &lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;பெண்களுக்கு எதிரான குற்றங்களை வெளிப்படுத்தும் சமூகக் கருத்துகளுடன், திருப்பங்களால் நிரம்பிய இந்தப் படம், பார்வையாளர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை வழங்குகிறது. இயக்குநரின் பன்முகத் திறமை &#45; கதை, திரைக்கதை, வசனம், இசை, பாடல்கள் என அனைத்தையும் கையாண்டிருப்பது &#45; படத்தின் சிறப்பம்சமாக அமைகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகி ரச்சிதா மகாலட்சுமி மற்றும் அவரது கணவர் சபரி, ஒரு அடுக்குமாடி அபார்ட்மெண்டில் 66ம் எண் அறையை வாங்கி குடியமர்கின்றனர். அதே கட்டிடத்தின் 99ம் எண் அறையில் வசிக்கும் ஸ்வேதாவுடன் ரச்சிதாவுக்கு நெருங்கிய நட்பு உருவாகிறது. இதையொட்டி, இருவரும் அடிக்கடி சந்தித்து பேசுகின்றனர். அதேவேளை, அந்த அபார்ட்மெண்ட் சங்கத்தின் தலைவர் எம்.எஸ்.மூர்த்தி இரவு வேளைகளில் வெளியே செல்ல முயலும் போது, ஒரு ஆந்தை அவரை தடுத்து நிறுத்தும் விசித்திர சம்பவம் தொடர்ச்சியாக நிகழ்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பண ஆசைக்காக ரச்சிதாவை அழிக்க அவரது கணவர் பல சூழ்ச்சிகளைத் திட்டமிட, அவற்றிலிருந்து ரச்சிதா தொடர்ந்து தப்பித்துக் கொள்கிறார். இந்நிலையில், திடீரென இரவில் ஸ்வேதாவை அவரது கணவர் கொன்று விடுவதை காணும் ரச்சிதா, குடியிருப்பு வாசிகளின் உதவியுடன் அவரை காப்பாற்ற முனைகையில், ஸ்வேதா ஏற்கனவே மரணமடைந்து விட்டார் என்பதும், 99ம் எண் அறையில் யாரும் தங்கவில்லை என்பதும் வெளியாகிறது. அப்படியென்றால், ரச்சிதாவின் பார்வைக்கு மட்டும் தோன்றும் ஸ்வேதா யார்? இறந்த அவர் ஏன் ரச்சிதாவை சந்திக்கிறார்? இரவு பயணங்களில் ஈடுபடும் சங்கத் தலைவர் மூர்த்தி யார்? போன்ற பல மர்மங்களுக்கு, சிறிது அச்சம் கலந்து, ஏராளமான திருப்பங்களுடன் விடைகள் அளிக்கப்பட்டுள்ளனவே &apos;99/66&apos; படத்தின் சாராம்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;திகில் திரைப்படங்களுக்கு பொதுவான பாணியில் இந்தக் கதை கையாளப்பட்டிருந்தாலும், ஒரு குறிப்பிட்ட அபார்ட்மெண்டை மையப்படுத்தி, பல்வேறு எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் கவர்ச்சியான கதாபாத்திரங்கள் மூலம் கதை நகர்த்தப்பட்டிருப்பது, படத்தை ஈர்க்கும் வகையில் உருவாக்கியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கதையின் முதன்மை நடிகையாக தோன்றும் ரச்சிதா மகாலட்சுமி, ஆவி ஏறிய பின்பு காட்டும் கோபமான நடிப்பு, கணவரிடம் காதலை வெளிப்படுத்தும் உணர்ச்சிகள் என, தனது பாத்திரத்தை வலுப்படுத்தும் விதத்தில் அருமையாக நடித்துள்ளார். இருப்பினும், ரசிகர்கள் எதிர்பார்த்த சில அம்சங்கள் படத்தில் இல்லாதது சற்று ஏமாற்றம் அளிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றொரு முக்கிய நடிகையாக வரும் ஸ்வேதா, பௌத்த மதத்தின் செல்வாக்கால், அனைத்து உயிரினங்களிடமும் இரக்கம் காட்டுவதோடு, தன்னை துன்புறுத்துபவருக்குக் கூட தீங்கு ஏற்படக் கூடாது என நினைக்கும் உயர்ந்த இதயத்தின் உரிமையாளராக சித்தரிக்கப்பட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகர்களாக நடித்த சபரி மற்றும் ரோகிந்த், புதியவர்கள் என்றாலும், தங்கள் பணியை திறம்பட செய்துள்ளனர். நல்லவர்களாக நடித்து மனைவியை ஏமாற்றும் அவர்களின் வஞ்சகத்தை சரியாக வெளிப்படுத்தி கவனம் பெறுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சாம்ஸ், முல்லை, கோதண்டம், சிங்கம்புலி போன்றோரின் நகைச்சுவை காட்சிகள் பெரிதாக ஈர்க்கவில்லை. பவன் கிருஷ்ணா, சிறப்புத் தோற்றத்தில் வரும் கே.ஆர்.விஜயா, இயக்குநர் எம்.எஸ்.மூர்த்தி, பி.எல்.தேனப்பன் ஆகியோரின் பாத்திரங்கள் மற்றும் அவர்களின் நடிப்பு, திரைக்கதைக்கு கூடுதல் வலிமை சேர்த்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் சேவிலோ ராஜா, முழு படத்தையும் ஒரே அபார்ட்மெண்டில் படமாக்கியிருந்தாலும், வெவ்வேறு கோணங்களால் ஒவ்வொரு முறையும் புதிய தோற்றத்தை அளித்து, ஒரே இடம் என்ற உணர்வை பார்வையாளர்களிடமிருந்து அகற்றி விடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மீனாட்சி சுந்தரத்தின் எடிட்டிங் மற்றும் ஜெயமுருகனின் கலை வடிவமைப்பும் படத்துக்கு உறுதுணையாக அமைந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இசையமைத்து இயக்கி தயாரித்த எம்.எஸ்.மூர்த்தி, ஒரு வீடு மற்றும் அதில் புதிதாக வரும் குடியிருப்பாளர்களுக்கு ஏற்படும் அமானுஷ்ய நிகழ்வுகள் என்ற வழக்கமான திகில் ஃபார்முலாவைப் பயன்படுத்தியிருந்தாலும், சில கதாபாத்திரங்கள் வழியாக கதையை வேகமாகவும், உற்சாகமாகவும் நகர்த்தியுள்ளார். பயமுறுத்தும் காட்சிகளைத் தவிர்த்து, பெண்களுக்கு எதிரான அநீதிகள் மற்றும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்ற செய்தியை வலியுறுத்தியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்ட வேண்டும், மனிதர்கள் எந்த உயரத்துக்கு சென்றாலும் சாதி போன்ற தேவையற்ற பாரம்பரியங்களை கைவிட வேண்டும் என்று சில கருத்துகளை இயல்பாகச் சொல்லியுள்ள எம்.எஸ்.மூர்த்தி, இயக்குநராக ஒரு திகில் கதையை திறமையாக கையாண்டதோடு, அதன் மூலம் ரசிகர்களின் ஆர்வத்தை தக்க வைக்கும் திறனையும் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/99-66-review_69aba10a6a12a.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/99-66-review</link>
								</item><item>
								<id>d52dfe51e06cd683cad1736ee23f6353</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>வடம் - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>06-03-2026 22:30</pubDate>
								<description>
								&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவில் ஜல்லிக்கட்டு போன்ற பாரம்பரிய விளையாட்டுகளை மையமாகக் கொண்ட படங்கள் அவ்வப்போது வந்தாலும், வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை பின்னணியாகக் கொண்டு வந்துள்ள படம்தான் இந்த ‘வடம்’. ஒரு வட்டத்திற்குள் ஒரு காளையை கயிற்றில் (வடம்) கட்டி வைத்து, அதை வீரர்கள் அடக்குவதுதான் வடமஞ்சுவிரட்டு.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;கேந்திரன்.வி இயக்கத்தில் வெளியான இந்தத் திரைப்படம், மாடுகள் மீதான பாசம், பகைமை, காதல் ஆகியவற்றை கலந்து கமர்ஷியல் அம்சங்களுடன் சொல்கிறது. நடிகர்களின் உணர்ச்சிமயமான நடிப்பும், போட்டிக் காட்சிகளின் விறுவிறுப்பும் படத்தின் பலம் என்றாலும், சில இடங்களில் வழக்கமான கதைப்போக்கு தெரிவது சிறு குறைபாடு. ஒட்டுமொத்தமாக, கிராமிய சூழல் தேடுபவர்களுக்கு ஏற்ற பொழுதுபோக்கு இது.&lt;br /&gt;&lt;br /&gt;ஊரின் செல்வாக்கு மிக்கவரான நரேன், இறைச்சிக்கு அனுப்பப்படும் மாடுகளை மீட்டு தனது சொந்த பசு பண்ணையில் வளர்த்து பராமரிக்கிறார். அவரது மகன் விமலும், தந்தையைப் போலவே மாடுகளிடம் அன்பு செலுத்துபவராக உள்ளார். அவ்வாறு இறைச்சிக்கு செல்லும் உடல் ஊனமுற்ற கன்று ஒன்றை, பண்ணையில் விடாமல் தனது இல்லத்தில் வைத்து கவனித்து வளர்க்கும் விமல், அதற்கு பயிற்சி அளித்து மஞ்சுவிரட்டு போட்டிக்கான வலிமையான காளையாக மாற்றி, பல ஆண்டுகளாக யாராலும் வெல்ல முடியாத காளை என்ற புகழுடன் அழைக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனிடையே, விமலின் காளை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதோடு, விமலும் ஒரு கொலை வழக்கில் ஜாமீன் பெறுகிறார். அப்போது அவரை நீதிமன்ற வளாகத்தில் ஒரு கூட்டம் கொலை செய்ய முயல்கிறது. மறுபுறம், விமலின் வீட்டில் வேலை செய்த ஒருவர் அவரை அழிக்க திட்டமிடுகிறார். இவ்வாறு பலருடன் விரோதம் வளர்த்திருப்பதால் தனது மகிழ்ச்சியான வாழ்வை மறந்து துயரத்தில் வாடும் விமல், இழந்த மகிழ்வை நாயகி சனஷ்கா ஸ்ரீ&#45;யின் காதல் மூலம் மீண்டும் பெறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;காதலால் உள்ளத்தில் உருவான உற்சாகம், மீண்டும் மஞ்சுவிரட்டு அரங்கில் இறங்கத் தயாராகும் தனது காளையின் உடல்நிலை மேம்பாட்டால் மனதில் தோன்றிய நம்பிக்கை, இவற்றால் தனது வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு செல்ல முடிவு செய்யும் விமலுக்கு, அவரது காதலி சனஷ்கா ஸ்ரீ பெரும் அதிர்ச்சி அளிக்கிறார். அது என்ன? அந்த அதிர்ச்சியிலிருந்தும், தனக்கு எதிரான விரோதங்களிலிருந்தும் விமல் தப்பினாரா? அவரது காளை மீண்டும் மஞ்சுவிரட்டு அரங்கில் வெற்றி பெற்றதா? என்பதை வணிக ரீதியாக விவரிப்பது தான் &apos;வடம்&apos;.&lt;br /&gt;&lt;br /&gt;ஜல்லிக்கட்டு போட்டிகளை மையமாகக் கொண்டும், அதை பின்னணியாகக் கொண்டும் பல தமிழ் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால், முதன்முறையாக வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை பின்னணியாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. அதற்கும் ஜல்லிக்கட்டுக்கு இடையேயான வேறுபாடுகள் குறித்து படத்தில் விரிவாகக் கூறாவிட்டாலும், அதைச் சார்ந்த மக்களின் பெருமிதமும் விரோதமும் ஆழமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது இயக்குநர் கேந்திரன்.வி&#45;யால்.&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றிவேல் என்ற பாத்திரத்தில் மாடுகளிடம் அன்பு செலுத்துபவராகவும், காளை மாடுகளை மஞ்சுவிரட்டு போட்டிக்கு தயார்ப்படுத்துபவராகவும் தோன்றும் விமல், வழக்கம்போல் உறுதியாகவும் அசைக்க முடியாதவராகவும் நடித்துள்ளார். பொதுவாக நாயகர்கள் காளைகளை வெல்லும் வீரர்களாக நடித்து காட்டுவது வழக்கம். ஆனால், விமல் யாருக்கும் அடங்காத காளையின் உரிமையாளராக தோன்றி தனித்தன்மை காட்டியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகியாக தோன்றும் சனஷ்கா ஸ்ரீ, பார்க்கும் போதே ஈர்க்கும் அழகுடன் வலம் வருகிறார். அழகில் ஆபத்து இருக்கும் என்பதை உணர்த்தும் வகையில் அவர் காட்டும் வீர வடிவம் அச்சமூட்டுகிறது. இருப்பினும், அந்த அச்சத்தை ஒரு காட்சியுடன் நிறுத்திவிடுவதும், அவருக்கு அதிக காட்சிகள் இல்லாததும் பார்வையாளர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;காளைகளையும் மஞ்சுவிரட்டு போட்டியையும் மரியாதையாகவும் பெருமையாகவும் கருதும் நட்டி நட்ராஜ், வெற்றி மட்டுமே வாழ்வு, போட்டியாளர்கள் இருக்கக் கூடாது என்ற மனநிலையில் வாழும் மனிதர்களை பிரதிபலிக்கும் பாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;நகைச்சுவை நடிகராக தோன்றி வந்த முனீஷ்காந்த், பல படங்களில் சில குணச்சித்திர வேடங்களில் கவனம் ஈர்த்தாலும், இதில் மிக முதன்மையான பாத்திரத்தில் தோன்றியுள்ளார். அவரது இயல்பான மற்றும் திறமையான நடிப்பு அவரது பாத்திரத்துக்கு மட்டுமின்றி, திரைக்கதைக்கு பெரும் வலிமை சேர்த்துள்ளது. இந்தப் படத்துக்காக முனீஷ்காந்துக்கு சிறந்த குணச்சித்திர நடிகர் பரிசு கிடைப்பது நிச்சயம்.&lt;br /&gt;&lt;br /&gt;விமலின் தந்தையாக தோன்றும் நரேன், கொஞ்சம் பெரிய மீசை வைத்தால், நடிப்பிலும் அதை அதிகப்படுத்தி நடித்து விடுவார். இந்தப் படத்திலும் அவருக்கு கொஞ்சம் பெரிய மீசை வைக்கப்பட்டதால் அவர் நடிப்பை அதிகம் வெளிப்படுத்தியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;விமலின் தாயாக தோன்றும் இந்துமதி, அத்தையாக நடித்த தீபா சங்கர், உறவினராக தோன்றும் பால சரவணன், விரோதியாக நடித்த மதுசூதனன் ராவ் போன்றோர் மற்ற பாத்திரங்களில் தோன்றி, தென் மாவட்ட மக்களை தங்களது நடிப்பால் துல்லியமாக காட்டியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ்.குமார், மஞ்சுவிரட்டு போட்டி அரங்கையும் போட்டியையும் உண்மையான வடிவில் படம்பிடித்துள்ளார். படத்தில் காட்டப்படும் இடங்கள் பல படங்களில் பலமுறை பார்த்தவை என்பதால் ஒளிப்பதிவில் தனித்துவம் இல்லை. அதேநேரம், நாயகன், நாயகியை அழகுறவும் ஒளிர்வாகவும் காட்டியவர், படத்தின் செலவுகளை தனது கேமரா வழியாக திரையில் வெளிப்படுத்தியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;தனது பழைய இசைக்கோர்வைகளின் தன்மை இருந்தாலும், மீண்டும் கேட்க வைக்கும் பாடல்களை அளித்து படத்துக்கு வலுவூட்டும் திறன் கொண்ட டி.இமான், இந்தப் படத்தில் அத்தகைய திறமையை காட்டத் தவறியுள்ளார். பின்னணி இசை சராசரி.&lt;br /&gt;&lt;br /&gt;மஞ்சுவிரட்டு போட்டியை மையமாகக் கொண்ட கதை என்றாலும், அதில் தென் மாவட்ட மக்களின் பெருமிதமும் விரோதமும் தூக்கலாக இருப்பது, ஏற்கனவே வெளியான பல படங்களை நினைவூட்டி விடும் என்பதால், சாபு ஜோசப்.வி.ஜெ, தனது எடிட்டிங் மூலம் புதிய கோணத்தில் கதை சொல்லி, அதன் வழியாக படத்தை பல திருப்பங்களுடன் நகர்த்தியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தும் இயக்கமும் செய்த கேந்திரன்.வி, தமிழ் திரையுலகில் அதிகம் விவாதிக்கப்படாத வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை பின்னணியாகக் கொண்டு உருவாக்கிய திரைக்கதையில் வணிக அம்சங்கள் அனைத்தும் நிரம்பியுள்ளன. இருப்பினும், மஞ்சுவிரட்டு போட்டியின் விதிகள் உள்ளிட்ட பலவற்றை விரிவாக விவரிக்கவில்லை. அதற்கான நேரம் இல்லை என்பதால், நாயகனைச் சுற்றியுள்ள விரோத நாடகத்தை சுவாரசியமாக விவரிக்க முயன்று, அதில் வெற்றியும் அடைந்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் கேந்திரன்.வி&#45;யின் முந்தைய படங்களுடன் இதை ஒப்பிடும் போது இயக்குநராக அவர் பல அடிகள் முன்னேறியிருப்பது தெரிகிறது, ஆனால் திரைக்கதையில் எந்தவித புதிய உத்தியையும் பயன்படுத்தாமல், ஏற்கனவே பார்த்த ஒரு தமிழ் படத்தை நினைவூட்டியுள்ளார். இருப்பினும், தான் விவரிக்க விரும்பியதை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் பொழுதுபோக்கு திரைப்படமாக அளித்ததில் இயக்குநர் கேந்திரன்.வி &lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/vadam-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவில் ஜல்லிக்கட்டு போன்ற பாரம்பரிய விளையாட்டுகளை மையமாகக் கொண்ட படங்கள் அவ்வப்போது வந்தாலும், வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை பின்னணியாகக் கொண்டு வந்துள்ள படம்தான் இந்த ‘வடம்’. ஒரு வட்டத்திற்குள் ஒரு காளையை கயிற்றில் (வடம்) கட்டி வைத்து, அதை வீரர்கள் அடக்குவதுதான் வடமஞ்சுவிரட்டு.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;கேந்திரன்.வி இயக்கத்தில் வெளியான இந்தத் திரைப்படம், மாடுகள் மீதான பாசம், பகைமை, காதல் ஆகியவற்றை கலந்து கமர்ஷியல் அம்சங்களுடன் சொல்கிறது. நடிகர்களின் உணர்ச்சிமயமான நடிப்பும், போட்டிக் காட்சிகளின் விறுவிறுப்பும் படத்தின் பலம் என்றாலும், சில இடங்களில் வழக்கமான கதைப்போக்கு தெரிவது சிறு குறைபாடு. ஒட்டுமொத்தமாக, கிராமிய சூழல் தேடுபவர்களுக்கு ஏற்ற பொழுதுபோக்கு இது.&lt;br /&gt;&lt;br /&gt;ஊரின் செல்வாக்கு மிக்கவரான நரேன், இறைச்சிக்கு அனுப்பப்படும் மாடுகளை மீட்டு தனது சொந்த பசு பண்ணையில் வளர்த்து பராமரிக்கிறார். அவரது மகன் விமலும், தந்தையைப் போலவே மாடுகளிடம் அன்பு செலுத்துபவராக உள்ளார். அவ்வாறு இறைச்சிக்கு செல்லும் உடல் ஊனமுற்ற கன்று ஒன்றை, பண்ணையில் விடாமல் தனது இல்லத்தில் வைத்து கவனித்து வளர்க்கும் விமல், அதற்கு பயிற்சி அளித்து மஞ்சுவிரட்டு போட்டிக்கான வலிமையான காளையாக மாற்றி, பல ஆண்டுகளாக யாராலும் வெல்ல முடியாத காளை என்ற புகழுடன் அழைக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனிடையே, விமலின் காளை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதோடு, விமலும் ஒரு கொலை வழக்கில் ஜாமீன் பெறுகிறார். அப்போது அவரை நீதிமன்ற வளாகத்தில் ஒரு கூட்டம் கொலை செய்ய முயல்கிறது. மறுபுறம், விமலின் வீட்டில் வேலை செய்த ஒருவர் அவரை அழிக்க திட்டமிடுகிறார். இவ்வாறு பலருடன் விரோதம் வளர்த்திருப்பதால் தனது மகிழ்ச்சியான வாழ்வை மறந்து துயரத்தில் வாடும் விமல், இழந்த மகிழ்வை நாயகி சனஷ்கா ஸ்ரீ&#45;யின் காதல் மூலம் மீண்டும் பெறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;காதலால் உள்ளத்தில் உருவான உற்சாகம், மீண்டும் மஞ்சுவிரட்டு அரங்கில் இறங்கத் தயாராகும் தனது காளையின் உடல்நிலை மேம்பாட்டால் மனதில் தோன்றிய நம்பிக்கை, இவற்றால் தனது வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு செல்ல முடிவு செய்யும் விமலுக்கு, அவரது காதலி சனஷ்கா ஸ்ரீ பெரும் அதிர்ச்சி அளிக்கிறார். அது என்ன? அந்த அதிர்ச்சியிலிருந்தும், தனக்கு எதிரான விரோதங்களிலிருந்தும் விமல் தப்பினாரா? அவரது காளை மீண்டும் மஞ்சுவிரட்டு அரங்கில் வெற்றி பெற்றதா? என்பதை வணிக ரீதியாக விவரிப்பது தான் &apos;வடம்&apos;.&lt;br /&gt;&lt;br /&gt;ஜல்லிக்கட்டு போட்டிகளை மையமாகக் கொண்டும், அதை பின்னணியாகக் கொண்டும் பல தமிழ் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால், முதன்முறையாக வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை பின்னணியாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. அதற்கும் ஜல்லிக்கட்டுக்கு இடையேயான வேறுபாடுகள் குறித்து படத்தில் விரிவாகக் கூறாவிட்டாலும், அதைச் சார்ந்த மக்களின் பெருமிதமும் விரோதமும் ஆழமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது இயக்குநர் கேந்திரன்.வி&#45;யால்.&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றிவேல் என்ற பாத்திரத்தில் மாடுகளிடம் அன்பு செலுத்துபவராகவும், காளை மாடுகளை மஞ்சுவிரட்டு போட்டிக்கு தயார்ப்படுத்துபவராகவும் தோன்றும் விமல், வழக்கம்போல் உறுதியாகவும் அசைக்க முடியாதவராகவும் நடித்துள்ளார். பொதுவாக நாயகர்கள் காளைகளை வெல்லும் வீரர்களாக நடித்து காட்டுவது வழக்கம். ஆனால், விமல் யாருக்கும் அடங்காத காளையின் உரிமையாளராக தோன்றி தனித்தன்மை காட்டியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகியாக தோன்றும் சனஷ்கா ஸ்ரீ, பார்க்கும் போதே ஈர்க்கும் அழகுடன் வலம் வருகிறார். அழகில் ஆபத்து இருக்கும் என்பதை உணர்த்தும் வகையில் அவர் காட்டும் வீர வடிவம் அச்சமூட்டுகிறது. இருப்பினும், அந்த அச்சத்தை ஒரு காட்சியுடன் நிறுத்திவிடுவதும், அவருக்கு அதிக காட்சிகள் இல்லாததும் பார்வையாளர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;காளைகளையும் மஞ்சுவிரட்டு போட்டியையும் மரியாதையாகவும் பெருமையாகவும் கருதும் நட்டி நட்ராஜ், வெற்றி மட்டுமே வாழ்வு, போட்டியாளர்கள் இருக்கக் கூடாது என்ற மனநிலையில் வாழும் மனிதர்களை பிரதிபலிக்கும் பாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;நகைச்சுவை நடிகராக தோன்றி வந்த முனீஷ்காந்த், பல படங்களில் சில குணச்சித்திர வேடங்களில் கவனம் ஈர்த்தாலும், இதில் மிக முதன்மையான பாத்திரத்தில் தோன்றியுள்ளார். அவரது இயல்பான மற்றும் திறமையான நடிப்பு அவரது பாத்திரத்துக்கு மட்டுமின்றி, திரைக்கதைக்கு பெரும் வலிமை சேர்த்துள்ளது. இந்தப் படத்துக்காக முனீஷ்காந்துக்கு சிறந்த குணச்சித்திர நடிகர் பரிசு கிடைப்பது நிச்சயம்.&lt;br /&gt;&lt;br /&gt;விமலின் தந்தையாக தோன்றும் நரேன், கொஞ்சம் பெரிய மீசை வைத்தால், நடிப்பிலும் அதை அதிகப்படுத்தி நடித்து விடுவார். இந்தப் படத்திலும் அவருக்கு கொஞ்சம் பெரிய மீசை வைக்கப்பட்டதால் அவர் நடிப்பை அதிகம் வெளிப்படுத்தியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;விமலின் தாயாக தோன்றும் இந்துமதி, அத்தையாக நடித்த தீபா சங்கர், உறவினராக தோன்றும் பால சரவணன், விரோதியாக நடித்த மதுசூதனன் ராவ் போன்றோர் மற்ற பாத்திரங்களில் தோன்றி, தென் மாவட்ட மக்களை தங்களது நடிப்பால் துல்லியமாக காட்டியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ்.குமார், மஞ்சுவிரட்டு போட்டி அரங்கையும் போட்டியையும் உண்மையான வடிவில் படம்பிடித்துள்ளார். படத்தில் காட்டப்படும் இடங்கள் பல படங்களில் பலமுறை பார்த்தவை என்பதால் ஒளிப்பதிவில் தனித்துவம் இல்லை. அதேநேரம், நாயகன், நாயகியை அழகுறவும் ஒளிர்வாகவும் காட்டியவர், படத்தின் செலவுகளை தனது கேமரா வழியாக திரையில் வெளிப்படுத்தியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;தனது பழைய இசைக்கோர்வைகளின் தன்மை இருந்தாலும், மீண்டும் கேட்க வைக்கும் பாடல்களை அளித்து படத்துக்கு வலுவூட்டும் திறன் கொண்ட டி.இமான், இந்தப் படத்தில் அத்தகைய திறமையை காட்டத் தவறியுள்ளார். பின்னணி இசை சராசரி.&lt;br /&gt;&lt;br /&gt;மஞ்சுவிரட்டு போட்டியை மையமாகக் கொண்ட கதை என்றாலும், அதில் தென் மாவட்ட மக்களின் பெருமிதமும் விரோதமும் தூக்கலாக இருப்பது, ஏற்கனவே வெளியான பல படங்களை நினைவூட்டி விடும் என்பதால், சாபு ஜோசப்.வி.ஜெ, தனது எடிட்டிங் மூலம் புதிய கோணத்தில் கதை சொல்லி, அதன் வழியாக படத்தை பல திருப்பங்களுடன் நகர்த்தியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தும் இயக்கமும் செய்த கேந்திரன்.வி, தமிழ் திரையுலகில் அதிகம் விவாதிக்கப்படாத வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை பின்னணியாகக் கொண்டு உருவாக்கிய திரைக்கதையில் வணிக அம்சங்கள் அனைத்தும் நிரம்பியுள்ளன. இருப்பினும், மஞ்சுவிரட்டு போட்டியின் விதிகள் உள்ளிட்ட பலவற்றை விரிவாக விவரிக்கவில்லை. அதற்கான நேரம் இல்லை என்பதால், நாயகனைச் சுற்றியுள்ள விரோத நாடகத்தை சுவாரசியமாக விவரிக்க முயன்று, அதில் வெற்றியும் அடைந்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் கேந்திரன்.வி&#45;யின் முந்தைய படங்களுடன் இதை ஒப்பிடும் போது இயக்குநராக அவர் பல அடிகள் முன்னேறியிருப்பது தெரிகிறது, ஆனால் திரைக்கதையில் எந்தவித புதிய உத்தியையும் பயன்படுத்தாமல், ஏற்கனவே பார்த்த ஒரு தமிழ் படத்தை நினைவூட்டியுள்ளார். இருப்பினும், தான் விவரிக்க விரும்பியதை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் பொழுதுபோக்கு திரைப்படமாக அளித்ததில் இயக்குநர் கேந்திரன்.வி &lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/vadam-review_69ab886e2a25f.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/vadam-review</link>
								</item><item>
								<id>62b13042064da04e84da9adb4af5c341</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>அனோமி - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>06-03-2026 22:00</pubDate>
								<description>
								&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;ரியாஸ் மராத் இயக்கிய ‘அனோமி’, சிறிய தடயங்களை வைத்து கொலையாளியைத் தேடும் பயணத்தை விறுவிறுப்பாகச் சொல்கிறது. நடிகர்களின் தீவிர நடிப்பும், தொழில்நுட்ப அம்சங்களும் படத்தின் வலிமை என்றாலும், சில இடங்களில் வழக்கமான த்ரில்லர் உத்திகள் தெரிவது சிறு குறை. மொத்தத்தில், சஸ்பென்ஸ் தேடுபவர்களுக்கு பொருத்தமான தேர்வு இது.&lt;br /&gt;&lt;br /&gt;தடயவியல் வல்லுநரான பாவனா, ஒரு போக்குவரத்து விபத்தில் தனது பெற்றோரை இழக்கிறார். அந்த சம்பவத்தில் தப்பிய அவரது சகோதரன் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு, தற்கொலைக்கு முயல்கிறான். அவருக்கு தொடர்ச்சியான சிகிச்சை வழங்கி பாதுகாக்கும் முயற்சியில் பாவனா ஈடுபடுவதோடு, அவனையே தனது உலகமாகக் கருதி வாழ்கிறார். இதனிடையே, பாவனாவின் சகோதரனைப் போன்ற உளநிலையில் உள்ள ஒரு இளைஞன் தற்கொலை செய்து கொள்கிறான். அந்த வழக்கை போலீஸ் அதிகாரி ரஹ்மான் சாதாரணமாகக் கையாளும் நிலையில், சில நாட்களுக்குப் பின் அதே வகையில் பாவனாவின் சகோதரனும் உயிரிழக்கிறான்.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;இந்த இரு மரணங்களுக்கிடையேயான ஒற்றுமைகளும், உடற்பிரேதப் பரிசோதனையில் கிடைத்த சில விவரங்களும் கொண்டு, அவை கொலைகள் என்பதை பாவனா கண்டறிகிறார். ஆனால், போலீஸ் துறை இதில் அலட்சியம் காட்ட, மூன்றாவதாக ஒரு இளம் பெண் அதே முறையில் கொலை செய்யப்படுகிறார். இதனால் தொடர் உளவியல் கொலைகள் என உறுதியாகும் பாவனா, கொலையாளியைப் பிடிக்க தானே களமிறங்குகிறார். இம்முறை போலீஸும் உற்சாகம் காட்ட, வழக்கு வேகமெடுக்கத் தொடங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கொலை நிகழ்ந்த இடங்களில் கிடைத்த நான்கு சக்கர வாகனத்தின் சக்கரத் தடமும், கொலை செய்யப்பட்டவர்களின் உடலில் கலந்திருந்த அமிலமும் ஆகியவற்றை மட்டுமே ஆதாரங்களாகக் கொண்டு கொலையாளியைத் துரத்தும் பாவனா, அவரை எவ்வாறு கண்டுபிடிக்கிறார்? இந்தக் கொலைகளுக்கான காரணம் என்ன? என்பதை உற்சாகமாகவும், ஆச்சரியப்படுத்தும் வகையிலும் விவரிப்பது தான் &apos;அனோமி&apos;யின் சுருக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;கதையின் மைய நாயகியாக தோன்றும் பாவனா, தடயவியல் நிபுணராக இருந்தாலும், போலீஸை மிஞ்சும் அளவுக்கு தனது விசாரணை மூலம் படத்தை உற்சாகமாக நகர்த்துகிறார். பெரிய ஆதாரங்கள் இல்லாவிட்டாலும், கொலையாளியை அணுகும் முறை, தீவிர காட்சிகளை கையாண்ட விதம் என தனது அனுபவமிக்க நடிப்பால் பாத்திரத்துக்கு பெரும் வலிமை சேர்த்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;போலீஸ் அதிகாரியாக தோன்றும் ரஹ்மானின் பாத்திரம் தொடக்கத்தில் சாதாரணமாக சென்றாலும், இரண்டாம் பகுதியில் கதையைத் தாங்கி, பாவனாவுக்கு உறுதுணையாக கவனம் பெறுகிறது. தனது சீரான நடிப்பால் படத்துக்கு ரஹ்மான் வலுவூட்டியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;பாவனாவின் சகோதரனாக தோன்றும் ஷெபின் பென்சன், காதலனாக நடித்த அர்ஜுன் லால், பினு பப்பு, விஷ்ணு அகஸ்தியா போன்றோர் மற்ற பாத்திரங்களில் தோன்றி, திரைக்கதையில் முக்கிய பங்களிப்பு செய்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் சுஜித்சாரங், கொலை செய்யப்பட்டவர்களின் கண்கள் ஏதோ கூற வருவதை தனது கேமரா வழியாக பார்வையாளர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளதோடு, கொலைக்கான காரணத்தை காட்சி வடிவில் விளக்கிய முறை ஆச்சரியம் ஏற்படுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஹர்ஷவர்தன் ராமேஸ்வரின் இசையில் பாடல்கள் கதைச் சூழலை விளக்கும் வகையில் உருவாகியுள்ளன. பின்னணி இசை அதிக சப்தமின்றி, அதேநேரம் திரைக்கதையின் பதற்றத்தையும் உற்சாகத்தையும் உயர்த்தும் விதத்தில் செல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் தொடக்கத்திலேயே கதைக்குள் இழுத்துவிடும் பார்வையாளர்களின் கவனம் திசைமாறாதவாறு காட்சிகளை இணைத்திருக்கும் எடிட்டர் கிரியன் தாஸ், படத்தை விரைவாக நகர்த்தினாலும், இயக்குநர் சொல்ல விரும்பிய முதன்மை விஷயத்தை சுலபமாக புரிய வைத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தும் இயக்கமும் செய்த ரியாஸ் மராத், குற்றம்&#45;சஸ்பென்ஸ் த்ரில்லர் மற்றும் உளவியல் த்ரில்லர் வகை என்றாலும், கொலைக்கான காரணத்தை வேறுபட்ட முறையில் கையாண்டதோடு, அதை தொழில்நுட்ப அளவில் சிறப்பாகவும் புதுமையாகவும் படமாக்கி பார்வையாளர்களிடம் புகழ் பெறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் பகுதியைவிட இரண்டாம் பகுதி அதிவேகமாகவும் உற்சாகமாகவும் செல்வதோடு, உளவியல் த்ரில்லர் வகைப் படங்களில் இதுவரை கூறப்படாத ஒரு விஷயத்தை விஞ்ஞான ரீதியாக கையாண்ட முறை மற்றும் வெறும் வார்த்தைகளாக மட்டுமின்றி, காட்சிகளாகவும் விளக்கிய விதம் பார்வையாளர்களுக்கு புதிய உணர்வைத் தரும்.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/anomie-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;ரியாஸ் மராத் இயக்கிய ‘அனோமி’, சிறிய தடயங்களை வைத்து கொலையாளியைத் தேடும் பயணத்தை விறுவிறுப்பாகச் சொல்கிறது. நடிகர்களின் தீவிர நடிப்பும், தொழில்நுட்ப அம்சங்களும் படத்தின் வலிமை என்றாலும், சில இடங்களில் வழக்கமான த்ரில்லர் உத்திகள் தெரிவது சிறு குறை. மொத்தத்தில், சஸ்பென்ஸ் தேடுபவர்களுக்கு பொருத்தமான தேர்வு இது.&lt;br /&gt;&lt;br /&gt;தடயவியல் வல்லுநரான பாவனா, ஒரு போக்குவரத்து விபத்தில் தனது பெற்றோரை இழக்கிறார். அந்த சம்பவத்தில் தப்பிய அவரது சகோதரன் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு, தற்கொலைக்கு முயல்கிறான். அவருக்கு தொடர்ச்சியான சிகிச்சை வழங்கி பாதுகாக்கும் முயற்சியில் பாவனா ஈடுபடுவதோடு, அவனையே தனது உலகமாகக் கருதி வாழ்கிறார். இதனிடையே, பாவனாவின் சகோதரனைப் போன்ற உளநிலையில் உள்ள ஒரு இளைஞன் தற்கொலை செய்து கொள்கிறான். அந்த வழக்கை போலீஸ் அதிகாரி ரஹ்மான் சாதாரணமாகக் கையாளும் நிலையில், சில நாட்களுக்குப் பின் அதே வகையில் பாவனாவின் சகோதரனும் உயிரிழக்கிறான்.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;இந்த இரு மரணங்களுக்கிடையேயான ஒற்றுமைகளும், உடற்பிரேதப் பரிசோதனையில் கிடைத்த சில விவரங்களும் கொண்டு, அவை கொலைகள் என்பதை பாவனா கண்டறிகிறார். ஆனால், போலீஸ் துறை இதில் அலட்சியம் காட்ட, மூன்றாவதாக ஒரு இளம் பெண் அதே முறையில் கொலை செய்யப்படுகிறார். இதனால் தொடர் உளவியல் கொலைகள் என உறுதியாகும் பாவனா, கொலையாளியைப் பிடிக்க தானே களமிறங்குகிறார். இம்முறை போலீஸும் உற்சாகம் காட்ட, வழக்கு வேகமெடுக்கத் தொடங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கொலை நிகழ்ந்த இடங்களில் கிடைத்த நான்கு சக்கர வாகனத்தின் சக்கரத் தடமும், கொலை செய்யப்பட்டவர்களின் உடலில் கலந்திருந்த அமிலமும் ஆகியவற்றை மட்டுமே ஆதாரங்களாகக் கொண்டு கொலையாளியைத் துரத்தும் பாவனா, அவரை எவ்வாறு கண்டுபிடிக்கிறார்? இந்தக் கொலைகளுக்கான காரணம் என்ன? என்பதை உற்சாகமாகவும், ஆச்சரியப்படுத்தும் வகையிலும் விவரிப்பது தான் &apos;அனோமி&apos;யின் சுருக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;கதையின் மைய நாயகியாக தோன்றும் பாவனா, தடயவியல் நிபுணராக இருந்தாலும், போலீஸை மிஞ்சும் அளவுக்கு தனது விசாரணை மூலம் படத்தை உற்சாகமாக நகர்த்துகிறார். பெரிய ஆதாரங்கள் இல்லாவிட்டாலும், கொலையாளியை அணுகும் முறை, தீவிர காட்சிகளை கையாண்ட விதம் என தனது அனுபவமிக்க நடிப்பால் பாத்திரத்துக்கு பெரும் வலிமை சேர்த்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;போலீஸ் அதிகாரியாக தோன்றும் ரஹ்மானின் பாத்திரம் தொடக்கத்தில் சாதாரணமாக சென்றாலும், இரண்டாம் பகுதியில் கதையைத் தாங்கி, பாவனாவுக்கு உறுதுணையாக கவனம் பெறுகிறது. தனது சீரான நடிப்பால் படத்துக்கு ரஹ்மான் வலுவூட்டியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;பாவனாவின் சகோதரனாக தோன்றும் ஷெபின் பென்சன், காதலனாக நடித்த அர்ஜுன் லால், பினு பப்பு, விஷ்ணு அகஸ்தியா போன்றோர் மற்ற பாத்திரங்களில் தோன்றி, திரைக்கதையில் முக்கிய பங்களிப்பு செய்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் சுஜித்சாரங், கொலை செய்யப்பட்டவர்களின் கண்கள் ஏதோ கூற வருவதை தனது கேமரா வழியாக பார்வையாளர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளதோடு, கொலைக்கான காரணத்தை காட்சி வடிவில் விளக்கிய முறை ஆச்சரியம் ஏற்படுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஹர்ஷவர்தன் ராமேஸ்வரின் இசையில் பாடல்கள் கதைச் சூழலை விளக்கும் வகையில் உருவாகியுள்ளன. பின்னணி இசை அதிக சப்தமின்றி, அதேநேரம் திரைக்கதையின் பதற்றத்தையும் உற்சாகத்தையும் உயர்த்தும் விதத்தில் செல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் தொடக்கத்திலேயே கதைக்குள் இழுத்துவிடும் பார்வையாளர்களின் கவனம் திசைமாறாதவாறு காட்சிகளை இணைத்திருக்கும் எடிட்டர் கிரியன் தாஸ், படத்தை விரைவாக நகர்த்தினாலும், இயக்குநர் சொல்ல விரும்பிய முதன்மை விஷயத்தை சுலபமாக புரிய வைத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தும் இயக்கமும் செய்த ரியாஸ் மராத், குற்றம்&#45;சஸ்பென்ஸ் த்ரில்லர் மற்றும் உளவியல் த்ரில்லர் வகை என்றாலும், கொலைக்கான காரணத்தை வேறுபட்ட முறையில் கையாண்டதோடு, அதை தொழில்நுட்ப அளவில் சிறப்பாகவும் புதுமையாகவும் படமாக்கி பார்வையாளர்களிடம் புகழ் பெறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் பகுதியைவிட இரண்டாம் பகுதி அதிவேகமாகவும் உற்சாகமாகவும் செல்வதோடு, உளவியல் த்ரில்லர் வகைப் படங்களில் இதுவரை கூறப்படாத ஒரு விஷயத்தை விஞ்ஞான ரீதியாக கையாண்ட முறை மற்றும் வெறும் வார்த்தைகளாக மட்டுமின்றி, காட்சிகளாகவும் விளக்கிய விதம் பார்வையாளர்களுக்கு புதிய உணர்வைத் தரும்.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/anomie-review_69ab86194807a.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/anomie-review</link>
								</item><item>
								<id>de0d969fa05ce77bb4f5d11b23f0c2fd</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>முஸ்தபா முஸ்தபா - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>06-03-2026 21:30</pubDate>
								<description>
								&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவில் காமெடி கலந்த காதல் கதைகள் அடிக்கடி வந்தாலும், &apos;முஸ்தபா முஸ்தபா&apos; போன்ற படங்கள் இளைஞர்களின் வாழ்க்கை சூழலை தொட்டுச் சென்று சிரிப்பை வரவழைக்க முயல்கின்றன. பிரவீன் சரவணன் இயக்கத்தில் உருவான இந்தத் திரைப்படம், ஒரு சிறிய பிரச்சினையை மையமாகக் கொண்டு நகைச்சுவை அம்சங்களை பின்னிப் பிணைத்து பார்வையாளர்களை ஈர்க்கிறது. நடிகர்களின் இயல்பான நடிப்பும், வேகமான திரைக்கதையும் படத்தின் பலம் என்றாலும், சில இடங்களில் தொய்வு ஏற்படுவது குறைபாடாகத் தெரிகிறது. ஒட்டுமொத்தமாக, லேசான பொழுதுபோக்கு தேடுபவர்களுக்கு ஏற்ற தேர்வு இது.&lt;br /&gt;&lt;br /&gt;தனியார் டிவி சேனலில் வேலை பார்க்கும் கதாநாயகன் சதீஷும், மருத்துவராக இருக்கும் கதாநாயகி மோனிகா சின்னகொட்லாவும் காதலில் விழுகிறார்கள். இரு குடும்பங்களும் இவர்களது உறவுக்கு சம்மதம் தெரிவித்து, திருமண ஏற்பாடுகளைத் தொடங்குகின்றன. ஆனால், திருமணத்துக்கு சில நாட்களே இருக்கும் போது, சதீஷ் வேறொரு பெண்ணுடன் அந்தரங்கமாக இருக்கும் காணொளி ஒன்று இணையத்தில் பரவுகிறது. நண்பன் வழியாக இதைத் தெரிந்து கொள்ளும் சதீஷ், சிறிய பொய்யுக்கே காதலை முறித்த மோனிகாவுக்கு இது தெரிந்தால் திருமணம் நின்று போகும் என அஞ்சி, அந்த காணொளியை அகற்றுவதற்கு முனைப்புடன் முயல்கிறார். அவரது முயற்சி வெற்றியா? அந்த காணொளியின் பின்னால் உள்ள ரகசியமும், அதை யார், ஏன் இணையத்தில் ஏற்றினார்கள் என்பதும் நகைச்சுவை கலந்து விவரிக்கப்பட்டிருப்பது தான் &apos;முஸ்தபா முஸ்தபா&apos;வின் சாரம்.&lt;br /&gt;&lt;br /&gt;கதையின் மையப் பாத்திரமாக இருந்தாலும், நகைச்சுவையை முதன்மையாகக் கொண்டு பயணிக்கும் சதீஷ், திடீர் காதல், அதைக் காப்பாற்ற பொய் சொல்லுதல், அந்த பொய்யால் வரும் பிரிவு, அதைத் திருத்தும் முயற்சி, திருமண நேரத்தில் ஏற்படும் சிக்கல், அதை சமாளிக்கும் சவால்கள் என அனைத்து அம்சங்களிலும் தனது பாத்திரத்துக்கு நீதி செய்து நடித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;சதீஷின் தோழனாக, படத்தின் இன்னொரு முக்கிய நாயகனாக தோன்றும் சுரேஷ் ரவி, தனது பங்கை சிறப்பாக நிறைவேற்றியுள்ளார். படம் முழுக்க வரும் சுரேஷ் ரவி, சதீஷுக்கு சமமான பாத்திரம் மட்டுமின்றி, நகைச்சுவை காட்சிகளில் அவருக்கு இணையாக சிரிப்பை ஏற்படுத்துகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகர்களின் தோழனாக தோன்றும் கருணாகரன், வழக்கம்போல் தனது சரியான நேர வசனங்களால் சிரிக்க வைக்கிறார், மேலும் படத்தின் முக்கிய திருப்பத்தில் நடித்து கவனத்தை ஈர்க்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;சுரேஷ் ரவிக்கு இணையாக தோன்றும் மானசா செளத்ரி சில காட்சிகளில் மட்டும் தோன்றி முடித்து விடுகிறார், திரைக்கதையில் அவருக்கு பெரிய பங்கு இல்லை. சதீஷுக்கு இணையாக நடித்த மோனிகா சின்னகொட்லா தொடக்கத்தில் தோன்றி, ஒரு பாடல் காட்சியில் பங்கேற்று, இறுதியில் மீண்டும் தோன்றுவதோடு தனது நாயகி பணியை நிறைவு செய்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;சாம்ஸ், லிவிங்ஸ்டன், உமா, புகழ், சூப்பர் குட் சுப்பிரமணி போன்றோர் மற்ற பாத்திரங்களில் தோன்றி, சில இடங்களில் சிரிப்பை உருவாக்க உதவியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் கே.எஸ்.விஷ்ணு ஸ்ரீ, படத்தை முழுவதும் வண்ணமயமாக காட்டியுள்ளதோடு, நாயகன், நாயகி உள்ளிட்ட அனைவரையும் அழகுறவும், ஒளிர்வாகவும் படம்பிடித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர் எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட்டின் பாடல்கள் வணிக ரீதியான அம்சங்களுடன் கேட்கும் வகையில் உள்ளன. குறிப்பாக அந்த விருந்து இசை நடனம் ஆட வைக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு தகுந்தவாறு செல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தொகுப்பாளர் தினேஷ் பொன்ராஜுக்கு அதிக வேலை இல்லையென்றாலும், தனது பணியை திறம்பட செய்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்து மற்றும் இயக்கத்தில் ஈடுபட்ட பிரவீன் சரவணன், சிக்கலில் சிக்கும் நாயகன் தனது தோழர்களின் உதவியுடன் அதிலிருந்து விடுபடும் போராட்டத்தை நகைச்சுவை கலந்து விவரிக்க முயன்றுள்ளார். அவரது முயற்சிக்கு முதல் பகுதி உறுதுணையாக இருந்தாலும், இரண்டாம் பகுதி சற்று இழுவை ஏற்படுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சதீஷ், சுரேஷ் ரவி, கருணாகரன் ஆகியோரின் இயல்பான நகைச்சுவை காட்சிகள் முதல் பகுதியை வேகமாக நகர்த்தினாலும், இரண்டாம் பகுதியிலும் இவர்களே படத்தை தாங்க வேண்டிய நிலை இருப்பதால் சற்று சோர்வு ஏற்படுகிறது. இருப்பினும், ஒரு காணொளியை வைத்து இரண்டு மணி நேரம் பார்வையாளர்களை மகிழ்விக்கும் திறமையை இயக்குநர் பிரவீன் சரவணன் சிறப்பாகவே கையாண்டுள்ளார்.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/mustafa-mustafa-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவில் காமெடி கலந்த காதல் கதைகள் அடிக்கடி வந்தாலும், &apos;முஸ்தபா முஸ்தபா&apos; போன்ற படங்கள் இளைஞர்களின் வாழ்க்கை சூழலை தொட்டுச் சென்று சிரிப்பை வரவழைக்க முயல்கின்றன. பிரவீன் சரவணன் இயக்கத்தில் உருவான இந்தத் திரைப்படம், ஒரு சிறிய பிரச்சினையை மையமாகக் கொண்டு நகைச்சுவை அம்சங்களை பின்னிப் பிணைத்து பார்வையாளர்களை ஈர்க்கிறது. நடிகர்களின் இயல்பான நடிப்பும், வேகமான திரைக்கதையும் படத்தின் பலம் என்றாலும், சில இடங்களில் தொய்வு ஏற்படுவது குறைபாடாகத் தெரிகிறது. ஒட்டுமொத்தமாக, லேசான பொழுதுபோக்கு தேடுபவர்களுக்கு ஏற்ற தேர்வு இது.&lt;br /&gt;&lt;br /&gt;தனியார் டிவி சேனலில் வேலை பார்க்கும் கதாநாயகன் சதீஷும், மருத்துவராக இருக்கும் கதாநாயகி மோனிகா சின்னகொட்லாவும் காதலில் விழுகிறார்கள். இரு குடும்பங்களும் இவர்களது உறவுக்கு சம்மதம் தெரிவித்து, திருமண ஏற்பாடுகளைத் தொடங்குகின்றன. ஆனால், திருமணத்துக்கு சில நாட்களே இருக்கும் போது, சதீஷ் வேறொரு பெண்ணுடன் அந்தரங்கமாக இருக்கும் காணொளி ஒன்று இணையத்தில் பரவுகிறது. நண்பன் வழியாக இதைத் தெரிந்து கொள்ளும் சதீஷ், சிறிய பொய்யுக்கே காதலை முறித்த மோனிகாவுக்கு இது தெரிந்தால் திருமணம் நின்று போகும் என அஞ்சி, அந்த காணொளியை அகற்றுவதற்கு முனைப்புடன் முயல்கிறார். அவரது முயற்சி வெற்றியா? அந்த காணொளியின் பின்னால் உள்ள ரகசியமும், அதை யார், ஏன் இணையத்தில் ஏற்றினார்கள் என்பதும் நகைச்சுவை கலந்து விவரிக்கப்பட்டிருப்பது தான் &apos;முஸ்தபா முஸ்தபா&apos;வின் சாரம்.&lt;br /&gt;&lt;br /&gt;கதையின் மையப் பாத்திரமாக இருந்தாலும், நகைச்சுவையை முதன்மையாகக் கொண்டு பயணிக்கும் சதீஷ், திடீர் காதல், அதைக் காப்பாற்ற பொய் சொல்லுதல், அந்த பொய்யால் வரும் பிரிவு, அதைத் திருத்தும் முயற்சி, திருமண நேரத்தில் ஏற்படும் சிக்கல், அதை சமாளிக்கும் சவால்கள் என அனைத்து அம்சங்களிலும் தனது பாத்திரத்துக்கு நீதி செய்து நடித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;சதீஷின் தோழனாக, படத்தின் இன்னொரு முக்கிய நாயகனாக தோன்றும் சுரேஷ் ரவி, தனது பங்கை சிறப்பாக நிறைவேற்றியுள்ளார். படம் முழுக்க வரும் சுரேஷ் ரவி, சதீஷுக்கு சமமான பாத்திரம் மட்டுமின்றி, நகைச்சுவை காட்சிகளில் அவருக்கு இணையாக சிரிப்பை ஏற்படுத்துகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகர்களின் தோழனாக தோன்றும் கருணாகரன், வழக்கம்போல் தனது சரியான நேர வசனங்களால் சிரிக்க வைக்கிறார், மேலும் படத்தின் முக்கிய திருப்பத்தில் நடித்து கவனத்தை ஈர்க்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;சுரேஷ் ரவிக்கு இணையாக தோன்றும் மானசா செளத்ரி சில காட்சிகளில் மட்டும் தோன்றி முடித்து விடுகிறார், திரைக்கதையில் அவருக்கு பெரிய பங்கு இல்லை. சதீஷுக்கு இணையாக நடித்த மோனிகா சின்னகொட்லா தொடக்கத்தில் தோன்றி, ஒரு பாடல் காட்சியில் பங்கேற்று, இறுதியில் மீண்டும் தோன்றுவதோடு தனது நாயகி பணியை நிறைவு செய்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;சாம்ஸ், லிவிங்ஸ்டன், உமா, புகழ், சூப்பர் குட் சுப்பிரமணி போன்றோர் மற்ற பாத்திரங்களில் தோன்றி, சில இடங்களில் சிரிப்பை உருவாக்க உதவியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் கே.எஸ்.விஷ்ணு ஸ்ரீ, படத்தை முழுவதும் வண்ணமயமாக காட்டியுள்ளதோடு, நாயகன், நாயகி உள்ளிட்ட அனைவரையும் அழகுறவும், ஒளிர்வாகவும் படம்பிடித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர் எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட்டின் பாடல்கள் வணிக ரீதியான அம்சங்களுடன் கேட்கும் வகையில் உள்ளன. குறிப்பாக அந்த விருந்து இசை நடனம் ஆட வைக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு தகுந்தவாறு செல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தொகுப்பாளர் தினேஷ் பொன்ராஜுக்கு அதிக வேலை இல்லையென்றாலும், தனது பணியை திறம்பட செய்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்து மற்றும் இயக்கத்தில் ஈடுபட்ட பிரவீன் சரவணன், சிக்கலில் சிக்கும் நாயகன் தனது தோழர்களின் உதவியுடன் அதிலிருந்து விடுபடும் போராட்டத்தை நகைச்சுவை கலந்து விவரிக்க முயன்றுள்ளார். அவரது முயற்சிக்கு முதல் பகுதி உறுதுணையாக இருந்தாலும், இரண்டாம் பகுதி சற்று இழுவை ஏற்படுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சதீஷ், சுரேஷ் ரவி, கருணாகரன் ஆகியோரின் இயல்பான நகைச்சுவை காட்சிகள் முதல் பகுதியை வேகமாக நகர்த்தினாலும், இரண்டாம் பகுதியிலும் இவர்களே படத்தை தாங்க வேண்டிய நிலை இருப்பதால் சற்று சோர்வு ஏற்படுகிறது. இருப்பினும், ஒரு காணொளியை வைத்து இரண்டு மணி நேரம் பார்வையாளர்களை மகிழ்விக்கும் திறமையை இயக்குநர் பிரவீன் சரவணன் சிறப்பாகவே கையாண்டுள்ளார்.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/mustafa-mustafa-review_69ab83ef25a35.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/mustafa-mustafa-review</link>
								</item><item>
								<id>c1537c9ed39baee3476c6fdd666b5fd8</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>ஓ பட்டர்ஃபிளை - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>06-03-2026 01:10</pubDate>
								<description>
								&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;மன உளைச்சலும், தற்கொலை எண்ணமும், வாழ்வின் தத்துவமும் ஒன்றிணைந்து உருவான ஓ பட்டர்பிளை திரைப்படம், பார்வையாளர்களை ஆழமாக சிந்திக்க வைக்கும் ஒரு உணர்வுபூர்வமான படைப்பு. &lt;br /&gt;&lt;br /&gt;திருமணமான சில மாதங்களிலேயே கணவரை இழந்த நிவேதிதா சதிஷ், தன் இருப்பே சுற்றியுள்ளவர்களுக்கு சுமையாக இருப்பதாக நம்பி, உயிரை மாய்த்துக்கொள்ள முயல்கிறார். அந்த நிலையில் அவருக்கு வழிகாட்டும் துறவியான சகோதரி லட்சுமி பிரியா மூலம், கடந்த காதல், திருமண வாழ்க்கை, கணவரின் மரணம் ஆகியவை ஒவ்வொன்றாக வெளியாகின்றன. “தான் தான் கணவரைக் கொலை செய்துவிட்டதாக” நிவேதிதா கூறும் அதிர்ச்சியான திருப்பமும், அதன் உண்மைப் பின்னணியும் தான் படத்தின் மையக்கதை.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகியாக நிவேதிதா சதிஷ், வலிமையான கதாபாத்திரத்தை ஏற்றிருந்தாலும், அதை முழுமையாக வெளிப்படுத்தத் தவறிவிட்டார். ஏமாற்றிய முன்னாள் காதலனுக்கும், இழந்த கணவருக்கும் இடையே தவிக்கும் உணர்வை, அவரது நடிப்பு சரியாக பிரதிபலிக்கவில்லை. குறிப்பாக உண்மை வெளியான பிறகு, மற்ற கதாபாத்திரங்கள் பதற்றத்தில் தவிக்கையில், நிவேதிதா மட்டும் அலட்சியமாகவும், எந்த உணர்ச்சியும் இன்றியும் நடித்து, அந்த காட்சியின் தாக்கத்தையே குறைத்துவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதேசமயம், முன்னாள் காதலராக சிபி சந்திரனும், கணவராக அதுலும் தங்கள் பணியை சிறப்பாகச் செய்துள்ளனர். அதுல், அதிகப்படியான நாடகத்தனத்தைத் தவிர்த்து, இயல்பான அளவில் நடித்திருப்பது பார்வையாளர்களுக்கு நிம்மதியளிக்கிறது. சிறு வேடத்தில் நாசர் தன் அனுபவத்தால் படத்திற்கு தனி முத்திரை பதித்துள்ளார். துறவியாக லட்சுமி பிரியா சந்திரமெளலி, குழப்பமான மனங்களைத் தெளிவுபடுத்தும் பணியை அருமையாக கையாண்டுள்ளார். கீதா கைலாசத்தின் கதாபாத்திரமும் கவனம் ஈர்க்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வைசாக் சோமநாத்தின் இசை பாடல்களில் சிறப்பாக ஒன்றும் தங்கவில்லை என்றாலும், பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்றபடி பயணித்துள்ளது. ஒளிப்பதிவாளர் வேதராமன் சங்கரன், சின்னச் சின்ன நிகழ்வுகள்கூட கதைக்கு முக்கியம் என்பதை கேமரா மூலம் அழகாக புரியவைத்துள்ளார். படத்தொகுப்பாளர் புவனேஷ் மணிவண்ணன், தொடக்கத்தில் சற்று குழப்பமாகத் தொடங்கும் கதையை இறுதியில் தெளிவாக முடித்து, பார்வையாளர்களை திருப்திப்படுத்தியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;எழுதி இயக்கிய விஜய் ரங்கநாதன், “எல்லாமே தற்செயலானவை, யாரும் காரணமல்ல” என்ற உண்மையையும், “ஒரு உயிர் போவது மற்றொரு உயிர் பிழைப்பதற்கு வழியாக அமையும்” என்ற ஆழமான தத்துவத்தையும் அழகான காட்சிகளாக விவரித்துள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;மன அழுத்தம், முடிவெடுக்க முடியாத தடுமாற்றம், இரு தரப்பு அழுத்தங்கள் ஆகியவற்றுக்கு இடையில் சிக்கிக்கொண்ட ஒரு பெண்ணின் உள்மன நிலையை காட்சி மொழியில் அற்புதமாக வெளிப்படுத்தியிருப்பது தான் ஓ பட்டர்பிளையை ரசிக்க வைக்கும் பலம். &lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/oh-butterfly-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;மன உளைச்சலும், தற்கொலை எண்ணமும், வாழ்வின் தத்துவமும் ஒன்றிணைந்து உருவான ஓ பட்டர்பிளை திரைப்படம், பார்வையாளர்களை ஆழமாக சிந்திக்க வைக்கும் ஒரு உணர்வுபூர்வமான படைப்பு. &lt;br /&gt;&lt;br /&gt;திருமணமான சில மாதங்களிலேயே கணவரை இழந்த நிவேதிதா சதிஷ், தன் இருப்பே சுற்றியுள்ளவர்களுக்கு சுமையாக இருப்பதாக நம்பி, உயிரை மாய்த்துக்கொள்ள முயல்கிறார். அந்த நிலையில் அவருக்கு வழிகாட்டும் துறவியான சகோதரி லட்சுமி பிரியா மூலம், கடந்த காதல், திருமண வாழ்க்கை, கணவரின் மரணம் ஆகியவை ஒவ்வொன்றாக வெளியாகின்றன. “தான் தான் கணவரைக் கொலை செய்துவிட்டதாக” நிவேதிதா கூறும் அதிர்ச்சியான திருப்பமும், அதன் உண்மைப் பின்னணியும் தான் படத்தின் மையக்கதை.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகியாக நிவேதிதா சதிஷ், வலிமையான கதாபாத்திரத்தை ஏற்றிருந்தாலும், அதை முழுமையாக வெளிப்படுத்தத் தவறிவிட்டார். ஏமாற்றிய முன்னாள் காதலனுக்கும், இழந்த கணவருக்கும் இடையே தவிக்கும் உணர்வை, அவரது நடிப்பு சரியாக பிரதிபலிக்கவில்லை. குறிப்பாக உண்மை வெளியான பிறகு, மற்ற கதாபாத்திரங்கள் பதற்றத்தில் தவிக்கையில், நிவேதிதா மட்டும் அலட்சியமாகவும், எந்த உணர்ச்சியும் இன்றியும் நடித்து, அந்த காட்சியின் தாக்கத்தையே குறைத்துவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதேசமயம், முன்னாள் காதலராக சிபி சந்திரனும், கணவராக அதுலும் தங்கள் பணியை சிறப்பாகச் செய்துள்ளனர். அதுல், அதிகப்படியான நாடகத்தனத்தைத் தவிர்த்து, இயல்பான அளவில் நடித்திருப்பது பார்வையாளர்களுக்கு நிம்மதியளிக்கிறது. சிறு வேடத்தில் நாசர் தன் அனுபவத்தால் படத்திற்கு தனி முத்திரை பதித்துள்ளார். துறவியாக லட்சுமி பிரியா சந்திரமெளலி, குழப்பமான மனங்களைத் தெளிவுபடுத்தும் பணியை அருமையாக கையாண்டுள்ளார். கீதா கைலாசத்தின் கதாபாத்திரமும் கவனம் ஈர்க்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வைசாக் சோமநாத்தின் இசை பாடல்களில் சிறப்பாக ஒன்றும் தங்கவில்லை என்றாலும், பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்றபடி பயணித்துள்ளது. ஒளிப்பதிவாளர் வேதராமன் சங்கரன், சின்னச் சின்ன நிகழ்வுகள்கூட கதைக்கு முக்கியம் என்பதை கேமரா மூலம் அழகாக புரியவைத்துள்ளார். படத்தொகுப்பாளர் புவனேஷ் மணிவண்ணன், தொடக்கத்தில் சற்று குழப்பமாகத் தொடங்கும் கதையை இறுதியில் தெளிவாக முடித்து, பார்வையாளர்களை திருப்திப்படுத்தியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;எழுதி இயக்கிய விஜய் ரங்கநாதன், “எல்லாமே தற்செயலானவை, யாரும் காரணமல்ல” என்ற உண்மையையும், “ஒரு உயிர் போவது மற்றொரு உயிர் பிழைப்பதற்கு வழியாக அமையும்” என்ற ஆழமான தத்துவத்தையும் அழகான காட்சிகளாக விவரித்துள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;மன அழுத்தம், முடிவெடுக்க முடியாத தடுமாற்றம், இரு தரப்பு அழுத்தங்கள் ஆகியவற்றுக்கு இடையில் சிக்கிக்கொண்ட ஒரு பெண்ணின் உள்மன நிலையை காட்சி மொழியில் அற்புதமாக வெளிப்படுத்தியிருப்பது தான் ஓ பட்டர்பிளையை ரசிக்க வைக்கும் பலம். &lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/oh-butterfly-review_69aa2a7d0b875.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/oh-butterfly-review</link>
								</item><item>
								<id>6ca757657eb93d1f04d87b4de35f4a7e</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>யார்ரா அந்த பையன் நான்தான் அந்த பையன் - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>05-03-2026 01:07</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து, சமூகப் பிரச்சினைகளை கமர்ஷியல் திரைக்கதையுடன் இணைத்து வழங்கும் முயற்சிகள் அரிதாகவே இருக்கும். அத்தகைய ஒரு படைப்புதான் &quot;யார்ரா அந்த பையன் ? நான் தான் அந்த பையன்&quot;.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இயக்குநர் பால்ராஜ் தானே கதை, திரைக்கதை, தயாரிப்பு என அனைத்தையும் கையாண்டு, நடிகராகவும் தோன்றியிருக்கும் இந்தப் படம், குடும்ப உறவுகள், தாம்பத்ய பிரச்சினைகள் மற்றும் மது அடிமைத்தனத்தின் விளைவுகளைப் பேசுகிறது. வினோதமான ஆசைகள் எப்படி வாழ்க்கையைத் திசைமாற்றும் என்பதை சுவாரசியமாகக் கூறும் இந்தத் திரைப்படம், சில குறைகள் இருந்தாலும் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இதன் விரிவான விமர்சனத்தைப் பார்ப்போம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;வினோதமான ஆசையுடன் தொடங்கும் கதை, நாயகன் பால்ராஜ் 12 குழந்தைகள் பெற விருப்பம் கொண்டிருப்பதில் இருந்து ஆரம்பமாகிறது. ஆனால், எந்தப் பெண்ணும் அதற்கு ஒப்புக்கொள்ளாததால், அவர் 6 குழந்தைகள் என்று சமரசம் செய்துகொள்கிறார். இந்த ஆசைக்கு இசைவு தெரிவித்த காயத்ரி ரெமாவை திருமணம் செய்துகொள்கிறார். ஒரு குழந்தை பிறந்த பின்னர், காயத்ரி ரெமா ஒரு குழந்தை போதும் என முடிவெடுக்க, பால்ராஜ் தனது 6 குழந்தை கனவை விடாப்பிடியாகப் பிடித்துக்கொள்கிறார். இதனால், தம்பதியரிடையே சச்சரவுகள் உருவாகின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தச் சூழலில், மது அடிமை கணவரால் தாம்பத்ய இன்பம் இழந்து தவிக்கும் சுவேதா ஸ்ரீயுடன் பால்ராஜுக்கு நட்பு ஏற்படுகிறது. இந்த நட்பு படிப்படியாக தவறான உறவாக மாற, கணவன், மனைவி மற்றும் அந்தப் பெண் என மூவரின் வாழ்க்கையும் எந்தத் திசையில் செல்கிறது என்பதே படத்தின் மீதமுள்ள கதை.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;எழுத்து, இயக்கம், தயாரிப்பு எனப் பன்முகம் காட்டிய பால்ராஜ், நாயகனாகவும் சிறப்பாக நடித்துள்ளார். கதாபாத்திரத்துக்கு ஏற்ற தோற்றத்துடன், அளவான நடிப்பால் அழகு சேர்த்திருக்கிறார். மனைவியைத் தழுவ முயலும் போது தள்ளப்படும் காட்சிகளில் தனது ஏக்கத்தையும் விரக்தியையும் துல்லியமாக வெளிப்படுத்தியவர், மற்றொரு பெண்ணின் தோழமை கிடைத்ததும் உண்டாகும் உள்ளார்ந்த மாற்றம் மற்றும் அவருடனான காதல் காட்சிகளில் பார்வையாளர்களுக்கு பொறாமை வரும் அளவுக்கு சிறப்பாக நடித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நாயகனின் மனைவியாக வரும் காயத்ரி ரெமா, இன்றைய யதார்த்தத்தில் ஒரு குழந்தையை வளர்ப்பதே சவாலாக இருக்கும் போது, கணவரின் 6 குழந்தை பேராசையை மறுக்கும் காட்சிகளில் பெண்களின் உணர்வுகளையும் துன்பங்களையும் சிறப்பாக பிரதிபலித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மற்றொரு கதாநாயகியாக தோன்றும் சுவேதா ஸ்ரீ, பார்வையாளர்களை கவரும் வகையில் நடித்துள்ளார். ஈர்க்கும் முகம், அப்பாவி பேச்சு என்றாலும், கதாபாத்திரத்தின் திருப்பங்கள் அவளை &quot;அடப்பாவி&quot; என்று சொல்ல வைக்கும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. சுவேதா ஸ்ரீயின் நடிப்புக்காகவே இந்தப் படத்தை ஒரு தடவை பார்க்கலாம் எனச் சொல்லும் வகையில் அவர் அசத்தியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;போலீஸ் உதவி ஆய்வாளராக வரும் ரவி மரியா, தனது அனுபவ நடிப்பால் படத்துக்கு தனித்துவம் சேர்த்துள்ளார். பல இடங்களில் வில்லத்தனத்தால் அச்சுறுத்துவதோடு, சிரிப்பையும் வரவழைக்கிறார். அம்பானி சங்கர், பசங்க சிவகுமார் போன்றோர் தங்கள் பாத்திரங்களை சிறப்பாகக் கையாண்டுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;உதயனின் ஒளிப்பதிவு எளியதாக இருந்தாலும், காட்சிகள் உயர்தரமாக பதிவாகியுள்ளன. விஜய் பிரபுவின் இசையில் பாடல்கள் வசனங்களைப் போலவே ஒலிக்கின்றன. பின்னணி இசை காட்சிகளுக்கு பொருத்தமாக அமைந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கே. சங்கரின் எடிட்டிங் இயக்குநரின் கருத்தை முழுமையாக வெளிப்படுத்தாவிட்டாலும், கள்ள உறவு பகுதியை சுவாரசியமாகக் காட்டி படத்தை வேகமாக நகர்த்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இயக்குநர் பால்ராஜ், தற்கால சமூகப் பிரச்சினையை மையமாகக் கொண்டு, அதை வணிக ரீதியான திரைப்படமாக உருவாக்கியுள்ளார். கதையில் கள்ளக்காதல் முக்கிய இடம் பெற்றாலும், அதை நேர்மையாகவும் திரைக்கதைக்கு ஈர்ப்பு சேர்க்கும் விதத்திலும் கையாண்டுள்ளார். அதோடு, பார்வையாளர்களுக்கு நல்ல செய்தியையும் வழங்கியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மது அடிமைத்தனத்தால் குடும்பங்கள் எவ்வாறு சிதைவடைகின்றன என்பதையும், தம்பதியரிடையே புரிந்துணர்வு இல்லாததால் வாழ்க்கை எப்படி தவறான பாதையில் செல்கிறது என்பதையும் வலுவாகப் பதிவு செய்துள்ள இயக்குநர், சில சிறு குறைகளுடன் இருந்தாலும், படத்தை ரசிக்கும்படி உருவாக்கியுள்ளார்.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/yarra-antha-paiyan-naanthan-antha-paiyan-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து, சமூகப் பிரச்சினைகளை கமர்ஷியல் திரைக்கதையுடன் இணைத்து வழங்கும் முயற்சிகள் அரிதாகவே இருக்கும். அத்தகைய ஒரு படைப்புதான் &quot;யார்ரா அந்த பையன் ? நான் தான் அந்த பையன்&quot;.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இயக்குநர் பால்ராஜ் தானே கதை, திரைக்கதை, தயாரிப்பு என அனைத்தையும் கையாண்டு, நடிகராகவும் தோன்றியிருக்கும் இந்தப் படம், குடும்ப உறவுகள், தாம்பத்ய பிரச்சினைகள் மற்றும் மது அடிமைத்தனத்தின் விளைவுகளைப் பேசுகிறது. வினோதமான ஆசைகள் எப்படி வாழ்க்கையைத் திசைமாற்றும் என்பதை சுவாரசியமாகக் கூறும் இந்தத் திரைப்படம், சில குறைகள் இருந்தாலும் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இதன் விரிவான விமர்சனத்தைப் பார்ப்போம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;வினோதமான ஆசையுடன் தொடங்கும் கதை, நாயகன் பால்ராஜ் 12 குழந்தைகள் பெற விருப்பம் கொண்டிருப்பதில் இருந்து ஆரம்பமாகிறது. ஆனால், எந்தப் பெண்ணும் அதற்கு ஒப்புக்கொள்ளாததால், அவர் 6 குழந்தைகள் என்று சமரசம் செய்துகொள்கிறார். இந்த ஆசைக்கு இசைவு தெரிவித்த காயத்ரி ரெமாவை திருமணம் செய்துகொள்கிறார். ஒரு குழந்தை பிறந்த பின்னர், காயத்ரி ரெமா ஒரு குழந்தை போதும் என முடிவெடுக்க, பால்ராஜ் தனது 6 குழந்தை கனவை விடாப்பிடியாகப் பிடித்துக்கொள்கிறார். இதனால், தம்பதியரிடையே சச்சரவுகள் உருவாகின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தச் சூழலில், மது அடிமை கணவரால் தாம்பத்ய இன்பம் இழந்து தவிக்கும் சுவேதா ஸ்ரீயுடன் பால்ராஜுக்கு நட்பு ஏற்படுகிறது. இந்த நட்பு படிப்படியாக தவறான உறவாக மாற, கணவன், மனைவி மற்றும் அந்தப் பெண் என மூவரின் வாழ்க்கையும் எந்தத் திசையில் செல்கிறது என்பதே படத்தின் மீதமுள்ள கதை.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;எழுத்து, இயக்கம், தயாரிப்பு எனப் பன்முகம் காட்டிய பால்ராஜ், நாயகனாகவும் சிறப்பாக நடித்துள்ளார். கதாபாத்திரத்துக்கு ஏற்ற தோற்றத்துடன், அளவான நடிப்பால் அழகு சேர்த்திருக்கிறார். மனைவியைத் தழுவ முயலும் போது தள்ளப்படும் காட்சிகளில் தனது ஏக்கத்தையும் விரக்தியையும் துல்லியமாக வெளிப்படுத்தியவர், மற்றொரு பெண்ணின் தோழமை கிடைத்ததும் உண்டாகும் உள்ளார்ந்த மாற்றம் மற்றும் அவருடனான காதல் காட்சிகளில் பார்வையாளர்களுக்கு பொறாமை வரும் அளவுக்கு சிறப்பாக நடித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நாயகனின் மனைவியாக வரும் காயத்ரி ரெமா, இன்றைய யதார்த்தத்தில் ஒரு குழந்தையை வளர்ப்பதே சவாலாக இருக்கும் போது, கணவரின் 6 குழந்தை பேராசையை மறுக்கும் காட்சிகளில் பெண்களின் உணர்வுகளையும் துன்பங்களையும் சிறப்பாக பிரதிபலித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மற்றொரு கதாநாயகியாக தோன்றும் சுவேதா ஸ்ரீ, பார்வையாளர்களை கவரும் வகையில் நடித்துள்ளார். ஈர்க்கும் முகம், அப்பாவி பேச்சு என்றாலும், கதாபாத்திரத்தின் திருப்பங்கள் அவளை &quot;அடப்பாவி&quot; என்று சொல்ல வைக்கும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. சுவேதா ஸ்ரீயின் நடிப்புக்காகவே இந்தப் படத்தை ஒரு தடவை பார்க்கலாம் எனச் சொல்லும் வகையில் அவர் அசத்தியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;போலீஸ் உதவி ஆய்வாளராக வரும் ரவி மரியா, தனது அனுபவ நடிப்பால் படத்துக்கு தனித்துவம் சேர்த்துள்ளார். பல இடங்களில் வில்லத்தனத்தால் அச்சுறுத்துவதோடு, சிரிப்பையும் வரவழைக்கிறார். அம்பானி சங்கர், பசங்க சிவகுமார் போன்றோர் தங்கள் பாத்திரங்களை சிறப்பாகக் கையாண்டுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;உதயனின் ஒளிப்பதிவு எளியதாக இருந்தாலும், காட்சிகள் உயர்தரமாக பதிவாகியுள்ளன. விஜய் பிரபுவின் இசையில் பாடல்கள் வசனங்களைப் போலவே ஒலிக்கின்றன. பின்னணி இசை காட்சிகளுக்கு பொருத்தமாக அமைந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கே. சங்கரின் எடிட்டிங் இயக்குநரின் கருத்தை முழுமையாக வெளிப்படுத்தாவிட்டாலும், கள்ள உறவு பகுதியை சுவாரசியமாகக் காட்டி படத்தை வேகமாக நகர்த்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இயக்குநர் பால்ராஜ், தற்கால சமூகப் பிரச்சினையை மையமாகக் கொண்டு, அதை வணிக ரீதியான திரைப்படமாக உருவாக்கியுள்ளார். கதையில் கள்ளக்காதல் முக்கிய இடம் பெற்றாலும், அதை நேர்மையாகவும் திரைக்கதைக்கு ஈர்ப்பு சேர்க்கும் விதத்திலும் கையாண்டுள்ளார். அதோடு, பார்வையாளர்களுக்கு நல்ல செய்தியையும் வழங்கியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மது அடிமைத்தனத்தால் குடும்பங்கள் எவ்வாறு சிதைவடைகின்றன என்பதையும், தம்பதியரிடையே புரிந்துணர்வு இல்லாததால் வாழ்க்கை எப்படி தவறான பாதையில் செல்கிறது என்பதையும் வலுவாகப் பதிவு செய்துள்ள இயக்குநர், சில சிறு குறைகளுடன் இருந்தாலும், படத்தை ரசிக்கும்படி உருவாக்கியுள்ளார்.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/yarra-antha-paiyan-naanthan-antha-paiyan-review_69a8d9224ead2.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/yarra-antha-paiyan-naanthan-antha-paiyan-review</link>
								</item><item>
								<id>8287ab1732631d0908d6ec134bd2592b</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>தாய் கிழவி - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>27-02-2026 23:30</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தென் தமிழக கிராமங்களின் மண் மணம் கலந்த வாழ்க்கையையும், வயதான பெண்ணின் தன்னம்பிக்கையையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ‘தாய் கிழவி’ படம், பார்வையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை தர முயன்றிருக்கிறது. இயக்குநர் சிவகுமார் முருகேசன், பெண்கள் தங்களின் காலில் நின்று வாழ வேண்டும் என்பதை நகைச்சுவை கலந்து சொல்ல விரும்பியிருந்தாலும், அதீத நாடகத்தனமும் செயற்கைத்தனமும் படத்தை சற்று பின்னுக்குத் தள்ளிவிட்டன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கணவனை இழந்த ராதிகா சரத்குமார், கடுமையான உழைப்பால் சொத்து சேர்த்து வைத்திருக்கிறார். அதைத் தன் பிள்ளைகளுக்கு கொடுக்காமல், தானே உயிரோடு இருக்கும் வரை அனுபவிக்க வேண்டும் என முடிவெடுத்திருக்கிறார். வட்டிக்கு பணம் கொடுத்து வசூலிப்பதில் கடுமையானவராக இருப்பதால் ஊர் மக்கள் அவரைப் பார்த்தாலே நடுங்குகிறார்கள். மூன்று மகன்களும், ஒரு மருமகனும் சொத்துக்காக அவரது மரணத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;திடீரென ராதிகாவுக்கு உடல்நிலை பாதிப்படைகிறது. ஊர் முழுவதும் அவரது இறப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையில், அவர் 160 பவுன் தங்க நகைகளை ஒரே நாளில் வாங்கிய விவரம் மகன்களுக்கு தெரியவருகிறது. ஊர் வழக்கப்படி நகைகள் பெண் பிள்ளைக்குப் போகும் என்பதால், இறப்பை தள்ளிப்போட்டு, நகைகளை யாருக்கும் தெரியாமல் பங்கு போட்டுக் கொள்ள மகன்கள் திட்டம் தீட்டுகிறார்கள். அதனால் அவர்கள் தாயை காப்பாற்ற முயற்சி செய்கிறார்கள். அவர்கள் நினைத்தது போல் ராதிகா பிழைத்தாரா? நகைகளை கைப்பற்றினார்களா? என்பதை கிராம வாழ்க்கையோடு இணைத்து சொல்கிறது இந்தப் படம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பெண் ஒருத்தி வயதானாலும் தன்னம்பிக்கையோடும் தைரியத்தோடும் பிறரின் அனுதாபத்தை எதிர்பார்க்காமல் வாழ வேண்டும் என்பதை நகைச்சுவை உணர்வோடு சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர். ஆனால், அதை அதிகப்படியான நாடக உணர்வும், செயற்கையான தொனியும் ஆக்கிரமித்துவிட்டன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பவுனுத்தாயி கதாபாத்திரத்தில் ராதிகா சரத்குமார் நடித்திருந்தாலும், அந்தப் பாத்திரத்தின் உண்மையான ஆன்மாவைத் தொட முடியவில்லை. திமீர், தைரியம், தன்னம்பிக்கை ஆகியவற்றை அதிகப்படியான நடிப்பின் மூலம் வெளிப்படுத்த முயன்றிருந்தாலும், கிராமத்து உழைக்கும் பெண்ணின் இயல்பான தோற்றமோ, உடல்மொழியோ எங்கும் பிரதிபலிக்கவில்லை. மேக்கப், உடை, நடை ஆகியவை பார்வையாளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் அளவுக்கு இருக்கின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சிங்கம்புலி, அருள்தாஸ், பாலசரவணன், ரைச்சல் ரபேக்கா, முத்துக்குமார், முனீஷ்காந்த், இளவரசு உள்ளிட்டோர் தங்கள் வழக்கமான ஸ்டைலில் நடித்து திரைக்கதைக்கு தேவையான ஆதரவை கொடுத்திருக்கிறார்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நிவாஸ் கே.பிரசன்னாவின் இசை பாடல்களிலும் பின்னணியிலும் கதாபாத்திரங்களின் உச்சரிப்போடு கலந்து மறைந்துவிடுகிறது. ஒளிப்பதிவாளர் விவேக் விஜயகுமார் தென் தமிழக கிராமத்தின் அழகையும் மக்களின் வாழ்க்கையையும் அழகாக படம் பிடித்திருக்கிறார். படத்தொகுப்பாளர் ஷான் லோகேஷ் கதாபாத்திரங்களின் எண்ணிக்கையை கையாள முயன்றிருந்தாலும், நாடகத்தனத்திலிருந்து வெளியே வர முடியவில்லை.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இயக்குநர் சிவகுமார் முருகேசன் கிராம மக்களின் பேச்சு வழக்கங்கள், பழக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தாலும், சில இடங்களில் அவர்களை அடி முட்டாள்களாக சித்தரித்திருப்பது வருத்தமளிக்கிறது. ரூபாய் எண்ணும் இயந்திரத்தை பயன்படுத்தும் அதே மக்கள், பழைய பாடல் இயந்திரத்தை மட்டும் வைத்திருப்பார்களா என்பது போன்ற யதார்த்தமற்ற காட்சிகள் படத்தின் நம்பகத்தன்மையை பாதிக்கின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நகைச்சுவை காட்சிகளில் கெட்ட வார்த்தைகளும், காதைப் பிளக்கும் ஒலிகளும் அதிகம் இருப்பதால் திரையரங்கில் சிரிப்பை விட இரைச்சலே அதிகம் கேட்கிறது. பெண்கள் சுயமாக வாழ வேண்டும் என்பதை சில இடங்களில் அழகாக சொல்லியிருந்தாலும், ராதிகாவின் தோற்றமும் நடிப்பும் படத்தை பெருமளவு பாதித்துவிட்டன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மொத்தத்தில், நல்ல கருத்தும் சில ரசமான காட்சிகளும் இருந்தாலும், முதன்மை கதாபாத்திரத்தின் செயற்கைத்தனமும், அதீத நாடகமும் ‘தாய் கிழவி’யை தடுமாற வைத்துள்ளது.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/thai-kizhavi-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தென் தமிழக கிராமங்களின் மண் மணம் கலந்த வாழ்க்கையையும், வயதான பெண்ணின் தன்னம்பிக்கையையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ‘தாய் கிழவி’ படம், பார்வையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை தர முயன்றிருக்கிறது. இயக்குநர் சிவகுமார் முருகேசன், பெண்கள் தங்களின் காலில் நின்று வாழ வேண்டும் என்பதை நகைச்சுவை கலந்து சொல்ல விரும்பியிருந்தாலும், அதீத நாடகத்தனமும் செயற்கைத்தனமும் படத்தை சற்று பின்னுக்குத் தள்ளிவிட்டன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கணவனை இழந்த ராதிகா சரத்குமார், கடுமையான உழைப்பால் சொத்து சேர்த்து வைத்திருக்கிறார். அதைத் தன் பிள்ளைகளுக்கு கொடுக்காமல், தானே உயிரோடு இருக்கும் வரை அனுபவிக்க வேண்டும் என முடிவெடுத்திருக்கிறார். வட்டிக்கு பணம் கொடுத்து வசூலிப்பதில் கடுமையானவராக இருப்பதால் ஊர் மக்கள் அவரைப் பார்த்தாலே நடுங்குகிறார்கள். மூன்று மகன்களும், ஒரு மருமகனும் சொத்துக்காக அவரது மரணத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;திடீரென ராதிகாவுக்கு உடல்நிலை பாதிப்படைகிறது. ஊர் முழுவதும் அவரது இறப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையில், அவர் 160 பவுன் தங்க நகைகளை ஒரே நாளில் வாங்கிய விவரம் மகன்களுக்கு தெரியவருகிறது. ஊர் வழக்கப்படி நகைகள் பெண் பிள்ளைக்குப் போகும் என்பதால், இறப்பை தள்ளிப்போட்டு, நகைகளை யாருக்கும் தெரியாமல் பங்கு போட்டுக் கொள்ள மகன்கள் திட்டம் தீட்டுகிறார்கள். அதனால் அவர்கள் தாயை காப்பாற்ற முயற்சி செய்கிறார்கள். அவர்கள் நினைத்தது போல் ராதிகா பிழைத்தாரா? நகைகளை கைப்பற்றினார்களா? என்பதை கிராம வாழ்க்கையோடு இணைத்து சொல்கிறது இந்தப் படம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பெண் ஒருத்தி வயதானாலும் தன்னம்பிக்கையோடும் தைரியத்தோடும் பிறரின் அனுதாபத்தை எதிர்பார்க்காமல் வாழ வேண்டும் என்பதை நகைச்சுவை உணர்வோடு சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர். ஆனால், அதை அதிகப்படியான நாடக உணர்வும், செயற்கையான தொனியும் ஆக்கிரமித்துவிட்டன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பவுனுத்தாயி கதாபாத்திரத்தில் ராதிகா சரத்குமார் நடித்திருந்தாலும், அந்தப் பாத்திரத்தின் உண்மையான ஆன்மாவைத் தொட முடியவில்லை. திமீர், தைரியம், தன்னம்பிக்கை ஆகியவற்றை அதிகப்படியான நடிப்பின் மூலம் வெளிப்படுத்த முயன்றிருந்தாலும், கிராமத்து உழைக்கும் பெண்ணின் இயல்பான தோற்றமோ, உடல்மொழியோ எங்கும் பிரதிபலிக்கவில்லை. மேக்கப், உடை, நடை ஆகியவை பார்வையாளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் அளவுக்கு இருக்கின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சிங்கம்புலி, அருள்தாஸ், பாலசரவணன், ரைச்சல் ரபேக்கா, முத்துக்குமார், முனீஷ்காந்த், இளவரசு உள்ளிட்டோர் தங்கள் வழக்கமான ஸ்டைலில் நடித்து திரைக்கதைக்கு தேவையான ஆதரவை கொடுத்திருக்கிறார்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நிவாஸ் கே.பிரசன்னாவின் இசை பாடல்களிலும் பின்னணியிலும் கதாபாத்திரங்களின் உச்சரிப்போடு கலந்து மறைந்துவிடுகிறது. ஒளிப்பதிவாளர் விவேக் விஜயகுமார் தென் தமிழக கிராமத்தின் அழகையும் மக்களின் வாழ்க்கையையும் அழகாக படம் பிடித்திருக்கிறார். படத்தொகுப்பாளர் ஷான் லோகேஷ் கதாபாத்திரங்களின் எண்ணிக்கையை கையாள முயன்றிருந்தாலும், நாடகத்தனத்திலிருந்து வெளியே வர முடியவில்லை.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இயக்குநர் சிவகுமார் முருகேசன் கிராம மக்களின் பேச்சு வழக்கங்கள், பழக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தாலும், சில இடங்களில் அவர்களை அடி முட்டாள்களாக சித்தரித்திருப்பது வருத்தமளிக்கிறது. ரூபாய் எண்ணும் இயந்திரத்தை பயன்படுத்தும் அதே மக்கள், பழைய பாடல் இயந்திரத்தை மட்டும் வைத்திருப்பார்களா என்பது போன்ற யதார்த்தமற்ற காட்சிகள் படத்தின் நம்பகத்தன்மையை பாதிக்கின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நகைச்சுவை காட்சிகளில் கெட்ட வார்த்தைகளும், காதைப் பிளக்கும் ஒலிகளும் அதிகம் இருப்பதால் திரையரங்கில் சிரிப்பை விட இரைச்சலே அதிகம் கேட்கிறது. பெண்கள் சுயமாக வாழ வேண்டும் என்பதை சில இடங்களில் அழகாக சொல்லியிருந்தாலும், ராதிகாவின் தோற்றமும் நடிப்பும் படத்தை பெருமளவு பாதித்துவிட்டன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மொத்தத்தில், நல்ல கருத்தும் சில ரசமான காட்சிகளும் இருந்தாலும், முதன்மை கதாபாத்திரத்தின் செயற்கைத்தனமும், அதீத நாடகமும் ‘தாய் கிழவி’யை தடுமாற வைத்துள்ளது.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/thai-kizhavi-review_69a39cf7c7e4d.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/thai-kizhavi-review</link>
								</item><item>
								<id>8552de0210a22e464a92e2d550533910</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>தடயம் - வெப் சீரிஸ் - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>27-02-2026 04:17</pubDate>
								<description>
								&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;அதிர்ச்சியில் ஆழ்த்திய உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட வெப் சீரிஸ் ‘தடயம்’.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;நவீன்குமார் பழனிவேல் எழுதி இயக்கிய இந்தத் தொடர், தமிழக&#45;ஆந்திர எல்லைப் பகுதியில் நிகழ்ந்த கொடூரமான தொடர் படுகொலைகளை மையமாக வைத்து, காவல்துறையின் தீவிர விசாரணை, மர்மமான தடயங்கள் மற்றும் அதிர்ச்சியூட்டும் உண்மைகளை அடுத்தடுத்த அத்தியாயங்களில் அவிழ்த்துப் போடுகிறது. வழக்கமான க்ரைம் தொடர்களுக்கு அப்பால், உண்மையின் கசப்பான பக்கங்களை நுட்பமாகச் சொல்லி பார்வையாளர்களை இருக்கையோரம் ஒட்ட வைக்கும் அனுபவம் இது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆந்திர எல்லையை ஒட்டிய தமிழக கிராமத்தில் ஒரு தம்பதியர் கொடூரமாகப் படுகொலை செய்யப்படுகிறார்கள். அந்த வழக்கை விசாரிக்கும் சப்&#45;இன்ஸ்பெக்டர் சமுத்திரகனி சில முக்கியமான சான்றுகளை சேகரித்து வைத்திருக்கும் நிலையில், அதே முறையில் மற்றொரு தம்பதியர் கொல்லப்படுகிறார்கள். நான்கு பேர் உயிரிழந்ததால் பரபரப்பான காவல்துறை, இன்ஸ்பெக்டர் ஷிவதா தலைமையில் சிறப்புப் படையை அமைக்கிறது. உயர் அதிகாரியின் எதிர்ப்பையும் மீறி சமுத்திரகனியை குழுவில் சேர்க்கும் ஷிவதா, விசாரணையின் போது பெரும் அதிர்ச்சியைச் சந்திக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கொலை செய்தது இரண்டு பேர் மட்டுமே என்றும், அவர்கள் நான்கு பேரை மட்டுமல்ல, சுமார் அறுபதுக்கும் மேற்பட்டவர்களை பல ஆண்டுகளாகக் கொன்றிருக்கிறார்கள் என்ற உண்மையை சமுத்திரகனி கண்டுபிடிக்கிறார். கொல்லப்பட்டவர்களின் வீடுகளில் இருந்த பணம், நகைகள் எதுவும் தொடப்படாமல், ஆணின் இடுப்பு அருணாக்கயிறும், பெண்ணின் தாலிச் சங்கிலியும் மட்டும் எடுக்கப்பட்டிருப்பது முக்கிய சான்றாக அமைகிறது. முகம் தெரியாத இந்தக் கொலையாளிகளைப் பிடிக்கும் போராட்டம், அவர்களின் தொடர் படுகொலைகளுக்குப் பின்னால் இருக்கும் இருண்ட காரணங்கள், தமிழகக் காவல்துறையின் தீவிர நடவடிக்கை என அனைத்தையும் பல்வேறு திருப்பங்களுடனும், பதற வைக்கும் உண்மைகளுடனும் சொல்கிறது ‘தடயம்’.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் அத்தியாயத்தின் தொடக்கத்திலேயே இரத்தம் தோய்ந்த கொலைக்காட்சியை வைத்து பார்வையாளர்களை உடனடியாகக் கதைக்குள் இழுத்துவிடும் இயக்குநர் நவீன்குமார் பழனிவேல், இரண்டாவது அத்தியாயத்தில் கொலையாளிகள் யார் என்பதை அவிழ்த்தாலும், கொலைகளுக்கான உண்மையான காரணம், அவர்களின் பின்னணி மற்றும் கைது நடவடிக்கை ஆகியவற்றை அடுத்த அத்தியாயங்களில் அதிர்ச்சி அலைகளாகப் பரப்பி அசத்தியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடரின் மையக் கதாபாத்திரமான சமுத்திரகனி, காவல்துறை வேடங்களில் ஏராளமான அனுபவம் இருந்தாலும், இம்முறை முற்றிலும் புதிய உருவில் வந்திருக்கிறார். துறை ரீதியான ஏமாற்றங்கள் காரணமாக விரக்தியின் எல்லைக்குச் சென்ற ஒரு அதிகாரியாக மிக இயல்பாகவும், உடல் மொழியிலும் அந்தக் கதாபாத்திரத்தை உயிர்ப்பித்திருக்கிறார். கூர்மையான அறிவால் குற்றவாளிகளை நெருங்கும் அவரது விசாரணை முறை மற்றும் நடிப்பு, தொடர் முழுவதும் கவனத்தை ஈர்க்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷிவதாவாக நடித்திருக்கும் ஷிவதா, காக்கி உடையில் அழகுடன் அதிகாரத்தையும் சேர்த்து வெளிப்படுத்தியுள்ளார். அளவான, துல்லியமான நடிப்பின் மூலம் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்து, திரைக்கதையின் வேகத்துக்கும் பலம் சேர்த்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;‘புஷ்பா’ புகழ் ராஜ், தன் கண்களின் பார்வை மற்றும் உடல் மொழியாலேயே பார்வையாளர்களை நடுங்க வைக்கிறார். அவரது ஒவ்வொரு செயலும் பயத்தை ஏற்படுத்துகிறது. அவரது தம்பியாக நடித்த பிரேம் தனது பங்குக்கு பயங்கரத்தை சரியாகக் கொண்டு வந்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மூணாறு ரமேஷ், சுந்தரபாண்டியன், கொற்றவை, விஷாகன், புலிபாண்டி, அபிஷேக் ஜோசப் ஜார்ஜ் உள்ளிட்ட மற்ற அனைத்து நடிகர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேடங்களை சிறப்பாக நிறைவேற்றியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கே.கே.வின் ஒளிப்பதிவு, விபின் பாஸ்கரின் பின்னணி இசை, தினேஷ் குமாரின் படத்தொகுப்பு, மணிகண்டன் சந்திரசேகரின் கலை இயக்கம் ஆகிய தொழில்நுட்பக் குழுவின் பணி தொடருக்கு மிகப்பெரிய பலம் சேர்த்துள்ளது. 1999&#45;ம் ஆண்டு காலகட்டத்துக்கு ஏற்ற லொக்கேஷன், வாகனங்கள், உடைகள், வீடுகள் என ஒவ்வொன்றையும் அற்புதமாகக் கையாண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எழுதி இயக்கிய நவீன்குமார் பழனிவேல், உண்மைச் சம்பவத்தின் நுணுக்கமான விவரங்களை ஒவ்வொரு அத்தியாயத்திலும் சரியான அளவில் வெளிப்படுத்தி, பார்வையாளர்களின் ஆர்வத்தை இறுதி வரை தக்க வைத்திருக்கிறார். முதல் இரண்டு அத்தியாயங்களில் மர்மத்தை அவிழ்த்துவிட்டு, பின்னர் புதிய முடிச்சுகளைப் போட்டு, “அடுத்து என்ன?” என்ற எதிர்பார்ப்புடன் தொடரைப் பார்க்க வைக்கும் திறமை அவருக்கு மட்டுமே சாத்தியம்.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில், ‘தடயம்’ என்பது வெறும் க்ரைம் தொடர் அல்ல… உண்மையின் மிகக் கொடூரமான பக்கத்தை, அற்புதமான திரைக்கதை, நடிப்பு மற்றும் தொழில்நுட்பத்துடன் சொல்லும் ஒரு தலைசிறந்த படைப்பு. க்ரைம் திரில்லர் ரசிகர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய தொடர்!&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/thdayam-web-series-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;அதிர்ச்சியில் ஆழ்த்திய உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட வெப் சீரிஸ் ‘தடயம்’.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;நவீன்குமார் பழனிவேல் எழுதி இயக்கிய இந்தத் தொடர், தமிழக&#45;ஆந்திர எல்லைப் பகுதியில் நிகழ்ந்த கொடூரமான தொடர் படுகொலைகளை மையமாக வைத்து, காவல்துறையின் தீவிர விசாரணை, மர்மமான தடயங்கள் மற்றும் அதிர்ச்சியூட்டும் உண்மைகளை அடுத்தடுத்த அத்தியாயங்களில் அவிழ்த்துப் போடுகிறது. வழக்கமான க்ரைம் தொடர்களுக்கு அப்பால், உண்மையின் கசப்பான பக்கங்களை நுட்பமாகச் சொல்லி பார்வையாளர்களை இருக்கையோரம் ஒட்ட வைக்கும் அனுபவம் இது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆந்திர எல்லையை ஒட்டிய தமிழக கிராமத்தில் ஒரு தம்பதியர் கொடூரமாகப் படுகொலை செய்யப்படுகிறார்கள். அந்த வழக்கை விசாரிக்கும் சப்&#45;இன்ஸ்பெக்டர் சமுத்திரகனி சில முக்கியமான சான்றுகளை சேகரித்து வைத்திருக்கும் நிலையில், அதே முறையில் மற்றொரு தம்பதியர் கொல்லப்படுகிறார்கள். நான்கு பேர் உயிரிழந்ததால் பரபரப்பான காவல்துறை, இன்ஸ்பெக்டர் ஷிவதா தலைமையில் சிறப்புப் படையை அமைக்கிறது. உயர் அதிகாரியின் எதிர்ப்பையும் மீறி சமுத்திரகனியை குழுவில் சேர்க்கும் ஷிவதா, விசாரணையின் போது பெரும் அதிர்ச்சியைச் சந்திக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கொலை செய்தது இரண்டு பேர் மட்டுமே என்றும், அவர்கள் நான்கு பேரை மட்டுமல்ல, சுமார் அறுபதுக்கும் மேற்பட்டவர்களை பல ஆண்டுகளாகக் கொன்றிருக்கிறார்கள் என்ற உண்மையை சமுத்திரகனி கண்டுபிடிக்கிறார். கொல்லப்பட்டவர்களின் வீடுகளில் இருந்த பணம், நகைகள் எதுவும் தொடப்படாமல், ஆணின் இடுப்பு அருணாக்கயிறும், பெண்ணின் தாலிச் சங்கிலியும் மட்டும் எடுக்கப்பட்டிருப்பது முக்கிய சான்றாக அமைகிறது. முகம் தெரியாத இந்தக் கொலையாளிகளைப் பிடிக்கும் போராட்டம், அவர்களின் தொடர் படுகொலைகளுக்குப் பின்னால் இருக்கும் இருண்ட காரணங்கள், தமிழகக் காவல்துறையின் தீவிர நடவடிக்கை என அனைத்தையும் பல்வேறு திருப்பங்களுடனும், பதற வைக்கும் உண்மைகளுடனும் சொல்கிறது ‘தடயம்’.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் அத்தியாயத்தின் தொடக்கத்திலேயே இரத்தம் தோய்ந்த கொலைக்காட்சியை வைத்து பார்வையாளர்களை உடனடியாகக் கதைக்குள் இழுத்துவிடும் இயக்குநர் நவீன்குமார் பழனிவேல், இரண்டாவது அத்தியாயத்தில் கொலையாளிகள் யார் என்பதை அவிழ்த்தாலும், கொலைகளுக்கான உண்மையான காரணம், அவர்களின் பின்னணி மற்றும் கைது நடவடிக்கை ஆகியவற்றை அடுத்த அத்தியாயங்களில் அதிர்ச்சி அலைகளாகப் பரப்பி அசத்தியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடரின் மையக் கதாபாத்திரமான சமுத்திரகனி, காவல்துறை வேடங்களில் ஏராளமான அனுபவம் இருந்தாலும், இம்முறை முற்றிலும் புதிய உருவில் வந்திருக்கிறார். துறை ரீதியான ஏமாற்றங்கள் காரணமாக விரக்தியின் எல்லைக்குச் சென்ற ஒரு அதிகாரியாக மிக இயல்பாகவும், உடல் மொழியிலும் அந்தக் கதாபாத்திரத்தை உயிர்ப்பித்திருக்கிறார். கூர்மையான அறிவால் குற்றவாளிகளை நெருங்கும் அவரது விசாரணை முறை மற்றும் நடிப்பு, தொடர் முழுவதும் கவனத்தை ஈர்க்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷிவதாவாக நடித்திருக்கும் ஷிவதா, காக்கி உடையில் அழகுடன் அதிகாரத்தையும் சேர்த்து வெளிப்படுத்தியுள்ளார். அளவான, துல்லியமான நடிப்பின் மூலம் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்து, திரைக்கதையின் வேகத்துக்கும் பலம் சேர்த்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;‘புஷ்பா’ புகழ் ராஜ், தன் கண்களின் பார்வை மற்றும் உடல் மொழியாலேயே பார்வையாளர்களை நடுங்க வைக்கிறார். அவரது ஒவ்வொரு செயலும் பயத்தை ஏற்படுத்துகிறது. அவரது தம்பியாக நடித்த பிரேம் தனது பங்குக்கு பயங்கரத்தை சரியாகக் கொண்டு வந்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மூணாறு ரமேஷ், சுந்தரபாண்டியன், கொற்றவை, விஷாகன், புலிபாண்டி, அபிஷேக் ஜோசப் ஜார்ஜ் உள்ளிட்ட மற்ற அனைத்து நடிகர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேடங்களை சிறப்பாக நிறைவேற்றியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கே.கே.வின் ஒளிப்பதிவு, விபின் பாஸ்கரின் பின்னணி இசை, தினேஷ் குமாரின் படத்தொகுப்பு, மணிகண்டன் சந்திரசேகரின் கலை இயக்கம் ஆகிய தொழில்நுட்பக் குழுவின் பணி தொடருக்கு மிகப்பெரிய பலம் சேர்த்துள்ளது. 1999&#45;ம் ஆண்டு காலகட்டத்துக்கு ஏற்ற லொக்கேஷன், வாகனங்கள், உடைகள், வீடுகள் என ஒவ்வொன்றையும் அற்புதமாகக் கையாண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எழுதி இயக்கிய நவீன்குமார் பழனிவேல், உண்மைச் சம்பவத்தின் நுணுக்கமான விவரங்களை ஒவ்வொரு அத்தியாயத்திலும் சரியான அளவில் வெளிப்படுத்தி, பார்வையாளர்களின் ஆர்வத்தை இறுதி வரை தக்க வைத்திருக்கிறார். முதல் இரண்டு அத்தியாயங்களில் மர்மத்தை அவிழ்த்துவிட்டு, பின்னர் புதிய முடிச்சுகளைப் போட்டு, “அடுத்து என்ன?” என்ற எதிர்பார்ப்புடன் தொடரைப் பார்க்க வைக்கும் திறமை அவருக்கு மட்டுமே சாத்தியம்.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில், ‘தடயம்’ என்பது வெறும் க்ரைம் தொடர் அல்ல… உண்மையின் மிகக் கொடூரமான பக்கத்தை, அற்புதமான திரைக்கதை, நடிப்பு மற்றும் தொழில்நுட்பத்துடன் சொல்லும் ஒரு தலைசிறந்த படைப்பு. க்ரைம் திரில்லர் ரசிகர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய தொடர்!&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/thdayam-web-series-review_69a26dc515f42.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/thdayam-web-series-review</link>
								</item><item>
								<id>5da4215028c3f94fbb1c42dab58ab173</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>ஆழி - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>27-02-2026 04:06</pubDate>
								<description>
								&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;மாதவ் ராமதாசன் எழுதி இயக்கிய ‘ஆழி’ படம், ஒரு மீன்பிடி படகில் நடக்கும் இரண்டு மணி நேர உயிர் பிழைப்புப் போராட்டத்தை மையமாக வைத்து, தந்தை&#45;மகள் உறவு, காதல் மற்றும் குற்ற உலகத்தின் இருண்ட பக்கங்களை ஒன்றிணைத்து சொல்ல முயற்சித்துள்ளது. வழக்கமான திரில்லர்களுக்கு அப்பாற்பட்டு, ஆழ்கடலின் பின்னணியில் நிகழும் மன&#45;உடல் மோதல்கள் பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தைத் தருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மீன்பிடி படகு மெக்கானிக்காகப் பணியாற்றும் சரத்குமார், அதே நேரத்தில் போதைப் பொருள் விற்பனை மற்றும் ஆயுதக் கடத்தல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையில், கல்லூரி மாணவியான அவரது ஒரே மகள் தேவிகா சதீஷ், உடன் படிக்கும் இளைஞர் இந்திரஜித் ஜெகஜித்தை காதலிக்கிறார். வறுமையான குடும்பப் பின்னணியைக் கொண்ட இந்திரஜித்துடனான காதல் விவகாரம் சரத்குமாருக்கு தெரிய வர, கோபமடைந்த அவர் இந்திரஜித்தை கடத்தி ஆழ்கடலுக்கு அழைத்துச் செல்கிறார். அங்கு அவரை உயிருடன் விடாமல் முடித்துவிடத் திட்டமிடும் தந்தையிடமிருந்து தப்பிக்க இந்திரஜித் மேற்கொள்ளும் பல்வேறு முயற்சிகளும், அதன் விளைவுகளும்தான் படத்தின் மீதிக்கதை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆழ்கடலில் பயணிக்கும் ஒரே மீன்பிடி படகு, அதில் இரண்டு முக்கிய கதாபாத்திரங்கள், அவர்களுக்கிடையேயான உளவியல் மற்றும் உடல் ரீதியான மோதல்கள் ஆகியவற்றை மட்டும் வைத்து இரண்டு மணி நேரத்தை சுவாரஸ்யமாக நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் மாதவ் ராமதாசன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா வேடம் சரத்குமாருக்கு புதிதல்ல என்றாலும், இம்முறை கொடூரமான தந்தை உருவத்தை வேறு பாணியில் கொண்டு வர முயற்சித்துள்ளார். வழக்கமான பாச உணர்வுள்ள அப்பா ஒருபுறம், மறுபுறம் இரக்கமற்ற வில்லன் என இரு முனைகளையும் காட்டியுள்ளார். அதிக முடி, ஒட்டுத் தாடி என வெளித்தோற்றத்தில் மாற்றம் கொடுத்திருந்தாலும், அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இருப்பினும், தனக்குக் கொடுக்கப்பட்ட பணிக்கு ஏற்றவாறு தனது நடிப்பை திருப்திகரமாக வழங்கியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இளம் நாயகனாக அறிமுகமாகும் இந்திரஜித் ஜெகஜித், தனித்துவமான தோற்றத்தில் வந்திருந்தாலும், கதாபாத்திரத்துடன் முழுமையாக ஒன்றிணையாமல் நடித்துள்ளார். மரண பீதியிலிருந்து தப்பிக்க அவர் மேற்கொள்ளும் தீவிர முயற்சிகளில் தேவையான பதற்றமும், விறுவிறுப்பும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சரத்குமாரின் மகளாக நடித்த தேவிகா சதீஷ், இளமையான அழகுடன் கவர்ந்திழுக்கிறார். அவருக்கு ஒதுக்கப்பட்ட காட்சிகள் குறைவாக இருந்தாலும், அவற்றை நேர்த்தியாகக் கையாண்டு பார்வையாளர்கள் மனதில் நீடித்து நிற்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;வையாபுரி, ஸ்ரீஜித் ரவி, பிர்லா போஸ், தாமரை செல்வி உள்ளிட்ட பல மூத்த நடிகர்கள் சிறிய வேடங்களில் தோன்றியிருந்தாலும், கதையின் மீது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஆழ்கடலில் செல்லும் மீன்பிடி படகில் நடைபெறுவதால், மினியேச்சர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் ஆனந்த் என்.நாயர். படகின் உட்புற சண்டைக்காட்சிகள் மற்றும் இன்ஜின் அறை போன்ற குறுகிய இடங்களில் படமாக்கப்பட்ட காட்சிகள் மட்டுமே ஓரளவு கவனத்தை ஈர்க்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஜாஸி கிப்ட் இசையில் அமைந்த பாடல்கள் சுமாரான அளவில் இருக்கின்றன. வில்லியம் பிரான்சிஸின் பின்னணி இசையும் அதே அளவில் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ரசூல் பூங்குட்டியின் ஒலி வடிவமைப்பில் புதுமை ஏதும் இல்லை. கடலின் அலைகள், படகின் இயக்க ஒலிகள் என கச்சிதமாகப் பதிவு செய்திருந்தாலும், அவை பார்வையாளர்களை உணர்வுபூர்வமாகத் தொடவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தொகுப்பாளர் கே.ஸ்ரீநிவாஸ், இரண்டு கதாபாத்திரங்களுக்கு இடையிலான கதையை ஓரளவு இறுக்கமாக நகர்த்த முயற்சித்திருந்தாலும், அடிப்படைத் திரைக்கதையில் அழுத்தம் இல்லாததால் அவரது பணியும் படத்துக்கு பெரிய பலம் சேர்க்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எழுதி இயக்கிய மாதவ் ராமதாசன், ஆழ்கடலில் உயிருக்கு ஆபத்தான சூழலில் இரு பாத்திரங்களின் பயணத்தை பரபரப்பாகச் சொல்ல முயன்றுள்ளார். ஆனால், கடலுக்கு செல்லும் காரணமும், அங்கு சிக்கும் சூழலும் போதுமான அளவு வலுவாக இல்லாதது பெரிய பலவீனம். போதைப் பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் போன்ற குற்றங்களை ஒருவர் தனியாகச் செய்வது போன்ற காட்சிகள் பெரிய லாஜிக் பிழைகளாகத் தெரிகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் பாதியில் தப்பிக்கப் போராடும் நாயகன், இரண்டாம் பாதியில் காயமடைந்த வில்லனைக் காப்பாற்ற முயல்வது என திருப்பங்களை அமைத்திருந்தாலும், எதுவும் பார்வையாளர்களை முழுமையாக ஈர்க்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;படம் முழுவதும் பல குறைகள் இருந்தாலும், இறுதிக் காட்சியில் இந்திரஜித் தன் உடலில் வழியும் இரத்தத்தால் தன் பெயரையும், காதலியின் பெயரையும் எழுதி காதலின் தீவிரத்தை நிரூபிக்க, அதற்கு பதிலாக சரத்குமார் தன் நெஞ்சில் பச்சை குத்திய மகள் பெயரைக் காட்டும் அந்த ஒரு காட்சி மட்டுமே புதிதாகவும், மனதைத் தொடுவதாகவும் அமைந்துள்ளது. அது, காதலைக் காட்டிலும் தந்தை&#45;மகள் இடையேயான அன்பும் பந்தமும் மிகப் பெரியது என்பதை அழகாக வலியுறுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில், ‘ஆழி’ ஒரு சில பலமான காட்சிகளுடன் வந்திருந்தாலும், திரைக்கதையின் பலவீனங்கள் காரணமாக முழுமையான திருப்தியை அளிக்காத படம். கடல் பின்னணி திரில்லர் ரசிகர்கள் ஒருமுறை பார்க்கலாம்.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/aazhi-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;மாதவ் ராமதாசன் எழுதி இயக்கிய ‘ஆழி’ படம், ஒரு மீன்பிடி படகில் நடக்கும் இரண்டு மணி நேர உயிர் பிழைப்புப் போராட்டத்தை மையமாக வைத்து, தந்தை&#45;மகள் உறவு, காதல் மற்றும் குற்ற உலகத்தின் இருண்ட பக்கங்களை ஒன்றிணைத்து சொல்ல முயற்சித்துள்ளது. வழக்கமான திரில்லர்களுக்கு அப்பாற்பட்டு, ஆழ்கடலின் பின்னணியில் நிகழும் மன&#45;உடல் மோதல்கள் பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தைத் தருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மீன்பிடி படகு மெக்கானிக்காகப் பணியாற்றும் சரத்குமார், அதே நேரத்தில் போதைப் பொருள் விற்பனை மற்றும் ஆயுதக் கடத்தல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையில், கல்லூரி மாணவியான அவரது ஒரே மகள் தேவிகா சதீஷ், உடன் படிக்கும் இளைஞர் இந்திரஜித் ஜெகஜித்தை காதலிக்கிறார். வறுமையான குடும்பப் பின்னணியைக் கொண்ட இந்திரஜித்துடனான காதல் விவகாரம் சரத்குமாருக்கு தெரிய வர, கோபமடைந்த அவர் இந்திரஜித்தை கடத்தி ஆழ்கடலுக்கு அழைத்துச் செல்கிறார். அங்கு அவரை உயிருடன் விடாமல் முடித்துவிடத் திட்டமிடும் தந்தையிடமிருந்து தப்பிக்க இந்திரஜித் மேற்கொள்ளும் பல்வேறு முயற்சிகளும், அதன் விளைவுகளும்தான் படத்தின் மீதிக்கதை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆழ்கடலில் பயணிக்கும் ஒரே மீன்பிடி படகு, அதில் இரண்டு முக்கிய கதாபாத்திரங்கள், அவர்களுக்கிடையேயான உளவியல் மற்றும் உடல் ரீதியான மோதல்கள் ஆகியவற்றை மட்டும் வைத்து இரண்டு மணி நேரத்தை சுவாரஸ்யமாக நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் மாதவ் ராமதாசன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா வேடம் சரத்குமாருக்கு புதிதல்ல என்றாலும், இம்முறை கொடூரமான தந்தை உருவத்தை வேறு பாணியில் கொண்டு வர முயற்சித்துள்ளார். வழக்கமான பாச உணர்வுள்ள அப்பா ஒருபுறம், மறுபுறம் இரக்கமற்ற வில்லன் என இரு முனைகளையும் காட்டியுள்ளார். அதிக முடி, ஒட்டுத் தாடி என வெளித்தோற்றத்தில் மாற்றம் கொடுத்திருந்தாலும், அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இருப்பினும், தனக்குக் கொடுக்கப்பட்ட பணிக்கு ஏற்றவாறு தனது நடிப்பை திருப்திகரமாக வழங்கியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இளம் நாயகனாக அறிமுகமாகும் இந்திரஜித் ஜெகஜித், தனித்துவமான தோற்றத்தில் வந்திருந்தாலும், கதாபாத்திரத்துடன் முழுமையாக ஒன்றிணையாமல் நடித்துள்ளார். மரண பீதியிலிருந்து தப்பிக்க அவர் மேற்கொள்ளும் தீவிர முயற்சிகளில் தேவையான பதற்றமும், விறுவிறுப்பும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சரத்குமாரின் மகளாக நடித்த தேவிகா சதீஷ், இளமையான அழகுடன் கவர்ந்திழுக்கிறார். அவருக்கு ஒதுக்கப்பட்ட காட்சிகள் குறைவாக இருந்தாலும், அவற்றை நேர்த்தியாகக் கையாண்டு பார்வையாளர்கள் மனதில் நீடித்து நிற்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;வையாபுரி, ஸ்ரீஜித் ரவி, பிர்லா போஸ், தாமரை செல்வி உள்ளிட்ட பல மூத்த நடிகர்கள் சிறிய வேடங்களில் தோன்றியிருந்தாலும், கதையின் மீது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஆழ்கடலில் செல்லும் மீன்பிடி படகில் நடைபெறுவதால், மினியேச்சர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் ஆனந்த் என்.நாயர். படகின் உட்புற சண்டைக்காட்சிகள் மற்றும் இன்ஜின் அறை போன்ற குறுகிய இடங்களில் படமாக்கப்பட்ட காட்சிகள் மட்டுமே ஓரளவு கவனத்தை ஈர்க்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஜாஸி கிப்ட் இசையில் அமைந்த பாடல்கள் சுமாரான அளவில் இருக்கின்றன. வில்லியம் பிரான்சிஸின் பின்னணி இசையும் அதே அளவில் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ரசூல் பூங்குட்டியின் ஒலி வடிவமைப்பில் புதுமை ஏதும் இல்லை. கடலின் அலைகள், படகின் இயக்க ஒலிகள் என கச்சிதமாகப் பதிவு செய்திருந்தாலும், அவை பார்வையாளர்களை உணர்வுபூர்வமாகத் தொடவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தொகுப்பாளர் கே.ஸ்ரீநிவாஸ், இரண்டு கதாபாத்திரங்களுக்கு இடையிலான கதையை ஓரளவு இறுக்கமாக நகர்த்த முயற்சித்திருந்தாலும், அடிப்படைத் திரைக்கதையில் அழுத்தம் இல்லாததால் அவரது பணியும் படத்துக்கு பெரிய பலம் சேர்க்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எழுதி இயக்கிய மாதவ் ராமதாசன், ஆழ்கடலில் உயிருக்கு ஆபத்தான சூழலில் இரு பாத்திரங்களின் பயணத்தை பரபரப்பாகச் சொல்ல முயன்றுள்ளார். ஆனால், கடலுக்கு செல்லும் காரணமும், அங்கு சிக்கும் சூழலும் போதுமான அளவு வலுவாக இல்லாதது பெரிய பலவீனம். போதைப் பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் போன்ற குற்றங்களை ஒருவர் தனியாகச் செய்வது போன்ற காட்சிகள் பெரிய லாஜிக் பிழைகளாகத் தெரிகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் பாதியில் தப்பிக்கப் போராடும் நாயகன், இரண்டாம் பாதியில் காயமடைந்த வில்லனைக் காப்பாற்ற முயல்வது என திருப்பங்களை அமைத்திருந்தாலும், எதுவும் பார்வையாளர்களை முழுமையாக ஈர்க்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;படம் முழுவதும் பல குறைகள் இருந்தாலும், இறுதிக் காட்சியில் இந்திரஜித் தன் உடலில் வழியும் இரத்தத்தால் தன் பெயரையும், காதலியின் பெயரையும் எழுதி காதலின் தீவிரத்தை நிரூபிக்க, அதற்கு பதிலாக சரத்குமார் தன் நெஞ்சில் பச்சை குத்திய மகள் பெயரைக் காட்டும் அந்த ஒரு காட்சி மட்டுமே புதிதாகவும், மனதைத் தொடுவதாகவும் அமைந்துள்ளது. அது, காதலைக் காட்டிலும் தந்தை&#45;மகள் இடையேயான அன்பும் பந்தமும் மிகப் பெரியது என்பதை அழகாக வலியுறுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில், ‘ஆழி’ ஒரு சில பலமான காட்சிகளுடன் வந்திருந்தாலும், திரைக்கதையின் பலவீனங்கள் காரணமாக முழுமையான திருப்தியை அளிக்காத படம். கடல் பின்னணி திரில்லர் ரசிகர்கள் ஒருமுறை பார்க்கலாம்.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/aazhi-review_69a26c1e462f2.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/aazhi-review</link>
								</item><item>
								<id>ab825f4ecaf706f0afcc36cfc006717b</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>போர்த் புளோர் - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>27-02-2026 01:54</pubDate>
								<description>
								&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;எல்.ஆர்.சுந்தரபாண்டியன் எழுதி இயக்கியுள்ள ‘போர்த் புளோர்’படம், வழக்கமான பேய்க் கதைகளுக்கு அப்பாற்பட்டு, காதல், குடும்ப உறவு, சமூகப் பிரச்சினை, குற்றம் ஆகிய பல அடுக்குகளை ஒன்றிணைத்து பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்துகிறது.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;மும்பையில் இருந்து சென்னைக்கு இடம்பெயரும் ஒரு இளம் மென்பொருள் பொறியாளரின் வாழ்க்கையில் நிகழும் மர்மமான சம்பவங்கள், இரவு நேரக் கனவுகள், திடுக்கிடும் உண்மைகள் என கதை பயணிக்கும் விதம் மிகவும் புதுமையானது.&lt;br /&gt;&lt;br /&gt;ஐ.டி. துறையில் பணியாற்றும் இளைஞர் ஆரி அர்ஜுனன், பணி மாற்றம் காரணமாக மும்பையில் இருந்து சென்னைக்கு வருகிறார். சென்னையின் புறநகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் நான்காவது மாடியில், யாரும் வசிக்காத ஒரு வீட்டில் தங்குகிறார். தனது பணியுடன், தன்னைக் காப்பாற்றுமாறு தொலைபேசியில் உதவி கேட்ட தனது முன்னாள் காதலியைத் தேடும் முயற்சியிலும் ஈடுபடுகிறார். அந்த வீட்டில் அவரது முன்னாள் காதலியின் புகைப்படத்தைக் கண்டு அதிர்ச்சியடைகிறார். இரவு நேரங்களில் தொடர்ந்து வரும் அமானுஷ்யமான கனவுகள் அவரைப் பாதிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;கனவு என்றாலும் நிஜம் போல உணரும் அந்தச் சம்பவங்கள் மூலம், தன்னைச் சுற்றி ஏதோ ஒன்று நடப்பதை உணரும் ஆரி, கனவுகளுக்கான விடையைத் தேடி பயணிக்கிறார். அப்போது பல அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியாகின்றன. அந்த உண்மைகள் என்ன? மாயமான அவரது முன்னாள் காதலி கிடைத்தாரா? அவருக்கும் ஆரியின் கெட்ட கனவுகளுக்கும் தொடர்பு உள்ளதா? என்பன போன்ற கேள்விகளுக்கு, திடுக்கிடும் திருப்பங்களுடன் பதில் சொல்லும் படம் இது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரி அர்ஜுனன் தனது கதாபாத்திரத்திற்கு மிகச் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். கணினித் துறை இளைஞராகத் தொடங்கும் அவர், படம் முழுவதும் துப்பறியும் வல்லுநராக மாறி, காதல் பிரிவின் வேதனை, குழந்தை பற்றிய உண்மை தெரிந்த பிறகு ஏற்படும் குற்ற உணர்வு, தொலைந்த காதலியை மீட்டெடுக்கும் தீவிரம், அமானுஷ்யத்தால் ஏற்படும் பயம் என பல்வேறு உணர்வுகளை அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார். இது கதாநாயகனுக்கு மட்டுமல்ல, திரைக்கதைக்கும் பெரும் பலம் சேர்க்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பவித்ரா மற்றும் தீப்ஷிகா ஆகிய இரு நாயகிகளும் அழகு, நடிப்பு இரண்டிலும் சம அளவில் சிறப்பாகப் பயணித்து தங்களது பணியை திருப்திகரமாக நிறைவேற்றியுள்ளனர். வில்லனாக சுப்பிரமணிய சிவா முதல் பாதியில் முகபாவனைகளாலும், இரண்டாம் பாதியில் நடிப்பின் மூலமும் மிரட்டியுள்ளார். இருப்பினும், அமானுஷ்யத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால் அவரது வில்லத்தனம் சற்று மங்கியே தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தலைவாசல் விஜய் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் கதையின் ஓட்டத்திற்கு உறுதுணையாக அமைந்துள்ளனர். தரண்குமார் இசையில், கு.கார்த்திக் வரிகளில் அமைந்த பாடல்கள் இனிமையாக இருந்தாலும், ஏற்கனவே கேட்ட உணர்வை ஏற்படுத்துகின்றன. பின்னணி இசை திகில் காட்சிகளில் பதற்றத்தை அதிகப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் ஜெ.லக்ஷ்மண், படத்தின் தலைப்பிற்கு ஏற்ப அடுக்குமாடிக் குடியிருப்பு மற்றும் நான்காவது தளத்தின் பயங்கரத்தை அழகாகப் படம் பிடித்துள்ளார். ராம் சுதர்ஷனின் படத்தொகுப்பு, திகில், குற்றத் திரில்லர், சமூகப் பிரச்சினை ஆகிய அம்சங்களை எதிர்பார்ப்புடன் நகர்த்திச் செல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எழுதி இயக்கிய எல்.ஆர்.சுந்தரபாண்டியன், வெறும் திகில் காட்சிகளுடன் நிறுத்தாமல், காதல், திருமண உறவு, குழந்தை உணர்வு, சமூகப் பிரச்சினை, குற்றத் திரில்லர் என பல்வேறு அடுக்குகளை அழகாக இணைத்து, திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையை உருவாக்கியுள்ளார். நாயகனைச் சுற்றியே அமானுஷ்யம் நிகழ்வதால், சில இடங்களில் கதை சற்று மெதுவாக நகர்கிறது என்பது ஒரு சிறு குறை. ஆனாலும், தொலைந்த காதலியின் நிலை, குழந்தையின் உண்மை, அவர்களைத் தேடும் நாயகன் என அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்புடன் படம் விறுவிறுப்பாக முடிவுக்கு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில், ‘ஃபோர்த் ஃப்ளோர்’ திகில் ரசிகர்களுக்கும், திருப்பம் விரும்பும் பார்வையாளர்களுக்கும் நிச்சயம் பிடிக்கும் ஒரு படம். திரையரங்கில் அனுபவிக்க வேண்டிய படம்!&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/fourth-floor-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;எல்.ஆர்.சுந்தரபாண்டியன் எழுதி இயக்கியுள்ள ‘போர்த் புளோர்’படம், வழக்கமான பேய்க் கதைகளுக்கு அப்பாற்பட்டு, காதல், குடும்ப உறவு, சமூகப் பிரச்சினை, குற்றம் ஆகிய பல அடுக்குகளை ஒன்றிணைத்து பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்துகிறது.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;மும்பையில் இருந்து சென்னைக்கு இடம்பெயரும் ஒரு இளம் மென்பொருள் பொறியாளரின் வாழ்க்கையில் நிகழும் மர்மமான சம்பவங்கள், இரவு நேரக் கனவுகள், திடுக்கிடும் உண்மைகள் என கதை பயணிக்கும் விதம் மிகவும் புதுமையானது.&lt;br /&gt;&lt;br /&gt;ஐ.டி. துறையில் பணியாற்றும் இளைஞர் ஆரி அர்ஜுனன், பணி மாற்றம் காரணமாக மும்பையில் இருந்து சென்னைக்கு வருகிறார். சென்னையின் புறநகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் நான்காவது மாடியில், யாரும் வசிக்காத ஒரு வீட்டில் தங்குகிறார். தனது பணியுடன், தன்னைக் காப்பாற்றுமாறு தொலைபேசியில் உதவி கேட்ட தனது முன்னாள் காதலியைத் தேடும் முயற்சியிலும் ஈடுபடுகிறார். அந்த வீட்டில் அவரது முன்னாள் காதலியின் புகைப்படத்தைக் கண்டு அதிர்ச்சியடைகிறார். இரவு நேரங்களில் தொடர்ந்து வரும் அமானுஷ்யமான கனவுகள் அவரைப் பாதிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;கனவு என்றாலும் நிஜம் போல உணரும் அந்தச் சம்பவங்கள் மூலம், தன்னைச் சுற்றி ஏதோ ஒன்று நடப்பதை உணரும் ஆரி, கனவுகளுக்கான விடையைத் தேடி பயணிக்கிறார். அப்போது பல அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியாகின்றன. அந்த உண்மைகள் என்ன? மாயமான அவரது முன்னாள் காதலி கிடைத்தாரா? அவருக்கும் ஆரியின் கெட்ட கனவுகளுக்கும் தொடர்பு உள்ளதா? என்பன போன்ற கேள்விகளுக்கு, திடுக்கிடும் திருப்பங்களுடன் பதில் சொல்லும் படம் இது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரி அர்ஜுனன் தனது கதாபாத்திரத்திற்கு மிகச் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். கணினித் துறை இளைஞராகத் தொடங்கும் அவர், படம் முழுவதும் துப்பறியும் வல்லுநராக மாறி, காதல் பிரிவின் வேதனை, குழந்தை பற்றிய உண்மை தெரிந்த பிறகு ஏற்படும் குற்ற உணர்வு, தொலைந்த காதலியை மீட்டெடுக்கும் தீவிரம், அமானுஷ்யத்தால் ஏற்படும் பயம் என பல்வேறு உணர்வுகளை அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார். இது கதாநாயகனுக்கு மட்டுமல்ல, திரைக்கதைக்கும் பெரும் பலம் சேர்க்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பவித்ரா மற்றும் தீப்ஷிகா ஆகிய இரு நாயகிகளும் அழகு, நடிப்பு இரண்டிலும் சம அளவில் சிறப்பாகப் பயணித்து தங்களது பணியை திருப்திகரமாக நிறைவேற்றியுள்ளனர். வில்லனாக சுப்பிரமணிய சிவா முதல் பாதியில் முகபாவனைகளாலும், இரண்டாம் பாதியில் நடிப்பின் மூலமும் மிரட்டியுள்ளார். இருப்பினும், அமானுஷ்யத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால் அவரது வில்லத்தனம் சற்று மங்கியே தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தலைவாசல் விஜய் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் கதையின் ஓட்டத்திற்கு உறுதுணையாக அமைந்துள்ளனர். தரண்குமார் இசையில், கு.கார்த்திக் வரிகளில் அமைந்த பாடல்கள் இனிமையாக இருந்தாலும், ஏற்கனவே கேட்ட உணர்வை ஏற்படுத்துகின்றன. பின்னணி இசை திகில் காட்சிகளில் பதற்றத்தை அதிகப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் ஜெ.லக்ஷ்மண், படத்தின் தலைப்பிற்கு ஏற்ப அடுக்குமாடிக் குடியிருப்பு மற்றும் நான்காவது தளத்தின் பயங்கரத்தை அழகாகப் படம் பிடித்துள்ளார். ராம் சுதர்ஷனின் படத்தொகுப்பு, திகில், குற்றத் திரில்லர், சமூகப் பிரச்சினை ஆகிய அம்சங்களை எதிர்பார்ப்புடன் நகர்த்திச் செல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எழுதி இயக்கிய எல்.ஆர்.சுந்தரபாண்டியன், வெறும் திகில் காட்சிகளுடன் நிறுத்தாமல், காதல், திருமண உறவு, குழந்தை உணர்வு, சமூகப் பிரச்சினை, குற்றத் திரில்லர் என பல்வேறு அடுக்குகளை அழகாக இணைத்து, திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையை உருவாக்கியுள்ளார். நாயகனைச் சுற்றியே அமானுஷ்யம் நிகழ்வதால், சில இடங்களில் கதை சற்று மெதுவாக நகர்கிறது என்பது ஒரு சிறு குறை. ஆனாலும், தொலைந்த காதலியின் நிலை, குழந்தையின் உண்மை, அவர்களைத் தேடும் நாயகன் என அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்புடன் படம் விறுவிறுப்பாக முடிவுக்கு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில், ‘ஃபோர்த் ஃப்ளோர்’ திகில் ரசிகர்களுக்கும், திருப்பம் விரும்பும் பார்வையாளர்களுக்கும் நிச்சயம் பிடிக்கும் ஒரு படம். திரையரங்கில் அனுபவிக்க வேண்டிய படம்!&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/fourth-floor-review_69a24dcfa8c20.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/fourth-floor-review</link>
								</item><item>
								<id>2a48f6d8270238d05d32752eb7807ad8</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>செகண்ட் கேஸ் ஆப் சீதாராம் - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>21-02-2026 14:15</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&apos;சீதாராம் பென்ஸி கேஸ் நம்பர் 18&apos; மற்றும் &apos;கேஸ் ஆஃப் கொண்டனா&apos; போன்ற வெற்றிப் படங்களின் தொடர்ச்சியாக வெளியாகியிருக்கும் இந்தத் திரைப்படம், கன்னட சினிமாவில் கிரைம் சஸ்பென்ஸ் வகையின் அடுத்த அத்தியாயமாகத் திகழ்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;முந்தைய பாகங்களுடன் இணைந்தாலும், இதைத் தனியாகப் பார்க்கும் ரசிகர்களுக்கும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் கதை அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு. கொடூர கொலைகளின் பின்னணியை விரிவாக ஆராயும் இந்தப் படம், பார்வையாளர்களை ஆரம்பம் முதல் இறுதி வரை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் திறன் கொண்டது. இயக்குநரின் திறமையான கையாளல் மற்றும் நடிகர்களின் உழைப்பு, இதை ஒரு மறக்க முடியாத அனுபவமாக மாற்றியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒரு குறிப்பிட்ட வயதுக் குழுவினரை இலக்கு வைத்து நிகழும் கொடூரமான கொலைகள், உடல் ரீதியான கொடுமைகளுடன் தொடர்புடையவை. உடற்கூராய்வு அறிக்கைகள், கொலையாளி மனநிலை சீர்குலைந்த ஒருவராக இருக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகின்றன. இந்த இரு தகவல்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு, காவல்துறை அதிகாரி விஜய ராகவேந்திரா கொலையாளியைத் தேடும் பயணம் தொடங்குகிறது. கொலையாளியை எவ்வாறு கண்டுபிடித்தார்? கொலைகளுக்குப் பின்னால் உள்ள ரகசியம் என்ன? என்பதை விறுவிறுப்பாக விவரிப்பதே படத்தின் மையம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;காவல்துறை அதிகாரியாக ஜொலிக்கும் விஜய ராகவேந்திரா, தனது உடல்மொழி மற்றும் நடிப்பால் பார்வையாளர்களை ஈர்க்கிறார். தடயங்கள் இல்லாத நிலையில் அவர் மேற்கொள்ளும் விசாரணை மற்றும் தேடல், நம்மையும் அந்தப் பாதையில் இழுத்துச் செல்கிறது – இது படத்தின் மிகப்பெரிய வெற்றி.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;முக்கிய வில்லன் போன்ற கதாபாத்திரத்தில் தோன்றும் கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டே, அசாதாரண நடத்தைகளுடன் கூடிய அச்சுறுத்தும் ரோலை அற்புதமாகக் கையாண்டு பாராட்டுகளை அள்ளுகிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நாயகனின் சகோதரியாக வரும் உஷா பண்டாரி, உணர்ச்சிகள் அதிகம் தேவைப்படும் காட்சிகளிலும் அளவுகோலுடன் நடித்து கவனம் பெறுகிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒளிப்பதிவாளர் ஹேமந்தின் கேமரா வேலை, கதாநாயகனின் சிந்தனை ஓட்டத்துடன் நம்மையும் சேர்த்து பயணிக்கச் செய்கிறது. காட்சிகளில் பயன்படுத்திய விளக்குகள் மற்றும் நிறங்கள், கவனச்சிதறலைத் தடுத்து படத்தை உறுதியாகப் பிடித்துக் கொள்கின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நவநீத் ஷாமியின் இசை, படத்தின் உயிரோட்டமாக அமைகிறது. அமைதியான தருணங்களிலும் உள்ளத்தில் ஒரு துடிப்பை உருவாக்கும் பின்னணி இசை, படத்துக்கு கூடுதல் வலிமை சேர்க்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஷஷாங் நாராயணாவின் எடிட்டிங் கூர்மையுடன் இருந்தாலும், சில இடங்களில் காட்சிகள் மெதுவாக நகர்வது சற்று தொய்வை ஏற்படுத்துகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;முந்தைய பாகங்களின் தொடர்ச்சியாக இயக்கிய தேவிபிரசாத் ஷெட்டி, இணைப்புகளை திறம்பட கையாண்டுள்ளார். திரைக்கதையில் புதுமையான உத்திகளைச் சேர்த்து, உருவாக்கத்தில் அசத்தியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தொடர் கொலைகள் மற்றும் அவற்றின் பின்னணியை வெளிக்கொணரும் காவல்துறை முயற்சிகள், படம் முழுவதும் சுவாரசியமாக இருந்தாலும், கொலைகளுக்கான உந்துதல் சற்று மென்மையாக இருப்பது படத்தை சிறிது பாதிக்கிறது. இருப்பினும், உருவாக்கத் தரம், கதாபாத்திர வடிவமைப்பு மற்றும் நடிகர்களின் திறமை ஆகியவை இந்தக் குறைகளை மறைத்து, படத்தை முழுமையாக ரசிக்கச் செய்கின்றன.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/second-case-of-seetharam-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&apos;சீதாராம் பென்ஸி கேஸ் நம்பர் 18&apos; மற்றும் &apos;கேஸ் ஆஃப் கொண்டனா&apos; போன்ற வெற்றிப் படங்களின் தொடர்ச்சியாக வெளியாகியிருக்கும் இந்தத் திரைப்படம், கன்னட சினிமாவில் கிரைம் சஸ்பென்ஸ் வகையின் அடுத்த அத்தியாயமாகத் திகழ்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;முந்தைய பாகங்களுடன் இணைந்தாலும், இதைத் தனியாகப் பார்க்கும் ரசிகர்களுக்கும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் கதை அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு. கொடூர கொலைகளின் பின்னணியை விரிவாக ஆராயும் இந்தப் படம், பார்வையாளர்களை ஆரம்பம் முதல் இறுதி வரை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் திறன் கொண்டது. இயக்குநரின் திறமையான கையாளல் மற்றும் நடிகர்களின் உழைப்பு, இதை ஒரு மறக்க முடியாத அனுபவமாக மாற்றியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒரு குறிப்பிட்ட வயதுக் குழுவினரை இலக்கு வைத்து நிகழும் கொடூரமான கொலைகள், உடல் ரீதியான கொடுமைகளுடன் தொடர்புடையவை. உடற்கூராய்வு அறிக்கைகள், கொலையாளி மனநிலை சீர்குலைந்த ஒருவராக இருக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகின்றன. இந்த இரு தகவல்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு, காவல்துறை அதிகாரி விஜய ராகவேந்திரா கொலையாளியைத் தேடும் பயணம் தொடங்குகிறது. கொலையாளியை எவ்வாறு கண்டுபிடித்தார்? கொலைகளுக்குப் பின்னால் உள்ள ரகசியம் என்ன? என்பதை விறுவிறுப்பாக விவரிப்பதே படத்தின் மையம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;காவல்துறை அதிகாரியாக ஜொலிக்கும் விஜய ராகவேந்திரா, தனது உடல்மொழி மற்றும் நடிப்பால் பார்வையாளர்களை ஈர்க்கிறார். தடயங்கள் இல்லாத நிலையில் அவர் மேற்கொள்ளும் விசாரணை மற்றும் தேடல், நம்மையும் அந்தப் பாதையில் இழுத்துச் செல்கிறது – இது படத்தின் மிகப்பெரிய வெற்றி.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;முக்கிய வில்லன் போன்ற கதாபாத்திரத்தில் தோன்றும் கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டே, அசாதாரண நடத்தைகளுடன் கூடிய அச்சுறுத்தும் ரோலை அற்புதமாகக் கையாண்டு பாராட்டுகளை அள்ளுகிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நாயகனின் சகோதரியாக வரும் உஷா பண்டாரி, உணர்ச்சிகள் அதிகம் தேவைப்படும் காட்சிகளிலும் அளவுகோலுடன் நடித்து கவனம் பெறுகிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒளிப்பதிவாளர் ஹேமந்தின் கேமரா வேலை, கதாநாயகனின் சிந்தனை ஓட்டத்துடன் நம்மையும் சேர்த்து பயணிக்கச் செய்கிறது. காட்சிகளில் பயன்படுத்திய விளக்குகள் மற்றும் நிறங்கள், கவனச்சிதறலைத் தடுத்து படத்தை உறுதியாகப் பிடித்துக் கொள்கின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நவநீத் ஷாமியின் இசை, படத்தின் உயிரோட்டமாக அமைகிறது. அமைதியான தருணங்களிலும் உள்ளத்தில் ஒரு துடிப்பை உருவாக்கும் பின்னணி இசை, படத்துக்கு கூடுதல் வலிமை சேர்க்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஷஷாங் நாராயணாவின் எடிட்டிங் கூர்மையுடன் இருந்தாலும், சில இடங்களில் காட்சிகள் மெதுவாக நகர்வது சற்று தொய்வை ஏற்படுத்துகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;முந்தைய பாகங்களின் தொடர்ச்சியாக இயக்கிய தேவிபிரசாத் ஷெட்டி, இணைப்புகளை திறம்பட கையாண்டுள்ளார். திரைக்கதையில் புதுமையான உத்திகளைச் சேர்த்து, உருவாக்கத்தில் அசத்தியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தொடர் கொலைகள் மற்றும் அவற்றின் பின்னணியை வெளிக்கொணரும் காவல்துறை முயற்சிகள், படம் முழுவதும் சுவாரசியமாக இருந்தாலும், கொலைகளுக்கான உந்துதல் சற்று மென்மையாக இருப்பது படத்தை சிறிது பாதிக்கிறது. இருப்பினும், உருவாக்கத் தரம், கதாபாத்திர வடிவமைப்பு மற்றும் நடிகர்களின் திறமை ஆகியவை இந்தக் குறைகளை மறைத்து, படத்தை முழுமையாக ரசிக்கச் செய்கின்றன.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/second-case-of-seetharam-review_6999bee0e4b95.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/second-case-of-seetharam-review</link>
								</item><item>
								<id>30c3d18de32265d9a0510345fd6dac12</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>அறிவான் - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>20-02-2026 23:00</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவில் கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் வகைமையில் அவ்வப்போது வரும் படங்கள், பார்வையாளர்களை திரையரங்கில் பதற்றத்துடன் உட்கார வைக்கும் வகையில் அமையும் போது மட்டுமே வெற்றி பெறுகின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;அருண் பிரசாத் இயக்கத்தில், ஆனந்த் நாக் மற்றும் ஜனனி குணசீலன் நடிப்பில் வெளியாகியுள்ள &apos;அறிவான்&apos; திரைப்படம், உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தொடர் கொலைகளின் மர்மத்தை விரிக்கும் முயற்சியாக உருவாகியுள்ளது. இந்தப் படம், விசாரணைக்கான புதிய கோணங்களைத் தொட முயன்றாலும், சில இடங்களில் வேகம் குறைந்து போவதால் முழுமையான தாக்கத்தை ஏற்படுத்துவதில் சற்று தடுமாறுகிறது. இருப்பினும், சமூகப் பிரச்சனைகளைத் தொட்டுச் செல்லும் அதன் அணுகுமுறை கவனம் ஈர்க்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நேர்மையான ஆனால் சர்ச்சைக்கு உள்ளான காரணத்தால் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த் நாக், நெய்வேலிக்கு மாற்றப்படுகிறார். பொறுப்பேற்ற சில நாட்களுக்குள்ளாகவே அப்பகுதியில் ஒரு சந்தேகத்திற்குரிய மரணம் ஏற்படுகிறது. அது விபத்தா அல்லது கொலையா என விசாரிக்கத் தொடங்க, அடுத்த நாளே அதே இடத்தில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் ஒரு ஆணின் உடல் கண்டெடுக்கப்படுகிறது. இரு சம்பவங்களிலும் ஒரு கார் தொடர்புடையதாகத் தெரிய வர, இரண்டுமே கொலை என முடிவு செய்யும் ஆனந்த் நாக், தனது தேடலை தீவிரமாக்குகிறார். அப்போது, ஒரு பாலியல் தொழிலாளிக்கு இதில் தொடர்பு இருப்பதை அறிகிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;அந்தப் பெண்ணை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரிக்கும் போது, அவர் கொலையாளி பற்றிய ரகசியத்தை வெளியிட முயல, அங்கேயே கொடூரமாகக் கொல்லப்படுகிறார். முக்கிய சாட்சி இழந்ததோடு, காவல் நிலையத்தில் கொலை நிகழ்ந்ததால் ஆனந்த் நாக்கிற்கு அதிகார அழுத்தம் அதிகரிக்கிறது. அதே வேளையில், அப்பகுதியில் மூன்றாவது கொலை ஏற்படுகிறது. இழந்த தடயங்களுடன் தொடங்கி, குற்றவியல் செய்தியாளர் ஜனனியின் உதவியுடன் விசாரணையை மீண்டும் ஆரம்பிக்கும் ஆனந்த் நாக், கொலையாளியையும் அவரது உள்நோக்கத்தையும் எவ்வாறு கண்டுபிடிக்கிறார் என்பதே &apos;அறிவான்&apos; படத்தின் மையக் கதை.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தொடர் கொலைகள் மற்றும் அவற்றின் பின்னணியை வெளிக்கொணரும் போலீஸ் அதிகாரியின் விசாரணை என்ற வழக்கமான கதைக்கரு இருந்தாலும், திரைக்கதையை புதிய வடிவத்தில் கையாண்டு பார்வையாளர்களை ஈர்க்க இயக்குநர் எஸ். அருண் பிரசாத் முயற்சி செய்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நாயகன் ஆனந்த் நாக்கிற்கு போலீஸ் உடை சரியாகப் பொருந்தினாலும், அதற்கான உறுதியான நடிப்பில் சற்று ஏற்ற இறக்கங்கள் தென்படுகின்றன. வழக்கு விசாரணையில் கவனம் செலுத்துவதை விட, உடன் இருக்கும் காவலர்களை அவ்வப்போது கேலி செய்வதையே முதன்மையாகக் கொண்டிருப்பது, வழக்கின் தீவிரத்தை சற்று மங்கச் செய்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நாயகி ஜனனி குணசீலனின் குற்றவியல் நிருபர் பாத்திரம் திரைக்கதையில் முக்கிய இடம் பிடிக்கும் என எதிர்பார்க்க வைத்தாலும், கதை முன்னேறும் போது அவர் பின்னால் தள்ளப்படுகிறார். பின்னர், வழக்கில் அவரை வலிந்து இணைப்பதால், படத்தில் அவருக்கு பெரிய பங்கு இல்லை என்ற போதிலும், கொடுக்கப்பட்ட காட்சிகளில் திறமையாக நடித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பாய்ஸ் ராஜன், பிர்லா போஸ், கௌரி சங்கர், குருமூர்த்தி போன்றோர் துணை வேடங்களில் வருகின்றனர் என்றாலும், திரைக்கதையில் அவர்களால் குறிப்பிடத்தக்க தாக்கம் ஏற்படவில்லை.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒளிப்பதிவாளர் யஷ்வந்த் பாலாஜியின் பணி தனித்தன்மை இல்லாதது என்றாலும், காட்சிகளின் தரம் உயர்வாக உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கார்த்திக்.ஈ.ஆர்.ஏ இசையமைப்பில் பாடல்களும் பின்னணி இசையும் கதையின் ஓட்டத்திற்கு ஏற்றவாறு அமைந்துள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படத்தொகுப்பாளர் சத்யமூர்த்தி.ஆர், திரைக்கதையை வேகமாகவும் உற்சாகமாகவும் நகர்த்த கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு, &apos;எப்படி?&apos;, &apos;ஏன்?&apos;, &apos;யார்?&apos; என்ற மூன்று கேள்விகளை மையப்படுத்தி கிரைம் சஸ்பென்ஸ் திரைக்கதை உருவாக்கிய இயக்குநர் எஸ். அருண் பிரசாத், ஆரம்பத்தில் கதையை உற்சாகத்துடன் தொடங்கினாலும், அடுத்தடுத்த கொலைகள் மற்றும் விசாரணை திருப்பங்களை சாதாரணமாகக் கையாண்டது படத்தை சற்று பலவீனமாக்குகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கொலையாளி அடையாளம் தெரிய வந்த பிறகு, கொலைகளின் பின்னணியில் உள்ள சமூக விவகாரம், அவரைப் பிடிக்கும் முயற்சிகள், உச்சக்கட்டத்திற்கு முந்தைய காட்சிகள் ஆகியவை பார்வையாளர்களை பதற்றத்தில் வைக்கின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/arivaan-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவில் கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் வகைமையில் அவ்வப்போது வரும் படங்கள், பார்வையாளர்களை திரையரங்கில் பதற்றத்துடன் உட்கார வைக்கும் வகையில் அமையும் போது மட்டுமே வெற்றி பெறுகின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;அருண் பிரசாத் இயக்கத்தில், ஆனந்த் நாக் மற்றும் ஜனனி குணசீலன் நடிப்பில் வெளியாகியுள்ள &apos;அறிவான்&apos; திரைப்படம், உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தொடர் கொலைகளின் மர்மத்தை விரிக்கும் முயற்சியாக உருவாகியுள்ளது. இந்தப் படம், விசாரணைக்கான புதிய கோணங்களைத் தொட முயன்றாலும், சில இடங்களில் வேகம் குறைந்து போவதால் முழுமையான தாக்கத்தை ஏற்படுத்துவதில் சற்று தடுமாறுகிறது. இருப்பினும், சமூகப் பிரச்சனைகளைத் தொட்டுச் செல்லும் அதன் அணுகுமுறை கவனம் ஈர்க்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நேர்மையான ஆனால் சர்ச்சைக்கு உள்ளான காரணத்தால் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த் நாக், நெய்வேலிக்கு மாற்றப்படுகிறார். பொறுப்பேற்ற சில நாட்களுக்குள்ளாகவே அப்பகுதியில் ஒரு சந்தேகத்திற்குரிய மரணம் ஏற்படுகிறது. அது விபத்தா அல்லது கொலையா என விசாரிக்கத் தொடங்க, அடுத்த நாளே அதே இடத்தில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் ஒரு ஆணின் உடல் கண்டெடுக்கப்படுகிறது. இரு சம்பவங்களிலும் ஒரு கார் தொடர்புடையதாகத் தெரிய வர, இரண்டுமே கொலை என முடிவு செய்யும் ஆனந்த் நாக், தனது தேடலை தீவிரமாக்குகிறார். அப்போது, ஒரு பாலியல் தொழிலாளிக்கு இதில் தொடர்பு இருப்பதை அறிகிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;அந்தப் பெண்ணை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரிக்கும் போது, அவர் கொலையாளி பற்றிய ரகசியத்தை வெளியிட முயல, அங்கேயே கொடூரமாகக் கொல்லப்படுகிறார். முக்கிய சாட்சி இழந்ததோடு, காவல் நிலையத்தில் கொலை நிகழ்ந்ததால் ஆனந்த் நாக்கிற்கு அதிகார அழுத்தம் அதிகரிக்கிறது. அதே வேளையில், அப்பகுதியில் மூன்றாவது கொலை ஏற்படுகிறது. இழந்த தடயங்களுடன் தொடங்கி, குற்றவியல் செய்தியாளர் ஜனனியின் உதவியுடன் விசாரணையை மீண்டும் ஆரம்பிக்கும் ஆனந்த் நாக், கொலையாளியையும் அவரது உள்நோக்கத்தையும் எவ்வாறு கண்டுபிடிக்கிறார் என்பதே &apos;அறிவான்&apos; படத்தின் மையக் கதை.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தொடர் கொலைகள் மற்றும் அவற்றின் பின்னணியை வெளிக்கொணரும் போலீஸ் அதிகாரியின் விசாரணை என்ற வழக்கமான கதைக்கரு இருந்தாலும், திரைக்கதையை புதிய வடிவத்தில் கையாண்டு பார்வையாளர்களை ஈர்க்க இயக்குநர் எஸ். அருண் பிரசாத் முயற்சி செய்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நாயகன் ஆனந்த் நாக்கிற்கு போலீஸ் உடை சரியாகப் பொருந்தினாலும், அதற்கான உறுதியான நடிப்பில் சற்று ஏற்ற இறக்கங்கள் தென்படுகின்றன. வழக்கு விசாரணையில் கவனம் செலுத்துவதை விட, உடன் இருக்கும் காவலர்களை அவ்வப்போது கேலி செய்வதையே முதன்மையாகக் கொண்டிருப்பது, வழக்கின் தீவிரத்தை சற்று மங்கச் செய்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நாயகி ஜனனி குணசீலனின் குற்றவியல் நிருபர் பாத்திரம் திரைக்கதையில் முக்கிய இடம் பிடிக்கும் என எதிர்பார்க்க வைத்தாலும், கதை முன்னேறும் போது அவர் பின்னால் தள்ளப்படுகிறார். பின்னர், வழக்கில் அவரை வலிந்து இணைப்பதால், படத்தில் அவருக்கு பெரிய பங்கு இல்லை என்ற போதிலும், கொடுக்கப்பட்ட காட்சிகளில் திறமையாக நடித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பாய்ஸ் ராஜன், பிர்லா போஸ், கௌரி சங்கர், குருமூர்த்தி போன்றோர் துணை வேடங்களில் வருகின்றனர் என்றாலும், திரைக்கதையில் அவர்களால் குறிப்பிடத்தக்க தாக்கம் ஏற்படவில்லை.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒளிப்பதிவாளர் யஷ்வந்த் பாலாஜியின் பணி தனித்தன்மை இல்லாதது என்றாலும், காட்சிகளின் தரம் உயர்வாக உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கார்த்திக்.ஈ.ஆர்.ஏ இசையமைப்பில் பாடல்களும் பின்னணி இசையும் கதையின் ஓட்டத்திற்கு ஏற்றவாறு அமைந்துள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படத்தொகுப்பாளர் சத்யமூர்த்தி.ஆர், திரைக்கதையை வேகமாகவும் உற்சாகமாகவும் நகர்த்த கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு, &apos;எப்படி?&apos;, &apos;ஏன்?&apos;, &apos;யார்?&apos; என்ற மூன்று கேள்விகளை மையப்படுத்தி கிரைம் சஸ்பென்ஸ் திரைக்கதை உருவாக்கிய இயக்குநர் எஸ். அருண் பிரசாத், ஆரம்பத்தில் கதையை உற்சாகத்துடன் தொடங்கினாலும், அடுத்தடுத்த கொலைகள் மற்றும் விசாரணை திருப்பங்களை சாதாரணமாகக் கையாண்டது படத்தை சற்று பலவீனமாக்குகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கொலையாளி அடையாளம் தெரிய வந்த பிறகு, கொலைகளின் பின்னணியில் உள்ள சமூக விவகாரம், அவரைப் பிடிக்கும் முயற்சிகள், உச்சக்கட்டத்திற்கு முந்தைய காட்சிகள் ஆகியவை பார்வையாளர்களை பதற்றத்தில் வைக்கின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/arivaan-review_69990f530d5fb.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/arivaan-review</link>
								</item><item>
								<id>4bfc7637274e584b7752e3fd7bd275e7</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>லவ் சப்ஸ்க்ரைப் ஷேர் - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>20-02-2026 01:19</pubDate>
								<description>
								&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;தற்கால இளைஞர்களின் காதல் மற்றும் குடும்ப உறவுகளை ஒருசேரப் பேசும் முயற்சியில் உருவாகியுள்ள படம் &apos;லவ் சப்ஸ்க்ரைப் ஷேர்&apos;. &lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் ஆர்.மகாலக்ஷ்மி முருகன் இயக்கத்தில், ஆதவ் கிருஷ்ணா மற்றும் சிம்ரன் ஆகிய புதுமுகங்கள் நடித்துள்ள இந்தப் படம், காதலின் இனிய துவக்கமும், பின்னர் ஏற்படும் பிரிவின் வலியும், மீண்டும் இணையும் ஆவலும் என பல அடுக்குகளைக் கொண்ட கதை. தாய் இல்லாத பெண்ணின் மன உளைச்சலும், காதலனின் அன்பில் அவள் காணும் பாதுகாப்பும், பின்னர் தாயைத் தேடிச் செல்லும் பயணமுமாக பயணிக்கும் இந்தக் கதை, இறுதியில் குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்திச் செல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தாய் இல்லாமல் தந்தையின் அரவணைப்பில் வளரும் சிம்ரன், தன்னுடன் கல்லூரியில் படிக்கும் ஆதவ் கிருஷ்ணாவை காதலிக்கிறார். படிப்பில் மட்டும் கவனம் செலுத்தும் ஆதவ், முதலில் அவளது காதலை நிராகரித்தாலும், பின்னர் அவளது உண்மையான அன்பைப் புரிந்துகொண்டு காதலிக்கத் தொடங்குகிறார். ஆதவின் பெற்றோரைச் சந்தித்து அவர்களின் ஆசியையும் பெறுகிறார் சிம்ரன். ஆனால், தன்னையும் தனது தந்தையையும் விட்டுப் பிரிந்து சென்ற தனது தாயைச் சந்தித்து, தனது காதல் விசயத்தைத் தெரிவிக்க விரும்புகிறார். அதன்படி, இருவரும் காசிக்குப் பயணமாகிறார்கள். அங்கு தாயைச் சந்திக்கும் சிம்ரனுக்கு, எதிர்பாராத விதமாகக் காதலனைப் பிரியும் நிலை ஏற்படுகிறது. மறுபக்கம், மாயமாய் மறைந்த காதலியைத் தேடும் ஆதவ் பல சிக்கல்களைச் சந்திக்கிறார். இவர்களின் பிரிவின் பின்னணி என்ன, இறுதியில் இருவரும் இணைந்தார்களா, இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகனாக அறிமுகமாகும் ஆதவ் கிருஷ்ணா, மிகுந்த நம்பிக்கையுடன் நடித்திருக்கிறார். காதல், நகைச்சுவை, உணர்ச்சிகரமான காட்சிகள் என அனைத்திலும் சிறப்பாகச் செயல்பட்டுத் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். நாயகி சிம்ரன், புத்துணர்ச்சியும் துடிப்பும் நிறைந்த நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். காதலனிடம் மட்டுமின்றி, அவரது பெற்றோரிடமும் தனது காதலை விளக்கிச் சம்மதம் பெறும் காட்சிகளில், தனது காதல் மீதும் காதலன் மீதுமுள்ள நம்பிக்கையை அழுத்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகனின் பெற்றோராக நடித்த படவா கோபி மற்றும் வினோதினி, மற்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஜாவா சுந்தரேசன், ரோஹித், தனஞ்செயன், முத்து புவன் உள்ளிட்ட அனைவரும் தங்கள் பங்களிப்பை நேர்த்தியாகச் செய்திருக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் என்.எஸ்.சதீஷ்குமார், சென்னை மற்றும் காசி நகரங்களை இயல்பாகப் படம்பிடித்துத் திரைக்கதைக்குப் பலம் சேர்த்திருக்கிறார். அஸ்வமித்ராவின் இசையில் பாடல்கள் காதல் உணர்வுகளை மேலும் வலுப்படுத்தியுள்ளன. பின்னணி இசையும் காட்சிகளுக்கேற்றவாறு பயணித்துள்ளது. படத்தொகுப்பாளர் ஸ்ரீகாந்த்.என்.பி, காதல் கதையில் உள்ள திருப்பங்களைச் சரியாகக் கையாண்டு படத்தை விறுவிறுப்பாக நகர்த்திச் சென்றிருக்கிறார். அசோக் அமிர்தராஜின் கதை மற்றும் வசனம், இளைஞர்களின் காதலை வணிகரீதியாகச் சொன்னாலும், காதலின் உண்மையான உணர்வுகளையும் வலியையும் உணர்த்தும் விதத்தில் அமைந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் ஆர்.மகாலக்ஷ்மி முருகன், காதல் கதையை மட்டும் சொல்லாமல், தாய்&#45;மகள் உறவு, குடும்பப் பிணைப்பு ஆகியவற்றையும் பின்னணியாகக் கொண்டு நேர்மையான படத்தை உருவாக்கியிருக்கிறார். முதல் பாதியில் இளைஞர்களின் காதலைச் சொல்லிவிட்டு, இரண்டாம் பாதியில் காதல் பிரிவு, அதனால் ஏற்படும் வலி, காதலர்களின் மன உறுதி ஆகியவற்றை முக்கிய அம்சமாகக் கையாண்டிருக்கிறார். ஆனால், இந்த உணர்வுகளை ஆழமாகச் சொல்லாமல் மேலோட்டமாகக் கடந்து சென்றிருப்பது படத்தைச் சற்று தொய்வடையச் செய்கிறது. இருப்பினும், காதல் காட்சிகளில் நாகரீகமாகக் கையாண்டிருப்பதும், காதல் என்பது இருவர் மட்டுமே சம்பந்தப்பட்ட விசயமில்லை, அது ஒட்டுமொத்த குடும்பத்துடன் இணைந்த ஒன்று என்பதை வலியுறுத்தியிருப்பதும் பாராட்டுக்குரியது. &lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/love-subscribe-share-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;தற்கால இளைஞர்களின் காதல் மற்றும் குடும்ப உறவுகளை ஒருசேரப் பேசும் முயற்சியில் உருவாகியுள்ள படம் &apos;லவ் சப்ஸ்க்ரைப் ஷேர்&apos;. &lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் ஆர்.மகாலக்ஷ்மி முருகன் இயக்கத்தில், ஆதவ் கிருஷ்ணா மற்றும் சிம்ரன் ஆகிய புதுமுகங்கள் நடித்துள்ள இந்தப் படம், காதலின் இனிய துவக்கமும், பின்னர் ஏற்படும் பிரிவின் வலியும், மீண்டும் இணையும் ஆவலும் என பல அடுக்குகளைக் கொண்ட கதை. தாய் இல்லாத பெண்ணின் மன உளைச்சலும், காதலனின் அன்பில் அவள் காணும் பாதுகாப்பும், பின்னர் தாயைத் தேடிச் செல்லும் பயணமுமாக பயணிக்கும் இந்தக் கதை, இறுதியில் குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்திச் செல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தாய் இல்லாமல் தந்தையின் அரவணைப்பில் வளரும் சிம்ரன், தன்னுடன் கல்லூரியில் படிக்கும் ஆதவ் கிருஷ்ணாவை காதலிக்கிறார். படிப்பில் மட்டும் கவனம் செலுத்தும் ஆதவ், முதலில் அவளது காதலை நிராகரித்தாலும், பின்னர் அவளது உண்மையான அன்பைப் புரிந்துகொண்டு காதலிக்கத் தொடங்குகிறார். ஆதவின் பெற்றோரைச் சந்தித்து அவர்களின் ஆசியையும் பெறுகிறார் சிம்ரன். ஆனால், தன்னையும் தனது தந்தையையும் விட்டுப் பிரிந்து சென்ற தனது தாயைச் சந்தித்து, தனது காதல் விசயத்தைத் தெரிவிக்க விரும்புகிறார். அதன்படி, இருவரும் காசிக்குப் பயணமாகிறார்கள். அங்கு தாயைச் சந்திக்கும் சிம்ரனுக்கு, எதிர்பாராத விதமாகக் காதலனைப் பிரியும் நிலை ஏற்படுகிறது. மறுபக்கம், மாயமாய் மறைந்த காதலியைத் தேடும் ஆதவ் பல சிக்கல்களைச் சந்திக்கிறார். இவர்களின் பிரிவின் பின்னணி என்ன, இறுதியில் இருவரும் இணைந்தார்களா, இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகனாக அறிமுகமாகும் ஆதவ் கிருஷ்ணா, மிகுந்த நம்பிக்கையுடன் நடித்திருக்கிறார். காதல், நகைச்சுவை, உணர்ச்சிகரமான காட்சிகள் என அனைத்திலும் சிறப்பாகச் செயல்பட்டுத் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். நாயகி சிம்ரன், புத்துணர்ச்சியும் துடிப்பும் நிறைந்த நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். காதலனிடம் மட்டுமின்றி, அவரது பெற்றோரிடமும் தனது காதலை விளக்கிச் சம்மதம் பெறும் காட்சிகளில், தனது காதல் மீதும் காதலன் மீதுமுள்ள நம்பிக்கையை அழுத்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகனின் பெற்றோராக நடித்த படவா கோபி மற்றும் வினோதினி, மற்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஜாவா சுந்தரேசன், ரோஹித், தனஞ்செயன், முத்து புவன் உள்ளிட்ட அனைவரும் தங்கள் பங்களிப்பை நேர்த்தியாகச் செய்திருக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் என்.எஸ்.சதீஷ்குமார், சென்னை மற்றும் காசி நகரங்களை இயல்பாகப் படம்பிடித்துத் திரைக்கதைக்குப் பலம் சேர்த்திருக்கிறார். அஸ்வமித்ராவின் இசையில் பாடல்கள் காதல் உணர்வுகளை மேலும் வலுப்படுத்தியுள்ளன. பின்னணி இசையும் காட்சிகளுக்கேற்றவாறு பயணித்துள்ளது. படத்தொகுப்பாளர் ஸ்ரீகாந்த்.என்.பி, காதல் கதையில் உள்ள திருப்பங்களைச் சரியாகக் கையாண்டு படத்தை விறுவிறுப்பாக நகர்த்திச் சென்றிருக்கிறார். அசோக் அமிர்தராஜின் கதை மற்றும் வசனம், இளைஞர்களின் காதலை வணிகரீதியாகச் சொன்னாலும், காதலின் உண்மையான உணர்வுகளையும் வலியையும் உணர்த்தும் விதத்தில் அமைந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் ஆர்.மகாலக்ஷ்மி முருகன், காதல் கதையை மட்டும் சொல்லாமல், தாய்&#45;மகள் உறவு, குடும்பப் பிணைப்பு ஆகியவற்றையும் பின்னணியாகக் கொண்டு நேர்மையான படத்தை உருவாக்கியிருக்கிறார். முதல் பாதியில் இளைஞர்களின் காதலைச் சொல்லிவிட்டு, இரண்டாம் பாதியில் காதல் பிரிவு, அதனால் ஏற்படும் வலி, காதலர்களின் மன உறுதி ஆகியவற்றை முக்கிய அம்சமாகக் கையாண்டிருக்கிறார். ஆனால், இந்த உணர்வுகளை ஆழமாகச் சொல்லாமல் மேலோட்டமாகக் கடந்து சென்றிருப்பது படத்தைச் சற்று தொய்வடையச் செய்கிறது. இருப்பினும், காதல் காட்சிகளில் நாகரீகமாகக் கையாண்டிருப்பதும், காதல் என்பது இருவர் மட்டுமே சம்பந்தப்பட்ட விசயமில்லை, அது ஒட்டுமொத்த குடும்பத்துடன் இணைந்த ஒன்று என்பதை வலியுறுத்தியிருப்பதும் பாராட்டுக்குரியது. &lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/love-subscribe-share-review_6997b7e7e71ca.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/love-subscribe-share-review</link>
								</item><item>
								<id>248fc25e78dfd13c7f22da88e4b79924</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>மை டியர் டாலி - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>20-02-2026 01:09</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நவீன தமிழ் சினிமாவில் காதல் கதைகள் சொல்ல பல முயற்சிகள் நடந்து கொண்டிருக்கும் சூழலில், இயக்குநர் ஏ.அரவிந்த் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள &apos;மை டியர் டாலி&apos; ஒரு மாறுபட்ட அனுபவத்தைத் தருகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;காதலின் எதார்த்தத்தையும், அதன் பின்விளைவுகளையும், மனித உணர்வுகளின் ஆழத்தையும் தொட்டுச் செல்லும் இந்தப் படம், விஜே பப்பு மற்றும் அனுபமா ஆகிய புதுமுகங்களை மையப்படுத்தி உருவாகியுள்ளது. ஒரு சாதாரண காதல் கதைக்குள் ஆழமான உணர்வுகளைப் புகுத்தி, பார்வையாளர்களை ஈர்க்கும் முயற்சியில் இயக்குநர் வெற்றி பெற்றுள்ளாரா என்று பார்க்கலாம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நாயகன் விஜே பப்பு, தனது அலுவலகத்தில் பணியாற்றும் நாயகி அனுபமாவை ஒருதலையாக காதலிக்கிறார். ஆனால், அவரது காதலைப் பொருட்படுத்தாத அனுபமா, அதே அலுவலகத்தில் பணியாற்றும் மற்றொருவரின் காதலில் மூழ்கியிருப்பது தெரியவர, மனமுடைந்து பப்பு அந்தப் பணியிலிருந்து விலகி வேறொரு நிறுவனத்தில் சேர்கிறார். சில வருடங்களுக்குப் பிறகு, திருமணத்திற்காகப் பெண் பார்க்கும் பப்புவுக்கு, அவர் மறக்க முயன்ற அதே அனுபமாவின் புகைப்படத்தைக் காட்டுகிறார்கள். மனதில் நின்ற காதலி மனைவியாக வரும் நிலையில், ஆனந்தக் கண்ணீருடன் சம்மதம் தெரிவித்து அவர் வீட்டிற்குச் செல்கிறார். ஆனால், அந்தப் பெண் பார்க்கும் நிகழ்வுக்குப் பிறகு அவர் வாழ்க்கையில் நிகழும் எதிர்பாராத திருப்பங்களே படத்தின் மையக்கரு.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;விஜே பப்பு, காதல் நாயகனாக தனது பணியை நிறைவாகச் செய்திருக்கிறார். இடையிடையே தனது நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்த முயன்றாலும், அவை பெரிதாக எடுபடவில்லை. காதல் வலியை வெளிப்படுத்தக் கண்ணீர் விட்டுக் கதறும் காட்சிகளிலும், பொம்மையைக் காதலியாக நினைத்து வாழும் காட்சிகளிலும் தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்தி, ஒரு நடிகராகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார். நாயகியாக அறிமுகமாகும் அனுபமா, ஒப்பனையில்லாத இயல்பான அழகில் கவனம் ஈர்ப்பதோடு, தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நாயகனின் நண்பராக கேபிஒய் ராஜவேலு, அவரது மனைவியாக சுதா, நாயகியின் தோழியாக தாரா, நாயகனின் அலுவலக தோழியாக கீர்த்தனா, நாயகனின் பெற்றோராக ஆஷா மற்றும் ராஜாமணி, நாயகியின் முன்னாள் காதலராக டொமினிக் ஆகிய அனைவருமே புதுமுகங்களாக இருந்தாலும், தங்கள் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து திரைக்கதைக்குப் பலம் சேர்த்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒளிப்பதிவாளர் பாலாஜி கே.சேகர், ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் பயணிக்கும் திரைக்கதைக்கேற்ப காட்சிகளை அழகாகப் பதிவு செய்து படத்தின் தரத்தை உயர்த்தியிருக்கிறார். எம்.பாசிலின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் காதல் உணர்வுகளை மேலும் வலுப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளன. அவரது படத்தொகுப்பும் எளிமையான திரைக்கதையை சுவாரஸ்யமாக நகர்த்திச் சென்றுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;உயிரற்ற பொம்மையைப் பின்னணியாக வைத்து, காதலியின் பிரிவால் ஏற்படும் வலியைப் பார்வையாளர்களின் இதயங்களுக்கு கடத்த முயற்சித்திருக்கும் இயக்குநர் ஏ.அரவிந்த் ராஜ், அதற்கான திரைக்கதையை எளிமையாகக் கையாண்டிருந்தாலும், அதை விறுவிறுப்பாகச் சொல்ல அதிகம் மெனக்கெட்டிருக்கிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கதை சொல்லலிலும் தயாரிப்புத் தரத்திலும் சிறு சிறு குறைபாடுகள் தென்பட்டாலும், அவை பெரும்பாலும் பொருளாதாரக் கட்டுப்பாடுகளால் ஏற்பட்டவை என்பது புரிகிறது. அந்தக் குறைகளைக் கடந்து பார்த்தால், இது நிச்சயம் கவனம் ஈர்க்கும் காதல் படமாகவே உருவெடுத்துள்ளது. இறுதியாக, ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் பயணிக்கும் காதல் கதைக்கான திரைக்கதையை சாமர்த்தியமாக எழுதி, புதுமுக நடிகர்களை வைத்துக் கொண்டு காதல் உணர்வுகளைப் பார்வையாளர்கள் மனதில் நிறைவாகக் கடத்திய இயக்குநரின் முயற்சி பாராட்டுக்குரியது.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/my-dear-dolly-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நவீன தமிழ் சினிமாவில் காதல் கதைகள் சொல்ல பல முயற்சிகள் நடந்து கொண்டிருக்கும் சூழலில், இயக்குநர் ஏ.அரவிந்த் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள &apos;மை டியர் டாலி&apos; ஒரு மாறுபட்ட அனுபவத்தைத் தருகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;காதலின் எதார்த்தத்தையும், அதன் பின்விளைவுகளையும், மனித உணர்வுகளின் ஆழத்தையும் தொட்டுச் செல்லும் இந்தப் படம், விஜே பப்பு மற்றும் அனுபமா ஆகிய புதுமுகங்களை மையப்படுத்தி உருவாகியுள்ளது. ஒரு சாதாரண காதல் கதைக்குள் ஆழமான உணர்வுகளைப் புகுத்தி, பார்வையாளர்களை ஈர்க்கும் முயற்சியில் இயக்குநர் வெற்றி பெற்றுள்ளாரா என்று பார்க்கலாம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நாயகன் விஜே பப்பு, தனது அலுவலகத்தில் பணியாற்றும் நாயகி அனுபமாவை ஒருதலையாக காதலிக்கிறார். ஆனால், அவரது காதலைப் பொருட்படுத்தாத அனுபமா, அதே அலுவலகத்தில் பணியாற்றும் மற்றொருவரின் காதலில் மூழ்கியிருப்பது தெரியவர, மனமுடைந்து பப்பு அந்தப் பணியிலிருந்து விலகி வேறொரு நிறுவனத்தில் சேர்கிறார். சில வருடங்களுக்குப் பிறகு, திருமணத்திற்காகப் பெண் பார்க்கும் பப்புவுக்கு, அவர் மறக்க முயன்ற அதே அனுபமாவின் புகைப்படத்தைக் காட்டுகிறார்கள். மனதில் நின்ற காதலி மனைவியாக வரும் நிலையில், ஆனந்தக் கண்ணீருடன் சம்மதம் தெரிவித்து அவர் வீட்டிற்குச் செல்கிறார். ஆனால், அந்தப் பெண் பார்க்கும் நிகழ்வுக்குப் பிறகு அவர் வாழ்க்கையில் நிகழும் எதிர்பாராத திருப்பங்களே படத்தின் மையக்கரு.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;விஜே பப்பு, காதல் நாயகனாக தனது பணியை நிறைவாகச் செய்திருக்கிறார். இடையிடையே தனது நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்த முயன்றாலும், அவை பெரிதாக எடுபடவில்லை. காதல் வலியை வெளிப்படுத்தக் கண்ணீர் விட்டுக் கதறும் காட்சிகளிலும், பொம்மையைக் காதலியாக நினைத்து வாழும் காட்சிகளிலும் தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்தி, ஒரு நடிகராகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார். நாயகியாக அறிமுகமாகும் அனுபமா, ஒப்பனையில்லாத இயல்பான அழகில் கவனம் ஈர்ப்பதோடு, தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நாயகனின் நண்பராக கேபிஒய் ராஜவேலு, அவரது மனைவியாக சுதா, நாயகியின் தோழியாக தாரா, நாயகனின் அலுவலக தோழியாக கீர்த்தனா, நாயகனின் பெற்றோராக ஆஷா மற்றும் ராஜாமணி, நாயகியின் முன்னாள் காதலராக டொமினிக் ஆகிய அனைவருமே புதுமுகங்களாக இருந்தாலும், தங்கள் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து திரைக்கதைக்குப் பலம் சேர்த்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒளிப்பதிவாளர் பாலாஜி கே.சேகர், ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் பயணிக்கும் திரைக்கதைக்கேற்ப காட்சிகளை அழகாகப் பதிவு செய்து படத்தின் தரத்தை உயர்த்தியிருக்கிறார். எம்.பாசிலின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் காதல் உணர்வுகளை மேலும் வலுப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளன. அவரது படத்தொகுப்பும் எளிமையான திரைக்கதையை சுவாரஸ்யமாக நகர்த்திச் சென்றுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;உயிரற்ற பொம்மையைப் பின்னணியாக வைத்து, காதலியின் பிரிவால் ஏற்படும் வலியைப் பார்வையாளர்களின் இதயங்களுக்கு கடத்த முயற்சித்திருக்கும் இயக்குநர் ஏ.அரவிந்த் ராஜ், அதற்கான திரைக்கதையை எளிமையாகக் கையாண்டிருந்தாலும், அதை விறுவிறுப்பாகச் சொல்ல அதிகம் மெனக்கெட்டிருக்கிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கதை சொல்லலிலும் தயாரிப்புத் தரத்திலும் சிறு சிறு குறைபாடுகள் தென்பட்டாலும், அவை பெரும்பாலும் பொருளாதாரக் கட்டுப்பாடுகளால் ஏற்பட்டவை என்பது புரிகிறது. அந்தக் குறைகளைக் கடந்து பார்த்தால், இது நிச்சயம் கவனம் ஈர்க்கும் காதல் படமாகவே உருவெடுத்துள்ளது. இறுதியாக, ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் பயணிக்கும் காதல் கதைக்கான திரைக்கதையை சாமர்த்தியமாக எழுதி, புதுமுக நடிகர்களை வைத்துக் கொண்டு காதல் உணர்வுகளைப் பார்வையாளர்கள் மனதில் நிறைவாகக் கடத்திய இயக்குநரின் முயற்சி பாராட்டுக்குரியது.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/my-dear-dolly-review_6997b5ab5aae7.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/my-dear-dolly-review</link>
								</item><item>
								<id>8d9f57e55ce61b56407e9b8957e2ca4a</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>சீதா பயணம் - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>15-02-2026 04:29</pubDate>
								<description>
								&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;சீதா பயணம்... அர்ஜுன் சர்ஜா இயக்கத்தில் வெளியான ஒரு உணர்ச்சிபூர்வமான குடும்பத் திரைப்படம். &lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் கதை, 20 விநாடிகள் எப்படி ஒரு வாழ்க்கையை மாற்றும் என்பதைச் சுற்றி அமைந்துள்ளது. ஐஸ்வர்யா அர்ஜுன், சீதா என்ற கதாநாயகியாக நடித்துள்ளார், அவர் ஒரு வெற்றிகரமான சமையல் நிபுணராக இருக்கிறார். சிறு வயதில் தாயை இழந்து, தந்தை சத்யராஜால் வளர்க்கப்பட்டவர். ஒரு சமையல் பட்டறைக்குச் செல்லும் வழியில், நிரஞ்சனுக்கு லிப்ட் கொடுக்கிறார். வழியில் தேநீர் கடைக்காரர், பள்ளி குழந்தைகள், பழ விற்பனையாளர் போன்ற பலரை சந்திக்கிறார். பட்டறை கட்டிடத்தில் வாயு கசிவால் ஏற்படும் வெடிப்பிலிருந்து தாமதமாக வந்ததால் தப்பிக்கிறார். அந்த தாமதத்திற்கு காரணமான அனைவருக்கும் நன்றி சொல்லும் உணர்ச்சி பயணமே படத்தின் மீதமுள்ள கதை.&lt;br /&gt;&lt;br /&gt;நடிப்பு அம்சத்தில், ஐஸ்வர்யா அர்ஜுன் சீதா கதாபாத்திரத்தில் தன்னால் முடிந்த அளவு சிறப்பாக நடித்துள்ளார். நடனக் காட்சிகள் சூப்பர், உணர்ச்சிகளை நன்றாக வெளிப்படுத்தியுள்ளார். நிரஞ்சன் கதாநாயகனாக, கதையின் மையப்புள்ளியில் இருக்கிறார். நல்ல நடிப்பு. சத்யராஜ், பிரகாஷ் ராஜ், சுமித்ரா, கோவை சரளா, சரண் போன்ற அனுபவமிக்க நடிகர்கள் படத்திற்கு பலம் சேர்க்கிறார்கள். அர்ஜுன் சர்ஜா மற்றும் துருவா சர்ஜா கேமியோ ரோல்களில் தோன்றுகிறார்கள், ஆனால் சிலர் அவை தேவையில்லாதவை என்கின்றனர். ஒட்டுமொத்த நடிப்பு நிறைவானது, ஆனால் டப்பிங் சில இடங்களில் பொருந்தவில்லை என்ற குறை உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தொழில்நுட்ப அம்சங்களில், அர்ஜுன் சர்ஜா கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். குடும்ப உணர்ச்சிகள், காதல், மனிதநேயம் போன்றவற்றை மையமாகக் கொண்டு, ஆக்ஷன் குறைவாக வைத்துள்ளார். சில பழக்கமான காட்சிகளை புதுமையாகக் கையாண்டுள்ளார். அனுப் ரூபன்ஸின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது. பாடல்கள் தெலுங்கு சுவை கொண்டவை, ஆனால் நன்றாக டப்பிங் செய்யப்பட்டுள்ளன. பாலமுருகனின் ஒளிப்பதிவு வண்ணமயமாகவும், அழகாகவும் உள்ளது. சிஜி மற்றும் உண்மை இடங்கள் சீராக இணைக்கப்பட்டுள்ளன. அயூப் கான் எடிட்டிங் சராசரி.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் பலம் உணர்ச்சிபூர்வமான கதை, குடும்ப உறவுகள், மனிதநேயம் போன்றவை நன்றாகக் காட்டப்பட்டுள்ளன. தொழில்நுட்ப ரீதியாக வலுவானது. இசை, ஒளிப்பதிவு, சில சண்டைக் காட்சிகள். குடும்பத்துடன் பார்க்க ஏற்றது, வன்முறை அல்லது அடல்ட் உள்ளடக்கம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பலவீனங்களாக, படம் மெதுவாக நகர்கிறது, பொறுமை தேவை. காமெடி இல்லை, உணர்ச்சிகள் அளவுக்கு மீறியதாகத் தோன்றலாம். அர்ஜுன் படம் என்பதால் ஆக்ஷன் எதிர்பார்ப்பவர்களுக்கு ஏமாற்றம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒட்டுமொத்தமாக, சீதா பயணம் ஒரு உணர்ச்சி நிறைந்த குடும்பப் படம். கதை புதுமையானது, ஆனால் செயல்படுத்தலில் சில குறைகள் உள்ளன. பொறுமையான பார்வையாளர்களுக்கு ஏற்றது. &lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/seetha-payanam-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;சீதா பயணம்... அர்ஜுன் சர்ஜா இயக்கத்தில் வெளியான ஒரு உணர்ச்சிபூர்வமான குடும்பத் திரைப்படம். &lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் கதை, 20 விநாடிகள் எப்படி ஒரு வாழ்க்கையை மாற்றும் என்பதைச் சுற்றி அமைந்துள்ளது. ஐஸ்வர்யா அர்ஜுன், சீதா என்ற கதாநாயகியாக நடித்துள்ளார், அவர் ஒரு வெற்றிகரமான சமையல் நிபுணராக இருக்கிறார். சிறு வயதில் தாயை இழந்து, தந்தை சத்யராஜால் வளர்க்கப்பட்டவர். ஒரு சமையல் பட்டறைக்குச் செல்லும் வழியில், நிரஞ்சனுக்கு லிப்ட் கொடுக்கிறார். வழியில் தேநீர் கடைக்காரர், பள்ளி குழந்தைகள், பழ விற்பனையாளர் போன்ற பலரை சந்திக்கிறார். பட்டறை கட்டிடத்தில் வாயு கசிவால் ஏற்படும் வெடிப்பிலிருந்து தாமதமாக வந்ததால் தப்பிக்கிறார். அந்த தாமதத்திற்கு காரணமான அனைவருக்கும் நன்றி சொல்லும் உணர்ச்சி பயணமே படத்தின் மீதமுள்ள கதை.&lt;br /&gt;&lt;br /&gt;நடிப்பு அம்சத்தில், ஐஸ்வர்யா அர்ஜுன் சீதா கதாபாத்திரத்தில் தன்னால் முடிந்த அளவு சிறப்பாக நடித்துள்ளார். நடனக் காட்சிகள் சூப்பர், உணர்ச்சிகளை நன்றாக வெளிப்படுத்தியுள்ளார். நிரஞ்சன் கதாநாயகனாக, கதையின் மையப்புள்ளியில் இருக்கிறார். நல்ல நடிப்பு. சத்யராஜ், பிரகாஷ் ராஜ், சுமித்ரா, கோவை சரளா, சரண் போன்ற அனுபவமிக்க நடிகர்கள் படத்திற்கு பலம் சேர்க்கிறார்கள். அர்ஜுன் சர்ஜா மற்றும் துருவா சர்ஜா கேமியோ ரோல்களில் தோன்றுகிறார்கள், ஆனால் சிலர் அவை தேவையில்லாதவை என்கின்றனர். ஒட்டுமொத்த நடிப்பு நிறைவானது, ஆனால் டப்பிங் சில இடங்களில் பொருந்தவில்லை என்ற குறை உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தொழில்நுட்ப அம்சங்களில், அர்ஜுன் சர்ஜா கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். குடும்ப உணர்ச்சிகள், காதல், மனிதநேயம் போன்றவற்றை மையமாகக் கொண்டு, ஆக்ஷன் குறைவாக வைத்துள்ளார். சில பழக்கமான காட்சிகளை புதுமையாகக் கையாண்டுள்ளார். அனுப் ரூபன்ஸின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது. பாடல்கள் தெலுங்கு சுவை கொண்டவை, ஆனால் நன்றாக டப்பிங் செய்யப்பட்டுள்ளன. பாலமுருகனின் ஒளிப்பதிவு வண்ணமயமாகவும், அழகாகவும் உள்ளது. சிஜி மற்றும் உண்மை இடங்கள் சீராக இணைக்கப்பட்டுள்ளன. அயூப் கான் எடிட்டிங் சராசரி.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் பலம் உணர்ச்சிபூர்வமான கதை, குடும்ப உறவுகள், மனிதநேயம் போன்றவை நன்றாகக் காட்டப்பட்டுள்ளன. தொழில்நுட்ப ரீதியாக வலுவானது. இசை, ஒளிப்பதிவு, சில சண்டைக் காட்சிகள். குடும்பத்துடன் பார்க்க ஏற்றது, வன்முறை அல்லது அடல்ட் உள்ளடக்கம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பலவீனங்களாக, படம் மெதுவாக நகர்கிறது, பொறுமை தேவை. காமெடி இல்லை, உணர்ச்சிகள் அளவுக்கு மீறியதாகத் தோன்றலாம். அர்ஜுன் படம் என்பதால் ஆக்ஷன் எதிர்பார்ப்பவர்களுக்கு ஏமாற்றம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒட்டுமொத்தமாக, சீதா பயணம் ஒரு உணர்ச்சி நிறைந்த குடும்பப் படம். கதை புதுமையானது, ஆனால் செயல்படுத்தலில் சில குறைகள் உள்ளன. பொறுமையான பார்வையாளர்களுக்கு ஏற்றது. &lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/seetha-payanam-review_6993f03199af7.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/seetha-payanam-review</link>
								</item><item>
								<id>9527f862774325cefd158e74c3045c1e</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>கபுள் பிரண்ட்லி - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>14-02-2026 05:16</pubDate>
								<description>
								&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவில் காதல் கதைகள் பல வடிவங்களில் வந்தாலும், நகர வாழ்க்கையின் சவால்களையும், இளம் ஜோடிகளின் கனவுகளையும் இணைத்து சொல்லும் படங்கள் எப்போதும் ரசிகர்களை ஈர்க்கும். &apos;கபுள் பிரண்ட்லி&apos; திரைப்படம், சென்னை போன்ற பெருநகரத்தில் கனவுகளைத் துரத்தும் இளைஞர்களின் வாழ்க்கையை அழகாக சித்தரிக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் அஸ்வின் சந்திரசேகரின் இந்த முயற்சி, காதலின் உண்மைத்தன்மையையும், துணையின் ஆதரவின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி, பார்வையாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது. இதில் இயல்பான நடிப்பு, இனிமையான இசை மற்றும் ரசனையான காட்சிகள் இணைந்து, ஒரு முழுமையான காதல் அனுபவத்தைத் தருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;வீடு மற்றும் அலுவலகங்களுக்கு உட்புற அலங்காரம் மற்றும் வடிவமைப்பு துறையில் வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியத்துடன் சென்னைக்கு வரும் நாயகன் சந்தோஷ் சோபன், அந்தத் துறையில் உரிய வாய்ப்புகள் இல்லாமல் போராடுகிறார். வறுமையை எதிர்கொள்ள பகுதி நேரமாக இரு சக்கர வாடகை வாகனம் ஓட்டுகிறார். நாயகி மானசா வாரணாசி, ஐடி துறையில் முன்னேற வேண்டும் என்ற ஆசையுடன், சென்னையில் வேலை தேடி திரிகிறார். இந்த இருவரும் சூழ்நிலை வசத்தால் சந்தித்து, ஒரு கடினமான சூழலால் ஒரே வீட்டில் தங்கி, இணைந்து வாழ்க்கையை நடத்துகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகியின் வருகையால் நாயகனின் கனவு நனவாகிறது. அவர் எதிர்பார்த்தபடி தனது துறையில் வெற்றியை நோக்கி முன்னேற, நாயகியும் தான் விரும்பிய ஐடி துறையில் வேலை பெறுகிறார். இவ்வாறு இருவரும் தங்கள் கனவு வாழ்வை மகிழ்ச்சியுடனும், காதலுடனும் தொடரும் போது, அவர்களது பயணத்தில் திடீர் இடையூறு ஏற்படுகிறது. அந்த இடையூறு என்ன? அதனால் பாதிக்கப்பட்ட அவர்களது சந்தோஷப் பயணம் மீண்டும் தொடர்ந்ததா? என்பதை அற்புதமான காதல் உணர்ச்சியுடன் விவரிப்பதே &apos;கபுள் பிரண்ட்லி&apos;.&lt;br /&gt;&lt;br /&gt;தொடக்கம் முதல் இறுதி வரை மிக இயல்பாக நகர்ந்து, பார்வையாளர்களைத் திரையுடன் இணைத்து, சிறந்த காதல் உணர்வையும், நம்பிக்கையையும் தரும் இந்தப் படம், ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த காதல் திரைப்படங்களின் பட்டியலில் நிச்சயம் இணையும்.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகனாக நடித்த சந்தோஷ் சோபன், தமிழுக்கு புதுமுகமாக இருந்தாலும், தனது நடிப்பால் அந்த அடையாளத்தை மறைத்து, ரசிகர்கள் இதயத்தில் எளிதாக இடம் பிடித்து விடுகிறார். வறுமையில் சிக்கித் தவிக்கும் காட்சிகளிலும் சரி, துணையின் உதவியால் தனது துறையில் சாதிக்கும் போதும் சரி, அவரது இயல்பான நடிப்பு கதாபாத்திரத்துக்கு முழு நீதி செய்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகியாக நடித்த மானசா வாரணாசி, தனது நடிப்பால் ஆச்சரியப்படுத்துகிறார் என்று கூறினால் அது பொருத்தமானது. முதல் பகுதி முழுவதும் தனது அழகாலும், நடிப்பாலும் ஈர்க்கும் அவர், இரண்டாம் பகுதியில் உள்ளத்தை கனக்கச் செய்து, கண்களை ஈரமாக்கி விடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;யோகி பாபு வரும் காட்சிகள் குறைவாக இருந்தாலும், அவரது வழக்கமான நகைச்சுவை வசனங்கள் அசத்தி சிரிக்க வைக்கின்றன. சுனில் ரெட்டி உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்கள் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற தேர்வாக பயணித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் தினேஷ் புருசோத்தமன், யதார்த்தத்தை மீறாத காட்சிகளால் கவனம் ஈர்ப்பதோடு, நாயகன்&#45;நாயகி காதல் மற்றும் இணைந்த காட்சிகளை ரசனையுடன் படம்பிடித்து அசத்தியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர் ஆதித்யா ரவீந்திரனின் இசையில் அனைத்து பாடல்களும் படத்தின் உயிரோட்டமாக அமைந்துள்ளன. பின்னணி இசையும் மிகச் சிறப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;கணேஷ் சிவாவின் எடிட்டிங் படத்துக்கு பெரும் வலிமை. கலை இயக்குநர் மைக்கேலின் பணியும் ஈர்க்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எழுதி இயக்கிய அஸ்வின் சந்திரசேகர், காதல் உணர்வுகளை இதயத்துக்கு அருகில் காட்டியிருப்பதோடு, துணையாக இருப்பவருக்கு ஆதரவு அளித்து ஊக்குவிப்பது, காதலர்களாகவோ தம்பதியராகவோ இருந்தாலும் அவர்களது முக்கிய கடமை என்பதை நினைவூட்டியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;காதல் கதையாக இருந்தாலும், முன்னேறத் துடிக்கும் பெண்களின் போராட்டங்களைப் பேசும் இந்தப் படம், அவற்றை கடந்து தொடர்ந்து உழைத்தால் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையைத் தருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;காலம் மாறியதால் காதலும் மாறிவிட்டதா? என்று விவாதிப்பவர்களிடையே, உண்மையான காதல் என்றும் மாறாது என்பதை உணர்ச்சிபூர்வமாக சொல்லும் வகையில் படத்தின் முடிவை அமைத்திருக்கும் இயக்குநர் அஸ்வின் சந்திரசேகர், அதை அனைத்து தரப்பினரும் ஏற்று, படத்தை பாராட்ட வைத்துள்ளார்.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/couple-friendly-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவில் காதல் கதைகள் பல வடிவங்களில் வந்தாலும், நகர வாழ்க்கையின் சவால்களையும், இளம் ஜோடிகளின் கனவுகளையும் இணைத்து சொல்லும் படங்கள் எப்போதும் ரசிகர்களை ஈர்க்கும். &apos;கபுள் பிரண்ட்லி&apos; திரைப்படம், சென்னை போன்ற பெருநகரத்தில் கனவுகளைத் துரத்தும் இளைஞர்களின் வாழ்க்கையை அழகாக சித்தரிக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் அஸ்வின் சந்திரசேகரின் இந்த முயற்சி, காதலின் உண்மைத்தன்மையையும், துணையின் ஆதரவின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி, பார்வையாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது. இதில் இயல்பான நடிப்பு, இனிமையான இசை மற்றும் ரசனையான காட்சிகள் இணைந்து, ஒரு முழுமையான காதல் அனுபவத்தைத் தருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;வீடு மற்றும் அலுவலகங்களுக்கு உட்புற அலங்காரம் மற்றும் வடிவமைப்பு துறையில் வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியத்துடன் சென்னைக்கு வரும் நாயகன் சந்தோஷ் சோபன், அந்தத் துறையில் உரிய வாய்ப்புகள் இல்லாமல் போராடுகிறார். வறுமையை எதிர்கொள்ள பகுதி நேரமாக இரு சக்கர வாடகை வாகனம் ஓட்டுகிறார். நாயகி மானசா வாரணாசி, ஐடி துறையில் முன்னேற வேண்டும் என்ற ஆசையுடன், சென்னையில் வேலை தேடி திரிகிறார். இந்த இருவரும் சூழ்நிலை வசத்தால் சந்தித்து, ஒரு கடினமான சூழலால் ஒரே வீட்டில் தங்கி, இணைந்து வாழ்க்கையை நடத்துகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகியின் வருகையால் நாயகனின் கனவு நனவாகிறது. அவர் எதிர்பார்த்தபடி தனது துறையில் வெற்றியை நோக்கி முன்னேற, நாயகியும் தான் விரும்பிய ஐடி துறையில் வேலை பெறுகிறார். இவ்வாறு இருவரும் தங்கள் கனவு வாழ்வை மகிழ்ச்சியுடனும், காதலுடனும் தொடரும் போது, அவர்களது பயணத்தில் திடீர் இடையூறு ஏற்படுகிறது. அந்த இடையூறு என்ன? அதனால் பாதிக்கப்பட்ட அவர்களது சந்தோஷப் பயணம் மீண்டும் தொடர்ந்ததா? என்பதை அற்புதமான காதல் உணர்ச்சியுடன் விவரிப்பதே &apos;கபுள் பிரண்ட்லி&apos;.&lt;br /&gt;&lt;br /&gt;தொடக்கம் முதல் இறுதி வரை மிக இயல்பாக நகர்ந்து, பார்வையாளர்களைத் திரையுடன் இணைத்து, சிறந்த காதல் உணர்வையும், நம்பிக்கையையும் தரும் இந்தப் படம், ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த காதல் திரைப்படங்களின் பட்டியலில் நிச்சயம் இணையும்.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகனாக நடித்த சந்தோஷ் சோபன், தமிழுக்கு புதுமுகமாக இருந்தாலும், தனது நடிப்பால் அந்த அடையாளத்தை மறைத்து, ரசிகர்கள் இதயத்தில் எளிதாக இடம் பிடித்து விடுகிறார். வறுமையில் சிக்கித் தவிக்கும் காட்சிகளிலும் சரி, துணையின் உதவியால் தனது துறையில் சாதிக்கும் போதும் சரி, அவரது இயல்பான நடிப்பு கதாபாத்திரத்துக்கு முழு நீதி செய்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகியாக நடித்த மானசா வாரணாசி, தனது நடிப்பால் ஆச்சரியப்படுத்துகிறார் என்று கூறினால் அது பொருத்தமானது. முதல் பகுதி முழுவதும் தனது அழகாலும், நடிப்பாலும் ஈர்க்கும் அவர், இரண்டாம் பகுதியில் உள்ளத்தை கனக்கச் செய்து, கண்களை ஈரமாக்கி விடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;யோகி பாபு வரும் காட்சிகள் குறைவாக இருந்தாலும், அவரது வழக்கமான நகைச்சுவை வசனங்கள் அசத்தி சிரிக்க வைக்கின்றன. சுனில் ரெட்டி உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்கள் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற தேர்வாக பயணித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் தினேஷ் புருசோத்தமன், யதார்த்தத்தை மீறாத காட்சிகளால் கவனம் ஈர்ப்பதோடு, நாயகன்&#45;நாயகி காதல் மற்றும் இணைந்த காட்சிகளை ரசனையுடன் படம்பிடித்து அசத்தியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர் ஆதித்யா ரவீந்திரனின் இசையில் அனைத்து பாடல்களும் படத்தின் உயிரோட்டமாக அமைந்துள்ளன. பின்னணி இசையும் மிகச் சிறப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;கணேஷ் சிவாவின் எடிட்டிங் படத்துக்கு பெரும் வலிமை. கலை இயக்குநர் மைக்கேலின் பணியும் ஈர்க்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எழுதி இயக்கிய அஸ்வின் சந்திரசேகர், காதல் உணர்வுகளை இதயத்துக்கு அருகில் காட்டியிருப்பதோடு, துணையாக இருப்பவருக்கு ஆதரவு அளித்து ஊக்குவிப்பது, காதலர்களாகவோ தம்பதியராகவோ இருந்தாலும் அவர்களது முக்கிய கடமை என்பதை நினைவூட்டியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;காதல் கதையாக இருந்தாலும், முன்னேறத் துடிக்கும் பெண்களின் போராட்டங்களைப் பேசும் இந்தப் படம், அவற்றை கடந்து தொடர்ந்து உழைத்தால் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையைத் தருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;காலம் மாறியதால் காதலும் மாறிவிட்டதா? என்று விவாதிப்பவர்களிடையே, உண்மையான காதல் என்றும் மாறாது என்பதை உணர்ச்சிபூர்வமாக சொல்லும் வகையில் படத்தின் முடிவை அமைத்திருக்கும் இயக்குநர் அஸ்வின் சந்திரசேகர், அதை அனைத்து தரப்பினரும் ஏற்று, படத்தை பாராட்ட வைத்துள்ளார்.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/couple-friendly-review_6991575cdc448.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/couple-friendly-review</link>
								</item><item>
								<id>b6ef5d5380d88cee64653c50b098b245</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>ட்ரீம் கேர்ள் - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>14-02-2026 05:11</pubDate>
								<description>
								&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt;&quot;&gt;தமிழ் சினிமாவில் காதல் கதைகள் என்றாலே பல்வேறு வடிவங்களில் வந்தாலும், கனவுகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படங்கள் அரிது. &apos;ட்ரீம் கேர்ள்&apos; திரைப்படம், ஒரு இளம் ஜோடியின் காதல் வாழ்க்கையில் ஊடுருவும் ஒரு கனவின் தாக்கத்தை சுவாரஸ்யமாக சித்தரிக்கிறது. புதுமையான திரைக்கதையுடன், இயற்கையான நடிப்பு மற்றும் அழகிய இடங்களைப் பின்னணியாகக் கொண்டு, இது பார்வையாளர்களை ஒரு உணர்வுபூர்வமான பயணத்தில் அழைத்துச் செல்கிறது. இயக்குநர் எம்.ஆர்.பாரதியின் இந்த முயற்சி, நவீன காதல் கதைகளுக்கு ஒரு புதிய பரிமாணம் சேர்க்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகன் ஜீவா, திரைப்பட இயக்குநராக மாற வேண்டும் என்ற ஆசையுடன் வாழ்ந்து வருகிறார். நாயகி ஹரிஷ்மிதா, திரைப்படப் பின்னணி பாடகியாக ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையே அழகிய காதல் உருவாகிறது. இந்தக் காதல் தம்பதியரின் வாழ்வில் திடீரென ஒரு கனவு நுழைகிறது. அந்தக் கனவு அவர்களது உறவில் என்ன மாற்றங்களை உண்டாக்குகிறது என்பதை, எந்தவித மசாலா சேர்க்காமல், தூய்மையான காதல் கதையாக விவரிப்பதே &apos;ட்ரீம் கேர்ள்&apos; படத்தின் சாராம்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்த் திரையுலகில் முக்கோணக் காதல் கதைகள் ஏராளம் வெளியாகி வெற்றி அடைந்துள்ளன. அவை ஒவ்வொன்றும் வித்தியாசமான பின்னணிகளுடன், சில புதிய அம்சங்களை உள்ளடக்கியவை. இந்தப் படத்தில், கனவு ஒரு வில்லனாக உருவகப்படுத்தப்பட்டு, அதை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைக்கதை, படத்துக்கு தனித்தன்மை அளித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகனாக நடித்த ஜீவா மற்றும் நாயகியாக நடித்த ஹரிஷ்மிதா இருவரும் புதுமுகங்கள். முதல் படத்திலேயே முழு திரைப்படத்தையும் தங்கள் தோள்களில் தாங்கி செல்லும் வாய்ப்பைப் பெற்று, அதைச் சிறப்பாக நிறைவேற்றியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரபு சாஸ்தா, துருவன், இந்திரா போன்ற பிற கதாபாத்திரங்களில் நடித்தவர்களும் தங்கள் பங்கைச் சரியாகச் செய்து, திரைக்கதையின் ஓட்டத்துக்கு வலிமை சேர்த்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இளமாறன் இசையமைப்பில் படத்தில் உள்ள ஒரு பாடல் கேட்க இனிமையாக இருக்கிறது. பின்னணி இசை கதையின் சூழலுக்கு ஏற்ப, எந்தவித சத்தமும் இன்றி அமைதியாகவும், இதமாகவும் பயணிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் சாலமன் போவாஸ், கட்டிடங்கள் இல்லாத ஊட்டியின் இயற்கை அழகைப் படம் பிடித்து, கண்களுக்கு விருந்து படைத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;அழுத்தமான காதல் கதையாக இருந்தாலும், பார்வையாளர்களின் பதற்றத்தைத் தணிக்கும் வகையில், படத்தொகுப்பாளர் ஸ்.பி.அஹமத் காட்சிகளை அழகாகத் தொகுத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹேமந்த் செல்வராஜ், ராம் சரசுராம், எம்.டி.தமிழரசன் ஆகியோரின் வசனங்களில் காதல் சுவை சற்று குறைவாகவே உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;எம்.டி.தமிழரசன், கிருத்திகா தாஸ் ஆகியோரின் திரைக்கதை, முக்கோணக் காதல் கதையை ஒரு புதிய வடிவத்தில் அளிக்க முயன்று, அதில் வெற்றி கண்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கதை எழுதி இயக்கிய எம்.ஆர்.பாரதி, கனவுகளைத் துரத்தும் காதல் ஜோடிக்குள் ஒரு கனவு நுழைந்து உருவாக்கும் மாய உலகம் என்ற ஒற்றை வரி கதையை வைத்து, அழகிய மற்றும் உணர்வுமிக்க காதல் படைப்பை உருவாக்கியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஊட்டியை கதைக்களமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட காட்சிகள், பார்வையாளர்களையும் அங்கு சுற்றித் திரிய வைப்பது போல் உள்ளது. மேலும், காதலர்கள் மட்டுமே செல்லும் இடங்கள் படத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரமாக ஈர்க்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;முக்கோணக் காதல் கதைகள் பல இருந்தாலும், அதில் ஒரு வித்தியாசத்தைச் சேர்த்து, அதீத மசாலா இல்லாமல் சொல்லியிருக்கும் இயக்குநர் எம்.ஆர்.பாரதி, இன்றைய நவீன யுகத்துக்கு ஏற்ப காட்சிகளை கையாள்வதில் சற்று தயக்கம் காட்டியுள்ளார். அந்தத் தயக்கத்தை சரி செய்திருந்தால், இந்த காதல் படம் நிச்சயம் ஒரு உன்னதமான படைப்பாக மாறியிருக்கும்.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/dream-girl-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt;&quot;&gt;தமிழ் சினிமாவில் காதல் கதைகள் என்றாலே பல்வேறு வடிவங்களில் வந்தாலும், கனவுகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படங்கள் அரிது. &apos;ட்ரீம் கேர்ள்&apos; திரைப்படம், ஒரு இளம் ஜோடியின் காதல் வாழ்க்கையில் ஊடுருவும் ஒரு கனவின் தாக்கத்தை சுவாரஸ்யமாக சித்தரிக்கிறது. புதுமையான திரைக்கதையுடன், இயற்கையான நடிப்பு மற்றும் அழகிய இடங்களைப் பின்னணியாகக் கொண்டு, இது பார்வையாளர்களை ஒரு உணர்வுபூர்வமான பயணத்தில் அழைத்துச் செல்கிறது. இயக்குநர் எம்.ஆர்.பாரதியின் இந்த முயற்சி, நவீன காதல் கதைகளுக்கு ஒரு புதிய பரிமாணம் சேர்க்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகன் ஜீவா, திரைப்பட இயக்குநராக மாற வேண்டும் என்ற ஆசையுடன் வாழ்ந்து வருகிறார். நாயகி ஹரிஷ்மிதா, திரைப்படப் பின்னணி பாடகியாக ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையே அழகிய காதல் உருவாகிறது. இந்தக் காதல் தம்பதியரின் வாழ்வில் திடீரென ஒரு கனவு நுழைகிறது. அந்தக் கனவு அவர்களது உறவில் என்ன மாற்றங்களை உண்டாக்குகிறது என்பதை, எந்தவித மசாலா சேர்க்காமல், தூய்மையான காதல் கதையாக விவரிப்பதே &apos;ட்ரீம் கேர்ள்&apos; படத்தின் சாராம்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்த் திரையுலகில் முக்கோணக் காதல் கதைகள் ஏராளம் வெளியாகி வெற்றி அடைந்துள்ளன. அவை ஒவ்வொன்றும் வித்தியாசமான பின்னணிகளுடன், சில புதிய அம்சங்களை உள்ளடக்கியவை. இந்தப் படத்தில், கனவு ஒரு வில்லனாக உருவகப்படுத்தப்பட்டு, அதை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைக்கதை, படத்துக்கு தனித்தன்மை அளித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகனாக நடித்த ஜீவா மற்றும் நாயகியாக நடித்த ஹரிஷ்மிதா இருவரும் புதுமுகங்கள். முதல் படத்திலேயே முழு திரைப்படத்தையும் தங்கள் தோள்களில் தாங்கி செல்லும் வாய்ப்பைப் பெற்று, அதைச் சிறப்பாக நிறைவேற்றியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரபு சாஸ்தா, துருவன், இந்திரா போன்ற பிற கதாபாத்திரங்களில் நடித்தவர்களும் தங்கள் பங்கைச் சரியாகச் செய்து, திரைக்கதையின் ஓட்டத்துக்கு வலிமை சேர்த்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இளமாறன் இசையமைப்பில் படத்தில் உள்ள ஒரு பாடல் கேட்க இனிமையாக இருக்கிறது. பின்னணி இசை கதையின் சூழலுக்கு ஏற்ப, எந்தவித சத்தமும் இன்றி அமைதியாகவும், இதமாகவும் பயணிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் சாலமன் போவாஸ், கட்டிடங்கள் இல்லாத ஊட்டியின் இயற்கை அழகைப் படம் பிடித்து, கண்களுக்கு விருந்து படைத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;அழுத்தமான காதல் கதையாக இருந்தாலும், பார்வையாளர்களின் பதற்றத்தைத் தணிக்கும் வகையில், படத்தொகுப்பாளர் ஸ்.பி.அஹமத் காட்சிகளை அழகாகத் தொகுத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹேமந்த் செல்வராஜ், ராம் சரசுராம், எம்.டி.தமிழரசன் ஆகியோரின் வசனங்களில் காதல் சுவை சற்று குறைவாகவே உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;எம்.டி.தமிழரசன், கிருத்திகா தாஸ் ஆகியோரின் திரைக்கதை, முக்கோணக் காதல் கதையை ஒரு புதிய வடிவத்தில் அளிக்க முயன்று, அதில் வெற்றி கண்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கதை எழுதி இயக்கிய எம்.ஆர்.பாரதி, கனவுகளைத் துரத்தும் காதல் ஜோடிக்குள் ஒரு கனவு நுழைந்து உருவாக்கும் மாய உலகம் என்ற ஒற்றை வரி கதையை வைத்து, அழகிய மற்றும் உணர்வுமிக்க காதல் படைப்பை உருவாக்கியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஊட்டியை கதைக்களமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட காட்சிகள், பார்வையாளர்களையும் அங்கு சுற்றித் திரிய வைப்பது போல் உள்ளது. மேலும், காதலர்கள் மட்டுமே செல்லும் இடங்கள் படத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரமாக ஈர்க்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;முக்கோணக் காதல் கதைகள் பல இருந்தாலும், அதில் ஒரு வித்தியாசத்தைச் சேர்த்து, அதீத மசாலா இல்லாமல் சொல்லியிருக்கும் இயக்குநர் எம்.ஆர்.பாரதி, இன்றைய நவீன யுகத்துக்கு ஏற்ப காட்சிகளை கையாள்வதில் சற்று தயக்கம் காட்டியுள்ளார். அந்தத் தயக்கத்தை சரி செய்திருந்தால், இந்த காதல் படம் நிச்சயம் ஒரு உன்னதமான படைப்பாக மாறியிருக்கும்.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/dream-girl-review_6991562e67b85.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/dream-girl-review</link>
								</item><item>
								<id>82d81ceb440acae35be11f4e062f7e46</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>மைலாஞ்சி - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>13-02-2026 11:05</pubDate>
								<description>
								&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;&apos;மைலாஞ்சி&apos; திரைப்படம், காதலின் சிக்கலான உணர்வுகளை இயற்கையின் அழகிய பின்னணியில் சொல்லும் ஒரு ரொமான்டிக் டிராமா. ஊட்டியின் பசுமை சூழலில் அமைக்கப்பட்ட இந்தக் கதை, தவறான புரிதல்கள், தன்னலமற்ற அன்பு மற்றும் உண்மையான இதயங்களின் சந்திப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டு நகர்கிறது. இயக்குநர் அஜயன் பாலாவின் இந்த முயற்சி, பாரம்பரிய காதல் கதைகளை நவீன தொடுதல்களுடன் கலந்து வழங்க முயல்கிறது, ஆனால் சில இடங்களில் பார்வையாளர்களை முழுமையாக ஈர்க்கத் தவறுகிறது. இந்த விமர்சனத்தில், கதை, நடிப்பு, தொழில்நுட்ப அம்சங்கள் ஆகியவற்றைப் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஊட்டியில் &apos;மைலாஞ்சி&apos; எனும் பறவைகள் சரணாலயத்தை நிர்வகித்து வரும் நாயகி கிரிஷா குரூப், தனக்குப் பிடிக்காத ஒருவருடனான திருமணத்திலிருந்து தப்பிக்க, தன் வீட்டு வாடகைக்காரரை காதலிப்பதாக நடிக்கிறார். அவரிடம் தன் உணர்வுகளை வெளிப்படுத்த நினைக்கும் போது, அவர் சென்னைக்குச் சென்றுவிடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;வனவிலங்கு புகைப்படக் கலைஞரான நாயகன் ஸ்ரீராம் கார்த்திக், ஒரு அரிய பறவையை படமெடுக்க ஊட்டிக்கு வருகிறார். அங்கு கிரிஷா குரூப்புடன் நட்பு ஏற்படுகிறது, அது விரைவில் காதலாக உருமாறுகிறது. தன் காதலை அவரிடம் தெரிவிக்க முயலும் போது, கிரிஷா குரூப் தன் மனதில் இருந்த பழைய காதலை வெளியிட்டு, சென்னையில் இருக்கும் அந்த நபருடன் தன்னை இணைத்துவிடுமாறு கோருகிறார். தொடர்பு விவரங்கள் எதுவும் இல்லாத அந்த நபரைத் தேடி கண்டுபிடிப்பதாக உறுதியளித்தாலும், ஸ்ரீராம் கார்த்திக் தன் உள்ளார்ந்த காதலை வளர்த்துக்கொண்டே, போலியான தேடலில் ஈடுபடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கட்டத்தில், கிரிஷா குரூப்பின் மனதில் இருக்கும் பழைய உணர்வை அழிக்க முடியாது என உணர்ந்த ஸ்ரீராம் கார்த்திக், அந்த காதலனை உண்மையாகத் தேடி கண்டுபிடித்து, கிரிஷா குரூப்பின் காதலை அவரிடம் தெரிவித்து, அவரை ஊட்டிக்கு திரும்ப வரச் செய்ய முயல்கிறார். மறுபுறம், சூழ்நிலை காரணமாக ஏற்பட்டது உண்மையான காதல் அல்ல, ஸ்ரீராம் கார்த்திக் உடனான பழக்கமே நிஜமான அன்பு என்பதை கிரிஷா குரூப் உணர்கிறார். அவர் தன் உண்மையான காதலை வெளிப்படுத்த முயல, அதைப் புரிந்துகொள்ளாத ஸ்ரீராம் கார்த்திக், வலியுடன் அந்த இடத்தை விட்டு விலகிவிடுகிறார். இதற்கிடையே, தேடப்பட்ட அந்த சென்னை காதலன் ஊட்டிக்கு திரும்பி, கிரிஷா குரூப்பின் குடும்பத்தாரிடம் அனைத்தையும் விளக்கி, திருமண ஏற்பாடுகளைத் தொடங்குகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவருக்கொருவர் காதலித்தாலும் அதை வெளியிடாமல், அதேநேரம் ஒருவரை மறக்க முடியாமல் தவித்து பயணிக்கும் ஸ்ரீராம் கார்த்திக் மற்றும் கிரிஷா குரூப்பின் காதல் பயணம் என்ன ஆகிறது? இவர்களின் ரகசியம் தெரியாமல், அழைப்பின் பேரில் வந்து திருமணத்துக்கு தயாராகும் சென்னைவாசியின் உணர்வுகள் என்ன? என்பதை காதலின் இனிப்பான சுவையுடன் சொல்ல முயன்றிருப்பது தான் &apos;மைலாஞ்சி&apos;.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகியாக நடித்த கிரிஷா குரூப், இளமைப் பருவத்தின் குறும்புத்தனத்துடன் நடித்திருந்தாலும், அவர் அணிந்த உடைகளின் நேர்த்தி அவரது கதாபாத்திரத்துடன் பொருந்தாததால், கதையுடன் இணைவது தடைபடுகிறது. கதை அவரைச் சுற்றியே நகர்ந்தாலும், பார்வையாளர்களின் மனதை அவர் பெரிதும் தொடவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகனாக ஸ்ரீராம் கார்த்திக், தனக்கு ஒதுக்கப்பட்ட பாத்திரத்தை சிறப்புற நிறைவேற்றி, அந்த கதாபாத்திரத்துக்கு முழு நீதி செய்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கிரிஷா குரூப்பின் ஒருதலை காதலனாக நடித்த நடிகர், வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும் அவற்றை திறம்பட பயன்படுத்தியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;முனிஷ்காந்த் மற்றும் சிங்கம்புலி ஆகியோரின் காட்சிகளில் லேசான சிரிப்பு கிடைக்கிறது. நாயகனின் தாயாக செந்தி, நாயகியின் சித்தியாக நடித்த நடிகை, மாமாவாக கலையரசன் கன்னுசாமி போன்றோர் திரைக்கதைக்கு உதவியாக இருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் செழியனின் பணி படத்தின் மிகப்பெரிய சொத்து. ஊட்டியின் பச்சைப்பசேல் சூழலில் எங்கு பார்த்தாலும் அழகு தெரிந்தாலும், அவரது கோணங்கள் மூலம் அதை இன்னும் உயர்த்தி காட்டியிருக்கிறார். காதல் காட்சிகளில் சொல்லப்படாத உணர்வுகளை கேமரா மூலம் வெளிப்படுத்தி ஈர்த்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இளையராஜாவின் இசையில் பாடல்கள் எதிர்பார்த்த உயரத்தில் இல்லை என்றாலும், காதலர்களின் உள்ளக்கிடக்கை உணர்வுகளை மென்மையான இசையாக வெளிப்படுத்தி ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையும் இதமானது.&lt;br /&gt;&lt;br /&gt;மனித உணர்வுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு பார்வையாளர்களை இழுத்துச் செல்ல, படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் கடின உழைப்பு செய்திருக்கிறார். ஆனால், திரைக்கதையில் போதிய வலிமை இல்லாததால், பல இடங்களில் அது வீணாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்து மற்றும் இயக்கத்தில் அஜயன் பாலா, காதலை உணர்ச்சிபூர்வமாக சித்தரிக்க முயன்றிருக்கிறார். நாயகனின் தன்னலமற்ற காதல் மற்றும் நாயகியின் உள்ளார்ந்த உணர்வுகளை வலுவாக பதிவு செய்திருந்தாலும், எளிய திரைக்கதை மூலம் அழகுடன் சொன்னது ரசனைக்குரியது. இருப்பினும், தற்கால நவீனத்தன்மை இல்லாதது படத்தின் பலவீனமாகிறது.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/mylanji-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;&apos;மைலாஞ்சி&apos; திரைப்படம், காதலின் சிக்கலான உணர்வுகளை இயற்கையின் அழகிய பின்னணியில் சொல்லும் ஒரு ரொமான்டிக் டிராமா. ஊட்டியின் பசுமை சூழலில் அமைக்கப்பட்ட இந்தக் கதை, தவறான புரிதல்கள், தன்னலமற்ற அன்பு மற்றும் உண்மையான இதயங்களின் சந்திப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டு நகர்கிறது. இயக்குநர் அஜயன் பாலாவின் இந்த முயற்சி, பாரம்பரிய காதல் கதைகளை நவீன தொடுதல்களுடன் கலந்து வழங்க முயல்கிறது, ஆனால் சில இடங்களில் பார்வையாளர்களை முழுமையாக ஈர்க்கத் தவறுகிறது. இந்த விமர்சனத்தில், கதை, நடிப்பு, தொழில்நுட்ப அம்சங்கள் ஆகியவற்றைப் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஊட்டியில் &apos;மைலாஞ்சி&apos; எனும் பறவைகள் சரணாலயத்தை நிர்வகித்து வரும் நாயகி கிரிஷா குரூப், தனக்குப் பிடிக்காத ஒருவருடனான திருமணத்திலிருந்து தப்பிக்க, தன் வீட்டு வாடகைக்காரரை காதலிப்பதாக நடிக்கிறார். அவரிடம் தன் உணர்வுகளை வெளிப்படுத்த நினைக்கும் போது, அவர் சென்னைக்குச் சென்றுவிடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;வனவிலங்கு புகைப்படக் கலைஞரான நாயகன் ஸ்ரீராம் கார்த்திக், ஒரு அரிய பறவையை படமெடுக்க ஊட்டிக்கு வருகிறார். அங்கு கிரிஷா குரூப்புடன் நட்பு ஏற்படுகிறது, அது விரைவில் காதலாக உருமாறுகிறது. தன் காதலை அவரிடம் தெரிவிக்க முயலும் போது, கிரிஷா குரூப் தன் மனதில் இருந்த பழைய காதலை வெளியிட்டு, சென்னையில் இருக்கும் அந்த நபருடன் தன்னை இணைத்துவிடுமாறு கோருகிறார். தொடர்பு விவரங்கள் எதுவும் இல்லாத அந்த நபரைத் தேடி கண்டுபிடிப்பதாக உறுதியளித்தாலும், ஸ்ரீராம் கார்த்திக் தன் உள்ளார்ந்த காதலை வளர்த்துக்கொண்டே, போலியான தேடலில் ஈடுபடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கட்டத்தில், கிரிஷா குரூப்பின் மனதில் இருக்கும் பழைய உணர்வை அழிக்க முடியாது என உணர்ந்த ஸ்ரீராம் கார்த்திக், அந்த காதலனை உண்மையாகத் தேடி கண்டுபிடித்து, கிரிஷா குரூப்பின் காதலை அவரிடம் தெரிவித்து, அவரை ஊட்டிக்கு திரும்ப வரச் செய்ய முயல்கிறார். மறுபுறம், சூழ்நிலை காரணமாக ஏற்பட்டது உண்மையான காதல் அல்ல, ஸ்ரீராம் கார்த்திக் உடனான பழக்கமே நிஜமான அன்பு என்பதை கிரிஷா குரூப் உணர்கிறார். அவர் தன் உண்மையான காதலை வெளிப்படுத்த முயல, அதைப் புரிந்துகொள்ளாத ஸ்ரீராம் கார்த்திக், வலியுடன் அந்த இடத்தை விட்டு விலகிவிடுகிறார். இதற்கிடையே, தேடப்பட்ட அந்த சென்னை காதலன் ஊட்டிக்கு திரும்பி, கிரிஷா குரூப்பின் குடும்பத்தாரிடம் அனைத்தையும் விளக்கி, திருமண ஏற்பாடுகளைத் தொடங்குகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவருக்கொருவர் காதலித்தாலும் அதை வெளியிடாமல், அதேநேரம் ஒருவரை மறக்க முடியாமல் தவித்து பயணிக்கும் ஸ்ரீராம் கார்த்திக் மற்றும் கிரிஷா குரூப்பின் காதல் பயணம் என்ன ஆகிறது? இவர்களின் ரகசியம் தெரியாமல், அழைப்பின் பேரில் வந்து திருமணத்துக்கு தயாராகும் சென்னைவாசியின் உணர்வுகள் என்ன? என்பதை காதலின் இனிப்பான சுவையுடன் சொல்ல முயன்றிருப்பது தான் &apos;மைலாஞ்சி&apos;.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகியாக நடித்த கிரிஷா குரூப், இளமைப் பருவத்தின் குறும்புத்தனத்துடன் நடித்திருந்தாலும், அவர் அணிந்த உடைகளின் நேர்த்தி அவரது கதாபாத்திரத்துடன் பொருந்தாததால், கதையுடன் இணைவது தடைபடுகிறது. கதை அவரைச் சுற்றியே நகர்ந்தாலும், பார்வையாளர்களின் மனதை அவர் பெரிதும் தொடவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகனாக ஸ்ரீராம் கார்த்திக், தனக்கு ஒதுக்கப்பட்ட பாத்திரத்தை சிறப்புற நிறைவேற்றி, அந்த கதாபாத்திரத்துக்கு முழு நீதி செய்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கிரிஷா குரூப்பின் ஒருதலை காதலனாக நடித்த நடிகர், வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும் அவற்றை திறம்பட பயன்படுத்தியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;முனிஷ்காந்த் மற்றும் சிங்கம்புலி ஆகியோரின் காட்சிகளில் லேசான சிரிப்பு கிடைக்கிறது. நாயகனின் தாயாக செந்தி, நாயகியின் சித்தியாக நடித்த நடிகை, மாமாவாக கலையரசன் கன்னுசாமி போன்றோர் திரைக்கதைக்கு உதவியாக இருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் செழியனின் பணி படத்தின் மிகப்பெரிய சொத்து. ஊட்டியின் பச்சைப்பசேல் சூழலில் எங்கு பார்த்தாலும் அழகு தெரிந்தாலும், அவரது கோணங்கள் மூலம் அதை இன்னும் உயர்த்தி காட்டியிருக்கிறார். காதல் காட்சிகளில் சொல்லப்படாத உணர்வுகளை கேமரா மூலம் வெளிப்படுத்தி ஈர்த்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இளையராஜாவின் இசையில் பாடல்கள் எதிர்பார்த்த உயரத்தில் இல்லை என்றாலும், காதலர்களின் உள்ளக்கிடக்கை உணர்வுகளை மென்மையான இசையாக வெளிப்படுத்தி ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையும் இதமானது.&lt;br /&gt;&lt;br /&gt;மனித உணர்வுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு பார்வையாளர்களை இழுத்துச் செல்ல, படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் கடின உழைப்பு செய்திருக்கிறார். ஆனால், திரைக்கதையில் போதிய வலிமை இல்லாததால், பல இடங்களில் அது வீணாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்து மற்றும் இயக்கத்தில் அஜயன் பாலா, காதலை உணர்ச்சிபூர்வமாக சித்தரிக்க முயன்றிருக்கிறார். நாயகனின் தன்னலமற்ற காதல் மற்றும் நாயகியின் உள்ளார்ந்த உணர்வுகளை வலுவாக பதிவு செய்திருந்தாலும், எளிய திரைக்கதை மூலம் அழகுடன் சொன்னது ரசனைக்குரியது. இருப்பினும், தற்கால நவீனத்தன்மை இல்லாதது படத்தின் பலவீனமாகிறது.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/mylanji-review_698f062f1a8b0.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/mylanji-review</link>
								</item><item>
								<id>0e9a9605327d6cb01c3e322a7e421294</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>பூக்கி - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>13-02-2026 08:30</pubDate>
								<description>
								&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;சமூக வலைதளங்களான டிக்டாக் போன்றவற்றில் அன்பர்களை அழைக்கும் அழகிய சொல்லாக பிரபலமடைந்த &apos;பூக்கி&apos; என்ற வார்த்தை, காதலர்களிடையே வேகமாக பரவி, அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வலுவான வெளிப்பாடாக மாறியது. இத்தகைய பூக்கி காதல் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தத் திரைப்படம், இளமைத் துடிப்புடன் காதல் பிரிவின் வலியை சித்தரிக்கிறது.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;நவீன இளைஞர்களின் வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் வகையில், கலகலப்பான திருப்பங்களுடன் கூடிய இந்தப் படம், காதல் உணர்ச்சி எந்தக் காலத்திலும் மாறாதது என்பதை வலியுறுத்துகிறது. இயக்குநர் கணேஷ் சந்திராவின் முயற்சியில் உருவான இப்படம், காதல் தோல்வியின் ஆழத்தை ஜாலியான பாணியில் ஆராய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;டிக்டாக் உள்ளிட்ட சமூக ஊடகங்களின் வழியாக அன்பர்களை அழைக்கும் ஒரு சொல்லாக பிரபலமான ‘பூக்கி’ காதலர்களிடையே காட்டுத்தீ போல பரவியதோடு, ஒருவருக்கொருவர் உணர்வுகளை வெளிப்படுத்தும் உறுதியான வார்த்தையாகவும் மாறியது. அத்தகைய பூக்கி காதல் ஜோடியான நாயகன் அஜய் திஷன், நாயகி ஆர்.கே.தனுஷா, தங்களுக்கு இடையே உருவாகும் சிறிய கருத்து வேறுபாட்டால் பிரிந்து விடுகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;காதலர்கள் பிரிந்தாலும், அவர்களால் பிரிவை ஏற்க முடியாமல் துன்புறுகிறார்கள். தங்களது காதல் பிரிவு துயரத்தில் இருந்து விடுபடுவதற்காக இருவரும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். ஆனால், அது தோல்வியில் முடிய, காதல் பிரிவு வேதனைக்கு மருந்து மற்றொரு காதல் தான், என்ற மனநிலைக்கு வருகிறார்கள். அதன்படி, இருவரும் வெவ்வேறு உறவுகளை நோக்கி பயணிக்க, அந்த உறவு அவர்களது காதல் பிரிவு வேதனைக்கு முடிவு வைத்ததா? இல்லையா?, என்பதை இளமை பொங்க பொங்க சொல்வது தான் ‘பூக்கி’.&lt;br /&gt;&lt;br /&gt;காதல் பிரிவு மற்றும் அதை எதிர்கொள்ளும் தற்கால இளைஞர்களின் வாழ்வியலை, உற்சாகமாக சொல்லியிருப்பதோடு, எந்த காலகட்டத்திலும் காதல் உணர்ச்சி மாறாது, என்பதையும் உறுதியாக பதிவு செய்ய இயக்குநர் கணேஷ் சந்திரா முயன்றிருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;நாயகனாக நடித்திருக்கும் அஜய் திஷன், உத்வேகமிக்க நடிப்பால் ஈர்க்கிறார். காதல் பிரிவு வேதனையை சமாளிக்க முடியாமல் துன்புறுவது, அதில் இருந்து விடுபட வேறு துறைகளில் சென்று, அதனால் பாதிக்கப்படுவது, என்று படம் முழுவதும் பல உணர்ச்சிகளை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி தனது பாத்திரத்திற்கு நீதி செய்திருக்கிறார். பல உணர்ச்சிமயமான காட்சிகளில் சீரான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். குறிப்பாக, தன் தந்தை பற்றி காதலியின் தந்தை இழிவாக பேசும் காட்சி, அப்பாவின் ஆசையை நிறைவேற்றி அவர் முகத்தில் சந்தோஷத்தை காணும் காட்சி ஆகியவற்றை குறிப்பிடலாம். அவரது குரல் கம்பீரமாக உள்ளது. அனைத்து பாத்திரங்களுக்கும் சரியாக பொருந்தும் ஒரு நடிகர் என்பதை நிரூபித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகியாக நடித்திருக்கும் ஆர்.கே.தனுஷா, எளிய அழகுடன் ஈர்க்கிறார். ஹீரோவுக்கு இணையாக நடிப்பில் சிறந்தவர் நடனத்திலும் சிறக்கிறார். வலுவான காட்சிகளில் மிக இயல்பாக நடித்து, யாருப்பா இந்த பெண்?, என்று ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;பாண்டியராஜன், சுனில், லக்‌ஷ்மி மஞ்சு, இந்துமதி மணிகண்டன், ஆதித்யா கதிர், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, பிக் பாஸ் சத்யா, எம்.ஜெ.ஸ்ரீராம், ராதா, அஷ்வின் ராம், ஷியாரா சர்மி, பிரியங்கா ஆகியோர் தங்களது பணியை குறைவின்றி செய்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இசையுடன் படத்தொகுப்பு பணியையும் சேர்த்து கவனித்திருக்கும் விஜய் ஆண்டனி, இரண்டிலும் அதிக கவனம் செலுத்தியிருக்கலாம். காதல் உணர்ச்சிகளை உருக்கும் ஒரு கதைக்கு பாடல்கள் எந்த அளவுக்கு அவசியம் என்பதை விஜய் ஆண்டனி மறந்து இசையமைத்திருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. படத்தொகுப்பாளராக முதல் பாதி படத்தை பல கலவரங்களோடு நகர்த்தி செல்லும் விஜய் ஆண்டனி, இரண்டாம் பாதி படத்தை தெளிவாக சொல்லி பார்வையாளர்களை கதையுடன் இணைத்து விடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;புதிய பரிதியின் கதை, திரைக்கதை மற்றும் வசனம் காதல் பிரிவின் வேதனையை உல்லாசமாக சொன்னாலும், இறுதியில் காதல் வேதனையின் ஆழத்தை பார்வையாளர்கள் உணரும் விதத்தில் சொல்லி விடுகிறது. காதல் தோல்வி தரும் வேதனைக்கு மருந்து மற்றொரு வேதனையா அல்லது காதலா என்பதை, தற்கால இளைஞர்கள் தொடர்புபடுத்தும் விதத்தில் புதிய பரிதியின் எழுத்து இருந்தாலும், அதற்கான காட்சிகளில் புதியத்தன்மை இல்லாதது படத்தை பலவீனப்படுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கும் கணேஷ் சந்திரா, காதல் கதையாக இல்லாமல் காதல் பிரிவு கதையை, நவீன இளைஞர்களின் உலகின் பின்னணியில் சொல்ல முயன்றிருக்கிறார். அதற்காக அவர் எடுத்த வேகம் படத்தை தொய்வின்றி நகர்த்தினாலும், சுவாரசியம் இல்லாத திருப்பங்கள் படத்திற்கு ஸ்பிட் பிரேக்கராக உள்ளது.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/pookie-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;சமூக வலைதளங்களான டிக்டாக் போன்றவற்றில் அன்பர்களை அழைக்கும் அழகிய சொல்லாக பிரபலமடைந்த &apos;பூக்கி&apos; என்ற வார்த்தை, காதலர்களிடையே வேகமாக பரவி, அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வலுவான வெளிப்பாடாக மாறியது. இத்தகைய பூக்கி காதல் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தத் திரைப்படம், இளமைத் துடிப்புடன் காதல் பிரிவின் வலியை சித்தரிக்கிறது.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;நவீன இளைஞர்களின் வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் வகையில், கலகலப்பான திருப்பங்களுடன் கூடிய இந்தப் படம், காதல் உணர்ச்சி எந்தக் காலத்திலும் மாறாதது என்பதை வலியுறுத்துகிறது. இயக்குநர் கணேஷ் சந்திராவின் முயற்சியில் உருவான இப்படம், காதல் தோல்வியின் ஆழத்தை ஜாலியான பாணியில் ஆராய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;டிக்டாக் உள்ளிட்ட சமூக ஊடகங்களின் வழியாக அன்பர்களை அழைக்கும் ஒரு சொல்லாக பிரபலமான ‘பூக்கி’ காதலர்களிடையே காட்டுத்தீ போல பரவியதோடு, ஒருவருக்கொருவர் உணர்வுகளை வெளிப்படுத்தும் உறுதியான வார்த்தையாகவும் மாறியது. அத்தகைய பூக்கி காதல் ஜோடியான நாயகன் அஜய் திஷன், நாயகி ஆர்.கே.தனுஷா, தங்களுக்கு இடையே உருவாகும் சிறிய கருத்து வேறுபாட்டால் பிரிந்து விடுகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;காதலர்கள் பிரிந்தாலும், அவர்களால் பிரிவை ஏற்க முடியாமல் துன்புறுகிறார்கள். தங்களது காதல் பிரிவு துயரத்தில் இருந்து விடுபடுவதற்காக இருவரும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். ஆனால், அது தோல்வியில் முடிய, காதல் பிரிவு வேதனைக்கு மருந்து மற்றொரு காதல் தான், என்ற மனநிலைக்கு வருகிறார்கள். அதன்படி, இருவரும் வெவ்வேறு உறவுகளை நோக்கி பயணிக்க, அந்த உறவு அவர்களது காதல் பிரிவு வேதனைக்கு முடிவு வைத்ததா? இல்லையா?, என்பதை இளமை பொங்க பொங்க சொல்வது தான் ‘பூக்கி’.&lt;br /&gt;&lt;br /&gt;காதல் பிரிவு மற்றும் அதை எதிர்கொள்ளும் தற்கால இளைஞர்களின் வாழ்வியலை, உற்சாகமாக சொல்லியிருப்பதோடு, எந்த காலகட்டத்திலும் காதல் உணர்ச்சி மாறாது, என்பதையும் உறுதியாக பதிவு செய்ய இயக்குநர் கணேஷ் சந்திரா முயன்றிருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;நாயகனாக நடித்திருக்கும் அஜய் திஷன், உத்வேகமிக்க நடிப்பால் ஈர்க்கிறார். காதல் பிரிவு வேதனையை சமாளிக்க முடியாமல் துன்புறுவது, அதில் இருந்து விடுபட வேறு துறைகளில் சென்று, அதனால் பாதிக்கப்படுவது, என்று படம் முழுவதும் பல உணர்ச்சிகளை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி தனது பாத்திரத்திற்கு நீதி செய்திருக்கிறார். பல உணர்ச்சிமயமான காட்சிகளில் சீரான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். குறிப்பாக, தன் தந்தை பற்றி காதலியின் தந்தை இழிவாக பேசும் காட்சி, அப்பாவின் ஆசையை நிறைவேற்றி அவர் முகத்தில் சந்தோஷத்தை காணும் காட்சி ஆகியவற்றை குறிப்பிடலாம். அவரது குரல் கம்பீரமாக உள்ளது. அனைத்து பாத்திரங்களுக்கும் சரியாக பொருந்தும் ஒரு நடிகர் என்பதை நிரூபித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகியாக நடித்திருக்கும் ஆர்.கே.தனுஷா, எளிய அழகுடன் ஈர்க்கிறார். ஹீரோவுக்கு இணையாக நடிப்பில் சிறந்தவர் நடனத்திலும் சிறக்கிறார். வலுவான காட்சிகளில் மிக இயல்பாக நடித்து, யாருப்பா இந்த பெண்?, என்று ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;பாண்டியராஜன், சுனில், லக்‌ஷ்மி மஞ்சு, இந்துமதி மணிகண்டன், ஆதித்யா கதிர், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, பிக் பாஸ் சத்யா, எம்.ஜெ.ஸ்ரீராம், ராதா, அஷ்வின் ராம், ஷியாரா சர்மி, பிரியங்கா ஆகியோர் தங்களது பணியை குறைவின்றி செய்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இசையுடன் படத்தொகுப்பு பணியையும் சேர்த்து கவனித்திருக்கும் விஜய் ஆண்டனி, இரண்டிலும் அதிக கவனம் செலுத்தியிருக்கலாம். காதல் உணர்ச்சிகளை உருக்கும் ஒரு கதைக்கு பாடல்கள் எந்த அளவுக்கு அவசியம் என்பதை விஜய் ஆண்டனி மறந்து இசையமைத்திருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. படத்தொகுப்பாளராக முதல் பாதி படத்தை பல கலவரங்களோடு நகர்த்தி செல்லும் விஜய் ஆண்டனி, இரண்டாம் பாதி படத்தை தெளிவாக சொல்லி பார்வையாளர்களை கதையுடன் இணைத்து விடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;புதிய பரிதியின் கதை, திரைக்கதை மற்றும் வசனம் காதல் பிரிவின் வேதனையை உல்லாசமாக சொன்னாலும், இறுதியில் காதல் வேதனையின் ஆழத்தை பார்வையாளர்கள் உணரும் விதத்தில் சொல்லி விடுகிறது. காதல் தோல்வி தரும் வேதனைக்கு மருந்து மற்றொரு வேதனையா அல்லது காதலா என்பதை, தற்கால இளைஞர்கள் தொடர்புபடுத்தும் விதத்தில் புதிய பரிதியின் எழுத்து இருந்தாலும், அதற்கான காட்சிகளில் புதியத்தன்மை இல்லாதது படத்தை பலவீனப்படுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கும் கணேஷ் சந்திரா, காதல் கதையாக இல்லாமல் காதல் பிரிவு கதையை, நவீன இளைஞர்களின் உலகின் பின்னணியில் சொல்ல முயன்றிருக்கிறார். அதற்காக அவர் எடுத்த வேகம் படத்தை தொய்வின்றி நகர்த்தினாலும், சுவாரசியம் இல்லாத திருப்பங்கள் படத்திற்கு ஸ்பிட் பிரேக்கராக உள்ளது.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/pookie-review_698fd8d56d15c.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/pookie-review</link>
								</item><item>
								<id>687378880ed25ca08580cd0173a363d8</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>ஸ்வீட்டி நாட்டி கிரேசி - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>13-02-2026 03:54</pubDate>
								<description>
								&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;&lt;strong&gt;‘A&apos;  சான்றிதழ் பெற்ற ஒரு திரைப்படம்...&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;இன்றைய இளைஞர்களின் ரசனைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட அடல்ட் காமெடி படங்களில் &apos;ஸ்வீட்டி நாட்டி கிரேஸி&apos; ஒரு தனித்துவமான முயற்சி. ராஜசேகர்.ஜி இயக்கத்தில் வெளியாகியிருக்கும் இந்தத் திரைப்படம், காதல், காமம், குடும்ப உறவுகள் எனும் தலைப்புகளை சுற்றி சில்மிஷமான கதையை நகைச்சுவையுடன் பின்னியிருக்கிறது. த்ரிகுண், ஸ்ரீ ஜீத்தா கோஷ், இனியா, ராதா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படம், ஆபாசத்தின் எல்லையைத் தொட்டாலும் காமெடி போர்வையில் இளசுகளை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இதன் வெற்றி, பார்வையாளர்களின் தைரியத்தையும் சோதிக்கும் ஒரு அனுபவமாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகன் த்ரிகுணும், நாயகி ஸ்ரீ ஜீத்தா கோஷும் ஒரே கல்லூரியில் பயில்கின்றனர். இருவருக்கும் இடையே உருவாகும் நட்பு, விரைவில் காதலாக உருமாறுகிறது. இந்தக் காதல் உறவு உடலரீதியான நெருக்கத்தில் உச்சம் அடையும் போது, நாயகன் தான் ஏற்கனவே தன் அக்கா வயதுடைய ஒரு பெண்ணுடனும், ஆண்டி போன்ற ஒரு பெண்ணுடனும் உறவு கொண்டிருந்த ரகசியத்தை தன் காதலியிடம் வெளிப்படுத்துகிறார். இதனால் ஆத்திரமடையும் காதலி, இவனை இப்படியே விட்டால் அவன் தன் காம விளையாட்டுகளைத் தொடர்ந்து கொண்டே இருப்பான் என நினைத்து, அவனைத் திருமணம் செய்து கொண்டு கணவனாக்குகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;தன் அன்புக் கணவருடன் கோத்தகிரியில் உள்ள தன் இல்லத்திற்கு நாயகி செல்கிறார். குடும்பம் இல்லாத தனக்கு, மனைவி வழியாகக் கிடைக்கும் புதிய குடும்பத்தை எதிர்பார்த்து உற்சாகமாகச் செல்லும் த்ரிகுண், அங்கு தன் மனைவியின் அக்கா இனியாவையும், அம்மா ராதாவையும் கண்டு பெரும் அதிர்ச்சியில் உறைகிறார். அவரது இந்த அதிர்ச்சிக்கான காரணம் என்ன? அந்த அதிர்ச்சியிலிருந்து அவர் தப்பித்தாரா? அல்லது அவர்கள் மூலம் மீண்டும் மீண்டும் அதிர்ச்சிகளைச் சந்தித்தாரா? என்பதை அடல்ட் நகைச்சுவை வடிவில் சித்தரிப்பதே &apos;ஸ்வீட்டி நாட்டி கிரேஸி&apos;.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய ஒரு கதையில் நாயகனாகப் பொறுப்பேற்றிருக்கும் த்ரிகுணின் துணிச்சலை நிச்சயம் புகழ்ந்தே ஆக வேண்டும். அடல்ட் காமெடி திரைப்படத்தில் நடிப்பது பெரிய விஷயமல்ல, ஆனால் இவ்வளவு சில்மிஷமான யோசனையுடன் உருவாக்கப்பட்ட கதையில் பயணிப்பது மட்டுமல்லாமல், அது நாயகனை மூச்சுத்திணறச் செய்திருக்கும் என்பது உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகியாகத் தோன்றியிருக்கும் ஸ்ரீ ஜீத்தா கோஷ், தோழிகளின் ஆலோசனையால் காதலனை படுக்கையில் இழுத்துச் செல்வதும், அவன் செய்த பிழையை மன்னித்து மறுபடியும் அவனுடன் இணைவதும் என, இப்படியான ஒரு பெண் காதலியாகவும் மனைவியாகவும் அமைவது இறைவனின் அருள் என்று பார்வையாளர்களை ஏங்க வைக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;நீண்ட இடைவெளிக்குப் பின் திரையில் தோன்றியிருக்கும் இனியா, தன் முகத்தை மட்டுமின்றி உடல் அழகுகளையும் வெளிப்படுத்தி ரசிகர்களை மயக்குகிறார். உதடுகளை இணைத்து முத்தமிட்டு, &quot;பாடம் கற்றுக்கொடு&quot; என நாயகனிடம் கோரும் டியூஷன் ஆசிரியராக நடித்து, கவர்ச்சியின் உச்சமாகத் திகழ்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&apos;சுந்தரா டிராவல்ஸ்&apos; படத்தில் இளமையில் இருந்தபோது கூட ராதாவை இவ்வளவு ரசித்திருக்க மாட்டார்கள் எனத் தோன்றுகிறது. இந்தப் படத்தில் ஆண்டி வேடத்தில் வந்து அவர் காட்டியிருக்கும் அதிரடி நடிப்பு அசத்தல்.&lt;br /&gt;&lt;br /&gt;தம்பி ராமையா, சத்யன், ஆலி, ரவி மரியா, ஜாவா சுந்தரேசன், மதன் பாபு, விஜய் டிவி தனசேகர், வினோத் போன்ற ஏராளமான நகைச்சுவை நட்சத்திரங்கள் படத்தில் இருந்தாலும், காம அம்சங்கள் அதிகமிருப்பதால் அவர்களின் நகைச்சுவை சற்று மங்கலாகவே தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சி.விஜயின் ஒளிப்பதிவில் மூன்று நாயகிகளும் பிரகாசமாகத் தோன்றுகின்றனர். அவர்களின் ஒளிர்வு காட்சிகளுக்கும் பரவியிருப்பதால், படம் முழுவதும் ஒரே வசீகரமான தோற்றத்தில் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அருணகிரியின் இசையில் பாடல்கள் அனைத்தும் வணிக ரீதியான அம்சங்களுடன் நடனமாட வைக்கின்றன. பின்னணி இசை காம காட்சிகளை உயர்த்தி காட்டியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தொகுப்பாளர் கே.குமார் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி. பார்வையாளர்களுக்கே இவ்வளவு காட்டியிருக்கிறார் என்றால், அவர் எத்தனை பார்த்திருப்பார்...!&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தும் இயக்கமும் செய்திருக்கும் ராஜசேகர்.ஜி, அடல்ட் காமெடி என்ற பெயரில் அருவருப்பான எண்ணங்களை ஆபாசமாக விவரித்தாலும், அதை மறைமுகமாகவும் நகைச்சுவை பின்னணியிலும் சொல்லி இளைஞர்களை மகிழ்வித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;யார் என்று அறியாமல் நாயகன் செய்ததை ஏற்றுக்கொண்டாலும், உண்மை தெரிந்தபின் விலக முயலும் நாயகனுடன் தொடர்ந்து இணைந்திருக்க விரும்பும் பெண் கதாபாத்திரங்கள், காமத்தைத் தாண்டிய விபரீதத்தை வெளிப்படுத்துவதாகவும், உறவுகளை இழிவுபடுத்துவதாகவும் இருந்தாலும், அதற்கு நகைச்சுவை என்ற உறையைப் போர்த்தி, மேலோட்டமாகச் சொல்லி சமாளித்திருக்கும் அணுகுமுறை, படத்தை வெறுப்பின்றி பார்க்கச் செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் வரும் இரட்டை அர்த்த உரையாடல்களும், சில நேரடி வசனங்களும் இளைஞர்களை சிரிக்க வைத்து உற்சாகப்படுத்துகின்றன. படத்தின் மையம் அதிர்ச்சியூட்டும் வகையில் இருந்தாலும், அதை வணிக ரீதியில் இளசுகள் கொண்டாடும் அளவுக்கு வடிவமைத்திருப்பதோடு, கவர்ச்சியும் ஆபாசமும் இடையேயான வரம்பைத் துல்லியமாகக் கண்டறிந்து காட்சிகளை உருவாக்கியிருக்கும் இயக்குநர் ராஜசேகர்.ஜி, படம் தொடங்கியது முதல் இறுதி வரை திரையரங்கில் சிரிப்பு மற்றும் கைதட்டல் ஒலிகளை எழுப்பியிருக்கிறார்.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/sweety-naughty-crazy-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;&lt;strong&gt;‘A&apos;  சான்றிதழ் பெற்ற ஒரு திரைப்படம்...&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;இன்றைய இளைஞர்களின் ரசனைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட அடல்ட் காமெடி படங்களில் &apos;ஸ்வீட்டி நாட்டி கிரேஸி&apos; ஒரு தனித்துவமான முயற்சி. ராஜசேகர்.ஜி இயக்கத்தில் வெளியாகியிருக்கும் இந்தத் திரைப்படம், காதல், காமம், குடும்ப உறவுகள் எனும் தலைப்புகளை சுற்றி சில்மிஷமான கதையை நகைச்சுவையுடன் பின்னியிருக்கிறது. த்ரிகுண், ஸ்ரீ ஜீத்தா கோஷ், இனியா, ராதா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படம், ஆபாசத்தின் எல்லையைத் தொட்டாலும் காமெடி போர்வையில் இளசுகளை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இதன் வெற்றி, பார்வையாளர்களின் தைரியத்தையும் சோதிக்கும் ஒரு அனுபவமாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகன் த்ரிகுணும், நாயகி ஸ்ரீ ஜீத்தா கோஷும் ஒரே கல்லூரியில் பயில்கின்றனர். இருவருக்கும் இடையே உருவாகும் நட்பு, விரைவில் காதலாக உருமாறுகிறது. இந்தக் காதல் உறவு உடலரீதியான நெருக்கத்தில் உச்சம் அடையும் போது, நாயகன் தான் ஏற்கனவே தன் அக்கா வயதுடைய ஒரு பெண்ணுடனும், ஆண்டி போன்ற ஒரு பெண்ணுடனும் உறவு கொண்டிருந்த ரகசியத்தை தன் காதலியிடம் வெளிப்படுத்துகிறார். இதனால் ஆத்திரமடையும் காதலி, இவனை இப்படியே விட்டால் அவன் தன் காம விளையாட்டுகளைத் தொடர்ந்து கொண்டே இருப்பான் என நினைத்து, அவனைத் திருமணம் செய்து கொண்டு கணவனாக்குகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;தன் அன்புக் கணவருடன் கோத்தகிரியில் உள்ள தன் இல்லத்திற்கு நாயகி செல்கிறார். குடும்பம் இல்லாத தனக்கு, மனைவி வழியாகக் கிடைக்கும் புதிய குடும்பத்தை எதிர்பார்த்து உற்சாகமாகச் செல்லும் த்ரிகுண், அங்கு தன் மனைவியின் அக்கா இனியாவையும், அம்மா ராதாவையும் கண்டு பெரும் அதிர்ச்சியில் உறைகிறார். அவரது இந்த அதிர்ச்சிக்கான காரணம் என்ன? அந்த அதிர்ச்சியிலிருந்து அவர் தப்பித்தாரா? அல்லது அவர்கள் மூலம் மீண்டும் மீண்டும் அதிர்ச்சிகளைச் சந்தித்தாரா? என்பதை அடல்ட் நகைச்சுவை வடிவில் சித்தரிப்பதே &apos;ஸ்வீட்டி நாட்டி கிரேஸி&apos;.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய ஒரு கதையில் நாயகனாகப் பொறுப்பேற்றிருக்கும் த்ரிகுணின் துணிச்சலை நிச்சயம் புகழ்ந்தே ஆக வேண்டும். அடல்ட் காமெடி திரைப்படத்தில் நடிப்பது பெரிய விஷயமல்ல, ஆனால் இவ்வளவு சில்மிஷமான யோசனையுடன் உருவாக்கப்பட்ட கதையில் பயணிப்பது மட்டுமல்லாமல், அது நாயகனை மூச்சுத்திணறச் செய்திருக்கும் என்பது உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகியாகத் தோன்றியிருக்கும் ஸ்ரீ ஜீத்தா கோஷ், தோழிகளின் ஆலோசனையால் காதலனை படுக்கையில் இழுத்துச் செல்வதும், அவன் செய்த பிழையை மன்னித்து மறுபடியும் அவனுடன் இணைவதும் என, இப்படியான ஒரு பெண் காதலியாகவும் மனைவியாகவும் அமைவது இறைவனின் அருள் என்று பார்வையாளர்களை ஏங்க வைக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;நீண்ட இடைவெளிக்குப் பின் திரையில் தோன்றியிருக்கும் இனியா, தன் முகத்தை மட்டுமின்றி உடல் அழகுகளையும் வெளிப்படுத்தி ரசிகர்களை மயக்குகிறார். உதடுகளை இணைத்து முத்தமிட்டு, &quot;பாடம் கற்றுக்கொடு&quot; என நாயகனிடம் கோரும் டியூஷன் ஆசிரியராக நடித்து, கவர்ச்சியின் உச்சமாகத் திகழ்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&apos;சுந்தரா டிராவல்ஸ்&apos; படத்தில் இளமையில் இருந்தபோது கூட ராதாவை இவ்வளவு ரசித்திருக்க மாட்டார்கள் எனத் தோன்றுகிறது. இந்தப் படத்தில் ஆண்டி வேடத்தில் வந்து அவர் காட்டியிருக்கும் அதிரடி நடிப்பு அசத்தல்.&lt;br /&gt;&lt;br /&gt;தம்பி ராமையா, சத்யன், ஆலி, ரவி மரியா, ஜாவா சுந்தரேசன், மதன் பாபு, விஜய் டிவி தனசேகர், வினோத் போன்ற ஏராளமான நகைச்சுவை நட்சத்திரங்கள் படத்தில் இருந்தாலும், காம அம்சங்கள் அதிகமிருப்பதால் அவர்களின் நகைச்சுவை சற்று மங்கலாகவே தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சி.விஜயின் ஒளிப்பதிவில் மூன்று நாயகிகளும் பிரகாசமாகத் தோன்றுகின்றனர். அவர்களின் ஒளிர்வு காட்சிகளுக்கும் பரவியிருப்பதால், படம் முழுவதும் ஒரே வசீகரமான தோற்றத்தில் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அருணகிரியின் இசையில் பாடல்கள் அனைத்தும் வணிக ரீதியான அம்சங்களுடன் நடனமாட வைக்கின்றன. பின்னணி இசை காம காட்சிகளை உயர்த்தி காட்டியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தொகுப்பாளர் கே.குமார் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி. பார்வையாளர்களுக்கே இவ்வளவு காட்டியிருக்கிறார் என்றால், அவர் எத்தனை பார்த்திருப்பார்...!&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தும் இயக்கமும் செய்திருக்கும் ராஜசேகர்.ஜி, அடல்ட் காமெடி என்ற பெயரில் அருவருப்பான எண்ணங்களை ஆபாசமாக விவரித்தாலும், அதை மறைமுகமாகவும் நகைச்சுவை பின்னணியிலும் சொல்லி இளைஞர்களை மகிழ்வித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;யார் என்று அறியாமல் நாயகன் செய்ததை ஏற்றுக்கொண்டாலும், உண்மை தெரிந்தபின் விலக முயலும் நாயகனுடன் தொடர்ந்து இணைந்திருக்க விரும்பும் பெண் கதாபாத்திரங்கள், காமத்தைத் தாண்டிய விபரீதத்தை வெளிப்படுத்துவதாகவும், உறவுகளை இழிவுபடுத்துவதாகவும் இருந்தாலும், அதற்கு நகைச்சுவை என்ற உறையைப் போர்த்தி, மேலோட்டமாகச் சொல்லி சமாளித்திருக்கும் அணுகுமுறை, படத்தை வெறுப்பின்றி பார்க்கச் செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் வரும் இரட்டை அர்த்த உரையாடல்களும், சில நேரடி வசனங்களும் இளைஞர்களை சிரிக்க வைத்து உற்சாகப்படுத்துகின்றன. படத்தின் மையம் அதிர்ச்சியூட்டும் வகையில் இருந்தாலும், அதை வணிக ரீதியில் இளசுகள் கொண்டாடும் அளவுக்கு வடிவமைத்திருப்பதோடு, கவர்ச்சியும் ஆபாசமும் இடையேயான வரம்பைத் துல்லியமாகக் கண்டறிந்து காட்சிகளை உருவாக்கியிருக்கும் இயக்குநர் ராஜசேகர்.ஜி, படம் தொடங்கியது முதல் இறுதி வரை திரையரங்கில் சிரிப்பு மற்றும் கைதட்டல் ஒலிகளை எழுப்பியிருக்கிறார்.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/sweety-naughty-crazy-review_698ea13c51e6b.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/sweety-naughty-crazy-review</link>
								</item><item>
								<id>a84f3cf38c89ac0034cb3f3ea36ee6fe</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>மை லார்ட் - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>13-02-2026 01:01</pubDate>
								<description>
								&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவில் சமூக அக்கறையுடன் கூடிய கதைகளை தேர்ந்தெடுத்து இயக்கும் இயக்குநர் ராஜு முருகன், இம்முறை &apos;மை லார்ட்&apos; படத்தின் மூலம் எளிய மக்களின் போராட்டங்களையும், அதிகார வர்க்கத்தின் அநீதிகளையும் கூர்மையாக சித்தரித்துள்ளார். சசிகுமார் நாயகனாக நடித்த இந்தத் திரைப்படம், சாதாரண மனிதர்களின் வலிகளை உணர்ச்சிகரமாக விவரித்து, அரசு அமைப்புகளின் குறைபாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. சமூக நீதியை வலியுறுத்தும் இத்தகைய படங்கள் அரிதாகிவிட்ட நிலையில், &apos;மை லார்ட்&apos; ஒரு வரவேற்கத்தக்க முயற்சியாக அமைந்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;எளிய மக்கள் சந்திக்கும் பல்வேறு சவால்களுடன் வாழும் சசிகுமாரும், அவரது மனைவியும் தங்களுக்கு ஏற்பட்ட அநியாயத்திற்கு நீதி கோரி அரசு அமைப்புகளை அணுகுகின்றனர். வழக்கம்போல, அது சாமானியர்களை தள்ளி வைக்கிறது. செல்வம், செல்வாக்கு போன்றவை முன்னிலையில் சாதாரணர்கள் உயிரோடு இருந்தாலும் சடலங்களாகக் கருதப்படும் துயர நிலைமையை மாற்றும் ஒரு சந்தர்ப்பம் சசிகுமாருக்கு கிடைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மத்திய அமைச்சரான ஆஷா சரத்துக்கு இரு சிறுநீரகங்களும் செயலிழந்து உயிருக்குப் போராடும் அபாயம் உருவாகிறது. இதனால் சிறுநீரக இடமாற்ற அறுவைச் சிகிச்சைக்கான ஏற்பாடுகளில் ஈடுபடும் அவர், வெளியுலகுக்கு தான் நலமுடன் இருப்பதாகக் காட்டிக்கொண்டு, சிகிச்சையை இரகசியமாக முடிக்க முயல்கிறார். அதேநேரம், அவரது இரத்த வகை அரியது என்பதால், பொருத்தமான சிறுநீரகம் கிடைப்பதில் தடங்கல் ஏற்படுகிறது. இந்தியா முழுவதும் தேடியதில், இருவர் அதற்கு ஏற்றவர்களாக இருக்கின்றனர். அவர்களில் ஒருவர் கோவில்பட்டியைச் சேர்ந்த சசிகுமார்.&lt;br /&gt;&lt;br /&gt;சசிகுமாரைத் தேர்ந்தெடுக்கும் அமைச்சர் குழு, அவரை இரகசியமாக சென்னைக்கு கொண்டுவர முயற்சிக்கிறது. அவர்களின் பாதையில் சென்று தனது வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தி, அரசு இயந்திரத்திற்கும் செல்வாக்கு வட்டாரத்திற்கும் சாமானியனான சசிகுமார் வழங்கும் தீர்ப்பே &apos;மை லார்ட்&apos;.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவித்தனமான தோற்றம், துன்பம் நிரம்பிய வாழ்க்கை, இயல்பான புன்னகை என்று சசிகுமாருக்கு ஏற்ற கேரக்டர் என்பதால், அவர் திரையில் தோன்றியதுமே பார்வையாளர்களின் இதயம் பாரமாகிறது. செல்வாக்கு வட்டாரத்தால் பாதிக்கப்படும் சாதாரணர்களை தனது உடல் மொழியால் வெளிப்படுத்திய சசிகுமாரின் நடிப்புக்கு பாராட்டுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;சசிகுமாரின் மனைவியாக நடித்திருக்கும் சைத்ரா ஜே.ஆச்சார், இயல்பான அபினயத்தால் கவனத்தை ஈர்ப்பதோடு, தந்தை உருவத்தின் வழியே தீவிரமான நடிப்பை வெளிப்படுத்தி ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மத்திய அமைச்சர் பாத்திரத்தில் நடித்திருக்கும் ஆஷா சரத், செல்வாக்கின் ஆணவத்தை தனது பார்வையாலேயே காட்டி அச்சுறுத்துகிறார். படுக்கையில் இருந்தபோதும், தனது கேரக்டரின் வலிமையை உணர்ந்து நடித்திருக்கும் அவரது திறமை பிரமிப்பூட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பத்திரிகையாளராக நடித்திருக்கும் குரு சோமசுந்தரம், அடிபட்டு, அழுத்தப்பட்டாலும் எதற்கும் விலைபோகாமல் நீதியின் பக்கம் நிற்கும் உன்னத மனிதர்களை தனது சிறந்த அபினயத்தால் உயிர்ப்பித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;நீதிபதியாக நடித்திருக்கும் ஜெயப்பிரகாஷ், வழக்கறிஞராக நடித்திருக்கும் இயக்குநர் கோபி நயினார், வட்டித் தொழில் செய்யும் வசுமித்ரா போன்ற பழக்கமான முகங்களும், நடிப்பில் புதிய சில முகங்களும் படத்தில் வரும் அனைத்து பாத்திரங்களும் பார்வையாளர்களின் நினைவில் நிலைத்துவிடும் அளவுக்கு இயல்பாக நடித்திருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரம்மாண்ட காட்சிகள், வண்ணமிகு தோற்றங்களை மட்டுமே படமாக்கி வந்த ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, சாதாரண மக்களின் வாழ்க்கையை யதார்த்தமாக சித்தரித்து, இயக்குநர் ராஜு முருகனின் கதைச்சொல்லலுக்கு வலுவூட்டியிருக்கிறார். எந்த இடத்திலும் தனது தனித்தன்மையை வெளியிடாமல், இயக்குநரின் பார்வைக்கு ஏற்ப கேமராவை இயக்கிய நீரவ் ஷாவின் பணி படத்திற்கு மேலும் வலிமை சேர்த்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் எளியோரின் துன்பங்களை விவரிக்கும் வகையில் அமைந்துள்ளன. பின்னணி இசையும் படத்தின் பாத்திரங்களில் ஒன்றாக இணைந்து, திரைக்கதை ஓட்டத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் நடுப்பகுதியில் சில தாமதங்கள் தெரியும் வகையில் படத்தொகுப்பாளர் சத்யராஜ் நடராஜன் காட்சிகளை அமைத்தாலும், இடைவேளைக்குப் பின் படத்தை வழக்கமான சினிமா சுவாரசியத்துடன் நகர்த்தி, பார்வையாளர்களை படத்துடன் இணைத்துவிடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;எழுதி இயக்கியிருக்கும் ராஜு முருகன், எளியோரின் வாழ்வியலை வழியாக செல்வாக்கு வட்டாரத்திற்கும், அரசு அமைப்பின் முரண்களுக்கும் கடும் அடி கொடுத்திருக்கிறார். தனது வசனங்கள் வழியே சமூகத் தீமைகளை அம்பலப்படுத்தியதோடு, அவற்றை சரிசெய்யும் அரசு இயந்திரத்தின் பிழைகளை நகைச்சுவையுடன் சுட்டிக்காட்டி சிரிக்க வைக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;சசிகுமாருக்கு எதிரான சூழ்ச்சிகளால், வழக்கமான முடிவே நிகழப்போகிறது என்ற பதைபதைப்புடன் படம் சென்றாலும், எதிர்பாராத திருப்புமுனையுடன் வடிவமைக்கப்பட்ட க்ளைமாக்ஸ், எளியோரின் குரலை உரத்து ஒலிக்கச் செய்யும் இயக்குநர் ராஜு முருகனின் தொடர் முயற்சியின் மகத்தான வெற்றியை பதிவு செய்திருக்கிறது.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/my-lord-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவில் சமூக அக்கறையுடன் கூடிய கதைகளை தேர்ந்தெடுத்து இயக்கும் இயக்குநர் ராஜு முருகன், இம்முறை &apos;மை லார்ட்&apos; படத்தின் மூலம் எளிய மக்களின் போராட்டங்களையும், அதிகார வர்க்கத்தின் அநீதிகளையும் கூர்மையாக சித்தரித்துள்ளார். சசிகுமார் நாயகனாக நடித்த இந்தத் திரைப்படம், சாதாரண மனிதர்களின் வலிகளை உணர்ச்சிகரமாக விவரித்து, அரசு அமைப்புகளின் குறைபாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. சமூக நீதியை வலியுறுத்தும் இத்தகைய படங்கள் அரிதாகிவிட்ட நிலையில், &apos;மை லார்ட்&apos; ஒரு வரவேற்கத்தக்க முயற்சியாக அமைந்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;எளிய மக்கள் சந்திக்கும் பல்வேறு சவால்களுடன் வாழும் சசிகுமாரும், அவரது மனைவியும் தங்களுக்கு ஏற்பட்ட அநியாயத்திற்கு நீதி கோரி அரசு அமைப்புகளை அணுகுகின்றனர். வழக்கம்போல, அது சாமானியர்களை தள்ளி வைக்கிறது. செல்வம், செல்வாக்கு போன்றவை முன்னிலையில் சாதாரணர்கள் உயிரோடு இருந்தாலும் சடலங்களாகக் கருதப்படும் துயர நிலைமையை மாற்றும் ஒரு சந்தர்ப்பம் சசிகுமாருக்கு கிடைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மத்திய அமைச்சரான ஆஷா சரத்துக்கு இரு சிறுநீரகங்களும் செயலிழந்து உயிருக்குப் போராடும் அபாயம் உருவாகிறது. இதனால் சிறுநீரக இடமாற்ற அறுவைச் சிகிச்சைக்கான ஏற்பாடுகளில் ஈடுபடும் அவர், வெளியுலகுக்கு தான் நலமுடன் இருப்பதாகக் காட்டிக்கொண்டு, சிகிச்சையை இரகசியமாக முடிக்க முயல்கிறார். அதேநேரம், அவரது இரத்த வகை அரியது என்பதால், பொருத்தமான சிறுநீரகம் கிடைப்பதில் தடங்கல் ஏற்படுகிறது. இந்தியா முழுவதும் தேடியதில், இருவர் அதற்கு ஏற்றவர்களாக இருக்கின்றனர். அவர்களில் ஒருவர் கோவில்பட்டியைச் சேர்ந்த சசிகுமார்.&lt;br /&gt;&lt;br /&gt;சசிகுமாரைத் தேர்ந்தெடுக்கும் அமைச்சர் குழு, அவரை இரகசியமாக சென்னைக்கு கொண்டுவர முயற்சிக்கிறது. அவர்களின் பாதையில் சென்று தனது வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தி, அரசு இயந்திரத்திற்கும் செல்வாக்கு வட்டாரத்திற்கும் சாமானியனான சசிகுமார் வழங்கும் தீர்ப்பே &apos;மை லார்ட்&apos;.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவித்தனமான தோற்றம், துன்பம் நிரம்பிய வாழ்க்கை, இயல்பான புன்னகை என்று சசிகுமாருக்கு ஏற்ற கேரக்டர் என்பதால், அவர் திரையில் தோன்றியதுமே பார்வையாளர்களின் இதயம் பாரமாகிறது. செல்வாக்கு வட்டாரத்தால் பாதிக்கப்படும் சாதாரணர்களை தனது உடல் மொழியால் வெளிப்படுத்திய சசிகுமாரின் நடிப்புக்கு பாராட்டுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;சசிகுமாரின் மனைவியாக நடித்திருக்கும் சைத்ரா ஜே.ஆச்சார், இயல்பான அபினயத்தால் கவனத்தை ஈர்ப்பதோடு, தந்தை உருவத்தின் வழியே தீவிரமான நடிப்பை வெளிப்படுத்தி ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மத்திய அமைச்சர் பாத்திரத்தில் நடித்திருக்கும் ஆஷா சரத், செல்வாக்கின் ஆணவத்தை தனது பார்வையாலேயே காட்டி அச்சுறுத்துகிறார். படுக்கையில் இருந்தபோதும், தனது கேரக்டரின் வலிமையை உணர்ந்து நடித்திருக்கும் அவரது திறமை பிரமிப்பூட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பத்திரிகையாளராக நடித்திருக்கும் குரு சோமசுந்தரம், அடிபட்டு, அழுத்தப்பட்டாலும் எதற்கும் விலைபோகாமல் நீதியின் பக்கம் நிற்கும் உன்னத மனிதர்களை தனது சிறந்த அபினயத்தால் உயிர்ப்பித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;நீதிபதியாக நடித்திருக்கும் ஜெயப்பிரகாஷ், வழக்கறிஞராக நடித்திருக்கும் இயக்குநர் கோபி நயினார், வட்டித் தொழில் செய்யும் வசுமித்ரா போன்ற பழக்கமான முகங்களும், நடிப்பில் புதிய சில முகங்களும் படத்தில் வரும் அனைத்து பாத்திரங்களும் பார்வையாளர்களின் நினைவில் நிலைத்துவிடும் அளவுக்கு இயல்பாக நடித்திருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரம்மாண்ட காட்சிகள், வண்ணமிகு தோற்றங்களை மட்டுமே படமாக்கி வந்த ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, சாதாரண மக்களின் வாழ்க்கையை யதார்த்தமாக சித்தரித்து, இயக்குநர் ராஜு முருகனின் கதைச்சொல்லலுக்கு வலுவூட்டியிருக்கிறார். எந்த இடத்திலும் தனது தனித்தன்மையை வெளியிடாமல், இயக்குநரின் பார்வைக்கு ஏற்ப கேமராவை இயக்கிய நீரவ் ஷாவின் பணி படத்திற்கு மேலும் வலிமை சேர்த்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் எளியோரின் துன்பங்களை விவரிக்கும் வகையில் அமைந்துள்ளன. பின்னணி இசையும் படத்தின் பாத்திரங்களில் ஒன்றாக இணைந்து, திரைக்கதை ஓட்டத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் நடுப்பகுதியில் சில தாமதங்கள் தெரியும் வகையில் படத்தொகுப்பாளர் சத்யராஜ் நடராஜன் காட்சிகளை அமைத்தாலும், இடைவேளைக்குப் பின் படத்தை வழக்கமான சினிமா சுவாரசியத்துடன் நகர்த்தி, பார்வையாளர்களை படத்துடன் இணைத்துவிடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;எழுதி இயக்கியிருக்கும் ராஜு முருகன், எளியோரின் வாழ்வியலை வழியாக செல்வாக்கு வட்டாரத்திற்கும், அரசு அமைப்பின் முரண்களுக்கும் கடும் அடி கொடுத்திருக்கிறார். தனது வசனங்கள் வழியே சமூகத் தீமைகளை அம்பலப்படுத்தியதோடு, அவற்றை சரிசெய்யும் அரசு இயந்திரத்தின் பிழைகளை நகைச்சுவையுடன் சுட்டிக்காட்டி சிரிக்க வைக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;சசிகுமாருக்கு எதிரான சூழ்ச்சிகளால், வழக்கமான முடிவே நிகழப்போகிறது என்ற பதைபதைப்புடன் படம் சென்றாலும், எதிர்பாராத திருப்புமுனையுடன் வடிவமைக்கப்பட்ட க்ளைமாக்ஸ், எளியோரின் குரலை உரத்து ஒலிக்கச் செய்யும் இயக்குநர் ராஜு முருகனின் தொடர் முயற்சியின் மகத்தான வெற்றியை பதிவு செய்திருக்கிறது.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/my-lord-review_698e7a7e0b5ea.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/my-lord-review</link>
								</item><item>
								<id>a7eb93ef92a8a65cf69d578336b6be20</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>வித் லவ் - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>06-02-2026 13:08</pubDate>
								<description>
								&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;மதன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் &apos;வித் லவ்&apos; திரைப்படம், முதல் காதலின் இனிமையான நினைவுகளையும், அதன் வலிகளையும் அழகியலோடு கலந்து வழங்கும் ஒரு ரொமான்டிக் டிராமா.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம், பள்ளி வாழ்க்கையின் உணர்ச்சிகளை மையமாகக் கொண்டு, இளம் தலைமுறையினரின் உள்ளங்களைத் தொடும் வகையில் அமைந்துள்ளது. காதல், நட்பு மற்றும் தனிப்பட்ட வளர்ச்சி போன்ற அம்சங்களை இணைத்து, பார்வையாளர்களை தங்களது இளமைக்கால நினைவுகளுக்குள் அழைத்துச் செல்லும் இயக்குநரின் முயற்சி பாராட்டுக்குரியது. இதன் மூலம், காதல் தோல்வியடைந்தாலும் அதன் உணர்வுகள் என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதை உணர்த்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலானோரின் முதல் காதல் தோல்வியுடன் முடிந்தாலும், அதன் ஞாபகங்கள் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நம்மைத் தொட்டு விடும். அத்தகைய ஒரு தருணத்தில் நமது முதல் காதலை ஞாபகப்படுத்துவது மட்டுமின்றி, அதை மீண்டும் தேடும் ஒரு இனிய பயணத்தைத் தூண்டுவதே இந்தக் கதையின் அடிப்படை.&lt;br /&gt;&lt;br /&gt;திருமணத்திற்கு குடும்பத்தினர் ஏற்பாடு செய்த அனஸ்வரா ராஜனை சந்திக்கிறார் அபிஷன் ஜீவிந்த். இருவரும் தங்களது விவரங்களை பகிர்ந்து கொள்ளும் போது, தங்களது முதல் காதல் அனுபவங்களையும் பரிமாறுகிறார்கள். அப்போது அனஸ்வராவுக்கு உதிக்கும் ஒரு யோசனையால், இருவரும் சேர்ந்து தங்களது முதல் காதலர்களைத் தேடத் தொடங்குகிறார்கள். இந்தத் தேடல் பயணம் இவர்களுக்கிடையே காதலை உருவாக்கியதா? இல்லையா? என்பதை, மனதின் ஆழத்தில் மறைந்திருக்கும் மகிழ்ச்சியான அல்லது வேதனையான முதல் காதல் தருணங்களை மீட்டெடுக்கும் விதத்தில் விவரிப்பதே &apos;வித் லவ்&apos;.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிக்கால காதல் என்பது எதிர்பார்க்கைகள் இல்லாத, தூய்மையான மற்றும் முதல் வேதனை நிரம்பிய ஞாபகமாகும். இந்தக் காலகட்டம் காதல், நட்பு மற்றும் சிறிய உணர்ச்சி ஊசலாட்டங்களை உள்ளடக்கிய மறக்க முடியாத ஒரு பகுதி என்பதை இயக்குநர் மதன் அழகுற சித்தரித்து வியக்க வைத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் பார்க்கும் போது ஈர்க்காவிட்டாலும், பார்க்கப் பார்க்க பிடித்துப் போகும் அம்சங்களுடன், ரசிகர்களின் உள்ளத்தில் நிரந்தர இடம் பிடிக்கும் கதாநாயகனாக தோன்றும் அபிஷன் ஜீவிந்த், பள்ளி வயது மற்றும் இளமைக்காலம் என இரு தோற்றங்களுக்கும் சரியாகப் பொருந்தியுள்ளார். நடிப்பாலும் தன்னை ரசிக்கச் செய்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;கதாநாயகியாக நடித்த அனஸ்வரா ராஜன், எளிய அழகுடன் சிறப்பான நடிப்பால் கவர்கிறார். சொல்லப்படாமல் போன காதலை மீண்டும் வெளிப்படுத்த வேண்டும் என்ற அவரது முயற்சியும், அந்தப் பயணத்தில் ஏற்படும் உள்ளக்கிடக்கைகளையும் அழகாகக் காட்டியுள்ளார். படம் முழுவதும் அவரைப் பார்த்துக் கொண்டிருக்கத் தோன்றும் அளவுக்கு இருந்தாலும், அவரது வசன உச்சரிப்பு நடிகை கல்பனாவை ஞாபகப்படுத்துகிறது. டப்பிங்குக்கு வேறு ஒருவரைத் தேர்ந்தெடுத்திருந்தால், அவரது உடல் மொழிக்கு இன்னும் அழகு கூடியிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அனிஷா பாத்திரத்தில் நடித்த காவ்யா அனில், சிறு பாத்திரமாக இருந்தாலும், ரசிகர்களின் முதல் காதல் ஞாபகங்களைத் தூண்டும் வகையில் தனது நடிப்பால் மந்திரம் செய்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகனின் அப்பாவாக நடித்த தேனி முருகன், பள்ளி ஆசிரியராக சரவணன், நாயகனின் தோழர்களாக ஹரிஷ் குமார், சச்சின் நாச்சியப்பன், சித்தார்த், நாயகியின் பள்ளி தோழிகளாக டிம்பிள் கண்ணா, சாச்சனா, அக்காவாக ஆர்.ஜே.ஆனந்தி ஆகியோரின் பாத்திரங்கள் சிறியவையாக இருந்தாலும், திரைக்கதையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா, தனது பணியை தனித்துவமாக்குவதைத் தவிர்த்து, பார்வையாளர்களை தங்களது பள்ளி நாட்களின் ஞாபகங்களுடன் இணைக்கும் வகையில் கவனம் செலுத்தியுள்ளது திரையில் வெளிப்படுகிறது. நாயகன்&#45;நாயகி இருவரின் பயணத்தை அவர்களது கண்ணோட்டத்திலேயே ரசிகர்களுக்கு கொண்டு சேர்க்கும் அளவுக்கு காட்சிகளை உருவாக்கியுள்ளார். சில இடங்களில் கேமராவே காதல் பேசுவது போல் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் கேட்கத் தகுந்தவையாக இருந்தாலும், &apos;அன்பு&apos; என்ற சொல்லுக்கு கூடுதல் வலிமை சேர்க்கும் அளவுக்கு இல்லை என்பதை மறுப்பதற்கில்லை. பின்னணி இசை காதலின் இனிமையைப் போலவே உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;எடிட்டர் சுரேஷ் குமார், இரு கதாபாத்திரங்களின் பயணத்தை அழகாகவும், சுருக்கமாகவும் அதே நேரம் ஆர்வமூட்டும் வகையிலும் தொகுத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;எழுதி இயக்கிய மதன், முதல் காதல் அனுபவங்களை மையமாகக் கொண்டு, தமிழ் சினிமாவில் ஏற்கனவே வந்த படங்களின் தாக்கத்துடன் கையாண்டாலும், தற்கால இளைஞர்களுக்கு ஏற்ற காட்சிகளை உருவாக்கி ரசிகர்களை மகிழ்வித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;காலம் சென்றாலும், முதல் காதல் அனுபவம் மனதில் அழியாத தடங்களாக இருந்து, எப்போது நினைத்தாலும் அதே உணர்ச்சியைத் தரும் என்பதை நாயகன்&#45;நாயகி மட்டுமின்றி, பிற பாத்திரங்கள் மூலமும் விவரித்துள்ள இயக்குநர் மதன், அதை வேதனையான அனுபவங்களாகக் காட்டாமல், மகிழ்ச்சியுடன் கடந்து செல்லும் இனிய தருணங்களாக சித்தரித்து, ரசிகர்களை இரண்டு மணி நேரம் காதலும் மகிழ்ச்சியும் நிறைந்த பயணத்தில் ஈடுபடுத்தியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/with-love-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;மதன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் &apos;வித் லவ்&apos; திரைப்படம், முதல் காதலின் இனிமையான நினைவுகளையும், அதன் வலிகளையும் அழகியலோடு கலந்து வழங்கும் ஒரு ரொமான்டிக் டிராமா.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம், பள்ளி வாழ்க்கையின் உணர்ச்சிகளை மையமாகக் கொண்டு, இளம் தலைமுறையினரின் உள்ளங்களைத் தொடும் வகையில் அமைந்துள்ளது. காதல், நட்பு மற்றும் தனிப்பட்ட வளர்ச்சி போன்ற அம்சங்களை இணைத்து, பார்வையாளர்களை தங்களது இளமைக்கால நினைவுகளுக்குள் அழைத்துச் செல்லும் இயக்குநரின் முயற்சி பாராட்டுக்குரியது. இதன் மூலம், காதல் தோல்வியடைந்தாலும் அதன் உணர்வுகள் என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதை உணர்த்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலானோரின் முதல் காதல் தோல்வியுடன் முடிந்தாலும், அதன் ஞாபகங்கள் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நம்மைத் தொட்டு விடும். அத்தகைய ஒரு தருணத்தில் நமது முதல் காதலை ஞாபகப்படுத்துவது மட்டுமின்றி, அதை மீண்டும் தேடும் ஒரு இனிய பயணத்தைத் தூண்டுவதே இந்தக் கதையின் அடிப்படை.&lt;br /&gt;&lt;br /&gt;திருமணத்திற்கு குடும்பத்தினர் ஏற்பாடு செய்த அனஸ்வரா ராஜனை சந்திக்கிறார் அபிஷன் ஜீவிந்த். இருவரும் தங்களது விவரங்களை பகிர்ந்து கொள்ளும் போது, தங்களது முதல் காதல் அனுபவங்களையும் பரிமாறுகிறார்கள். அப்போது அனஸ்வராவுக்கு உதிக்கும் ஒரு யோசனையால், இருவரும் சேர்ந்து தங்களது முதல் காதலர்களைத் தேடத் தொடங்குகிறார்கள். இந்தத் தேடல் பயணம் இவர்களுக்கிடையே காதலை உருவாக்கியதா? இல்லையா? என்பதை, மனதின் ஆழத்தில் மறைந்திருக்கும் மகிழ்ச்சியான அல்லது வேதனையான முதல் காதல் தருணங்களை மீட்டெடுக்கும் விதத்தில் விவரிப்பதே &apos;வித் லவ்&apos;.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிக்கால காதல் என்பது எதிர்பார்க்கைகள் இல்லாத, தூய்மையான மற்றும் முதல் வேதனை நிரம்பிய ஞாபகமாகும். இந்தக் காலகட்டம் காதல், நட்பு மற்றும் சிறிய உணர்ச்சி ஊசலாட்டங்களை உள்ளடக்கிய மறக்க முடியாத ஒரு பகுதி என்பதை இயக்குநர் மதன் அழகுற சித்தரித்து வியக்க வைத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் பார்க்கும் போது ஈர்க்காவிட்டாலும், பார்க்கப் பார்க்க பிடித்துப் போகும் அம்சங்களுடன், ரசிகர்களின் உள்ளத்தில் நிரந்தர இடம் பிடிக்கும் கதாநாயகனாக தோன்றும் அபிஷன் ஜீவிந்த், பள்ளி வயது மற்றும் இளமைக்காலம் என இரு தோற்றங்களுக்கும் சரியாகப் பொருந்தியுள்ளார். நடிப்பாலும் தன்னை ரசிக்கச் செய்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;கதாநாயகியாக நடித்த அனஸ்வரா ராஜன், எளிய அழகுடன் சிறப்பான நடிப்பால் கவர்கிறார். சொல்லப்படாமல் போன காதலை மீண்டும் வெளிப்படுத்த வேண்டும் என்ற அவரது முயற்சியும், அந்தப் பயணத்தில் ஏற்படும் உள்ளக்கிடக்கைகளையும் அழகாகக் காட்டியுள்ளார். படம் முழுவதும் அவரைப் பார்த்துக் கொண்டிருக்கத் தோன்றும் அளவுக்கு இருந்தாலும், அவரது வசன உச்சரிப்பு நடிகை கல்பனாவை ஞாபகப்படுத்துகிறது. டப்பிங்குக்கு வேறு ஒருவரைத் தேர்ந்தெடுத்திருந்தால், அவரது உடல் மொழிக்கு இன்னும் அழகு கூடியிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அனிஷா பாத்திரத்தில் நடித்த காவ்யா அனில், சிறு பாத்திரமாக இருந்தாலும், ரசிகர்களின் முதல் காதல் ஞாபகங்களைத் தூண்டும் வகையில் தனது நடிப்பால் மந்திரம் செய்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகனின் அப்பாவாக நடித்த தேனி முருகன், பள்ளி ஆசிரியராக சரவணன், நாயகனின் தோழர்களாக ஹரிஷ் குமார், சச்சின் நாச்சியப்பன், சித்தார்த், நாயகியின் பள்ளி தோழிகளாக டிம்பிள் கண்ணா, சாச்சனா, அக்காவாக ஆர்.ஜே.ஆனந்தி ஆகியோரின் பாத்திரங்கள் சிறியவையாக இருந்தாலும், திரைக்கதையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா, தனது பணியை தனித்துவமாக்குவதைத் தவிர்த்து, பார்வையாளர்களை தங்களது பள்ளி நாட்களின் ஞாபகங்களுடன் இணைக்கும் வகையில் கவனம் செலுத்தியுள்ளது திரையில் வெளிப்படுகிறது. நாயகன்&#45;நாயகி இருவரின் பயணத்தை அவர்களது கண்ணோட்டத்திலேயே ரசிகர்களுக்கு கொண்டு சேர்க்கும் அளவுக்கு காட்சிகளை உருவாக்கியுள்ளார். சில இடங்களில் கேமராவே காதல் பேசுவது போல் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் கேட்கத் தகுந்தவையாக இருந்தாலும், &apos;அன்பு&apos; என்ற சொல்லுக்கு கூடுதல் வலிமை சேர்க்கும் அளவுக்கு இல்லை என்பதை மறுப்பதற்கில்லை. பின்னணி இசை காதலின் இனிமையைப் போலவே உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;எடிட்டர் சுரேஷ் குமார், இரு கதாபாத்திரங்களின் பயணத்தை அழகாகவும், சுருக்கமாகவும் அதே நேரம் ஆர்வமூட்டும் வகையிலும் தொகுத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;எழுதி இயக்கிய மதன், முதல் காதல் அனுபவங்களை மையமாகக் கொண்டு, தமிழ் சினிமாவில் ஏற்கனவே வந்த படங்களின் தாக்கத்துடன் கையாண்டாலும், தற்கால இளைஞர்களுக்கு ஏற்ற காட்சிகளை உருவாக்கி ரசிகர்களை மகிழ்வித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;காலம் சென்றாலும், முதல் காதல் அனுபவம் மனதில் அழியாத தடங்களாக இருந்து, எப்போது நினைத்தாலும் அதே உணர்ச்சியைத் தரும் என்பதை நாயகன்&#45;நாயகி மட்டுமின்றி, பிற பாத்திரங்கள் மூலமும் விவரித்துள்ள இயக்குநர் மதன், அதை வேதனையான அனுபவங்களாகக் காட்டாமல், மகிழ்ச்சியுடன் கடந்து செல்லும் இனிய தருணங்களாக சித்தரித்து, ரசிகர்களை இரண்டு மணி நேரம் காதலும் மகிழ்ச்சியும் நிறைந்த பயணத்தில் ஈடுபடுத்தியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/with-love-review_6985e85f04a77.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/with-love-review</link>
								</item><item>
								<id>06d2cbe86d50e46350c9cfe53a7e1356</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>ரெட் லேபில் - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>06-02-2026 13:00</pubDate>
								<description>
								&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;கே.ஆர்.வினோத் இயக்கத்தில் வெளியான &apos;ரெட் லேபில்&apos; திரைப்படம், கல்லூரி சூழலை பின்னணியாகக் கொண்ட ஒரு கிரைம் திரில்லர் கதையை சுவாரஸ்யமாக வழங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;புதுமுக நடிகர்களை மையமாக வைத்து, குறைந்த பட்ஜெட்டில் உருவாகியிருந்தாலும், எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை மூலம் பார்வையாளர்களை கட்டிப்போடும் வகையில் அமைந்துள்ளது. இப்படம், கல்லூரி அரசியல், காதல் மற்றும் மர்ம கொலை போன்ற கூறுகளை இணைத்து, ஒரு பரபரப்பான அனுபவத்தை தருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரி நாட்களில் சண்டை சச்சரவுகள், காவல்துறை வழக்குகள் என இருந்த கதாநாயகன் லெனின், படிப்பு முடிந்த பிறகு அனைத்தையும் துறந்து, வியாபாரம் மற்றும் காதல் என அமைதியான வாழ்க்கையை தேர்ந்தெடுக்கிறார். ஆனால், மீண்டும் தனது பழைய கல்லூரியில் மாணவர் தலைவர் தேர்தலுக்காக இழுக்கப்படும் சூழலில், அமைதியான வழியில் செல்ல விரும்பும் அவர், திடீரென கல்லூரி வளாகத்தில் ஒரு கொலையைச் செய்து விடுகிறார். ஏற்கனவே சில குற்றப் பின்னணி இருப்பதால், இந்த கொலை வழக்கில் சிக்கினால் வாழ்க்கை சீரழிந்துவிடும் என்பதால், தனது காதலியான அந்த கல்லூரி மாணவியின் உதவியுடன் ஒரு தந்திரமான திட்டத்தை அமைக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு நடுவில், கொலையானவரைத் தேடி காவல்துறை கல்லூரிக்கு வருவதோடு, அவரது கூட்டாளிகளும் தேடலைத் தொடங்குகின்றனர். இந்த அனைவரையும் ஏமாற்றி, லெனின் தனது திட்டத்தை வெற்றியுடன் நிறைவேற்றினாரா? அவர் யாரை, ஏன் கொலை செய்தா ர்? என்பதை உற்சாகமாக விவரிப்பதே &apos;ரெட் லேபில்&apos; படத்தின் கதை.&lt;br /&gt;&lt;br /&gt;கதாநாயகனாக நடித்த லெனின், புதியவராக இருந்தாலும் அது தெரியாத அளவு சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். கல்லூரி மாணவர் காலம் மற்றும் படிப்பு முடிந்த பிறகு என இரு கட்டங்களிலும் தோற்றம் மற்றும் உணர்ச்சிகளில் வித்தியாசத்தை காட்ட முயற்சித்திருப்பது திரையில் பளிச்சிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சரியான அளவிலான நடிப்பால் கல்லூரி மாணவி கதாபாத்திரத்தில் இயல்பாக நடித்துள்ளார். திரைக்கதையில் முக்கிய இடம் பெற்று, இறுதியில் ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்து விடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;நகைச்சுவை கலந்த வில்லனாக நடித்திருக்கும் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், தனது திரைப்பிரசன்னத்தால் படத்திற்கு பெரும் வலிமை சேர்த்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;முனீஷ்காந்த், அனுமோகன் போன்றோர் வரும் காட்சிகள் குறைவாக இருந்தாலும், படத்தின் அடையாளமாக மாறியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே இடத்தில் கதை நடந்தாலும், பல்வேறு கோணங்களில் காட்சிகளைப் படம்பிடித்து விறுவிறுப்பை அதிகரித்துள்ளார் ஒளிப்பதிவாளர் சதீஷ் மெய்யப்பன். கைலாஷ் மேனின் இசையமைப்பில் பாடல்களும், பின்னணி இசையும் கதையின் போக்குக்கு ஏற்றவாறு சென்றுள்ளது. எடிட்டர் லாரன்ஸ் கிஷோர், அனைத்து அம்சங்களையும் சமநிலையில் வைத்து, படத்தை வேகமாகவும் உற்சாகமாகவும் நகர்த்தியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரி வாழ்க்கை மற்றும் காதல் சூழலை அடிப்படையாகக் கொண்டு, குற்றம் மற்றும் சஸ்பென்ஸ் திரில்லர் கதையை அழகாக எழுதியுள்ளார் பொன்.பார்த்திபன். பல்வேறு திருப்புமுனைகளால் இறுதி வரை ஆர்வம் குறையாமல் திரைக்கதையை வடிவமைத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;குறைந்த பட்ஜெட்டில் புதியவர்களை வைத்து, எங்கும் சோர்வு இல்லாமல் படத்தை இயக்கியுள்ள இயக்குநர் கே.ஆர்.வினோத், கொலை வழக்கிலிருந்து தப்பிக்கும் திட்டம் தொடர்பான காட்சிகளை பதற்றமாக பார்க்க வைத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே கல்லூரி சூழலில் கதை அமைந்தாலும், காட்சி அமைப்புகள் மூலம் வெவ்வேறு பார்வையில் படத்தை நகர்த்தியுள்ள இயக்குநர் கே.ஆர்.வினோத், எதிர்பாராத திருப்பங்கள் மூலம் இரண்டாம் பகுதியை முழுமையாக சுவாரஸ்யமாக்கி, பார்வையாளர்களுக்கு ஒரு நிறைவான சினிமா அனுபவத்தை வழங்குகிறார்.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/red-lable-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;கே.ஆர்.வினோத் இயக்கத்தில் வெளியான &apos;ரெட் லேபில்&apos; திரைப்படம், கல்லூரி சூழலை பின்னணியாகக் கொண்ட ஒரு கிரைம் திரில்லர் கதையை சுவாரஸ்யமாக வழங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;புதுமுக நடிகர்களை மையமாக வைத்து, குறைந்த பட்ஜெட்டில் உருவாகியிருந்தாலும், எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை மூலம் பார்வையாளர்களை கட்டிப்போடும் வகையில் அமைந்துள்ளது. இப்படம், கல்லூரி அரசியல், காதல் மற்றும் மர்ம கொலை போன்ற கூறுகளை இணைத்து, ஒரு பரபரப்பான அனுபவத்தை தருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரி நாட்களில் சண்டை சச்சரவுகள், காவல்துறை வழக்குகள் என இருந்த கதாநாயகன் லெனின், படிப்பு முடிந்த பிறகு அனைத்தையும் துறந்து, வியாபாரம் மற்றும் காதல் என அமைதியான வாழ்க்கையை தேர்ந்தெடுக்கிறார். ஆனால், மீண்டும் தனது பழைய கல்லூரியில் மாணவர் தலைவர் தேர்தலுக்காக இழுக்கப்படும் சூழலில், அமைதியான வழியில் செல்ல விரும்பும் அவர், திடீரென கல்லூரி வளாகத்தில் ஒரு கொலையைச் செய்து விடுகிறார். ஏற்கனவே சில குற்றப் பின்னணி இருப்பதால், இந்த கொலை வழக்கில் சிக்கினால் வாழ்க்கை சீரழிந்துவிடும் என்பதால், தனது காதலியான அந்த கல்லூரி மாணவியின் உதவியுடன் ஒரு தந்திரமான திட்டத்தை அமைக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு நடுவில், கொலையானவரைத் தேடி காவல்துறை கல்லூரிக்கு வருவதோடு, அவரது கூட்டாளிகளும் தேடலைத் தொடங்குகின்றனர். இந்த அனைவரையும் ஏமாற்றி, லெனின் தனது திட்டத்தை வெற்றியுடன் நிறைவேற்றினாரா? அவர் யாரை, ஏன் கொலை செய்தா ர்? என்பதை உற்சாகமாக விவரிப்பதே &apos;ரெட் லேபில்&apos; படத்தின் கதை.&lt;br /&gt;&lt;br /&gt;கதாநாயகனாக நடித்த லெனின், புதியவராக இருந்தாலும் அது தெரியாத அளவு சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். கல்லூரி மாணவர் காலம் மற்றும் படிப்பு முடிந்த பிறகு என இரு கட்டங்களிலும் தோற்றம் மற்றும் உணர்ச்சிகளில் வித்தியாசத்தை காட்ட முயற்சித்திருப்பது திரையில் பளிச்சிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சரியான அளவிலான நடிப்பால் கல்லூரி மாணவி கதாபாத்திரத்தில் இயல்பாக நடித்துள்ளார். திரைக்கதையில் முக்கிய இடம் பெற்று, இறுதியில் ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்து விடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;நகைச்சுவை கலந்த வில்லனாக நடித்திருக்கும் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், தனது திரைப்பிரசன்னத்தால் படத்திற்கு பெரும் வலிமை சேர்த்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;முனீஷ்காந்த், அனுமோகன் போன்றோர் வரும் காட்சிகள் குறைவாக இருந்தாலும், படத்தின் அடையாளமாக மாறியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே இடத்தில் கதை நடந்தாலும், பல்வேறு கோணங்களில் காட்சிகளைப் படம்பிடித்து விறுவிறுப்பை அதிகரித்துள்ளார் ஒளிப்பதிவாளர் சதீஷ் மெய்யப்பன். கைலாஷ் மேனின் இசையமைப்பில் பாடல்களும், பின்னணி இசையும் கதையின் போக்குக்கு ஏற்றவாறு சென்றுள்ளது. எடிட்டர் லாரன்ஸ் கிஷோர், அனைத்து அம்சங்களையும் சமநிலையில் வைத்து, படத்தை வேகமாகவும் உற்சாகமாகவும் நகர்த்தியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரி வாழ்க்கை மற்றும் காதல் சூழலை அடிப்படையாகக் கொண்டு, குற்றம் மற்றும் சஸ்பென்ஸ் திரில்லர் கதையை அழகாக எழுதியுள்ளார் பொன்.பார்த்திபன். பல்வேறு திருப்புமுனைகளால் இறுதி வரை ஆர்வம் குறையாமல் திரைக்கதையை வடிவமைத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;குறைந்த பட்ஜெட்டில் புதியவர்களை வைத்து, எங்கும் சோர்வு இல்லாமல் படத்தை இயக்கியுள்ள இயக்குநர் கே.ஆர்.வினோத், கொலை வழக்கிலிருந்து தப்பிக்கும் திட்டம் தொடர்பான காட்சிகளை பதற்றமாக பார்க்க வைத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே கல்லூரி சூழலில் கதை அமைந்தாலும், காட்சி அமைப்புகள் மூலம் வெவ்வேறு பார்வையில் படத்தை நகர்த்தியுள்ள இயக்குநர் கே.ஆர்.வினோத், எதிர்பாராத திருப்பங்கள் மூலம் இரண்டாம் பகுதியை முழுமையாக சுவாரஸ்யமாக்கி, பார்வையாளர்களுக்கு ஒரு நிறைவான சினிமா அனுபவத்தை வழங்குகிறார்.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/red-lable-review_6985e6447aa4c.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/red-lable-review</link>
								</item><item>
								<id>9adf3fead0348d61f962f6b9e0d8644b</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>காந்தி டாக்ஸ் - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>30-01-2026 09:23</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இன்றைய உலகில் வசனங்கள் இல்லாமல் ஒரு முழு திரைப்படத்தைச் சொல்ல முடியுமா? என்ற கேள்வியை தைரியமாக எதிர்கொண்டு, இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலகர் உருவாக்கியிருக்கும் &apos;காந்தி டாக்ஸ்&apos; ஒரு சோதனைமிக்க, ஆழமான படைப்பு.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதரி, சித்தார்த் ஜாதவ் ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் இந்த மௌனத் திரைப்படம், பணத்தின் பேச்சு மற்றும் அதன் மனித வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கத்தை மிக அழகாக வெளிப்படுத்துகிறது.  &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மும்பை குடிசைப் பகுதியில் வாழும் வேலையில்லா இளைஞன் மகாதேவ் (விஜய் சேதுபதி) ஒரு வேளை உணவுக்கே திணறுகிறான். மறுபுறம், பெரும் தொழிலதிபரான போஸ்மேன் (அரவிந்த் சாமி) தனது சாம்ராஜ்யத்தை ஊழல் மற்றும் துரோகத்தால் இழக்கிறார். இருவரது வாழ்க்கையும் லஞ்ச ஊழலால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தங்கள் நிலையை மாற்றுவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளின்போது இருவரும் சந்திக்கின்றனர். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை, மனிதர்களை விட பணம்தான் பேசுகிறது என்ற உண்மையை மையமாக வைத்து படம் விரிவாக்குகிறது.  &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பணம் எல்லாவற்றையும் செய்யும் என்ற போலியான நம்பிக்கையை படம் காட்டுகிறது – பணத்தால் வரும் சுகங்கள், துன்பங்கள், ஊழல், நீதி அமைப்பின் சீரழிவு என அனைத்தையும் ரூபாய் நோட்டில் உள்ள காந்தியின் சிரிப்பு மூலமாகவே அழகாக சொல்லியிருக்கிறது. ஆனால், &quot;மாற்றத்தை உன்னில் இருந்து தொடங்கு&quot; என்ற காந்தியின் வார்த்தைகளை நினைவூட்டி, பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதையும் உணர்த்துகிறது.  &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;விஜய் சேதுபதி தனது முகபாவனைகள், உடல் அசைவுகள் மூலம் வறுமையின் வலியையும், இயலாமையையும், நகைச்சுவையையும் அபாரமாக வெளிப்படுத்தியிருக்கிறார் – வழக்கம்போல் இயல்பான, ஆழமான நடிப்பால் பார்வையாளர்களை கவர்கிறார். அரவிந்த் சாமி கண்களால் பேசி, இழப்பின் வலியை உணர்த்துகிறார். அதிதி ராவ் உணர்ச்சிகரமான காட்சிகளில் தன் நடிப்பால் மனதை கொள்ளை கொள்கிறார். சித்தார்த் ஜாதவ் நகைச்சுவை கதாபாத்திரத்தில் உடல் மொழியால் சிரிப்பையும் சிந்தனையையும் தூண்டுகிறார்.  &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கரண் பி. ராவத்தின் ஒளிப்பதிவு மும்பையின் இரு முகங்களை – ஆடம்பரமும் ஏழ்மையும் – அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறது. ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசை படத்தின் ஆத்மாவாக அமைந்திருக்கிறது; வசனம் இல்லாத இடங்களை இசையால் நிரப்பி, உணர்வுகளை ஆழமாக கொண்டு செல்கிறது. பாடல்களின் வரிகள் சாதாரணமாக இருந்தாலும், இசை மிக சிறப்பாக வேலை செய்கிறது.  &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;திரைக்கதை மற்றும் தொகுப்பு (ஆசிஸ் மாத்ரே), கலை இயக்கம் (துர்கபிரசாத் மஹாபத்ரா) ஆகியவை படத்திற்கு வலு சேர்க்கின்றன.  &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலகர் வசனமின்றி தன் கருத்தை நேர்த்தியாக கடத்தியிருக்கிறார் – ஊழல், லஞ்சம், நீதித்துறையின் சீரழிவு போன்ற தைரியமான விஷயங்களை காட்சிகளால் பேசியிருக்கிறார்.  &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சிறு குறைகள்: வசனமின்மை காரணமாக சில காட்சிகளை கவனமாக பார்க்க வேண்டியிருப்பது, படம் சற்று மெதுவாக நகர்வது. ஆனால், நடிகர்களின் சிறப்பான நடிப்பும், இசையும் இவற்றை மறைத்து படத்தை ரசிக்க வைக்கின்றன.  &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மொத்தத்தில், &apos;காந்தி டாக்ஸ்&apos; ஒரு தைரியமான, சிந்தனையைத் தூண்டும் படைப்பு – மௌனத்தில் பேசும் பணத்தின் கதையை ரசிக்க விரும்புபவர்களுக்கு கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்!&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/gandhi-talks-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இன்றைய உலகில் வசனங்கள் இல்லாமல் ஒரு முழு திரைப்படத்தைச் சொல்ல முடியுமா? என்ற கேள்வியை தைரியமாக எதிர்கொண்டு, இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலகர் உருவாக்கியிருக்கும் &apos;காந்தி டாக்ஸ்&apos; ஒரு சோதனைமிக்க, ஆழமான படைப்பு.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதரி, சித்தார்த் ஜாதவ் ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் இந்த மௌனத் திரைப்படம், பணத்தின் பேச்சு மற்றும் அதன் மனித வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கத்தை மிக அழகாக வெளிப்படுத்துகிறது.  &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மும்பை குடிசைப் பகுதியில் வாழும் வேலையில்லா இளைஞன் மகாதேவ் (விஜய் சேதுபதி) ஒரு வேளை உணவுக்கே திணறுகிறான். மறுபுறம், பெரும் தொழிலதிபரான போஸ்மேன் (அரவிந்த் சாமி) தனது சாம்ராஜ்யத்தை ஊழல் மற்றும் துரோகத்தால் இழக்கிறார். இருவரது வாழ்க்கையும் லஞ்ச ஊழலால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தங்கள் நிலையை மாற்றுவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளின்போது இருவரும் சந்திக்கின்றனர். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை, மனிதர்களை விட பணம்தான் பேசுகிறது என்ற உண்மையை மையமாக வைத்து படம் விரிவாக்குகிறது.  &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பணம் எல்லாவற்றையும் செய்யும் என்ற போலியான நம்பிக்கையை படம் காட்டுகிறது – பணத்தால் வரும் சுகங்கள், துன்பங்கள், ஊழல், நீதி அமைப்பின் சீரழிவு என அனைத்தையும் ரூபாய் நோட்டில் உள்ள காந்தியின் சிரிப்பு மூலமாகவே அழகாக சொல்லியிருக்கிறது. ஆனால், &quot;மாற்றத்தை உன்னில் இருந்து தொடங்கு&quot; என்ற காந்தியின் வார்த்தைகளை நினைவூட்டி, பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதையும் உணர்த்துகிறது.  &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;விஜய் சேதுபதி தனது முகபாவனைகள், உடல் அசைவுகள் மூலம் வறுமையின் வலியையும், இயலாமையையும், நகைச்சுவையையும் அபாரமாக வெளிப்படுத்தியிருக்கிறார் – வழக்கம்போல் இயல்பான, ஆழமான நடிப்பால் பார்வையாளர்களை கவர்கிறார். அரவிந்த் சாமி கண்களால் பேசி, இழப்பின் வலியை உணர்த்துகிறார். அதிதி ராவ் உணர்ச்சிகரமான காட்சிகளில் தன் நடிப்பால் மனதை கொள்ளை கொள்கிறார். சித்தார்த் ஜாதவ் நகைச்சுவை கதாபாத்திரத்தில் உடல் மொழியால் சிரிப்பையும் சிந்தனையையும் தூண்டுகிறார்.  &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கரண் பி. ராவத்தின் ஒளிப்பதிவு மும்பையின் இரு முகங்களை – ஆடம்பரமும் ஏழ்மையும் – அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறது. ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசை படத்தின் ஆத்மாவாக அமைந்திருக்கிறது; வசனம் இல்லாத இடங்களை இசையால் நிரப்பி, உணர்வுகளை ஆழமாக கொண்டு செல்கிறது. பாடல்களின் வரிகள் சாதாரணமாக இருந்தாலும், இசை மிக சிறப்பாக வேலை செய்கிறது.  &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;திரைக்கதை மற்றும் தொகுப்பு (ஆசிஸ் மாத்ரே), கலை இயக்கம் (துர்கபிரசாத் மஹாபத்ரா) ஆகியவை படத்திற்கு வலு சேர்க்கின்றன.  &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலகர் வசனமின்றி தன் கருத்தை நேர்த்தியாக கடத்தியிருக்கிறார் – ஊழல், லஞ்சம், நீதித்துறையின் சீரழிவு போன்ற தைரியமான விஷயங்களை காட்சிகளால் பேசியிருக்கிறார்.  &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சிறு குறைகள்: வசனமின்மை காரணமாக சில காட்சிகளை கவனமாக பார்க்க வேண்டியிருப்பது, படம் சற்று மெதுவாக நகர்வது. ஆனால், நடிகர்களின் சிறப்பான நடிப்பும், இசையும் இவற்றை மறைத்து படத்தை ரசிக்க வைக்கின்றன.  &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மொத்தத்தில், &apos;காந்தி டாக்ஸ்&apos; ஒரு தைரியமான, சிந்தனையைத் தூண்டும் படைப்பு – மௌனத்தில் பேசும் பணத்தின் கதையை ரசிக்க விரும்புபவர்களுக்கு கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்!&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/gandhi-talks-review_697c7a424bd11.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/gandhi-talks-review</link>
								</item><item>
								<id>c187a286b7bb1ed4b50c1fac266bfc78</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>மெல்லிசை - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>30-01-2026 09:16</pubDate>
								<description>
								&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;இசை என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல, அது சிலருக்கு வாழ்க்கையின் அர்த்தமாகவும், நிறைவேறாத கனவுகளின் சாட்சியாகவும் இருக்கும். &apos;மெல்லிசை&apos; போன்ற திரைப்படங்கள், சராசரி மனிதர்களின் உள்ளார்ந்த ஏக்கங்களை, குடும்ப உறவுகளின் பின்னணியில் விவரித்து, பார்வையாளர்களை தங்களது சொந்த வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தச் செய்கின்றன.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;இயக்குநர் திரவ் இயக்கத்தில், கிஷோர் குமார் முதன்மை பாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தத் தமிழ்த் திரைப்படம், ஒரு தந்தையின் இசைக்கனவு மற்றும் அதற்கான குடும்ப ஆதரவின் முக்கியத்துவத்தை உணர்ச்சிகரமாகச் சொல்கிறது. எளிமையான கதைசொல்லல் மூலம், வெற்றி&#45;தோல்விகளின் இடையே தவிக்கும் மனித மனங்களைத் தொட்டு, அன்பின் வலிமையை வலியுறுத்தும் இப்படம், குடும்ப ரசிகர்களுக்கு ஒரு சிறந்த தேர்வு.&lt;br /&gt;&lt;br /&gt;தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றும் கிஷோர், சொந்த வீடு, அன்பு மனைவி, இரு பிள்ளைகள் என அமைதியான குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். ஆனால், பாடகராக வேண்டும் என்ற அவரது நீண்டகால கனவு நிறைவேறாததால், உள்ளுக்குள் ஒரு தோல்வி உணர்வு அவரைத் துரத்துகிறது. அவரது குரலுக்கு தீவிர ரசிகையாக இருக்கும் மகள், தந்தையை மேடையேற்றி அவரது கனவை நனவாக்க ஆசைப்படுகிறாள். மகளுக்காக மேடை ஏறும் கிஷோர், தனது இசைப் பயணத்தில் சில வெற்றிகளைச் சுவைக்கிறார். ஆனால், குடும்பத்தினர் மற்றும் சுற்றத்தாரின் ஆதரவு இல்லாததால், மீண்டும் தடைகளைச் சந்தித்து தடுமாறுகிறார். இதனால், தன்னிடம் இருந்த அனைத்தையும் இழந்தது போன்ற விரக்தியில் தள்ளப்படும் அவரது வாழ்க்கை, இறுதியில் என்னவாகிறது? இந்தக் கேள்வியை, குடும்ப ஆதரவு இல்லாமல் சரிந்து போகும் சராசரி மனிதர்களின் வாழ்வைப் பிரதிபலிக்கும் வகையில், உணர்வுப்பூர்வமாகச் சொல்கிறது &apos;மெல்லிசை&apos;.&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றியாளர்களின் பின்னணியில் எப்போதும் அன்பும் ஆதரவும் இருக்கும்; அவை இல்லையெனில் வெற்றி சாத்தியமில்லை என்பதை வலியுறுத்தும் இயக்குநர் திரவ், ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையை அவரது பிள்ளைகள் வழியாக விவரிக்கும் உணர்ச்சிகரமான கதையை உருவாக்கியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகன் கிஷோராக நடித்திருக்கும் கிஷோர் குமார், ஏக்கங்களும் தோல்வி உணர்வுகளும் கொண்ட குடும்பத் தலைவரின் பாத்திரத்துக்கு ஏற்றவாறு பொருந்துகிறார். அவரது அளவான நடிப்பு, பார்வையாளர்களை கதாபாத்திரத்துடன் உணர்ச்சியளவில் இணைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கிஷோரின் மனைவியாக சுபத்ரா ராபர்ட், குடும்பத்தின் பாதுகாப்புக்காக அனுசரித்துப் போகும் இயல்பான மனைவியாக நடித்து கவனம் ஈர்க்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கிஷோரின் மகளாக தனன்யா வர்ஷினி மற்றும் மகனாக ஜஸ்வந்த் மணிகண்டன், சிறுவயது முதல் இளம்பருவம் வரை இயல்பான நடிப்பால் திரைக்கதையை வலுப்படுத்துகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹரிஷ் உத்தமன் மற்றும் ஜார்ஜ் மரியன் போன்றோர் குறைவான காட்சிகளிலும் திரைக்கதைக்கு நிறைவு சேர்க்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் தேவராஜ் புகழேந்தியின் கேமரா பணி, எளிமையானதாக இருந்தாலும் கதையின் உண்மைத்தன்மையை அதிகரிக்கிறது. நாயகனின் வீடு மற்றும் குடும்ப சம்பவங்களை நெருக்கமாகக் காட்டிய விதம் பாராட்டுக்குரியது.&lt;br /&gt;&lt;br /&gt;சங்கர் ரங்கராஜின் இசையில், பாடல்கள் கதையின் உணர்வுகளை விவரிக்கும் வகையில் அமைந்துள்ளன. பின்னணி இசை காட்சிகளுடன் இணைந்து பயணிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்து, இயக்கம் மற்றும் படத்தொகுப்பில் திரவ், ஒரு மனிதனின் வாழ்க்கைப் பயணத்தை சுவாரசியமாகவும் வித்தியாசமாகவும் சொல்லி, தனது திறமையை நிரூபித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படம், ஒரு நாயகனின் கதையாக மட்டுமல்லாமல், பார்வையாளர்கள் அனைவரும் தங்களைத் தொடர்புபடுத்திக்கொள்ளும் எளிமையான வாழ்க்கையைச் சொல்கிறது. எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள், தோல்விகள் ஆகியவற்றை கடந்து செல்லும் போது, அன்பு இருந்தால் அனைத்தும் சாத்தியம் எனும் நம்பிக்கையை விதைக்கிறது இயக்குநர்.&lt;br /&gt;&lt;br /&gt;கிஷோர், அவரது குடும்பம், கடன் வாங்கிய ஹரிஷ் உத்தமன், புதிய தலைமை ஆசிரியர் என அனைத்து கதாபாத்திரங்களும் அன்பின் வலிமையை வலியுறுத்துகின்றன. திரவின் எழுத்து, மனிதத்தை விதைக்கும் சிறந்த உதாரணம். &apos;மெல்லிசை&apos; &#45; உணர்வுகளைத் தொடும் ஒரு அழகான இசைக்கதை!&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/mellisai-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;இசை என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல, அது சிலருக்கு வாழ்க்கையின் அர்த்தமாகவும், நிறைவேறாத கனவுகளின் சாட்சியாகவும் இருக்கும். &apos;மெல்லிசை&apos; போன்ற திரைப்படங்கள், சராசரி மனிதர்களின் உள்ளார்ந்த ஏக்கங்களை, குடும்ப உறவுகளின் பின்னணியில் விவரித்து, பார்வையாளர்களை தங்களது சொந்த வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தச் செய்கின்றன.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;இயக்குநர் திரவ் இயக்கத்தில், கிஷோர் குமார் முதன்மை பாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தத் தமிழ்த் திரைப்படம், ஒரு தந்தையின் இசைக்கனவு மற்றும் அதற்கான குடும்ப ஆதரவின் முக்கியத்துவத்தை உணர்ச்சிகரமாகச் சொல்கிறது. எளிமையான கதைசொல்லல் மூலம், வெற்றி&#45;தோல்விகளின் இடையே தவிக்கும் மனித மனங்களைத் தொட்டு, அன்பின் வலிமையை வலியுறுத்தும் இப்படம், குடும்ப ரசிகர்களுக்கு ஒரு சிறந்த தேர்வு.&lt;br /&gt;&lt;br /&gt;தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றும் கிஷோர், சொந்த வீடு, அன்பு மனைவி, இரு பிள்ளைகள் என அமைதியான குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். ஆனால், பாடகராக வேண்டும் என்ற அவரது நீண்டகால கனவு நிறைவேறாததால், உள்ளுக்குள் ஒரு தோல்வி உணர்வு அவரைத் துரத்துகிறது. அவரது குரலுக்கு தீவிர ரசிகையாக இருக்கும் மகள், தந்தையை மேடையேற்றி அவரது கனவை நனவாக்க ஆசைப்படுகிறாள். மகளுக்காக மேடை ஏறும் கிஷோர், தனது இசைப் பயணத்தில் சில வெற்றிகளைச் சுவைக்கிறார். ஆனால், குடும்பத்தினர் மற்றும் சுற்றத்தாரின் ஆதரவு இல்லாததால், மீண்டும் தடைகளைச் சந்தித்து தடுமாறுகிறார். இதனால், தன்னிடம் இருந்த அனைத்தையும் இழந்தது போன்ற விரக்தியில் தள்ளப்படும் அவரது வாழ்க்கை, இறுதியில் என்னவாகிறது? இந்தக் கேள்வியை, குடும்ப ஆதரவு இல்லாமல் சரிந்து போகும் சராசரி மனிதர்களின் வாழ்வைப் பிரதிபலிக்கும் வகையில், உணர்வுப்பூர்வமாகச் சொல்கிறது &apos;மெல்லிசை&apos;.&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றியாளர்களின் பின்னணியில் எப்போதும் அன்பும் ஆதரவும் இருக்கும்; அவை இல்லையெனில் வெற்றி சாத்தியமில்லை என்பதை வலியுறுத்தும் இயக்குநர் திரவ், ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையை அவரது பிள்ளைகள் வழியாக விவரிக்கும் உணர்ச்சிகரமான கதையை உருவாக்கியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகன் கிஷோராக நடித்திருக்கும் கிஷோர் குமார், ஏக்கங்களும் தோல்வி உணர்வுகளும் கொண்ட குடும்பத் தலைவரின் பாத்திரத்துக்கு ஏற்றவாறு பொருந்துகிறார். அவரது அளவான நடிப்பு, பார்வையாளர்களை கதாபாத்திரத்துடன் உணர்ச்சியளவில் இணைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கிஷோரின் மனைவியாக சுபத்ரா ராபர்ட், குடும்பத்தின் பாதுகாப்புக்காக அனுசரித்துப் போகும் இயல்பான மனைவியாக நடித்து கவனம் ஈர்க்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கிஷோரின் மகளாக தனன்யா வர்ஷினி மற்றும் மகனாக ஜஸ்வந்த் மணிகண்டன், சிறுவயது முதல் இளம்பருவம் வரை இயல்பான நடிப்பால் திரைக்கதையை வலுப்படுத்துகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹரிஷ் உத்தமன் மற்றும் ஜார்ஜ் மரியன் போன்றோர் குறைவான காட்சிகளிலும் திரைக்கதைக்கு நிறைவு சேர்க்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் தேவராஜ் புகழேந்தியின் கேமரா பணி, எளிமையானதாக இருந்தாலும் கதையின் உண்மைத்தன்மையை அதிகரிக்கிறது. நாயகனின் வீடு மற்றும் குடும்ப சம்பவங்களை நெருக்கமாகக் காட்டிய விதம் பாராட்டுக்குரியது.&lt;br /&gt;&lt;br /&gt;சங்கர் ரங்கராஜின் இசையில், பாடல்கள் கதையின் உணர்வுகளை விவரிக்கும் வகையில் அமைந்துள்ளன. பின்னணி இசை காட்சிகளுடன் இணைந்து பயணிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்து, இயக்கம் மற்றும் படத்தொகுப்பில் திரவ், ஒரு மனிதனின் வாழ்க்கைப் பயணத்தை சுவாரசியமாகவும் வித்தியாசமாகவும் சொல்லி, தனது திறமையை நிரூபித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படம், ஒரு நாயகனின் கதையாக மட்டுமல்லாமல், பார்வையாளர்கள் அனைவரும் தங்களைத் தொடர்புபடுத்திக்கொள்ளும் எளிமையான வாழ்க்கையைச் சொல்கிறது. எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள், தோல்விகள் ஆகியவற்றை கடந்து செல்லும் போது, அன்பு இருந்தால் அனைத்தும் சாத்தியம் எனும் நம்பிக்கையை விதைக்கிறது இயக்குநர்.&lt;br /&gt;&lt;br /&gt;கிஷோர், அவரது குடும்பம், கடன் வாங்கிய ஹரிஷ் உத்தமன், புதிய தலைமை ஆசிரியர் என அனைத்து கதாபாத்திரங்களும் அன்பின் வலிமையை வலியுறுத்துகின்றன. திரவின் எழுத்து, மனிதத்தை விதைக்கும் சிறந்த உதாரணம். &apos;மெல்லிசை&apos; &#45; உணர்வுகளைத் தொடும் ஒரு அழகான இசைக்கதை!&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/mellisai-review_697c7752a7d00.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/mellisai-review</link>
								</item><item>
								<id>ccdf2c69fadaa5127cbd0c0a7feac280</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>க்ராணி - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>30-01-2026 09:10</pubDate>
								<description>
								&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;திகில் திரைப்படங்கள் என்றாலே, இருள் சூழ்ந்த வீடுகள், அமானுஷ்ய சக்திகள், அலற வைக்கும் ஒலிகள் என்பதே பொதுவான எதிர்பார்ப்பு. ஆனால், &apos;க்ராணி&apos; போன்ற படங்கள் அந்த வழக்கமான அச்சங்களைத் தாண்டி, நிஜ வாழ்க்கையில் இருக்கும் மனிதர்களின் இருண்ட பக்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டி, பார்வையாளர்களை உண்மையான பீதியில் ஆழ்த்துகின்றன.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;இயக்குநர் விஜய குமாரன் இயக்கத்தில், வடிவுக்கரசி முதன்மை பாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தத் தமிழ்த் திரைப்படம், குழந்தைகளை இலக்காகக் கொண்ட ஒரு கொடூரமான கதையைச் சொல்லி, திரையரங்கில் உட்கார்ந்திருக்கும் அனைவரையும் சீட் நுனியில் நெளிய வைக்கிறது. கேரளா&#45;தமிழக எல்லைப் பகுதியைப் பின்னணியாகக் கொண்ட இந்தப் படம், பாரம்பரிய கதைசொல்லல் முறையைப் பயன்படுத்தி நவீன திகிலை உருவாக்கியிருப்பது அதன் சிறப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;கேரளா&#45;தமிழக எல்லைப் பகுதியில் அமைந்த ஒரு அமைதியான கிராமத்தில், 10 வயதுக்குட்பட்ட ஒரு சிறுமி கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறாள். இந்த வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி திலீப், ஒரு முக்கியமான தகவலைப் பெற்று, விசாரணையைத் தீவிரப்படுத்துகிறார். இதற்கிடையே, லண்டனில் இருந்து திரும்பும் ஆனந்த் நாக், தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் தமிழகத்தில் உள்ள தனது பூர்வீக வீட்டில் குடியேறுகிறார். வீட்டைப் புதுப்பிக்கும் பணிகளில் ஈடுபட்டிருக்கும் போது, வீட்டு வாசலில் ஒரு மூதாட்டி மயங்கி விழுகிறார். அவரை உள்ளே கொண்டு வந்து பராமரிக்கும் ஆனந்த் நாக்கு, ஊர்த் தலைவர் ஒரு பயங்கரமான கதையைச் சொல்லி எச்சரிக்கிறார் &#45; அந்த மூதாட்டியைப் போன்ற ஒரு பெண் பற்றிய திகிலூட்டும் கதை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனந்த் நாக் அந்தக் கதையைப் பொருட்படுத்தாவிட்டாலும், அவரது மனைவி அந்த மூதாட்டியின் உண்மையான அடையாளத்தை அறிந்து அதிர்ச்சியடைகிறார். அவர் தான் வீட்டின் முந்தைய உரிமையாளர் என்பதோடு, அவரைச் சுற்றிய மற்றொரு கொடூரத் தகவலும் வெளியாகிறது. இதேபோல், காவல்துறை அதிகாரி திலீப்பும் மூதாட்டியின் இருண்ட பின்னணியைத் தெரிந்துகொண்டு, அவரைத் தேடி ஆனந்த் நாக் வீட்டுக்கு வருகிறார். இதன்பின் நடக்கும் திடுக்கிடும் சம்பவங்கள், மூதாட்டியின் உண்மையான அடையாளம் என அனைத்தும் பார்வையாளர்களை அச்சத்தின் உச்சத்திற்குக் கொண்டு செல்கின்றன. இந்தக் கதை, சிறுவர்களுக்கு கதை சொல்லி தூங்க வைக்கும் பாட்டிகளின் பாரம்பரியத்தைத் தலைகீழாக்கி, அவர்களை வேட்டையாடும் ஒரு கொடூரப் பாட்டியை அறிமுகப்படுத்தி, திகிலை உருவாக்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒச்சாயி மூதாட்டியாக நடித்திருக்கும் வடிவுக்கரசி, அதீத ஒப்பனையுடன் தோன்றி, தள்ளாடும் வயதையும் தாண்டி வெறித்தனமான பார்வையால் பார்வையாளர்களை மிரட்டுகிறார். ஆரம்பத்தில் இறக்கப்பட வைக்கும் போதே அச்சம் தொற்றிக் கொள்ள, பின்னர் வரும் காட்சிகளில் அவரது விஸ்வரூபம், மின்னல் வேகத்தில் தோன்றும் தோற்றம் என அனைத்தும் திகிலை இரட்டிப்பாக்குகின்றன. வசனங்கள் இல்லாமலேயே தனது உடல் மொழி மற்றும் கண்களால் நடிப்பை வெளிப்படுத்தியிருப்பது அவரது திறமைக்கு சான்று.&lt;br /&gt;&lt;br /&gt;காவல்துறை அதிகாரி திலீப்பாக நடித்திருக்கும் திலீப், கான்ஸ்டபிளாக சிங்கம்புலி, ஊர்த் தலைவராக கஜராஜ், வீட்டு உரிமையாளராக ஆனந்த் நாக், அவரது மனைவியாக அபர்ணா, மற்றும் குழந்தை நட்சத்திரங்கள் மாஸ்டர் கன்ஷியாம், பேபி சாண்ட்ரியா என அனைவரும் தங்களது பாத்திரங்களைச் சிறப்பாகக் கையாண்டுள்ளனர். குறிப்பாக, குழந்தைகளின் அச்சம் மற்றும் அப்பாவித்தனம் காட்சிகளை உயிரோட்டமாக்குகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் ஏ. மணிகண்டனின் கேமரா பணி, பழைய வீட்டின் இருண்ட மூலைகளைப் பரபரப்புடன் படம்பிடித்து, திகிலை அதிகரிக்கிறது. இசையமைப்பாளர் டாக்டர் செல்லையா பாண்டியனின் பாடல்களும், பின்னணி இசையும் கதையின் உணர்ச்சிகளை உயர்த்தி, பார்வையாளர்களை கட்டிப்போடுகின்றன. எம்.எஸ். கோபியின் படத்தொகுப்பு, குழப்பமின்றி கதையை நகர்த்தி, குழந்தைகள் தப்பிப்பார்களா எனும் பதற்றத்தைத் தக்க வைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்து மற்றும் இயக்கத்தில் விஜய குமாரன், மாய மந்திரக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு சுவாரசியமான திகில் கதையை உருவாக்கியிருக்கிறார். மூதாட்டியின் கொடூரப் பின்னணி, சிறுவர்களின் ஆபத்து, காவல்துறை விசாரணை எனப் பல அம்சங்களை இணைத்து, நேர்த்தியான திரைக்கதையால் அனைத்து வயதினரும் ரசிக்கும் வகையில் படத்தைத் தந்திருக்கிறார். ஒட்டுமொத்தமாக, &apos;க்ராணி&apos; ஒரு பயமூட்டும் அனுபவம் &#45; திகில் ரசிகர்களுக்கு கண்டிப்பாக பரிந்துரைக்கலாம்!&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/granny-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;திகில் திரைப்படங்கள் என்றாலே, இருள் சூழ்ந்த வீடுகள், அமானுஷ்ய சக்திகள், அலற வைக்கும் ஒலிகள் என்பதே பொதுவான எதிர்பார்ப்பு. ஆனால், &apos;க்ராணி&apos; போன்ற படங்கள் அந்த வழக்கமான அச்சங்களைத் தாண்டி, நிஜ வாழ்க்கையில் இருக்கும் மனிதர்களின் இருண்ட பக்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டி, பார்வையாளர்களை உண்மையான பீதியில் ஆழ்த்துகின்றன.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;இயக்குநர் விஜய குமாரன் இயக்கத்தில், வடிவுக்கரசி முதன்மை பாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தத் தமிழ்த் திரைப்படம், குழந்தைகளை இலக்காகக் கொண்ட ஒரு கொடூரமான கதையைச் சொல்லி, திரையரங்கில் உட்கார்ந்திருக்கும் அனைவரையும் சீட் நுனியில் நெளிய வைக்கிறது. கேரளா&#45;தமிழக எல்லைப் பகுதியைப் பின்னணியாகக் கொண்ட இந்தப் படம், பாரம்பரிய கதைசொல்லல் முறையைப் பயன்படுத்தி நவீன திகிலை உருவாக்கியிருப்பது அதன் சிறப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;கேரளா&#45;தமிழக எல்லைப் பகுதியில் அமைந்த ஒரு அமைதியான கிராமத்தில், 10 வயதுக்குட்பட்ட ஒரு சிறுமி கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறாள். இந்த வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி திலீப், ஒரு முக்கியமான தகவலைப் பெற்று, விசாரணையைத் தீவிரப்படுத்துகிறார். இதற்கிடையே, லண்டனில் இருந்து திரும்பும் ஆனந்த் நாக், தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் தமிழகத்தில் உள்ள தனது பூர்வீக வீட்டில் குடியேறுகிறார். வீட்டைப் புதுப்பிக்கும் பணிகளில் ஈடுபட்டிருக்கும் போது, வீட்டு வாசலில் ஒரு மூதாட்டி மயங்கி விழுகிறார். அவரை உள்ளே கொண்டு வந்து பராமரிக்கும் ஆனந்த் நாக்கு, ஊர்த் தலைவர் ஒரு பயங்கரமான கதையைச் சொல்லி எச்சரிக்கிறார் &#45; அந்த மூதாட்டியைப் போன்ற ஒரு பெண் பற்றிய திகிலூட்டும் கதை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனந்த் நாக் அந்தக் கதையைப் பொருட்படுத்தாவிட்டாலும், அவரது மனைவி அந்த மூதாட்டியின் உண்மையான அடையாளத்தை அறிந்து அதிர்ச்சியடைகிறார். அவர் தான் வீட்டின் முந்தைய உரிமையாளர் என்பதோடு, அவரைச் சுற்றிய மற்றொரு கொடூரத் தகவலும் வெளியாகிறது. இதேபோல், காவல்துறை அதிகாரி திலீப்பும் மூதாட்டியின் இருண்ட பின்னணியைத் தெரிந்துகொண்டு, அவரைத் தேடி ஆனந்த் நாக் வீட்டுக்கு வருகிறார். இதன்பின் நடக்கும் திடுக்கிடும் சம்பவங்கள், மூதாட்டியின் உண்மையான அடையாளம் என அனைத்தும் பார்வையாளர்களை அச்சத்தின் உச்சத்திற்குக் கொண்டு செல்கின்றன. இந்தக் கதை, சிறுவர்களுக்கு கதை சொல்லி தூங்க வைக்கும் பாட்டிகளின் பாரம்பரியத்தைத் தலைகீழாக்கி, அவர்களை வேட்டையாடும் ஒரு கொடூரப் பாட்டியை அறிமுகப்படுத்தி, திகிலை உருவாக்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒச்சாயி மூதாட்டியாக நடித்திருக்கும் வடிவுக்கரசி, அதீத ஒப்பனையுடன் தோன்றி, தள்ளாடும் வயதையும் தாண்டி வெறித்தனமான பார்வையால் பார்வையாளர்களை மிரட்டுகிறார். ஆரம்பத்தில் இறக்கப்பட வைக்கும் போதே அச்சம் தொற்றிக் கொள்ள, பின்னர் வரும் காட்சிகளில் அவரது விஸ்வரூபம், மின்னல் வேகத்தில் தோன்றும் தோற்றம் என அனைத்தும் திகிலை இரட்டிப்பாக்குகின்றன. வசனங்கள் இல்லாமலேயே தனது உடல் மொழி மற்றும் கண்களால் நடிப்பை வெளிப்படுத்தியிருப்பது அவரது திறமைக்கு சான்று.&lt;br /&gt;&lt;br /&gt;காவல்துறை அதிகாரி திலீப்பாக நடித்திருக்கும் திலீப், கான்ஸ்டபிளாக சிங்கம்புலி, ஊர்த் தலைவராக கஜராஜ், வீட்டு உரிமையாளராக ஆனந்த் நாக், அவரது மனைவியாக அபர்ணா, மற்றும் குழந்தை நட்சத்திரங்கள் மாஸ்டர் கன்ஷியாம், பேபி சாண்ட்ரியா என அனைவரும் தங்களது பாத்திரங்களைச் சிறப்பாகக் கையாண்டுள்ளனர். குறிப்பாக, குழந்தைகளின் அச்சம் மற்றும் அப்பாவித்தனம் காட்சிகளை உயிரோட்டமாக்குகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் ஏ. மணிகண்டனின் கேமரா பணி, பழைய வீட்டின் இருண்ட மூலைகளைப் பரபரப்புடன் படம்பிடித்து, திகிலை அதிகரிக்கிறது. இசையமைப்பாளர் டாக்டர் செல்லையா பாண்டியனின் பாடல்களும், பின்னணி இசையும் கதையின் உணர்ச்சிகளை உயர்த்தி, பார்வையாளர்களை கட்டிப்போடுகின்றன. எம்.எஸ். கோபியின் படத்தொகுப்பு, குழப்பமின்றி கதையை நகர்த்தி, குழந்தைகள் தப்பிப்பார்களா எனும் பதற்றத்தைத் தக்க வைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்து மற்றும் இயக்கத்தில் விஜய குமாரன், மாய மந்திரக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு சுவாரசியமான திகில் கதையை உருவாக்கியிருக்கிறார். மூதாட்டியின் கொடூரப் பின்னணி, சிறுவர்களின் ஆபத்து, காவல்துறை விசாரணை எனப் பல அம்சங்களை இணைத்து, நேர்த்தியான திரைக்கதையால் அனைத்து வயதினரும் ரசிக்கும் வகையில் படத்தைத் தந்திருக்கிறார். ஒட்டுமொத்தமாக, &apos;க்ராணி&apos; ஒரு பயமூட்டும் அனுபவம் &#45; திகில் ரசிகர்களுக்கு கண்டிப்பாக பரிந்துரைக்கலாம்!&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/granny-review_697c76a12905d.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/granny-review</link>
								</item><item>
								<id>fafdf1720f4df1d41c6eacbd2429a06b</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>லாக்டவுன் - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>30-01-2026 08:59</pubDate>
								<description>
								&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவில் சமூக விழிப்புணர்வு, பெண்களின் பிரச்சனைகள் மற்றும் கொரோனா ஊரடங்கு காலத்தின் உண்மை சம்பவங்களை இணைத்து, உணர்வுப்பூர்வமான திரைக்கதையுடன் உருவாகியிருக்கும் ஒரு சுவாரஸ்யமான படைப்பு இந்த &apos;லாக்டவுன்&apos;.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;இயக்குநர் ஏ.ஆர்.ஜீவா, ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத சிக்கலை மையமாகக் கொண்டு, எச்சரிக்கை மணி அடிக்கும் வகையில் கதையை நெய்திருக்கிறார். நடிகை அனுபமா பரமேஸ்வரனின் தைரியமான நடிப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்களின் சிறப்பால், இந்தப் படம் பார்வையாளர்களிடம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பெண்களுக்கான விழிப்புணர்வு செய்தியை முன்னிலைப்படுத்தும் இந்தத் திரைப்படம், குடும்பத்துடன் பார்க்கத் தகுந்த ஒரு உணர்ச்சிகரமான அனுபவத்தை வழங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகி அனுபமா பரமேஸ்வரன், ஐடி துறையில் வேலை செய்ய விரும்பி, அதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார். ஆனால், இரவு நேர வேலைகள் கிடைப்பதால் குடும்பத்தினர் தடை போடுகின்றனர். எப்படியாவது பகல் நேர வேலை பிடிக்க வேண்டும் என்ற தீர்மானத்தில், தோழியுடன் ஒரு சந்திப்புக்குச் செல்கிறார். அங்கு மது விருந்து, ஆட்டம், பாட்டு என ஒரு புதிய உலகத்தை காணும் அவர், அதில் ஈர்க்கப்பட்டு பெற்றோரிடம் பொய் சொல்லி, போதை மயக்கத்தில் மூழ்குகிறார். மறுநாள் வீடு திரும்பி வழக்கமான வாழ்க்கையைத் தொடர்ந்தாலும், சில வாரங்களுக்குப் பின் எதிர்பாராத பெரும் சிக்கலில் சிக்கிக் கொள்கிறார். அந்த விருந்தே காரணம் எனத் தெரிந்தாலும், யார் குற்றவாளி என்பது தெரியாத குழப்பம் ஒருபுறம், குடும்பத்துக்குத் தெரியாமல் அதிலிருந்து மீள்வது எப்படி என்பது மறுபுறம். இந்தப் போராட்டமும், அவரது பிரச்சனையும், அதிலிருந்து மீண்டாரா என்பதும் உணர்வுப்பூர்வமாகவும், பெண்களுக்கான எச்சரிக்கையாகவும் சொல்லப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகியாக அனுபமா பரமேஸ்வரன், தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்த அனுபவத்தைத் தாண்டி, இப்படி ஒரு சர்ச்சைக்குரிய, அழுத்தமான கதாபாத்திரத்தில் தைரியமாக நடித்திருப்பது பாராட்டுக்குரியது. கட்டுப்பாடான குடும்பப் பெண்ணாகத் தொடங்கி, புதிய உலகத்தில் பரவசமடைவது, உற்சாகத்தில் ஆடுவது, பின்னர் சிக்கலில் போராடுவது என அனைத்து உணர்வுகளையும் திறம்பட வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது நடிப்பு விருதுக்கு உரியது என்பதில் சந்தேகமில்லை, இது பார்வையாளர்களிடம் பெரும் பாராட்டைப் பெறும்.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகியின் பெற்றோர்களாக சார்லி மற்றும் நிரோஷா, நடுத்தர குடும்பத்தின் இயல்பான உணர்வுகளை எதார்த்தமாகக் காட்டியிருக்கின்றனர். பிரியா வெங்கட், லிவிங்ஸ்டன், இந்துமதி, ராஜ்குமார், லொள்ளு சபா மாறன், விநாயகராஜ், விது, சஞ்சீவி, பிரியா கணேஷ், ஆஷா போன்றோர் தங்கள் பாத்திரங்களை திறம்பட கையாண்டு, கதைக்கு வலு சேர்த்திருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் கே.ஏ.சக்திவேல், தேர்ந்தெடுத்த இடங்கள், விளக்குகள் மற்றும் வண்ணங்களால், படத்தை ஒரு உண்மையான பெண்ணின் வாழ்க்கையாக உணரச் செய்திருக்கிறார். குறிப்பாக வீட்டுக்குள் படமாக்கப்பட்ட காட்சிகள் இயல்பாகவும் உணர்ச்சிகரமாகவும் அமைந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர்கள் என்.ஆர்.ரகுநந்தன் மற்றும் சித்தார்த் விபின், பாடல்களால் கதாபாத்திர உணர்வுகளை உயர்த்தியிருப்பதோடு, பின்னணி இசையால் பதற்றத்தை பார்வையாளர்களுக்கும் தொற்ற வைத்திருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தொகுப்பாளர் வி.ஜெ.சாபு ஜோசப், எதிர்பாராத சிக்கலை பரபரப்பாக சொல்லாமல், ஒரு பெண்ணின் போராட்டத்தை நேர்த்தியாகக் கடத்தியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் ஏ.ஆர்.ஜீவா, கொரோனா ஊரடங்கை முக்கிய அம்சமாகப் பயன்படுத்தி, பெண்களின் பிரச்சனையை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார். காரணம் யார் என்பதை எழுப்பி பார்வையாளர்களை இழுத்து, மீள்வாரா என்பதை எதிர்பார்ப்புடன் நகர்த்தி, எதிர்பாராத திருப்பத்தால் அதிர்ச்சியளித்து, இறுதியில் விழிப்புணர்வு செய்தியை ஆழமாகப் பதிய வைக்கிறார். இந்தப் படம், பிரச்சனைகளை குடும்பத்தாரிடம் பகிர வேண்டியதன் அவசியத்தை எச்சரிக்கும் வகையில் வெற்றி பெற்றுள்ளது.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/lockdown-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவில் சமூக விழிப்புணர்வு, பெண்களின் பிரச்சனைகள் மற்றும் கொரோனா ஊரடங்கு காலத்தின் உண்மை சம்பவங்களை இணைத்து, உணர்வுப்பூர்வமான திரைக்கதையுடன் உருவாகியிருக்கும் ஒரு சுவாரஸ்யமான படைப்பு இந்த &apos;லாக்டவுன்&apos;.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;இயக்குநர் ஏ.ஆர்.ஜீவா, ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத சிக்கலை மையமாகக் கொண்டு, எச்சரிக்கை மணி அடிக்கும் வகையில் கதையை நெய்திருக்கிறார். நடிகை அனுபமா பரமேஸ்வரனின் தைரியமான நடிப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்களின் சிறப்பால், இந்தப் படம் பார்வையாளர்களிடம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பெண்களுக்கான விழிப்புணர்வு செய்தியை முன்னிலைப்படுத்தும் இந்தத் திரைப்படம், குடும்பத்துடன் பார்க்கத் தகுந்த ஒரு உணர்ச்சிகரமான அனுபவத்தை வழங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகி அனுபமா பரமேஸ்வரன், ஐடி துறையில் வேலை செய்ய விரும்பி, அதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார். ஆனால், இரவு நேர வேலைகள் கிடைப்பதால் குடும்பத்தினர் தடை போடுகின்றனர். எப்படியாவது பகல் நேர வேலை பிடிக்க வேண்டும் என்ற தீர்மானத்தில், தோழியுடன் ஒரு சந்திப்புக்குச் செல்கிறார். அங்கு மது விருந்து, ஆட்டம், பாட்டு என ஒரு புதிய உலகத்தை காணும் அவர், அதில் ஈர்க்கப்பட்டு பெற்றோரிடம் பொய் சொல்லி, போதை மயக்கத்தில் மூழ்குகிறார். மறுநாள் வீடு திரும்பி வழக்கமான வாழ்க்கையைத் தொடர்ந்தாலும், சில வாரங்களுக்குப் பின் எதிர்பாராத பெரும் சிக்கலில் சிக்கிக் கொள்கிறார். அந்த விருந்தே காரணம் எனத் தெரிந்தாலும், யார் குற்றவாளி என்பது தெரியாத குழப்பம் ஒருபுறம், குடும்பத்துக்குத் தெரியாமல் அதிலிருந்து மீள்வது எப்படி என்பது மறுபுறம். இந்தப் போராட்டமும், அவரது பிரச்சனையும், அதிலிருந்து மீண்டாரா என்பதும் உணர்வுப்பூர்வமாகவும், பெண்களுக்கான எச்சரிக்கையாகவும் சொல்லப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகியாக அனுபமா பரமேஸ்வரன், தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்த அனுபவத்தைத் தாண்டி, இப்படி ஒரு சர்ச்சைக்குரிய, அழுத்தமான கதாபாத்திரத்தில் தைரியமாக நடித்திருப்பது பாராட்டுக்குரியது. கட்டுப்பாடான குடும்பப் பெண்ணாகத் தொடங்கி, புதிய உலகத்தில் பரவசமடைவது, உற்சாகத்தில் ஆடுவது, பின்னர் சிக்கலில் போராடுவது என அனைத்து உணர்வுகளையும் திறம்பட வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது நடிப்பு விருதுக்கு உரியது என்பதில் சந்தேகமில்லை, இது பார்வையாளர்களிடம் பெரும் பாராட்டைப் பெறும்.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகியின் பெற்றோர்களாக சார்லி மற்றும் நிரோஷா, நடுத்தர குடும்பத்தின் இயல்பான உணர்வுகளை எதார்த்தமாகக் காட்டியிருக்கின்றனர். பிரியா வெங்கட், லிவிங்ஸ்டன், இந்துமதி, ராஜ்குமார், லொள்ளு சபா மாறன், விநாயகராஜ், விது, சஞ்சீவி, பிரியா கணேஷ், ஆஷா போன்றோர் தங்கள் பாத்திரங்களை திறம்பட கையாண்டு, கதைக்கு வலு சேர்த்திருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் கே.ஏ.சக்திவேல், தேர்ந்தெடுத்த இடங்கள், விளக்குகள் மற்றும் வண்ணங்களால், படத்தை ஒரு உண்மையான பெண்ணின் வாழ்க்கையாக உணரச் செய்திருக்கிறார். குறிப்பாக வீட்டுக்குள் படமாக்கப்பட்ட காட்சிகள் இயல்பாகவும் உணர்ச்சிகரமாகவும் அமைந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர்கள் என்.ஆர்.ரகுநந்தன் மற்றும் சித்தார்த் விபின், பாடல்களால் கதாபாத்திர உணர்வுகளை உயர்த்தியிருப்பதோடு, பின்னணி இசையால் பதற்றத்தை பார்வையாளர்களுக்கும் தொற்ற வைத்திருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தொகுப்பாளர் வி.ஜெ.சாபு ஜோசப், எதிர்பாராத சிக்கலை பரபரப்பாக சொல்லாமல், ஒரு பெண்ணின் போராட்டத்தை நேர்த்தியாகக் கடத்தியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் ஏ.ஆர்.ஜீவா, கொரோனா ஊரடங்கை முக்கிய அம்சமாகப் பயன்படுத்தி, பெண்களின் பிரச்சனையை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார். காரணம் யார் என்பதை எழுப்பி பார்வையாளர்களை இழுத்து, மீள்வாரா என்பதை எதிர்பார்ப்புடன் நகர்த்தி, எதிர்பாராத திருப்பத்தால் அதிர்ச்சியளித்து, இறுதியில் விழிப்புணர்வு செய்தியை ஆழமாகப் பதிய வைக்கிறார். இந்தப் படம், பிரச்சனைகளை குடும்பத்தாரிடம் பகிர வேண்டியதன் அவசியத்தை எச்சரிக்கும் வகையில் வெற்றி பெற்றுள்ளது.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/lockdown-review_697c7466133af.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/lockdown-review</link>
								</item><item>
								<id>7b4d0bb1ea88165e7da2c307bea11d6e</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>கருப்பு பல்சர் - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>30-01-2026 08:53</pubDate>
								<description>
								&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவில் காதல், திகில், காமெடி மற்றும் சமூக அரசியல் போன்ற பல்வேறு ஜானர்களை இணைத்து, ஜல்லிக்கட்டு போட்டியின் பின்னணியில் அமைந்த ஒரு சுவாரஸ்யமான கமர்ஷியல் படமாக உருவாகியிருக்கிறது இந்தத் திரைப்படம்.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;ஆன்லைன் திருமண தகவல் மையம் வழியாக சந்திக்கும் இளம் ஜோடியின் காதல் கதையை மையமாகக் கொண்டு, ஒரு பழைய கருப்பு பல்சர் பைக்கின் மர்மமான ரகசியத்தை வெளிப்படுத்தும் வகையில் கதை நகர்கிறது.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;இயக்குநர் முரளி கிரிஷ்.எஸ்&#45;ன் இந்த முயற்சி, பாரம்பரிய ஜல்லிக்கட்டு கலாச்சாரத்தை திகில் திருப்பங்களுடன் கலந்து, அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் வெற்றிக்கு, அதன் தனித்துவமான கதைக்கரு மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆன்லைன் திருமண தகவல் மையத்தின் மூலம் சந்திக்கும் நாயகன் தினேஷும், நாயகி ரேஷ்மா வெங்கடேஷும் காதலிக்கத் தொடங்குகின்றனர். தனது வருங்கால மனைவியின் ஆசைக்காக, பழைய கருப்பு நிற பல்சர் பைக்கை தினேஷ் வாங்குகிறார். அந்த பைக் அவரிடம் வந்த பிறகு, அவரது வாழ்க்கையில் எதிர்பாராத தவறுகள் மற்றும் அமானுஷ்ய சம்பவங்கள் தொடர்ந்து நிகழத் தொடங்குகின்றன. இதனால் உயிரிழப்புகள் ஏற்பட, அச்சத்தில் தவிக்கும் தினேஷுக்கு அந்த பைக்கின் பின்னால் இருக்கும் அதிர்ச்சியூட்டும் உண்மை வெளியாகிறது. இந்த மர்மத்தை வெளிக்கொணர்வதே படத்தின் மையக் கதை, இது ஜல்லிக்கட்டு போட்டியின் சாதி அரசியலுடன் இணைந்து சுவாரஸ்யமாக நகர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகனாக நடித்திருக்கும் தினேஷ், இரண்டு வேடங்களில் தோன்றினாலும், தோற்றத்தில் பெரிய வேறுபாட்டை ஏற்படுத்தவில்லை. வழக்கமான தனது ஸ்டைலில் சாதாரணமாக கதாபாத்திரத்தை கையாண்டிருந்தாலும், சில காட்சிகளில் வாய் அசைவு தெரியாத அளவுக்கு வசனங்களை உச்சரிப்பது குறையாக உள்ளது. இதனால், அவரது காமெடி வசனங்கள் சில இடங்களில் பலனளிக்காமல் போகின்றன. இருப்பினும், உணர்ச்சிகரமான காட்சிகளில் அவரது நடிப்பு பாராட்டுக்குரியது, குறிப்பாக ஜல்லிக்கட்டு போட்டியில் அவர் காட்டும் தீவிரம் நம்பகத்தன்மையுடன் இருக்கிறது. அவரது நடிப்பு படத்தின் உணர்வுப் பகுதிகளை உயிரோட்டமாக்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகியாக ரேஷ்மா வெங்கடேஷ், பெரும்பாலும் பாடல் காட்சிகளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறார். அவரது தோற்றம் மற்றும் நடனம் படத்திற்கு ஈர்ப்பு சேர்க்கின்றன. மற்றொரு நாயகியாக வரும் மதுனிகா, பாடல் காட்சிகளுக்குக் கூட பெரிதாகப் பயன்படுத்தப்படவில்லை, ஆனால் அவரது வருகை கதைக்கு சிறு திருப்பத்தை அளிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வில்லனாக அர்ஜய், தனது பாத்திரத்தை திறம்பட கையாண்டிருக்கிறார், அவரது மிரட்டல் தோற்றம் படத்தின் திகில் அம்சத்தை வலுப்படுத்துகிறது. மன்சூர் அலிகான், தனது அனுபவமிக்க நடிப்பால் படத்திற்கு ஒரு தனித்துவமான அடையாளத்தை வழங்கியிருக்கிறார். அவரது அடியாட்களாக வரும் கலையரசன் கன்னுசாமி மற்றும் அவரது குழுவினரின் காட்சிகள், இயல்பான காமெடியால் சிரிப்பை வரவழைக்கின்றன. போலீஸ் இன்ஸ்பெக்டராக சரவண சுப்பையா, தனது பாத்திரத்தால் பார்வையாளர்களிடம் எதிர்பார்ப்பை உருவாக்குகிறார், அவரது விசாரணை காட்சிகள் கதையை முன்னோக்கி நகர்த்துகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் பாஸ்கர் ஆறுமுகம், ஜல்லிக்கட்டு போட்டியை உண்மையான காட்சிகளுடன் இணைத்து வழங்கிய விதம் அபாரம். அந்தப் போட்டியின் தீவிரத்தையும், அழகியலையும் ரசிக்க வைக்கும் அவரது கேமரா பணி, படத்தின் உச்சக்கட்டங்களை உயர்த்தியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர் இன்பாவின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை, கதையின் உணர்வுகளை சரியாக பிரதிபலிக்கின்றன. பாடல்கள் கதைக்கு ஏற்றவாறு அமைந்திருப்பதோடு, பின்னணி இசை திகில் மற்றும் உணர்ச்சி காட்சிகளில் சிறப்பாக செயல்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் முரளி கிரிஷ்.எஸ், ஜல்லிக்கட்டு போட்டியின் அரசியல் பின்னணியை மையமாகக் கொண்டு, கமர்ஷியல் அம்சங்களுடன் திரைக்கதை அமைத்திருக்கிறார். படத்தொகுப்பாளர் சசி தக்‌ஷாவின் பணி, கதையை இறுக்கமாக வைத்திருப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. சாதி அரசியல் போன்ற பலமான கருத்தை, திகில், காமெடி, காதல் என அனைத்து ஜானர்களுடன் கலந்து சொன்ன விதம் பாராட்டுக்குரியது.&lt;br /&gt;&lt;br /&gt;குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்தப் படம், ஜல்லிக்கட்டு போட்டியை உண்மைக்கு அருகில் காட்டியிருப்பதோடு, அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் முரளி கிரிஷ்.எஸ்&#45;ன் இந்த முயற்சி, தமிழ் சினிமாவில் ஒரு புதிய அணுகுமுறையை அறிமுகப்படுத்தி வெற்றி பெற்றுள்ளது.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/karuppu-pulsar-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவில் காதல், திகில், காமெடி மற்றும் சமூக அரசியல் போன்ற பல்வேறு ஜானர்களை இணைத்து, ஜல்லிக்கட்டு போட்டியின் பின்னணியில் அமைந்த ஒரு சுவாரஸ்யமான கமர்ஷியல் படமாக உருவாகியிருக்கிறது இந்தத் திரைப்படம்.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;ஆன்லைன் திருமண தகவல் மையம் வழியாக சந்திக்கும் இளம் ஜோடியின் காதல் கதையை மையமாகக் கொண்டு, ஒரு பழைய கருப்பு பல்சர் பைக்கின் மர்மமான ரகசியத்தை வெளிப்படுத்தும் வகையில் கதை நகர்கிறது.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;இயக்குநர் முரளி கிரிஷ்.எஸ்&#45;ன் இந்த முயற்சி, பாரம்பரிய ஜல்லிக்கட்டு கலாச்சாரத்தை திகில் திருப்பங்களுடன் கலந்து, அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் வெற்றிக்கு, அதன் தனித்துவமான கதைக்கரு மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆன்லைன் திருமண தகவல் மையத்தின் மூலம் சந்திக்கும் நாயகன் தினேஷும், நாயகி ரேஷ்மா வெங்கடேஷும் காதலிக்கத் தொடங்குகின்றனர். தனது வருங்கால மனைவியின் ஆசைக்காக, பழைய கருப்பு நிற பல்சர் பைக்கை தினேஷ் வாங்குகிறார். அந்த பைக் அவரிடம் வந்த பிறகு, அவரது வாழ்க்கையில் எதிர்பாராத தவறுகள் மற்றும் அமானுஷ்ய சம்பவங்கள் தொடர்ந்து நிகழத் தொடங்குகின்றன. இதனால் உயிரிழப்புகள் ஏற்பட, அச்சத்தில் தவிக்கும் தினேஷுக்கு அந்த பைக்கின் பின்னால் இருக்கும் அதிர்ச்சியூட்டும் உண்மை வெளியாகிறது. இந்த மர்மத்தை வெளிக்கொணர்வதே படத்தின் மையக் கதை, இது ஜல்லிக்கட்டு போட்டியின் சாதி அரசியலுடன் இணைந்து சுவாரஸ்யமாக நகர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகனாக நடித்திருக்கும் தினேஷ், இரண்டு வேடங்களில் தோன்றினாலும், தோற்றத்தில் பெரிய வேறுபாட்டை ஏற்படுத்தவில்லை. வழக்கமான தனது ஸ்டைலில் சாதாரணமாக கதாபாத்திரத்தை கையாண்டிருந்தாலும், சில காட்சிகளில் வாய் அசைவு தெரியாத அளவுக்கு வசனங்களை உச்சரிப்பது குறையாக உள்ளது. இதனால், அவரது காமெடி வசனங்கள் சில இடங்களில் பலனளிக்காமல் போகின்றன. இருப்பினும், உணர்ச்சிகரமான காட்சிகளில் அவரது நடிப்பு பாராட்டுக்குரியது, குறிப்பாக ஜல்லிக்கட்டு போட்டியில் அவர் காட்டும் தீவிரம் நம்பகத்தன்மையுடன் இருக்கிறது. அவரது நடிப்பு படத்தின் உணர்வுப் பகுதிகளை உயிரோட்டமாக்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகியாக ரேஷ்மா வெங்கடேஷ், பெரும்பாலும் பாடல் காட்சிகளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறார். அவரது தோற்றம் மற்றும் நடனம் படத்திற்கு ஈர்ப்பு சேர்க்கின்றன. மற்றொரு நாயகியாக வரும் மதுனிகா, பாடல் காட்சிகளுக்குக் கூட பெரிதாகப் பயன்படுத்தப்படவில்லை, ஆனால் அவரது வருகை கதைக்கு சிறு திருப்பத்தை அளிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வில்லனாக அர்ஜய், தனது பாத்திரத்தை திறம்பட கையாண்டிருக்கிறார், அவரது மிரட்டல் தோற்றம் படத்தின் திகில் அம்சத்தை வலுப்படுத்துகிறது. மன்சூர் அலிகான், தனது அனுபவமிக்க நடிப்பால் படத்திற்கு ஒரு தனித்துவமான அடையாளத்தை வழங்கியிருக்கிறார். அவரது அடியாட்களாக வரும் கலையரசன் கன்னுசாமி மற்றும் அவரது குழுவினரின் காட்சிகள், இயல்பான காமெடியால் சிரிப்பை வரவழைக்கின்றன. போலீஸ் இன்ஸ்பெக்டராக சரவண சுப்பையா, தனது பாத்திரத்தால் பார்வையாளர்களிடம் எதிர்பார்ப்பை உருவாக்குகிறார், அவரது விசாரணை காட்சிகள் கதையை முன்னோக்கி நகர்த்துகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் பாஸ்கர் ஆறுமுகம், ஜல்லிக்கட்டு போட்டியை உண்மையான காட்சிகளுடன் இணைத்து வழங்கிய விதம் அபாரம். அந்தப் போட்டியின் தீவிரத்தையும், அழகியலையும் ரசிக்க வைக்கும் அவரது கேமரா பணி, படத்தின் உச்சக்கட்டங்களை உயர்த்தியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர் இன்பாவின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை, கதையின் உணர்வுகளை சரியாக பிரதிபலிக்கின்றன. பாடல்கள் கதைக்கு ஏற்றவாறு அமைந்திருப்பதோடு, பின்னணி இசை திகில் மற்றும் உணர்ச்சி காட்சிகளில் சிறப்பாக செயல்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் முரளி கிரிஷ்.எஸ், ஜல்லிக்கட்டு போட்டியின் அரசியல் பின்னணியை மையமாகக் கொண்டு, கமர்ஷியல் அம்சங்களுடன் திரைக்கதை அமைத்திருக்கிறார். படத்தொகுப்பாளர் சசி தக்‌ஷாவின் பணி, கதையை இறுக்கமாக வைத்திருப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. சாதி அரசியல் போன்ற பலமான கருத்தை, திகில், காமெடி, காதல் என அனைத்து ஜானர்களுடன் கலந்து சொன்ன விதம் பாராட்டுக்குரியது.&lt;br /&gt;&lt;br /&gt;குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்தப் படம், ஜல்லிக்கட்டு போட்டியை உண்மைக்கு அருகில் காட்டியிருப்பதோடு, அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் முரளி கிரிஷ்.எஸ்&#45;ன் இந்த முயற்சி, தமிழ் சினிமாவில் ஒரு புதிய அணுகுமுறையை அறிமுகப்படுத்தி வெற்றி பெற்றுள்ளது.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/karuppu-pulsar-review_697c72cc7cf93.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/karuppu-pulsar-review</link>
								</item><item>
								<id>ef032196a297619992c869476761d197</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>வங்காள விரிகுடா – விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>24-01-2026 12:31</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;வங்காள விரிகுடா திரைப்படம், தூத்துக்குடி மாவட்டத்தை களமாகக் கொண்டு, மாஸ் ஆக்‌ஷன், குடும்ப உணர்வு மற்றும் சஸ்பென்ஸ் திரில்லர் என பல ஜானர்களை ஒரே கதைக்களத்தில் இணைக்க முயன்றுள்ள படம்.&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் செல்வாக்கு மிக்க தொழிலதிபராக இருக்கும் குகன் சக்கரவர்த்தி, இன்பமற்ற இல்லற வாழ்க்கையால் மனம் உடைந்து தனிமையை நாடுகிறார். அந்த நேரத்தில், அவரது முன்னாள் காதலி தற்கொலைக்கு முயல்வதை கண்டு உயிரைக் காப்பாற்றுகிறார். அவளது திருமண வாழ்க்கையும் துன்பத்தில் இருப்பதை அறியும் குகன், அவரது வாழ்க்கையை மாற்ற வேண்டும் என்ற முடிவில் ஒரு கொலை செய்ய, அதன் பின் இருவரும் ஒன்றாக வாழத் தொடங்குகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;குகன் கொலை செய்ததாக கருதப்படும் நபர், தொலைபேசியில் இருந்து அவரது காதலியை மிரட்டத் தொடங்க, “இறந்தவர் எப்படி பேச முடியும்?” என்ற கேள்வி கதையின் சஸ்பென்ஸாக மாறுகிறது. தொடர்ந்து நிகழும் மர்ம சம்பவங்கள் குகனை குழப்பத்தில் ஆழ்த்த, அந்த மிரட்டல்களின் பின்னணியில் இருப்பவர் யார் என்பதே கதையின் மையமாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகனாகவும், இயக்குநராகவும் குகன் சக்கரவர்த்தி திரையை முழுமையாக ஆக்கிரமிக்கிறார். ரஜினிகாந்த் பாணி ஸ்டைலும், விஜயகாந்த் சாயலான அதிரடியும் கலந்த அவரது நடிப்பு, மாஸ் ரசிகர்களை குறிவைக்கிறது. நீதியுணர்வு, குடும்ப பாசம், மனிதநேயம் என தமிழ் சினிமா நாயகர்களின் பல்வேறு அம்சங்கள் ஒரே பாத்திரத்தில் பிரதிபலிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகனின் மனைவி மற்றும் முன்னாள் காதலி ஆகிய இரு கதாநாயகிகளும் வெறும் கமர்ஷியல் அம்சங்களாக மட்டுமல்லாமல், கதையின் ஓட்டத்தில் முக்கிய பங்காற்றுகின்றனர். பொன்னம்பலம், வையாபுரி, வாசு விக்ரம் ஆகியோரின் அனுபவமிக்க நடிப்பு படத்திற்கு ஆதரவாக உள்ளது. அதே நேரத்தில், தேவையற்ற புதுமுகங்கள் கதையின் வேகத்தை சில இடங்களில் பாதிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;பாடல்கள் காட்சிகளுக்கு இடையூறு செய்யாமல் பயணிக்கின்றன. திராவிட இயக்கம் மற்றும் தமிழ் சினிமா நாயகர்களை குறிப்பிட்டு அமைக்கப்பட்டுள்ள ஒரு பாடல் கவனம் ஈர்க்கிறது. பின்னணி இசை தேவையான இடங்களில் உதவியாக உள்ளது. ஒளிப்பதிவு சராசரி தரத்தில் இருந்தாலும், காட்சிகளை தாங்கி நிற்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மாஸாக தொடங்கும் படம், பின்னர் குடும்ப டிராமாவாக மாறி, இறுதியில் சஸ்பென்ஸ் திரில்லர் பாதையில் பயணிக்கிறது. பல ஜானர்களில் பயணிக்கும் திரைக்கதை காரணமாக சில இடங்களில் குழப்பம் ஏற்பட்டாலும், குகன் சக்கரவர்த்தியின் தீவிரமான சினிமா முயற்சியும், மாஸ் தருணங்களும் படத்தின் முக்கிய பலமாக அமைந்துள்ளன.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/vangala-viriguda-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;வங்காள விரிகுடா திரைப்படம், தூத்துக்குடி மாவட்டத்தை களமாகக் கொண்டு, மாஸ் ஆக்‌ஷன், குடும்ப உணர்வு மற்றும் சஸ்பென்ஸ் திரில்லர் என பல ஜானர்களை ஒரே கதைக்களத்தில் இணைக்க முயன்றுள்ள படம்.&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் செல்வாக்கு மிக்க தொழிலதிபராக இருக்கும் குகன் சக்கரவர்த்தி, இன்பமற்ற இல்லற வாழ்க்கையால் மனம் உடைந்து தனிமையை நாடுகிறார். அந்த நேரத்தில், அவரது முன்னாள் காதலி தற்கொலைக்கு முயல்வதை கண்டு உயிரைக் காப்பாற்றுகிறார். அவளது திருமண வாழ்க்கையும் துன்பத்தில் இருப்பதை அறியும் குகன், அவரது வாழ்க்கையை மாற்ற வேண்டும் என்ற முடிவில் ஒரு கொலை செய்ய, அதன் பின் இருவரும் ஒன்றாக வாழத் தொடங்குகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;குகன் கொலை செய்ததாக கருதப்படும் நபர், தொலைபேசியில் இருந்து அவரது காதலியை மிரட்டத் தொடங்க, “இறந்தவர் எப்படி பேச முடியும்?” என்ற கேள்வி கதையின் சஸ்பென்ஸாக மாறுகிறது. தொடர்ந்து நிகழும் மர்ம சம்பவங்கள் குகனை குழப்பத்தில் ஆழ்த்த, அந்த மிரட்டல்களின் பின்னணியில் இருப்பவர் யார் என்பதே கதையின் மையமாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகனாகவும், இயக்குநராகவும் குகன் சக்கரவர்த்தி திரையை முழுமையாக ஆக்கிரமிக்கிறார். ரஜினிகாந்த் பாணி ஸ்டைலும், விஜயகாந்த் சாயலான அதிரடியும் கலந்த அவரது நடிப்பு, மாஸ் ரசிகர்களை குறிவைக்கிறது. நீதியுணர்வு, குடும்ப பாசம், மனிதநேயம் என தமிழ் சினிமா நாயகர்களின் பல்வேறு அம்சங்கள் ஒரே பாத்திரத்தில் பிரதிபலிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகனின் மனைவி மற்றும் முன்னாள் காதலி ஆகிய இரு கதாநாயகிகளும் வெறும் கமர்ஷியல் அம்சங்களாக மட்டுமல்லாமல், கதையின் ஓட்டத்தில் முக்கிய பங்காற்றுகின்றனர். பொன்னம்பலம், வையாபுரி, வாசு விக்ரம் ஆகியோரின் அனுபவமிக்க நடிப்பு படத்திற்கு ஆதரவாக உள்ளது. அதே நேரத்தில், தேவையற்ற புதுமுகங்கள் கதையின் வேகத்தை சில இடங்களில் பாதிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;பாடல்கள் காட்சிகளுக்கு இடையூறு செய்யாமல் பயணிக்கின்றன. திராவிட இயக்கம் மற்றும் தமிழ் சினிமா நாயகர்களை குறிப்பிட்டு அமைக்கப்பட்டுள்ள ஒரு பாடல் கவனம் ஈர்க்கிறது. பின்னணி இசை தேவையான இடங்களில் உதவியாக உள்ளது. ஒளிப்பதிவு சராசரி தரத்தில் இருந்தாலும், காட்சிகளை தாங்கி நிற்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மாஸாக தொடங்கும் படம், பின்னர் குடும்ப டிராமாவாக மாறி, இறுதியில் சஸ்பென்ஸ் திரில்லர் பாதையில் பயணிக்கிறது. பல ஜானர்களில் பயணிக்கும் திரைக்கதை காரணமாக சில இடங்களில் குழப்பம் ஏற்பட்டாலும், குகன் சக்கரவர்த்தியின் தீவிரமான சினிமா முயற்சியும், மாஸ் தருணங்களும் படத்தின் முக்கிய பலமாக அமைந்துள்ளன.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/vangala-viriguda-review_6974bd5c4e3ae.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/vangala-viriguda-review</link>
								</item><item>
								<id>0b74eb6cc0e4ef10576ffcf4cd32a05f</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>திரௌபதி 2 - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>24-01-2026 04:38</pubDate>
								<description>
								&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவில் அரிதாகத் தோன்றும் வரலாற்றுப் படங்களில் ஒன்றாக விளங்கும் &apos;திரௌபதி 2&apos;, 14ஆம் நூற்றாண்டின் தென்னிந்திய வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;மோகன்.ஜி இயக்கத்தில் வெளியான இப்படம், வல்லாள மகாராஜாவின் ஆட்சிக் காலத்தையும், துருக்கியர்களின் படையெடுப்பையும் பின்னணியாகக் கொண்டு, வீரம், துரோகம், காதல் என பல உணர்வுகளை இணைத்து சொல்கிறது. வரலாற்று உண்மைகளுடன் சில கற்பனைத் தொடர்புகளைச் சேர்த்து உருவாக்கப்பட்ட இந்தத் திரைப்படம், பார்வையாளர்களுக்கு ஒரு புதிய வரலாற்றுப் பார்வையை அளிக்க முயல்கிறது. ஒட்டுமொத்தமாக, பட்ஜெட் வரம்புக்குள் மிகுந்த முயற்சியுடன் உருவாக்கப்பட்ட இப்படம், சில குறைகள் இருந்தாலும் வரலாற்று ஆர்வலர்களை ஈர்க்கும் தன்மை கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;திருவண்ணாமலையைத் தலைமையகமாகக் கொண்டு ஆளப்பட்ட மூன்றாம் வல்லாள மகாராஜாவின் கீழ் இருந்த சிறு நாடுகளில், விழுப்புரம் அருகிலுள்ள சேந்தமங்கலம் ஒன்று. அதை ஆளும் குறுநில மன்னரின் வாரிசான வீரசிம்ம காடவராயர், வல்லாளனின் கருடப் படையில் சேர்ந்து சேவை செய்கிறார். வட இந்தியாவை வென்ற துருக்கியர்கள் தெற்கு இந்தியாவை நோக்கி முன்னேறுகின்றனர். அவர்களைத் தடுக்கும் வல்லாள மகாராஜா கொடூரமாகப் படுகொலை செய்யப்படுகிறார். மகாராஜாவையும், கருடப் படை வீரர்களையும் காக்க இயலாததால் கவலையுறும் வீரசிம்ம காடவராயர், தன்னைத்தானே அழித்துக்கொள்ள முயலும்போது, மகாராஜா அவர் முன்பு தோன்றி சில முக்கியக் கடமைகளை ஒப்படைக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மகாராஜாவின் கட்டளையை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபடும் வீரசிம்ம காடவராயர், அவரது மனைவி திரௌபதி தேவி சூழ்ச்சியில் சிக்கி, கணவரைத் தவறாகப் புரிந்துகொண்டு அவரிடமிருந்து பிரிகிறார். சரியான தருணத்தில் தன் உண்மையை மனைவிக்கு விளக்க முடிவு செய்யும் வீரசிம்ம காடவராயர், மகாராஜா அளித்த பணிகளைச் செயல்படுத்தும் பயணத்தைத் தொடங்குகிறார். அந்தப் பணிகள் என்ன ? அவற்றில் அவர் வெற்றி அடைந்தாரா ? சூழ்ச்சியில் சிக்கிய திரௌபதி தேவியின் விதி என்ன? போன்ற கேள்விகளுக்கு விடை கூறும் வகையில், இதுவரை திரையில் விவரிக்கப்படாத வரலாற்று சம்பவங்களை, சில கற்பனை அம்சங்களுடன் இணைத்து சொல்கிறது &apos;திரௌபதி 2&apos;.&lt;br /&gt;&lt;br /&gt;14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வல்லாள மகாராஜா மற்றும் அவரது கீழ் சிறு பிரதேசங்களை ஆண்ட காடவராயர்கள் பற்றியும், அவர்கள் துருக்கியர்களின் ஆக்கிரமிப்பை எதிர்த்து நின்றது பற்றியும் விவரித்திருக்கும் இயக்குநர் மோகன்.ஜி, குறைவாக அறியப்பட்ட வரலாற்றை வலுவாகப் பதிவு செய்ய முயன்றுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;வீரசிம்ம காடவராயர் பாத்திரத்தில் நடித்த ரிச்சர்ட் ரிஷி, தனது கதாபாத்திரத்துக்கு உரிய நீதி செய்யும் வகையில் நடிப்புடன், கடின உழைப்பையும் வெளிப்படுத்தியுள்ளார். ஒரு பாத்திரத்துக்காக இவ்வளவு உழைப்பு செலுத்திய ரிச்சர்ட் ரிஷியின் தோற்றமும் உடல் அசைவுகளும், பார்வையாளர்களின் மனதில் அவரை வீரசிம்ம காடவராயராக எளிதில் நிலைநிறுத்துகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகியாக திரௌபதி தேவி பாத்திரத்தில் நடித்த ரக்ஷனா இந்துசூடன், கம்பீரமான தோற்றம், சிரித்த முகம் என படம் முழுக்க ஒரு சிலை போல சுற்றி வருகிறார். வீரமுள்ள பெண் பாத்திரத்தை தனது உடல் மொழி மற்றும் வசன உச்சரிப்பால் அழகாகக் கையாண்டுள்ள ரக்ஷனா இந்துசூடன், திரௌபதி உருவத்துக்கு உயிர் கொடுத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;வல்லாள மகாராஜா பாத்திரத்தில் நடித்த நட்டி, அந்தப் பாத்திரத்துக்கு பொருந்தாதவராகத் தோன்றுகிறார். 80 வயது முதியவர் என்பதால் அவரது முகத்தில் போடப்பட்ட மேக்கப் அவருக்கு ஏற்றதாக இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;முகமது பின் துக்ளக் பாத்திரத்தில் நடித்த சிராக் ஜானி, முகலாயர்களின் கொடூரத்தை வெளிப்படுத்தும் வகையில் நடித்திருந்தாலும், கண்களில் கொடூரத்தைவிட காமத்தை அதிகம் காட்டியிருப்பது, பார்வையாளர்களுக்கு எந்த அச்சத்தையும் உருவாக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஜியாசுதீன் தம்கானியாக நடித்த தினேஷ் லம்பா, எப்போதும் பெண் இன்பத்தைத் தேடுபவராகக் காட்டப்படுவதால், அவரது பாத்திரம் அச்சுறுத்துவதற்குப் பதிலாக எரிச்சலூட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;முகமது பின் துக்ளக்கின் மனைவியாக நடித்த தேவயானி சர்மா, சம்புவராயர் பாத்திரத்தில் வேல ராமூர்த்தி, பரணி, திவி, ஒய்.ஜி.மகேந்திரன், சரவண சுப்பையா, அருனோதயன் லக்ஷ்மணன் உள்ளிட்ட அனைத்து கலைஞர்களும் வரலாற்றுப் பாத்திரங்களில் சரியாகப் பொருந்தி, திரைக்கதைக்கு வலிமை சேர்த்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் பிலிப் ராஜ் சுந்தர், வரலாற்றுக் காட்சிகளை ஓவியங்களைப் போலப் படம்பிடித்துள்ளார். குறிப்பாக, திரௌபதி தேவியின் பாத்திரமும், அவருக்கு வழங்கப்பட்ட உடைகளின் வண்ணங்களும், அவரது காட்சிகளில் பயன்படுத்திய விளக்குகளும் பழங்கால ஓவிய உணர்வைத் தருகின்றன. அதேநேரம், வெளியிடங்களில் படமாக்கிய காட்சிகள் எந்த ஈர்ப்பும் இல்லாமல் சாதாரணமாகக் கையாளப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;ஜிப்ரான் இசையில் பாடல்கள் கதைக்கு வலு சேர்க்கும் வகையிலும், மீண்டும் கேட்கத் தூண்டும் வகையிலும் உள்ளன. பின்னணி இசை கதாபாத்திரங்களின் வீர உணர்ச்சிகளையும், வேகமான காட்சிகளுக்கு உற்சாகம் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;எஸ்.தேவராஜின் எடிட்டிங், கமலநாதன்.எஸ்&#45;ன் கலை வடிவமைப்பு, மோகன்.ஜி&#45;ன் உடை வடிவமைப்பு என தொழில்நுட்பக் குழுவினரின் பங்களிப்பு படத்துக்கு கூடுதல் மெருகு சேர்த்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பத்மா சந்திரசேகர் மற்றும் மோகன்.ஜி ஆகியோரின் கதை மற்றும் உரையாடல்கள், அறியப்படாத வரலாற்றைத் திரைமொழியில் சுவையாகச் சொல்ல முயன்றுள்ளன. உரையாடல்கள் எளியதாக இருந்தாலும், அவற்றின் வழியே மக்களுக்கு அளிக்க விரும்பிய செய்தியை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார் பத்மா சந்திரசேகர்.&lt;br /&gt;&lt;br /&gt;வரலாற்று நிகழ்வுகளுடன் சில கற்பனை அம்சங்களை இணைத்து, தமிழ்நாட்டில் முகலாயர்களின் ஆக்கிரமிப்பு தோற்கடிக்கப்பட்டதையும், அதன் பின்னால் இருந்த வல்லாள மகாராஜா பற்றியும் விவரித்திருக்கும் இயக்குநர் மோகன்.ஜி, தனது அறிவார்ந்த இயக்கத்தால் குறைந்த பட்ஜெட்டில் ஒரு பெரிய வரலாற்று உருவாக்கத்தை அளிக்க முயன்றுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;முகலாயர்கள் இந்துக்கள் மீது செய்த கொடுமைகளை விளக்க முயன்றிருக்கும் இயக்குநர் மோகன்.ஜி, அவர்கள் பெண்களிடம் அதிக ஆர்வம் கொண்டவர்கள் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியிருப்பது சற்று எரிச்சலூட்டுவதோடு, முகலாய மன்னர்கள் மீது பார்வையாளர்களுக்கு கோபம் ஏற்படாமல் போய்விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;யுத்தம் மற்றும் முற்றுகைக்கு இடையிலான வேறுபாட்டை காட்சிகள் வழியே தெளிவாகக் கூறியிருக்கும் இயக்குநர் மோகன்.ஜி, பார்வையாளர்களுக்கு ஒரு வரலாற்றுப் புத்தகத்தை வாசித்த உணர்வை அளிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கூடுதல் விவரங்கள் மற்றும் பிரம்மாண்டக் காட்சிகள் சேர்த்திருந்தால் படம் இன்னும் வியப்பூட்டியிருக்கும். இருந்தாலும், குறைந்த பட்ஜெட்டில் இத்தகைய கதையைத் திரையில் கொண்டுவந்த இயக்குநர் மோகன்.ஜி&#45;ன் கடின உழைப்பையும் முயற்சியையும் பாராட்டலாம்.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/draupathi-2">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவில் அரிதாகத் தோன்றும் வரலாற்றுப் படங்களில் ஒன்றாக விளங்கும் &apos;திரௌபதி 2&apos;, 14ஆம் நூற்றாண்டின் தென்னிந்திய வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;மோகன்.ஜி இயக்கத்தில் வெளியான இப்படம், வல்லாள மகாராஜாவின் ஆட்சிக் காலத்தையும், துருக்கியர்களின் படையெடுப்பையும் பின்னணியாகக் கொண்டு, வீரம், துரோகம், காதல் என பல உணர்வுகளை இணைத்து சொல்கிறது. வரலாற்று உண்மைகளுடன் சில கற்பனைத் தொடர்புகளைச் சேர்த்து உருவாக்கப்பட்ட இந்தத் திரைப்படம், பார்வையாளர்களுக்கு ஒரு புதிய வரலாற்றுப் பார்வையை அளிக்க முயல்கிறது. ஒட்டுமொத்தமாக, பட்ஜெட் வரம்புக்குள் மிகுந்த முயற்சியுடன் உருவாக்கப்பட்ட இப்படம், சில குறைகள் இருந்தாலும் வரலாற்று ஆர்வலர்களை ஈர்க்கும் தன்மை கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;திருவண்ணாமலையைத் தலைமையகமாகக் கொண்டு ஆளப்பட்ட மூன்றாம் வல்லாள மகாராஜாவின் கீழ் இருந்த சிறு நாடுகளில், விழுப்புரம் அருகிலுள்ள சேந்தமங்கலம் ஒன்று. அதை ஆளும் குறுநில மன்னரின் வாரிசான வீரசிம்ம காடவராயர், வல்லாளனின் கருடப் படையில் சேர்ந்து சேவை செய்கிறார். வட இந்தியாவை வென்ற துருக்கியர்கள் தெற்கு இந்தியாவை நோக்கி முன்னேறுகின்றனர். அவர்களைத் தடுக்கும் வல்லாள மகாராஜா கொடூரமாகப் படுகொலை செய்யப்படுகிறார். மகாராஜாவையும், கருடப் படை வீரர்களையும் காக்க இயலாததால் கவலையுறும் வீரசிம்ம காடவராயர், தன்னைத்தானே அழித்துக்கொள்ள முயலும்போது, மகாராஜா அவர் முன்பு தோன்றி சில முக்கியக் கடமைகளை ஒப்படைக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மகாராஜாவின் கட்டளையை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபடும் வீரசிம்ம காடவராயர், அவரது மனைவி திரௌபதி தேவி சூழ்ச்சியில் சிக்கி, கணவரைத் தவறாகப் புரிந்துகொண்டு அவரிடமிருந்து பிரிகிறார். சரியான தருணத்தில் தன் உண்மையை மனைவிக்கு விளக்க முடிவு செய்யும் வீரசிம்ம காடவராயர், மகாராஜா அளித்த பணிகளைச் செயல்படுத்தும் பயணத்தைத் தொடங்குகிறார். அந்தப் பணிகள் என்ன ? அவற்றில் அவர் வெற்றி அடைந்தாரா ? சூழ்ச்சியில் சிக்கிய திரௌபதி தேவியின் விதி என்ன? போன்ற கேள்விகளுக்கு விடை கூறும் வகையில், இதுவரை திரையில் விவரிக்கப்படாத வரலாற்று சம்பவங்களை, சில கற்பனை அம்சங்களுடன் இணைத்து சொல்கிறது &apos;திரௌபதி 2&apos;.&lt;br /&gt;&lt;br /&gt;14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வல்லாள மகாராஜா மற்றும் அவரது கீழ் சிறு பிரதேசங்களை ஆண்ட காடவராயர்கள் பற்றியும், அவர்கள் துருக்கியர்களின் ஆக்கிரமிப்பை எதிர்த்து நின்றது பற்றியும் விவரித்திருக்கும் இயக்குநர் மோகன்.ஜி, குறைவாக அறியப்பட்ட வரலாற்றை வலுவாகப் பதிவு செய்ய முயன்றுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;வீரசிம்ம காடவராயர் பாத்திரத்தில் நடித்த ரிச்சர்ட் ரிஷி, தனது கதாபாத்திரத்துக்கு உரிய நீதி செய்யும் வகையில் நடிப்புடன், கடின உழைப்பையும் வெளிப்படுத்தியுள்ளார். ஒரு பாத்திரத்துக்காக இவ்வளவு உழைப்பு செலுத்திய ரிச்சர்ட் ரிஷியின் தோற்றமும் உடல் அசைவுகளும், பார்வையாளர்களின் மனதில் அவரை வீரசிம்ம காடவராயராக எளிதில் நிலைநிறுத்துகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகியாக திரௌபதி தேவி பாத்திரத்தில் நடித்த ரக்ஷனா இந்துசூடன், கம்பீரமான தோற்றம், சிரித்த முகம் என படம் முழுக்க ஒரு சிலை போல சுற்றி வருகிறார். வீரமுள்ள பெண் பாத்திரத்தை தனது உடல் மொழி மற்றும் வசன உச்சரிப்பால் அழகாகக் கையாண்டுள்ள ரக்ஷனா இந்துசூடன், திரௌபதி உருவத்துக்கு உயிர் கொடுத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;வல்லாள மகாராஜா பாத்திரத்தில் நடித்த நட்டி, அந்தப் பாத்திரத்துக்கு பொருந்தாதவராகத் தோன்றுகிறார். 80 வயது முதியவர் என்பதால் அவரது முகத்தில் போடப்பட்ட மேக்கப் அவருக்கு ஏற்றதாக இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;முகமது பின் துக்ளக் பாத்திரத்தில் நடித்த சிராக் ஜானி, முகலாயர்களின் கொடூரத்தை வெளிப்படுத்தும் வகையில் நடித்திருந்தாலும், கண்களில் கொடூரத்தைவிட காமத்தை அதிகம் காட்டியிருப்பது, பார்வையாளர்களுக்கு எந்த அச்சத்தையும் உருவாக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஜியாசுதீன் தம்கானியாக நடித்த தினேஷ் லம்பா, எப்போதும் பெண் இன்பத்தைத் தேடுபவராகக் காட்டப்படுவதால், அவரது பாத்திரம் அச்சுறுத்துவதற்குப் பதிலாக எரிச்சலூட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;முகமது பின் துக்ளக்கின் மனைவியாக நடித்த தேவயானி சர்மா, சம்புவராயர் பாத்திரத்தில் வேல ராமூர்த்தி, பரணி, திவி, ஒய்.ஜி.மகேந்திரன், சரவண சுப்பையா, அருனோதயன் லக்ஷ்மணன் உள்ளிட்ட அனைத்து கலைஞர்களும் வரலாற்றுப் பாத்திரங்களில் சரியாகப் பொருந்தி, திரைக்கதைக்கு வலிமை சேர்த்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் பிலிப் ராஜ் சுந்தர், வரலாற்றுக் காட்சிகளை ஓவியங்களைப் போலப் படம்பிடித்துள்ளார். குறிப்பாக, திரௌபதி தேவியின் பாத்திரமும், அவருக்கு வழங்கப்பட்ட உடைகளின் வண்ணங்களும், அவரது காட்சிகளில் பயன்படுத்திய விளக்குகளும் பழங்கால ஓவிய உணர்வைத் தருகின்றன. அதேநேரம், வெளியிடங்களில் படமாக்கிய காட்சிகள் எந்த ஈர்ப்பும் இல்லாமல் சாதாரணமாகக் கையாளப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;ஜிப்ரான் இசையில் பாடல்கள் கதைக்கு வலு சேர்க்கும் வகையிலும், மீண்டும் கேட்கத் தூண்டும் வகையிலும் உள்ளன. பின்னணி இசை கதாபாத்திரங்களின் வீர உணர்ச்சிகளையும், வேகமான காட்சிகளுக்கு உற்சாகம் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;எஸ்.தேவராஜின் எடிட்டிங், கமலநாதன்.எஸ்&#45;ன் கலை வடிவமைப்பு, மோகன்.ஜி&#45;ன் உடை வடிவமைப்பு என தொழில்நுட்பக் குழுவினரின் பங்களிப்பு படத்துக்கு கூடுதல் மெருகு சேர்த்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பத்மா சந்திரசேகர் மற்றும் மோகன்.ஜி ஆகியோரின் கதை மற்றும் உரையாடல்கள், அறியப்படாத வரலாற்றைத் திரைமொழியில் சுவையாகச் சொல்ல முயன்றுள்ளன. உரையாடல்கள் எளியதாக இருந்தாலும், அவற்றின் வழியே மக்களுக்கு அளிக்க விரும்பிய செய்தியை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார் பத்மா சந்திரசேகர்.&lt;br /&gt;&lt;br /&gt;வரலாற்று நிகழ்வுகளுடன் சில கற்பனை அம்சங்களை இணைத்து, தமிழ்நாட்டில் முகலாயர்களின் ஆக்கிரமிப்பு தோற்கடிக்கப்பட்டதையும், அதன் பின்னால் இருந்த வல்லாள மகாராஜா பற்றியும் விவரித்திருக்கும் இயக்குநர் மோகன்.ஜி, தனது அறிவார்ந்த இயக்கத்தால் குறைந்த பட்ஜெட்டில் ஒரு பெரிய வரலாற்று உருவாக்கத்தை அளிக்க முயன்றுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;முகலாயர்கள் இந்துக்கள் மீது செய்த கொடுமைகளை விளக்க முயன்றிருக்கும் இயக்குநர் மோகன்.ஜி, அவர்கள் பெண்களிடம் அதிக ஆர்வம் கொண்டவர்கள் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியிருப்பது சற்று எரிச்சலூட்டுவதோடு, முகலாய மன்னர்கள் மீது பார்வையாளர்களுக்கு கோபம் ஏற்படாமல் போய்விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;யுத்தம் மற்றும் முற்றுகைக்கு இடையிலான வேறுபாட்டை காட்சிகள் வழியே தெளிவாகக் கூறியிருக்கும் இயக்குநர் மோகன்.ஜி, பார்வையாளர்களுக்கு ஒரு வரலாற்றுப் புத்தகத்தை வாசித்த உணர்வை அளிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கூடுதல் விவரங்கள் மற்றும் பிரம்மாண்டக் காட்சிகள் சேர்த்திருந்தால் படம் இன்னும் வியப்பூட்டியிருக்கும். இருந்தாலும், குறைந்த பட்ஜெட்டில் இத்தகைய கதையைத் திரையில் கொண்டுவந்த இயக்குநர் மோகன்.ஜி&#45;ன் கடின உழைப்பையும் முயற்சியையும் பாராட்டலாம்.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/draupathi-2_69744e7fce735.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/draupathi-2</link>
								</item><item>
								<id>5d9a9f551fcdb67828a9736479809d7a</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>ஜாக்கி - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>23-01-2026 00:59</pubDate>
								<description>
								&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;மதுரைப் பகுதியில் பிரபலமான கிடா சண்டைப் போட்டிகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த ‘ஜாக்கி’, ஒரு அதிரடி ஆக்ஷன் டிராமா. டாக்டர் பிரகாபல் இயக்கத்தில், யுவன் கிருஷ்ணா, ரிதன் கிருஷ்ணா, அம்மு அபிராமி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படம், உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மதுரையின் உள்ளூர் கலாச்சாரத்தையும், கிடா வளர்ப்பின் உணர்ச்சிகளையும் எதார்த்தமாக சித்தரிக்கும் இந்தப் படம், பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தைத் தருகிறது. இப்போது, படத்தின் கதை, நடிப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்களைப் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஷேர் ஆட்டோ டிரைவராக இருக்கும் யுவன் கிருஷ்ணா, கிடா போட்டிகளில் தீவிர ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். பல கிடா போட்டிகளில் வென்றவரான, ரிதன் கிருஷ்ணா, இந்த கிடா சண்டையை ஒரு மரியாதைக்குரிய விஷயமாகக் கருதுகிறார். இந்நிலையில், யுவனின் கிடா ஒரு போட்டியில் ரிதனின் கிடாவைத் தோற்கடித்துவிட, அதனால் இருவருக்கும் இடையே கடும் விரோதம் ஏற்படுகிறது. இதன் விளைவாக, இரு குழுக்களுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள், சண்டைகள் நிகழ்கின்றன. கிடா போட்டியால் தொடங்கிய இந்தப் பகைமையை, அதே போட்டியின் மூலம் தீர்க்க ஊர்ப் பெரியோர்கள் தீர்மானிக்கின்றனர். அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பதே &apos;ஜாக்கி&apos;யின் மையக் கதை. மதுரை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடக்கும் கிடா சண்டைப் போட்டிகளை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கதையை, யதார்த்தத்துடன் சொல்ல முயன்றுள்ள இயக்குநர் டாக்டர் பிரகாபல், போட்டிகளை உண்மைக்கு அருகில் காட்டியிருப்பது படத்தின் மிகப்பெரிய பலம்.&lt;br /&gt;&lt;br /&gt;கதாநாயகனாக நடித்துள்ள யுவன் கிருஷ்ணா, மதுரை இளைஞன் கதாபாத்திரத்தில் முடிந்தவரையில் இயல்பாக நடித்திருக்கிறார். தான் வளர்க்கும் கிடாவைப் போலவே சண்டைக்காட்சிகளில் வெறித்தனமாகக் கலக்கியிருக்கிறார். ஒருபுறம் அதிரடி ஆக்ஷனில் பயணிக்கும் அவர், மறுபுறம் அம்மு அபிராமியுடனான காதல் காட்சிகளிலும், உணர்ச்சிகரமான தருணங்களிலும் நன்றாகவே நடித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹீரோவுக்குத் தேவையான அனைத்து குணங்களும் இருந்தாலும், வில்லனாகக் கலக்கியுள்ள ரிதன் கிருஷ்ணா, &quot;கிடா சண்டை மட்டுமல்ல, ரவுடியிசமும் செய்யத் தெரியும்&quot; எனும் அதிரடி வசனங்களுடன், திரையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகியாக நடித்துள்ள அம்மு அபிராமி, கதாபாத்திரத்துக்கு ஏற்ற தேர்வாக இருந்து, தனக்குக் கொடுக்கப்பட்ட பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மதுசூதன் ராவ், சித்தன் மோகன், சரண்யா ரவி, பத்மன், யோகி, சாய் தினேஷ், சிதம்பரம், பிரவீன், ஆதவ், ஈஷா போன்றோர், கதாபாத்திரங்களுக்கு பொருத்தமானவர்களாகத் தோன்றுவதோடு, நடிப்பிலும் மதுரை மக்களாகவே உயிரோட்டமாகக் காட்டியிருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் என்.எஸ். உதயகுமார், மதுரைப் பகுதிகளின் இயல்பான தோற்றத்தையும், மக்களின் உணர்வுகளையும் யதார்த்தமாகப் படம்பிடித்துள்ளார். கிடா சண்டை மற்றும் போட்டிகளை உண்மைக்கு அருகில் படமாக்கியது, படத்துக்கு கூடுதல் வலிமை சேர்த்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சக்தி பாலாஜியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கத் தூண்டும் வகையில் உள்ளன. பின்னணி இசை, கிடா போட்டிகளை உச்சகட்ட பரபரப்புக்கு எடுத்துச் செல்கிறது. என்.பி. ஸ்ரீகாந்த், படத்தை அதிரடியாகவும் உணர்ச்சிகரமாகவும் எடிட் செய்து, திரைக்கதையின் ஈர்ப்பை அதிகரித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;எழுதி இயக்கிய டாக்டர் பிரகாபல், உண்மைச் சம்பவங்களைத் திரைப்படமாக்கும்போது, அதைத் திரைமொழியில் சரியாகச் சொல்வதைச் சிறப்பாகச் செய்துள்ளார். குறிப்பாக, கிடா சண்டைப் போட்டிகளைத் தத்ரூபமாகப் படமாக்கி, சினிமா ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தை வழங்கியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கிடா சண்டை மூலம் பிறக்கும் விரோதம் எனும் கதைக் கருவில், காதல், சென்டிமென்ட் போன்ற பல்வேறு அம்சங்கள் இருந்தாலும், படம் முழுவதும் நாயகனுக்கும், வில்லனுக்குமான மோதலாக மட்டுமே ஆக்ஷன் பாணியில் செல்கிறது. இருப்பினும், நடிகர்களின் யதார்த்த நடிப்பும், கிடா போட்டிகளும் அந்தக் குறையை மறைத்து, படத்தை ரசிக்கத் தூண்டுகின்றன.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/jackie-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;மதுரைப் பகுதியில் பிரபலமான கிடா சண்டைப் போட்டிகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த ‘ஜாக்கி’, ஒரு அதிரடி ஆக்ஷன் டிராமா. டாக்டர் பிரகாபல் இயக்கத்தில், யுவன் கிருஷ்ணா, ரிதன் கிருஷ்ணா, அம்மு அபிராமி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படம், உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மதுரையின் உள்ளூர் கலாச்சாரத்தையும், கிடா வளர்ப்பின் உணர்ச்சிகளையும் எதார்த்தமாக சித்தரிக்கும் இந்தப் படம், பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தைத் தருகிறது. இப்போது, படத்தின் கதை, நடிப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்களைப் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஷேர் ஆட்டோ டிரைவராக இருக்கும் யுவன் கிருஷ்ணா, கிடா போட்டிகளில் தீவிர ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். பல கிடா போட்டிகளில் வென்றவரான, ரிதன் கிருஷ்ணா, இந்த கிடா சண்டையை ஒரு மரியாதைக்குரிய விஷயமாகக் கருதுகிறார். இந்நிலையில், யுவனின் கிடா ஒரு போட்டியில் ரிதனின் கிடாவைத் தோற்கடித்துவிட, அதனால் இருவருக்கும் இடையே கடும் விரோதம் ஏற்படுகிறது. இதன் விளைவாக, இரு குழுக்களுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள், சண்டைகள் நிகழ்கின்றன. கிடா போட்டியால் தொடங்கிய இந்தப் பகைமையை, அதே போட்டியின் மூலம் தீர்க்க ஊர்ப் பெரியோர்கள் தீர்மானிக்கின்றனர். அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பதே &apos;ஜாக்கி&apos;யின் மையக் கதை. மதுரை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடக்கும் கிடா சண்டைப் போட்டிகளை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கதையை, யதார்த்தத்துடன் சொல்ல முயன்றுள்ள இயக்குநர் டாக்டர் பிரகாபல், போட்டிகளை உண்மைக்கு அருகில் காட்டியிருப்பது படத்தின் மிகப்பெரிய பலம்.&lt;br /&gt;&lt;br /&gt;கதாநாயகனாக நடித்துள்ள யுவன் கிருஷ்ணா, மதுரை இளைஞன் கதாபாத்திரத்தில் முடிந்தவரையில் இயல்பாக நடித்திருக்கிறார். தான் வளர்க்கும் கிடாவைப் போலவே சண்டைக்காட்சிகளில் வெறித்தனமாகக் கலக்கியிருக்கிறார். ஒருபுறம் அதிரடி ஆக்ஷனில் பயணிக்கும் அவர், மறுபுறம் அம்மு அபிராமியுடனான காதல் காட்சிகளிலும், உணர்ச்சிகரமான தருணங்களிலும் நன்றாகவே நடித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹீரோவுக்குத் தேவையான அனைத்து குணங்களும் இருந்தாலும், வில்லனாகக் கலக்கியுள்ள ரிதன் கிருஷ்ணா, &quot;கிடா சண்டை மட்டுமல்ல, ரவுடியிசமும் செய்யத் தெரியும்&quot; எனும் அதிரடி வசனங்களுடன், திரையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகியாக நடித்துள்ள அம்மு அபிராமி, கதாபாத்திரத்துக்கு ஏற்ற தேர்வாக இருந்து, தனக்குக் கொடுக்கப்பட்ட பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மதுசூதன் ராவ், சித்தன் மோகன், சரண்யா ரவி, பத்மன், யோகி, சாய் தினேஷ், சிதம்பரம், பிரவீன், ஆதவ், ஈஷா போன்றோர், கதாபாத்திரங்களுக்கு பொருத்தமானவர்களாகத் தோன்றுவதோடு, நடிப்பிலும் மதுரை மக்களாகவே உயிரோட்டமாகக் காட்டியிருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் என்.எஸ். உதயகுமார், மதுரைப் பகுதிகளின் இயல்பான தோற்றத்தையும், மக்களின் உணர்வுகளையும் யதார்த்தமாகப் படம்பிடித்துள்ளார். கிடா சண்டை மற்றும் போட்டிகளை உண்மைக்கு அருகில் படமாக்கியது, படத்துக்கு கூடுதல் வலிமை சேர்த்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சக்தி பாலாஜியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கத் தூண்டும் வகையில் உள்ளன. பின்னணி இசை, கிடா போட்டிகளை உச்சகட்ட பரபரப்புக்கு எடுத்துச் செல்கிறது. என்.பி. ஸ்ரீகாந்த், படத்தை அதிரடியாகவும் உணர்ச்சிகரமாகவும் எடிட் செய்து, திரைக்கதையின் ஈர்ப்பை அதிகரித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;எழுதி இயக்கிய டாக்டர் பிரகாபல், உண்மைச் சம்பவங்களைத் திரைப்படமாக்கும்போது, அதைத் திரைமொழியில் சரியாகச் சொல்வதைச் சிறப்பாகச் செய்துள்ளார். குறிப்பாக, கிடா சண்டைப் போட்டிகளைத் தத்ரூபமாகப் படமாக்கி, சினிமா ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தை வழங்கியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கிடா சண்டை மூலம் பிறக்கும் விரோதம் எனும் கதைக் கருவில், காதல், சென்டிமென்ட் போன்ற பல்வேறு அம்சங்கள் இருந்தாலும், படம் முழுவதும் நாயகனுக்கும், வில்லனுக்குமான மோதலாக மட்டுமே ஆக்ஷன் பாணியில் செல்கிறது. இருப்பினும், நடிகர்களின் யதார்த்த நடிப்பும், கிடா போட்டிகளும் அந்தக் குறையை மறைத்து, படத்தை ரசிக்கத் தூண்டுகின்றன.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/jackie-review_6972c8ad7ea8b.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/jackie-review</link>
								</item><item>
								<id>d3b1db304152af564f2675ca8e5ac45f</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>ஹாட் ஸ்பாட் 2 மச் - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>22-01-2026 16:27</pubDate>
								<description>
								&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;தயாரிப்பாளரிடம் கதை விவரிக்கும் அறிமுக இயக்குநரின் நான்கு வேறுபட்ட கதைகள் வழியாக பார்வையாளர்களின் ஆதரவைப் பெற்ற ‘ஹாட் ஸ்பாட்’ படத்தின் தொடர்ச்சியே ‘ஹாட் ஸ்பாட் 2’.  முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஹாட் ஸ்பாட் 2 திரைப்படம், சமூகத்தில் நிலவும் சூடான விவாதங்களை குட்டிக் கதைகள் மூலம் விவரிக்கும் ஒரு சுவாரசியமான படைப்பாக முயற்சித்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் காலக் காதல், பெண்ணியம், ரசிகர்களின் வெறித்தனம் போன்றவன்றை நடுநிலையான பார்வையில் அணுகி, பார்வையாளர்களை யோசிக்க வைக்கிறது. முதல் பாகத்தின் பாணியைத் தொடர்ந்தாலும், இதில் உள்ள கதைகள்நடிகர்களின் தேர்ந்த நடிப்பாலும், தொழில்நுட்ப அம்சங்களாலும் ரசிக்க வைக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் பாகத்தைப் போலவே இதிலும், அதே தயாரிப்பாளரிடம் அறிமுக இயக்குநர் கதை சொல்ல வருகிறார். அவரது நோக்கமும் முதல் பாகத்தின் இயக்குநருடையதே என்றாலும், அவர் விவாதிக்க இருக்கும் விஷயம் தனிப்பட்ட ஒருவருக்கானது அல்ல, ஒட்டுமொத்த சமூகத்துக்கானது. அது என்ன?, அதன் மூலம் இயக்குநர் மக்களுக்கு என்ன செய்தியை தெரிவிக்க முயல்கிறார்? என்பதே ‘ஹாட் ஸ்பாட் 2’ன் மையம்.&lt;br /&gt;&lt;br /&gt;திரை நட்சத்திரங்களின் தீவிர ரசிகர்கள், பெண்ணியம் மற்றும் உடை சுதந்திரம் என்ற பெயரில் பெரியவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாத இளைய தலைமுறை, காதலின் தற்போதைய போக்கை எண்ணி வருந்தும் ஆண்கள் ஆகிய மூன்று தரப்புகளையும் ஆராயும் வெவ்வேறு கதைகளில், இரு பக்கங்களிலும் உள்ள நியாயங்களை விவாதித்திருக்கும் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக், இந்த மூன்று கதைகளை விளக்கும் அறிமுக இயக்குநரின் சொந்தக் கதை வழியாக உலக அளவில் விவாதப் பொருளாக உள்ள ஒரு விஷயத்தை அழுத்தமின்றி மேலோட்டமாகத் தொட்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கதைக்கருவுக்கு திரைக்கதை மற்றும் காட்சிகளை உருவாக்கி பார்வையாளர்களை திருப்திப்படுத்த போராடுவதை விட, சமூக சிக்கல்களை விவாதிக்கும் சிறு சிறு கதைகளை இணைத்து சொல்லி வெற்றி அடைந்த இயக்குநர் விக்னேஷ் கார்த்திக், அதையே தனது ஸ்டைலாக தொடர்ந்திருப்பது முதல் பாகத்தைப் போலவே உதவியிருந்தாலும், சில இடங்களில் சற்று தடுமாற்றங்களை எதிர்கொண்டுள்ளது. அதே நேரம், முதல் பாகத்தைப் போல் பெரிய சர்ச்சையாக இல்லாமல், ஒரு எல்லைக்குள் இருந்து வந்திருக்கும் விக்னேஷ் கார்த்திக், விவாதிக்கும் ஒவ்வொரு சிக்கலிலும், இரு தரப்புகளிலும் உள்ள நியாயங்களை சமமாகப் பேசி, நடுநிலைமையை கடைப்பிடித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கதைகளின் பாத்திரங்களாக நடித்திருக்கும் பிரியா பவானி சங்கர், தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், அஷ்வின், ஆதித்யா பாஸ்கர், ரக்‌ஷன், இயக்குநர் விக்னேஷ் கார்த்திக், தயாரிப்பாளர் கே.ஜெ.பாலமணிமர்பன், பவானி ஸ்ரீ, பிரிகிடா, சஞ்சனா திவாரி ஆகியோர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கதைகளை விவரிக்கும் பாத்திரமாக நடித்திருக்கும் பிரியா பவானி சங்கர், உட்கார்ந்த நிலையிலேயே பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் அற்புதமான நடிப்பை காட்டியிருந்தாலும், அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் பில்டப் சற்று அதிகமானதே.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போதைய காதலின் போக்கையும், பெண்களின் எண்ணங்களையும் நினைத்து வருந்தும் பாத்திரத்தில் நடித்திருக்கும் அஷ்வின், நடிப்பில் மேலும் முதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அவரது நண்பராக நடித்திருக்கும் அமர் தரும் டைமிங் உரையாடல்கள் சிரிப்பை வரவழைக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;வலுவான பாத்திரத்தில் இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கும் பாத்திரத்தில் எம்.எஸ்.பாஸ்கர் கவனம் ஈர்ப்பது போல, தனது தீவிரமான செயலால் 2 கே கிட்ஸுக்கு அதிர்ச்சியான அறிவுரை அளித்து தம்பி ராமையா ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;நான்கு கதைகள் மற்றும் அவற்றுக்கான அமைப்புகளுக்கு ஏற்ப ஒளிப்பதிவில் வேறுபாடுகளை காட்டி ஈர்த்திருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர்கள் ஜெகதீஷ் ரவி மற்றும் ஜோசப் பால்.&lt;br /&gt;&lt;br /&gt;சதிஷ் ரகுநாதன் பின்னணி இசை  காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறது. யு.முத்தயனின் எடிட்டிங்கும் சி.சண்முகத்தின் கலை வடிவமைப்பும் படத்துக்கு கூடுதல் வலிமை சேர்த்திருக்கின்றன. எழுதி இயக்கியிருக்கும் விக்னேஷ் கார்த்திக், சூடான விஷயங்களை ருசியாக சொல்வதோடு, அதில் உள்ள இரு தரப்புகளின் நியாயங்களை சமநிலையில் விவாதித்து, அனைத்து தரப்புகளையும் சிந்தனைக்கு தூண்டியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கின் எண்ணம் சமூக சிக்கல்களை விவாதிப்பது மட்டுமின்றி, அதில் உள்ள சந்தேகங்களைப் பற்றி பார்வையாளர்களிடம் பல கேள்விகளை எழுப்பி, சூடான விவாதங்கள் மற்றும் கேள்விகள் தொடரும் என்ற வகையில் படத்தை நிறைவு செய்திருப்பது பாராட்டத்தக்கது என்றாலும், ஒரே ஸ்டைலில், உறுதியான தீர்வு சொல்லாமல் மேலோட்டமாக அணுகியிருப்பது படத்தின் மீதான அழுத்தத்தைக் குறைக்கிறது.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/hot-spot-2-much-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;தயாரிப்பாளரிடம் கதை விவரிக்கும் அறிமுக இயக்குநரின் நான்கு வேறுபட்ட கதைகள் வழியாக பார்வையாளர்களின் ஆதரவைப் பெற்ற ‘ஹாட் ஸ்பாட்’ படத்தின் தொடர்ச்சியே ‘ஹாட் ஸ்பாட் 2’.  முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஹாட் ஸ்பாட் 2 திரைப்படம், சமூகத்தில் நிலவும் சூடான விவாதங்களை குட்டிக் கதைகள் மூலம் விவரிக்கும் ஒரு சுவாரசியமான படைப்பாக முயற்சித்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் காலக் காதல், பெண்ணியம், ரசிகர்களின் வெறித்தனம் போன்றவன்றை நடுநிலையான பார்வையில் அணுகி, பார்வையாளர்களை யோசிக்க வைக்கிறது. முதல் பாகத்தின் பாணியைத் தொடர்ந்தாலும், இதில் உள்ள கதைகள்நடிகர்களின் தேர்ந்த நடிப்பாலும், தொழில்நுட்ப அம்சங்களாலும் ரசிக்க வைக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் பாகத்தைப் போலவே இதிலும், அதே தயாரிப்பாளரிடம் அறிமுக இயக்குநர் கதை சொல்ல வருகிறார். அவரது நோக்கமும் முதல் பாகத்தின் இயக்குநருடையதே என்றாலும், அவர் விவாதிக்க இருக்கும் விஷயம் தனிப்பட்ட ஒருவருக்கானது அல்ல, ஒட்டுமொத்த சமூகத்துக்கானது. அது என்ன?, அதன் மூலம் இயக்குநர் மக்களுக்கு என்ன செய்தியை தெரிவிக்க முயல்கிறார்? என்பதே ‘ஹாட் ஸ்பாட் 2’ன் மையம்.&lt;br /&gt;&lt;br /&gt;திரை நட்சத்திரங்களின் தீவிர ரசிகர்கள், பெண்ணியம் மற்றும் உடை சுதந்திரம் என்ற பெயரில் பெரியவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாத இளைய தலைமுறை, காதலின் தற்போதைய போக்கை எண்ணி வருந்தும் ஆண்கள் ஆகிய மூன்று தரப்புகளையும் ஆராயும் வெவ்வேறு கதைகளில், இரு பக்கங்களிலும் உள்ள நியாயங்களை விவாதித்திருக்கும் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக், இந்த மூன்று கதைகளை விளக்கும் அறிமுக இயக்குநரின் சொந்தக் கதை வழியாக உலக அளவில் விவாதப் பொருளாக உள்ள ஒரு விஷயத்தை அழுத்தமின்றி மேலோட்டமாகத் தொட்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கதைக்கருவுக்கு திரைக்கதை மற்றும் காட்சிகளை உருவாக்கி பார்வையாளர்களை திருப்திப்படுத்த போராடுவதை விட, சமூக சிக்கல்களை விவாதிக்கும் சிறு சிறு கதைகளை இணைத்து சொல்லி வெற்றி அடைந்த இயக்குநர் விக்னேஷ் கார்த்திக், அதையே தனது ஸ்டைலாக தொடர்ந்திருப்பது முதல் பாகத்தைப் போலவே உதவியிருந்தாலும், சில இடங்களில் சற்று தடுமாற்றங்களை எதிர்கொண்டுள்ளது. அதே நேரம், முதல் பாகத்தைப் போல் பெரிய சர்ச்சையாக இல்லாமல், ஒரு எல்லைக்குள் இருந்து வந்திருக்கும் விக்னேஷ் கார்த்திக், விவாதிக்கும் ஒவ்வொரு சிக்கலிலும், இரு தரப்புகளிலும் உள்ள நியாயங்களை சமமாகப் பேசி, நடுநிலைமையை கடைப்பிடித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கதைகளின் பாத்திரங்களாக நடித்திருக்கும் பிரியா பவானி சங்கர், தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், அஷ்வின், ஆதித்யா பாஸ்கர், ரக்‌ஷன், இயக்குநர் விக்னேஷ் கார்த்திக், தயாரிப்பாளர் கே.ஜெ.பாலமணிமர்பன், பவானி ஸ்ரீ, பிரிகிடா, சஞ்சனா திவாரி ஆகியோர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கதைகளை விவரிக்கும் பாத்திரமாக நடித்திருக்கும் பிரியா பவானி சங்கர், உட்கார்ந்த நிலையிலேயே பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் அற்புதமான நடிப்பை காட்டியிருந்தாலும், அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் பில்டப் சற்று அதிகமானதே.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போதைய காதலின் போக்கையும், பெண்களின் எண்ணங்களையும் நினைத்து வருந்தும் பாத்திரத்தில் நடித்திருக்கும் அஷ்வின், நடிப்பில் மேலும் முதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அவரது நண்பராக நடித்திருக்கும் அமர் தரும் டைமிங் உரையாடல்கள் சிரிப்பை வரவழைக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;வலுவான பாத்திரத்தில் இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கும் பாத்திரத்தில் எம்.எஸ்.பாஸ்கர் கவனம் ஈர்ப்பது போல, தனது தீவிரமான செயலால் 2 கே கிட்ஸுக்கு அதிர்ச்சியான அறிவுரை அளித்து தம்பி ராமையா ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;நான்கு கதைகள் மற்றும் அவற்றுக்கான அமைப்புகளுக்கு ஏற்ப ஒளிப்பதிவில் வேறுபாடுகளை காட்டி ஈர்த்திருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர்கள் ஜெகதீஷ் ரவி மற்றும் ஜோசப் பால்.&lt;br /&gt;&lt;br /&gt;சதிஷ் ரகுநாதன் பின்னணி இசை  காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறது. யு.முத்தயனின் எடிட்டிங்கும் சி.சண்முகத்தின் கலை வடிவமைப்பும் படத்துக்கு கூடுதல் வலிமை சேர்த்திருக்கின்றன. எழுதி இயக்கியிருக்கும் விக்னேஷ் கார்த்திக், சூடான விஷயங்களை ருசியாக சொல்வதோடு, அதில் உள்ள இரு தரப்புகளின் நியாயங்களை சமநிலையில் விவாதித்து, அனைத்து தரப்புகளையும் சிந்தனைக்கு தூண்டியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கின் எண்ணம் சமூக சிக்கல்களை விவாதிப்பது மட்டுமின்றி, அதில் உள்ள சந்தேகங்களைப் பற்றி பார்வையாளர்களிடம் பல கேள்விகளை எழுப்பி, சூடான விவாதங்கள் மற்றும் கேள்விகள் தொடரும் என்ற வகையில் படத்தை நிறைவு செய்திருப்பது பாராட்டத்தக்கது என்றாலும், ஒரே ஸ்டைலில், உறுதியான தீர்வு சொல்லாமல் மேலோட்டமாக அணுகியிருப்பது படத்தின் மீதான அழுத்தத்தைக் குறைக்கிறது.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/hot-spot-2-much-review_6972510c8b920.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/hot-spot-2-much-review</link>
								</item><item>
								<id>ae286adad5ed2fd9c55f5c775b8d624e</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>மாய பிம்பம் - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>22-01-2026 16:06</pubDate>
								<description>
								&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;மாய பிம்பம் திரைப்படம், காதல் என்ற உணர்வை புதிய பார்வையில் அலசும் ஒரு சுவாரசியமான படைப்பாக அமைந்துள்ளது. இயக்குநர் கே.ஜெ.சுரேந்தர் இயக்கத்தில் உருவான இந்தப் படம், இளம் தலைமுறையினரின் உணர்ச்சிகளையும், தவறான புரிதல்களையும் தொட்டு, பார்வையாளர்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எளிய கதைக்களத்தில் தொடங்கி, எதிர்பாராத திருப்பங்களுடன் முடியும் இப்படம், தமிழ் சினிமாவில் காதல் வகைப் படங்களுக்கு புது உத்வேகம் அளிக்கும் வகையில் உள்ளது. நடிகர்களின் இயல்பான நடிப்பும், தொழில்நுட்ப அம்சங்களும் இதை ஒரு பொழுதுபோக்கு அனுபவமாக மாற்றியுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவக் கல்லூரி மாணவரான ஆகாஷ், பேருந்துப் பயணத்தில் தற்செயலாக சந்திக்கும் நாயகி ஜானகியிடம் ஈர்க்கப்படுகிறார். அவரை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கையில், அது ஒரு விபத்தில் முடிவடைகிறது. இருப்பினும், அந்த விபத்தே இருவரையும் மீண்டும் இணைக்கும் வகையில் அமைந்து, நெருக்கமான உறவுக்கு வழிவகுக்கிறது. அந்த சூழலில் நிகழும் நிகழ்வுகளின் உண்மையான தோற்றத்தை காணாமல், மாயையான உருவத்தை கண்டு ஆகாஷ் செய்யும் ஒரு தவறு, அவரது வாழ்க்கையை தலைகீழாக மாற்றிவிடுகிறது என்பதே படத்தின் மையக் கதை.&lt;br /&gt;&lt;br /&gt;சுமதி என்ற பாத்திரத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கும் ஜானகி, அண்டை வீட்டுப் பெண் போன்ற எளிய தோற்றத்தில் இருந்தாலும், பார்வையாளர்களை உடனடியாக ஈர்த்துவிடுகிறார். அறிமுகத் திரைப்படத்தில் வலுவான பாத்திரத்தை சிரமமின்றி கையாண்டு பாராட்டுகளை அள்ளும் ஜானகி, நாயகனின் செயலைக் கண்டு அதிர்ச்சியுறும் அந்த ஒரு காட்சியில் தனது இதயத்தில் உள்ள காதலையும், ஏமாற்ற உணர்வையும் கண்களால் தெளிவாக வெளிப்படுத்தி, பாராட்டுகளைப் பெறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகனாக நடித்திருக்கும் ஆகாஷ், தனது இயற்கையான நடிப்பால் கவனத்தை ஈர்க்கிறார். உடல் ஈர்ப்பின் மீதான ஆசையால் தனது உண்மையான காதலை உணராமல் போனதை எண்ணி வருந்தும் காட்சிகளிலும், தனது காதலுக்கு தானே தடையானதை நினைத்து தவிக்கும் பகுதிகளிலும் முதிர்ந்த நடிப்பால் தனது திறமையை நிரூபித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகனின் தோழர்களாக நடித்திருக்கும் ஹரி ருத்ரன், ராஜேஷ், அருண்குமார் போன்றோர் புதியவர்களாக இருந்தாலும், எந்தவித தயக்கமும் இன்றி இயல்பாக நடித்து, திரைக்கதையின் ஓட்டத்தை வலுப்படுத்தியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகனின் பெற்றோர்கள், அண்ணன், அண்ணி போன்ற பாத்திரங்களில் நடித்தவர்கள் பெரும்பாலும் புதிய முகங்களாக இருந்தாலும், தங்கள் நடிப்பால் அந்தப் பாத்திரங்களை பார்வையாளர்களின் நினைவில் எளிதில் பதியச் செய்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;எட்வின் சகாயின் ஒளிப்பதிவு, கடலூர் மற்றும் சிதம்பரம் பேருந்து நிலையங்களை கதையின் ஒரு அங்கமாக மாற்றியுள்ளது. ஆடம்பரமில்லாத ஒளிப்பதிவு என்றாலும், பார்வையாளர்களுக்கு கதையுடன் பயணிக்கும் உணர்வை அளிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நந்தாவின் இசையில் பாடல்கள், கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையில் இனிமையாக அமைந்துள்ளன. திரைக்கதையுடன் இணைந்து செல்லும் பின்னணி இசை, படத்துக்கு மிகுந்த வலிமை சேர்க்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;காதல் கதையாக இருந்தாலும், அதை வித்தியாசமான கோணத்தில் வழங்க முயன்ற இயக்குநருக்கு உறுதுணையாக இருந்த படத்தொகுப்பாளர் வினோத் சிவகுமாரின் பணி பாராட்டத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;எழுதி இயக்கியிருக்கும் கே.ஜெ.சுரேந்தர், காதல் கதையை அழகு நிரம்பிய கவிதையாக மட்டுமின்றி, உணர்ச்சி அழுத்தம் கொண்டதாகவும் உருவாக்கியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;காதல் என்ற ஒற்றை வார்த்தையே கதையின் அடிப்படையாக இருந்தாலும், அதை வைத்து இரண்டு மணி நேரத்துக்கும் மேல் பார்வையாளர்களை கட்டிப்போடும் இயக்குநர் கே.ஜெ.சுரேந்தரின் திரைக்கதை மற்றும் உச்சக்கட்டம், ஏற்கனவே வந்த ஒரு படத்தின் தாக்கத்தை ஞாபகப்படுத்தினாலும், அதுபோலவே பார்வையாளர்களிடம் வலுவான தாக்கத்தை உருவாக்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;காதலுக்கு பல்வேறு எதிரிகளும், தடைகளும் வரலாம், ஆனால் முதன்முறையாக காதலே ஒரு காதலுக்கு எப்படி தடையாகிறது என்பதை திரை மொழியின் திருப்பங்களால் மிக ஈர்க்கும் வகையில் விவரித்து, வெற்றி பெற்றுள்ளார் இயக்குநர் கே.ஜெ.சுரேந்தர்.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/maayabimbum-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;மாய பிம்பம் திரைப்படம், காதல் என்ற உணர்வை புதிய பார்வையில் அலசும் ஒரு சுவாரசியமான படைப்பாக அமைந்துள்ளது. இயக்குநர் கே.ஜெ.சுரேந்தர் இயக்கத்தில் உருவான இந்தப் படம், இளம் தலைமுறையினரின் உணர்ச்சிகளையும், தவறான புரிதல்களையும் தொட்டு, பார்வையாளர்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எளிய கதைக்களத்தில் தொடங்கி, எதிர்பாராத திருப்பங்களுடன் முடியும் இப்படம், தமிழ் சினிமாவில் காதல் வகைப் படங்களுக்கு புது உத்வேகம் அளிக்கும் வகையில் உள்ளது. நடிகர்களின் இயல்பான நடிப்பும், தொழில்நுட்ப அம்சங்களும் இதை ஒரு பொழுதுபோக்கு அனுபவமாக மாற்றியுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவக் கல்லூரி மாணவரான ஆகாஷ், பேருந்துப் பயணத்தில் தற்செயலாக சந்திக்கும் நாயகி ஜானகியிடம் ஈர்க்கப்படுகிறார். அவரை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கையில், அது ஒரு விபத்தில் முடிவடைகிறது. இருப்பினும், அந்த விபத்தே இருவரையும் மீண்டும் இணைக்கும் வகையில் அமைந்து, நெருக்கமான உறவுக்கு வழிவகுக்கிறது. அந்த சூழலில் நிகழும் நிகழ்வுகளின் உண்மையான தோற்றத்தை காணாமல், மாயையான உருவத்தை கண்டு ஆகாஷ் செய்யும் ஒரு தவறு, அவரது வாழ்க்கையை தலைகீழாக மாற்றிவிடுகிறது என்பதே படத்தின் மையக் கதை.&lt;br /&gt;&lt;br /&gt;சுமதி என்ற பாத்திரத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கும் ஜானகி, அண்டை வீட்டுப் பெண் போன்ற எளிய தோற்றத்தில் இருந்தாலும், பார்வையாளர்களை உடனடியாக ஈர்த்துவிடுகிறார். அறிமுகத் திரைப்படத்தில் வலுவான பாத்திரத்தை சிரமமின்றி கையாண்டு பாராட்டுகளை அள்ளும் ஜானகி, நாயகனின் செயலைக் கண்டு அதிர்ச்சியுறும் அந்த ஒரு காட்சியில் தனது இதயத்தில் உள்ள காதலையும், ஏமாற்ற உணர்வையும் கண்களால் தெளிவாக வெளிப்படுத்தி, பாராட்டுகளைப் பெறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகனாக நடித்திருக்கும் ஆகாஷ், தனது இயற்கையான நடிப்பால் கவனத்தை ஈர்க்கிறார். உடல் ஈர்ப்பின் மீதான ஆசையால் தனது உண்மையான காதலை உணராமல் போனதை எண்ணி வருந்தும் காட்சிகளிலும், தனது காதலுக்கு தானே தடையானதை நினைத்து தவிக்கும் பகுதிகளிலும் முதிர்ந்த நடிப்பால் தனது திறமையை நிரூபித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகனின் தோழர்களாக நடித்திருக்கும் ஹரி ருத்ரன், ராஜேஷ், அருண்குமார் போன்றோர் புதியவர்களாக இருந்தாலும், எந்தவித தயக்கமும் இன்றி இயல்பாக நடித்து, திரைக்கதையின் ஓட்டத்தை வலுப்படுத்தியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகனின் பெற்றோர்கள், அண்ணன், அண்ணி போன்ற பாத்திரங்களில் நடித்தவர்கள் பெரும்பாலும் புதிய முகங்களாக இருந்தாலும், தங்கள் நடிப்பால் அந்தப் பாத்திரங்களை பார்வையாளர்களின் நினைவில் எளிதில் பதியச் செய்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;எட்வின் சகாயின் ஒளிப்பதிவு, கடலூர் மற்றும் சிதம்பரம் பேருந்து நிலையங்களை கதையின் ஒரு அங்கமாக மாற்றியுள்ளது. ஆடம்பரமில்லாத ஒளிப்பதிவு என்றாலும், பார்வையாளர்களுக்கு கதையுடன் பயணிக்கும் உணர்வை அளிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நந்தாவின் இசையில் பாடல்கள், கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையில் இனிமையாக அமைந்துள்ளன. திரைக்கதையுடன் இணைந்து செல்லும் பின்னணி இசை, படத்துக்கு மிகுந்த வலிமை சேர்க்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;காதல் கதையாக இருந்தாலும், அதை வித்தியாசமான கோணத்தில் வழங்க முயன்ற இயக்குநருக்கு உறுதுணையாக இருந்த படத்தொகுப்பாளர் வினோத் சிவகுமாரின் பணி பாராட்டத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;எழுதி இயக்கியிருக்கும் கே.ஜெ.சுரேந்தர், காதல் கதையை அழகு நிரம்பிய கவிதையாக மட்டுமின்றி, உணர்ச்சி அழுத்தம் கொண்டதாகவும் உருவாக்கியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;காதல் என்ற ஒற்றை வார்த்தையே கதையின் அடிப்படையாக இருந்தாலும், அதை வைத்து இரண்டு மணி நேரத்துக்கும் மேல் பார்வையாளர்களை கட்டிப்போடும் இயக்குநர் கே.ஜெ.சுரேந்தரின் திரைக்கதை மற்றும் உச்சக்கட்டம், ஏற்கனவே வந்த ஒரு படத்தின் தாக்கத்தை ஞாபகப்படுத்தினாலும், அதுபோலவே பார்வையாளர்களிடம் வலுவான தாக்கத்தை உருவாக்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;காதலுக்கு பல்வேறு எதிரிகளும், தடைகளும் வரலாம், ஆனால் முதன்முறையாக காதலே ஒரு காதலுக்கு எப்படி தடையாகிறது என்பதை திரை மொழியின் திருப்பங்களால் மிக ஈர்க்கும் வகையில் விவரித்து, வெற்றி பெற்றுள்ளார் இயக்குநர் கே.ஜெ.சுரேந்தர்.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/maayabimbum-review_69724c1d2bdfc.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/maayabimbum-review</link>
								</item><item>
								<id>2029ecd2552569728dc1a9825542fd40</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>வா வாத்தியார் - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>14-01-2026 23:00</pubDate>
								<description>
								&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 2026 பொங்கல் வெளியீடாக வந்துள்ள &apos;வா வாத்தியார்&apos; திரைப்படம், எம்ஜிஆர்&#45;ஐக் கொண்டாடும் ஒரு கற்பனை கலந்த காமெடி&#45;ஆக்ஷன் படமாக அமைந்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;சூப்பர் ஹீரோ கான்செப்ட்டுடன் எம்ஜிஆர் ரசிகர்களைக் கவரும் வகையில் உருவாகியுள்ள இப்படம், நகைச்சுவை மற்றும் ஆக்ஷன் கலந்து பொழுதுபோக்கு அளிக்க முயற்சிக்கிறது. 9 ஆண்டுகளுக்குப் பிறகு நலன் இயக்கிய இப்படம், கார்த்தியின் வித்தியாசமான அவதாரத்தைக் காட்டுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;மாசிலா என்ற கற்பனை ஊரில் எம்ஜிஆரின் தீவிர ரசிகரான ராஜ்கிரண், எம்ஜிஆர் மறைந்த நாளில் பிறந்த, தனது பேரனை கார்த்தி, தீவிர எம்ஜிஆர் ரசிகராக வளர்க்கிறார். வளர்ந்து இன்ஸ்பெக்டர் ஆகும் கார்த்தி, லஞ்சம் வாங்கி நன்றாக சம்பாதிக்கிறார். ஒரு லஞ்ச வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். இதனிடையே, பிரபல தொழிலதிபர் சத்யராஜின் மகள் ஷில்பா மஞ்சுநாத் ஏற்படுத்திய கார் விபத்து மரணம் ஒன்றில், அவரை சட்டத்தின் பிடியில் இருந்து காப்பாற்றுகிறார். அதை வைத்து முதல்வருடன் நெருக்கமாக இருக்கும் சத்யராஜின் ஆதரவுடன் மீண்டும் வேலைக்குச் சேர்கிறார். ஒரு தொழிற்சாலை விவகாரத்தில் அரசுக்கு எதிராக சிலர் குரல் எழுப்ப, அவர்களைக் கண்டுபிடிக்கும் குழுவில் இணைகிறார். ஒரு கட்டத்தில் அவர் லஞ்சம் வாங்கி சஸ்பெண்ட் ஆனவர் என்பது தாத்தா ராஜ்கிரணுக்குத் தெரிய வர, அன்றே அவர் இறந்து போகிறார். அவரது வேண்டுகோளுக்கு இணைங்க எம்ஜிஆர் ‘பவர்’ கார்த்தி உடலில் இறங்கி நல்லது செய்ய ஆரம்பிக்கிறது. ஆனால், இது கார்த்திக்கே தெரியாது. இதன்பின் என்ன நடக்கிறது என்பதுதுன் படத்தின் மீதிக் கதை. &lt;br /&gt;&lt;br /&gt;கார்த்தி தனது இரட்டை ஆளுமை கதாபாத்திரங்களில் பிரகாசிக்கிறார். எம்ஜிஆர் அவதாரத்தில் அவரது மேனரிசமும், ஸ்டைலும், கூடவே வரும் நகைச்சுவை நடிப்பும் சிறப்பு. எம்ஜிஆர் பிம்பத்தின் நடிப்பைத் தாக்குப் பிடித்து நடித்து படத்தையும் தாங்கி நிற்கிறார்.து. க்ரித்தி ஷெட்டி நாயகியாக இருந்தாலும், அவ்வப்போது வந்து போகிறார். எம்ஜிஆர் ரசிகராக ராஜ்கிரண், உணர்ச்சிகரமான தாத்தா வேடத்தில் நடித்துள்ளார். சத்யராஜ், ஆனந்தராஜ், கருணாகரன் குறைவான காட்சிகளில் வந்தாலும் அவர்களது கதாபாத்திரத்தைப் பேச வைக்கிறார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்துக்கு பலம் சேர்க்கின்றன. பழைய எம்ஜிஆர் பாடல்களின் ரீமிக்ஸ் படத்திற்கு கூடுதுல் பலத்தை சேர்க்கிறது. ஒளிப்பதிவு மற்றும் ஆக்ஷன் காட்சிகள் (குறிப்பாக கிளைமேக்ஸ்) சிறப்பாக அமைந்துள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;திரைக்கதை முதல் பாதியில் சுவாரசியமாக நகர்கிறது. இரண்டாம் பாதியில் அந்த சுவாரசியம் குறைந்தாலும், எம்ஜிஆர் ‘பவர்’ கார்த்திக்குள் நுழைந்து ஒரு சூப்பர் மேன் படமாக மாற்றி ஆக்ஷனில் சென்றுவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt; &apos;வா வாத்தியார்&apos; ஒரு வழக்கமான மசாலா படமாக இருந்தாலும், கார்த்தியின் ஒன்&#45;மேன் ஷோவால் பார்க்கத்தக்கது. எம்ஜிஆர் ரசிகர்களுக்கு சிறப்பான கொண்டாட்டமாக இருக்கும்.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/vaa-vaathiyar-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 2026 பொங்கல் வெளியீடாக வந்துள்ள &apos;வா வாத்தியார்&apos; திரைப்படம், எம்ஜிஆர்&#45;ஐக் கொண்டாடும் ஒரு கற்பனை கலந்த காமெடி&#45;ஆக்ஷன் படமாக அமைந்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;சூப்பர் ஹீரோ கான்செப்ட்டுடன் எம்ஜிஆர் ரசிகர்களைக் கவரும் வகையில் உருவாகியுள்ள இப்படம், நகைச்சுவை மற்றும் ஆக்ஷன் கலந்து பொழுதுபோக்கு அளிக்க முயற்சிக்கிறது. 9 ஆண்டுகளுக்குப் பிறகு நலன் இயக்கிய இப்படம், கார்த்தியின் வித்தியாசமான அவதாரத்தைக் காட்டுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;மாசிலா என்ற கற்பனை ஊரில் எம்ஜிஆரின் தீவிர ரசிகரான ராஜ்கிரண், எம்ஜிஆர் மறைந்த நாளில் பிறந்த, தனது பேரனை கார்த்தி, தீவிர எம்ஜிஆர் ரசிகராக வளர்க்கிறார். வளர்ந்து இன்ஸ்பெக்டர் ஆகும் கார்த்தி, லஞ்சம் வாங்கி நன்றாக சம்பாதிக்கிறார். ஒரு லஞ்ச வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். இதனிடையே, பிரபல தொழிலதிபர் சத்யராஜின் மகள் ஷில்பா மஞ்சுநாத் ஏற்படுத்திய கார் விபத்து மரணம் ஒன்றில், அவரை சட்டத்தின் பிடியில் இருந்து காப்பாற்றுகிறார். அதை வைத்து முதல்வருடன் நெருக்கமாக இருக்கும் சத்யராஜின் ஆதரவுடன் மீண்டும் வேலைக்குச் சேர்கிறார். ஒரு தொழிற்சாலை விவகாரத்தில் அரசுக்கு எதிராக சிலர் குரல் எழுப்ப, அவர்களைக் கண்டுபிடிக்கும் குழுவில் இணைகிறார். ஒரு கட்டத்தில் அவர் லஞ்சம் வாங்கி சஸ்பெண்ட் ஆனவர் என்பது தாத்தா ராஜ்கிரணுக்குத் தெரிய வர, அன்றே அவர் இறந்து போகிறார். அவரது வேண்டுகோளுக்கு இணைங்க எம்ஜிஆர் ‘பவர்’ கார்த்தி உடலில் இறங்கி நல்லது செய்ய ஆரம்பிக்கிறது. ஆனால், இது கார்த்திக்கே தெரியாது. இதன்பின் என்ன நடக்கிறது என்பதுதுன் படத்தின் மீதிக் கதை. &lt;br /&gt;&lt;br /&gt;கார்த்தி தனது இரட்டை ஆளுமை கதாபாத்திரங்களில் பிரகாசிக்கிறார். எம்ஜிஆர் அவதாரத்தில் அவரது மேனரிசமும், ஸ்டைலும், கூடவே வரும் நகைச்சுவை நடிப்பும் சிறப்பு. எம்ஜிஆர் பிம்பத்தின் நடிப்பைத் தாக்குப் பிடித்து நடித்து படத்தையும் தாங்கி நிற்கிறார்.து. க்ரித்தி ஷெட்டி நாயகியாக இருந்தாலும், அவ்வப்போது வந்து போகிறார். எம்ஜிஆர் ரசிகராக ராஜ்கிரண், உணர்ச்சிகரமான தாத்தா வேடத்தில் நடித்துள்ளார். சத்யராஜ், ஆனந்தராஜ், கருணாகரன் குறைவான காட்சிகளில் வந்தாலும் அவர்களது கதாபாத்திரத்தைப் பேச வைக்கிறார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்துக்கு பலம் சேர்க்கின்றன. பழைய எம்ஜிஆர் பாடல்களின் ரீமிக்ஸ் படத்திற்கு கூடுதுல் பலத்தை சேர்க்கிறது. ஒளிப்பதிவு மற்றும் ஆக்ஷன் காட்சிகள் (குறிப்பாக கிளைமேக்ஸ்) சிறப்பாக அமைந்துள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;திரைக்கதை முதல் பாதியில் சுவாரசியமாக நகர்கிறது. இரண்டாம் பாதியில் அந்த சுவாரசியம் குறைந்தாலும், எம்ஜிஆர் ‘பவர்’ கார்த்திக்குள் நுழைந்து ஒரு சூப்பர் மேன் படமாக மாற்றி ஆக்ஷனில் சென்றுவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt; &apos;வா வாத்தியார்&apos; ஒரு வழக்கமான மசாலா படமாக இருந்தாலும், கார்த்தியின் ஒன்&#45;மேன் ஷோவால் பார்க்கத்தக்கது. எம்ஜிஆர் ரசிகர்களுக்கு சிறப்பான கொண்டாட்டமாக இருக்கும்.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/vaa-vaathiyar-review_696842c34d181.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/vaa-vaathiyar-review</link>
								</item><item>
								<id>e2655055c20c349c3c67aab7156eb6df</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>அனந்தா - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>14-01-2026 02:06</pubDate>
								<description>
								&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 2026&#45;ல் வெளியான &apos;அனந்தா&apos; திரைப்படம், புட்டபர்த்தி ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் அற்புதங்களையும், அவரது பக்தர்களின் வாழ்க்கை அனுபவங்களையும் மையமாகக் கொண்ட ஆன்மீகப் படமாக அமைந்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;ஜியோ ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள இப்படம், பக்தி மற்றும் தெய்வீகத்தை வலியுறுத்தும் கதைகளின் தொகுப்பு. ‘அண்ணாமலை, பாட்ஷா’ போன்ற ஆக்ஷன் படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா, இம்முறை ஆன்மீகப் பாதையில் பயணித்துள்ளார். பாபாவின் நூற்றாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக உருவான இப்படம், பக்தர்களுக்கு ஒரு உணர்ச்சிகரமான அனுபவமாக இருக்கும்.   &lt;br /&gt;&lt;br /&gt;புட்டபர்த்தி மருத்துவமனையில் தொடங்கும் கதை, சத்ய சாய்பாபாவின் இறுதி அழைப்பின் பேரில் ஐந்து பக்தர்களை ஒன்றிணைக்கிறது. மும்பை தொழிலதிபர், பாலக்காட்டு முதியவர், காசி வாழ் தாய், சென்னை நடனக் கலைஞர், அயல்நாட்டு தம்பதி என வெவ்வேறு பின்னணியில் இருந்து வரும் இவர்கள், தங்கள் வாழ்க்கையில் பாபாவின் அற்புதங்கள் எப்படி தெய்வீகத் தலையீடாக அமைந்தன என்பதைப் பகிர்கின்றனர். உணர்ச்சிகரமான சம்பவங்களுடன் கூடிய இந்தக் குறும் கதைகள், அவர் மீதான நம்பிக்கையின் வலிமையை விவரிக்கின்றன.   &lt;br /&gt;&lt;br /&gt;ஒய்.ஜி. மகேந்திரன் தனது பாலக்காட்டு தம்பதி கதையில் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மனைவியை இழந்த சோகம், தனிமை, பின்னர் வரும் திருப்பம் என உணர்வுபூர்வமாக நடித்துள்ளார் ஒய்ஜி மகந்திரன். அவரது மனைவியாக ஸ்ரீரஞ்சனி இயல்பாக நடித்துள்ளார். சுஹாசினி, உணர்ச்சிகரமாக அவரது மேக்கப்பும், நடிப்பும் சற்றே ஓவராக உள்ளது. ஜெகபதி பாபு தொழிலதிபர் வேடத்தில் பொருத்தமாக இருக்கிறார். ஆனால், அவரே சொந்தக் குரலில் பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அபிராமி வெங்கடாசலம் நடனக் கலைஞராக உணர்ச்சிகரமான தருணங்களை அளிக்கிறார். புட்டபர்த்தியில் பொறுப்பாளராக இருக்கும் நிழழ்கள் ரவி அமைதியான நடிப்பில் கவர்கிறார்.   &lt;br /&gt;&lt;br /&gt;தேவாவின் இசை பாடல்களிலும், பின்னணியிலும் பக்தி மணத்தைப் பரப்புகிறது. சஞ்சயின் ஒளிப்பதிவு புட்டபர்த்தி, காசி போன்ற இடங்களை தத்ரூபமாகக் காட்டுகிறது. படத்தொகுப்பு மென்மையாக இருந்தாலும், சில இடங்களில் நீளம் தெரிகிறது. திரைக்கதை முதலில் மெதுவாகத் தொடங்கினாலும், கதைகள் விரியும் போது ஆர்வம் ஏற்படுத்துகிறது.   &lt;br /&gt;&lt;br /&gt;&apos;அனந்தா&apos;, சத்ய சாய்பாபா பக்தர்களுக்கும், ஆன்மீகக் கதைகள் விரும்புபவர்களுக்கும் ஏற்ற படம். உணர்ச்சிகரமான தருணங்கள் இருந்தாலும், போதனைத் தன்மை சில இடங்களில் இயல்பை இழக்கச் செய்கிறது. &lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/anantha-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 2026&#45;ல் வெளியான &apos;அனந்தா&apos; திரைப்படம், புட்டபர்த்தி ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் அற்புதங்களையும், அவரது பக்தர்களின் வாழ்க்கை அனுபவங்களையும் மையமாகக் கொண்ட ஆன்மீகப் படமாக அமைந்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;ஜியோ ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள இப்படம், பக்தி மற்றும் தெய்வீகத்தை வலியுறுத்தும் கதைகளின் தொகுப்பு. ‘அண்ணாமலை, பாட்ஷா’ போன்ற ஆக்ஷன் படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா, இம்முறை ஆன்மீகப் பாதையில் பயணித்துள்ளார். பாபாவின் நூற்றாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக உருவான இப்படம், பக்தர்களுக்கு ஒரு உணர்ச்சிகரமான அனுபவமாக இருக்கும்.   &lt;br /&gt;&lt;br /&gt;புட்டபர்த்தி மருத்துவமனையில் தொடங்கும் கதை, சத்ய சாய்பாபாவின் இறுதி அழைப்பின் பேரில் ஐந்து பக்தர்களை ஒன்றிணைக்கிறது. மும்பை தொழிலதிபர், பாலக்காட்டு முதியவர், காசி வாழ் தாய், சென்னை நடனக் கலைஞர், அயல்நாட்டு தம்பதி என வெவ்வேறு பின்னணியில் இருந்து வரும் இவர்கள், தங்கள் வாழ்க்கையில் பாபாவின் அற்புதங்கள் எப்படி தெய்வீகத் தலையீடாக அமைந்தன என்பதைப் பகிர்கின்றனர். உணர்ச்சிகரமான சம்பவங்களுடன் கூடிய இந்தக் குறும் கதைகள், அவர் மீதான நம்பிக்கையின் வலிமையை விவரிக்கின்றன.   &lt;br /&gt;&lt;br /&gt;ஒய்.ஜி. மகேந்திரன் தனது பாலக்காட்டு தம்பதி கதையில் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மனைவியை இழந்த சோகம், தனிமை, பின்னர் வரும் திருப்பம் என உணர்வுபூர்வமாக நடித்துள்ளார் ஒய்ஜி மகந்திரன். அவரது மனைவியாக ஸ்ரீரஞ்சனி இயல்பாக நடித்துள்ளார். சுஹாசினி, உணர்ச்சிகரமாக அவரது மேக்கப்பும், நடிப்பும் சற்றே ஓவராக உள்ளது. ஜெகபதி பாபு தொழிலதிபர் வேடத்தில் பொருத்தமாக இருக்கிறார். ஆனால், அவரே சொந்தக் குரலில் பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அபிராமி வெங்கடாசலம் நடனக் கலைஞராக உணர்ச்சிகரமான தருணங்களை அளிக்கிறார். புட்டபர்த்தியில் பொறுப்பாளராக இருக்கும் நிழழ்கள் ரவி அமைதியான நடிப்பில் கவர்கிறார்.   &lt;br /&gt;&lt;br /&gt;தேவாவின் இசை பாடல்களிலும், பின்னணியிலும் பக்தி மணத்தைப் பரப்புகிறது. சஞ்சயின் ஒளிப்பதிவு புட்டபர்த்தி, காசி போன்ற இடங்களை தத்ரூபமாகக் காட்டுகிறது. படத்தொகுப்பு மென்மையாக இருந்தாலும், சில இடங்களில் நீளம் தெரிகிறது. திரைக்கதை முதலில் மெதுவாகத் தொடங்கினாலும், கதைகள் விரியும் போது ஆர்வம் ஏற்படுத்துகிறது.   &lt;br /&gt;&lt;br /&gt;&apos;அனந்தா&apos;, சத்ய சாய்பாபா பக்தர்களுக்கும், ஆன்மீகக் கதைகள் விரும்புபவர்களுக்கும் ஏற்ற படம். உணர்ச்சிகரமான தருணங்கள் இருந்தாலும், போதனைத் தன்மை சில இடங்களில் இயல்பை இழக்கச் செய்கிறது. &lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/anantha-review_69684c3a617b4.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/anantha-review</link>
								</item><item>
								<id>da072f3478f3b06a783d07f98e337889</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>பராசக்தி – விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>10-01-2026 23:30</pubDate>
								<description>
								&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;font&#45;size: 11pt; font&#45;family: Arial, sans&#45;serif; font&#45;variant&#45;numeric: normal; font&#45;variant&#45;east&#45;asian: normal; font&#45;variant&#45;alternates: normal; font&#45;variant&#45;position: normal; font&#45;variant&#45;emoji: normal; vertical&#45;align: baseline; white&#45;space&#45;collapse: preserve;&quot;&gt;தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்கள் வந்தாலும் ஒரு சில படங்கள் மட்டுமே சரியான ஆவணமாக பதிவு செய்யப்பட்டு பல வருடங்களுக்குப் பிறகும் பேசப்படும் ஒரு படமாக அமைகிறது. அப்படியான ஒரு படம் தான் இந்த ‘பராசக்தி’.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;font&#45;size: 11pt; font&#45;family: Arial, sans&#45;serif; font&#45;variant&#45;numeric: normal; font&#45;variant&#45;east&#45;asian: normal; font&#45;variant&#45;alternates: normal; font&#45;variant&#45;position: normal; font&#45;variant&#45;emoji: normal; vertical&#45;align: baseline; white&#45;space&#45;collapse: preserve;&quot;&gt;1960களில் தமிழ்நாட்டில் திணிக்கப்பட்ட ஹிந்திக்கு எதிராக மாணவ சமுதாயம் வெகுண்டெழுந்து போராடி தங்கள் உயிரையும் கொடுத்து தாய் மொழியைக் காப்பாற்றத் துடித்தது. அந்த தன்னலமற்ற மொழித் தியாகிகளைப் பற்றிய படம்தான் இது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;font&#45;size: 11pt; font&#45;family: Arial, sans&#45;serif; font&#45;variant&#45;numeric: normal; font&#45;variant&#45;east&#45;asian: normal; font&#45;variant&#45;alternates: normal; font&#45;variant&#45;position: normal; font&#45;variant&#45;emoji: normal; vertical&#45;align: baseline; white&#45;space&#45;collapse: preserve;&quot;&gt;1959ல் கல்லூரியில் படிக்கும் சிவகார்த்திகேயன் ‘புறநானூற்றுப் படை’ என்ற பெயரில் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தை நடத்துகிறார். அப்போது ஒரு ரயிலை தீ வைத்து எரிக்க, அதில் அவரது நண்பன் எதிர்பாராத விதமாக இறந்து போகிறார். அதனால், மனமுடைந்து போராட்டத்தை கைவிடுகிறார். பின்னர் ரயில்வேயில் கரி அள்ளிக் கொட்டும் வேலையில் சேர்ந்துவிடுகிறார். சில வருடங்கள் கடந்து 1965 வருகிறது. அப்போது ஹிந்தியை முழுவதுமாகத் திணிக்க ஒன்றிய அரசு முடிவெடுக்கும் தகவல் வருகிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;font&#45;size: 11pt; font&#45;family: Arial, sans&#45;serif; font&#45;variant&#45;numeric: normal; font&#45;variant&#45;east&#45;asian: normal; font&#45;variant&#45;alternates: normal; font&#45;variant&#45;position: normal; font&#45;variant&#45;emoji: normal; vertical&#45;align: baseline; white&#45;space&#45;collapse: preserve;&quot;&gt;ஹிந்தி கற்றுக் கொண்டால் டிக்கெட் பரிசோதகர் ஆகலாம் என்ற நிலை வர தங்களது எதிர்வீட்டில் இருக்கும் எம்.பி.யின் மகளான ஸ்ரீலீலாவிடம் ஹிந்தி கற்க ஆரம்பிக்கிறார் சிவகார்த்திகேயன். அதே சமயம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் படிக்கும் சிவகார்த்திகேயனின் தம்பி அதர்வா, ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தனது நண்பர்களுடன் தீவிரமாக ஈடுபடுகிறார். அவர்களது போராட்டத்தில் ஸ்ரீலீலாவும் இருக்கிறார். ஹிந்தியை அமல்படுத்த நினைக்கும் மாநில முதல்வர் கலந்து கொள்ளும் விழாவில் கருப்புக் கொடி காட்ட முயல்கிறது அதர்வா குழு. அந்த சமயத்தில் நடக்கும் தடியடியில் இறங்கி அவர்களைக் காப்பாறறுகிறார் சிவகார்த்திகேயன். அப்போதுதான் சிவகார்த்திகேயன் தான் ‘புறநானூற்றுப் படை’ தலைவன் என்ற உண்மை அதர்வா குழுவுக்குத் தெரிய வருகிறது. இவர்களது போராட்டத்தை அடக்கும் சிறப்பு போலீஸ் அதிகாரியாக இருக்கும் ரவி மோகன், போராட்டத்தை அடக்கி, ஒடுக்க நினைக்கிறார். அவரையும், ஆளும் அரசையும் எதிர்த்து மாணவர் போராட்டம் தீவிரமடைகிறது. அதன் முடிவு என்ன என்பதுதான் மீதிக் கதை.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;font&#45;size: 11pt; font&#45;family: Arial, sans&#45;serif; font&#45;variant&#45;numeric: normal; font&#45;variant&#45;east&#45;asian: normal; font&#45;variant&#45;alternates: normal; font&#45;variant&#45;position: normal; font&#45;variant&#45;emoji: normal; vertical&#45;align: baseline; white&#45;space&#45;collapse: preserve;&quot;&gt;தமிழ், தமிழ் என மொழி உணர்வுடன் இங்கு பேசிய எத்தனையோ தமிழ் இயக்குனர்கள் படமாக்க முயலாத ஒரு கதையை சுதா கொங்கராக பல தடங்கல்களுக்குப் பிறகு படமாக்கி இந்தப் படத்தை இன்றைய தலைமுறைக்கு சரியான நேரத்தில் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார். இன்றைய ‘தற்குறிகள்’ பலரும் தவறாமல் பார்க்க வேண்டிய ஒரு படம். நம் மூத்தோர்களின் பலரது போராட்டம்தான் இன்றைய நமது நிம்மதியான வாழ்க்கைக்குக் காரணம் என்பதை அவர்கள் உணர வேண்டும். சொல்ல வந்த கருத்தை ஆணித்தரமாகப் பதிவு செய்திருக்கிறார் சுதா, வாழ்த்துகள்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;font&#45;size: 11pt; font&#45;family: Arial, sans&#45;serif; font&#45;variant&#45;numeric: normal; font&#45;variant&#45;east&#45;asian: normal; font&#45;variant&#45;alternates: normal; font&#45;variant&#45;position: normal; font&#45;variant&#45;emoji: normal; vertical&#45;align: baseline; white&#45;space&#45;collapse: preserve;&quot;&gt;தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே மக்கள் மனதில் இடம் பிடித்த சிவகார்த்திகேயனுக்கு இந்தப் படம் அவரது 25வது படம். திரையுலகப் பயணத்தில் அவருக்கென ஒரு மாபெரும் தடத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் படம். இப்படி ஒரு கதையை, கதாபாத்திரத்தைத் தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்ற துணிச்சல், ஆர்வம் ஆகியவற்றிற்கு தனி பாராட்டுக்கள். செழியன் கதாபாத்திரத்தில் கோபம், தவிப்பு, காதல், பாசம் என அனைத்து உணர்வுகளையும் சரியாக வெளிப்படுத்தியுள்ளார். பீரியட் கதாபாத்திரங்களில் நடிக்கும் போது ஓவர் ஆக்டிங் வெளிப்படாத ஒரு நடிப்பு வேண்டும். அதை கவனத்தில் கொண்டு சரியான மீட்டரில் நடித்து ரசிக்க வைத்திருக்கிறார்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;font&#45;size: 11pt; font&#45;family: Arial, sans&#45;serif; font&#45;variant&#45;numeric: normal; font&#45;variant&#45;east&#45;asian: normal; font&#45;variant&#45;alternates: normal; font&#45;variant&#45;position: normal; font&#45;variant&#45;emoji: normal; vertical&#45;align: baseline; white&#45;space&#45;collapse: preserve;&quot;&gt;அந்தக் கால தமிழ் சினிமா ஹீரோயின்கள் வசதியான குடும்பத்துப் பெண்ணாகவே அதிகம் காட்டப்படுவார்கள். அப்படியான ஒரு கதாபாத்திரமாகத்தான் ஸ்ரீலீலாவின் கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சி எம்.பி.யின் மகள். அப்பாவின் கட்சியை எதிர்த்தே ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் மகளிர் பிரிவின் செயலாளராக இருப்பவர் ஸ்ரீலீலா. அந்தக் கால சரோஜாதேவியின் நடிப்பை ஞாபகப்படுத்தி ரசிக்க வைக்கிறார். அறிமுகப்படமே அசத்தலான படமாக அமைவது அபூர்வம். அது ஸ்ரீலீலாவுக்கு அமைந்துவிட்டது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;font&#45;size: 11pt; font&#45;family: Arial, sans&#45;serif; font&#45;variant&#45;numeric: normal; font&#45;variant&#45;east&#45;asian: normal; font&#45;variant&#45;alternates: normal; font&#45;variant&#45;position: normal; font&#45;variant&#45;emoji: normal; vertical&#45;align: baseline; white&#45;space&#45;collapse: preserve;&quot;&gt;அதர்வா கதாபாத்திரம் கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் இடம் பிடிக்கும் ஒரு கதாபாத்திரம். கொஞ்ச நேரமே வந்து மனதைக் கவரும் சில நடிகர்களை பெரிய ‘மௌன ராகம்’ கார்த்திக் என நினைப்பு என்று சொல்வார்கள். இனி, அது ‘பராசக்தி’ அதர்வா என மாற வாய்ப்புள்ளது. அந்த வயதுக்கேயுரிய வேகம், துள்ளல், போராட்ட குணம் அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்திவிட்டார் அதர்வா. அருமை, அருமை.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;font&#45;size: 11pt; font&#45;family: Arial, sans&#45;serif; font&#45;variant&#45;numeric: normal; font&#45;variant&#45;east&#45;asian: normal; font&#45;variant&#45;alternates: normal; font&#45;variant&#45;position: normal; font&#45;variant&#45;emoji: normal; vertical&#45;align: baseline; white&#45;space&#45;collapse: preserve;&quot;&gt;கதாநாயகனாக தனிப் பெயரை எடுத்துவிட்ட காலத்தில் மிரட்டல் வில்லனாக நடிக்க சம்மதிப்பதற்கும் பெரிய மனம் வேண்டும். அதுவும் தமிழ் மொழிக்கு எதிரான ஒரு கதாபாத்திரம். என்ன நடந்தாலும் பரவாயில்லை அதை ஒரு கதாபாத்திரமாகவே பார்க்கிறேன் என நினைத்து நடித்திருக்கிறார் ரவி மோகன். ‘ஜாலியன் வாலாபாக் படுகொலை’க்கு நிகரான ‘பொள்ளாச்சி படுகொலை’ என்று சொல்லுமளவிற்கு ஜெனரல் டயர் போல கொடுமைக்காரனாக நடித்திருக்கிறார். பாலியல் குற்றத்தால் பெயர் கெட்டுப் போன பொள்ளாச்சியின் பெயரை இந்தப் படம் மாற்றும்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;font&#45;size: 11pt; font&#45;family: Arial, sans&#45;serif; font&#45;variant&#45;numeric: normal; font&#45;variant&#45;east&#45;asian: normal; font&#45;variant&#45;alternates: normal; font&#45;variant&#45;position: normal; font&#45;variant&#45;emoji: normal; vertical&#45;align: baseline; white&#45;space&#45;collapse: preserve;&quot;&gt;மேலிடம் சொல்வதை எந்த எதிர்ப்பும் சொல்லாமல் ஏற்றுக் கொள்ளும் அப்போதைய சென்னை மாகாண முதல்வராக பிரகாஷ் பெலவாடி, கொஞ்சமே வந்தாலும் தீயை பரவ வைத்த அண்ணாதுரை கதாபாத்திரத்தில் நடித்த சேத்தன், சிவகார்த்திகேயனின் நண்பனாக நடித்த பிருத்வி ராஜன், சிவகார்த்திகேயனின் பாட்டியாக நடித்த குலப்புள்ளி லீலா உள்ளிட்டவர்களும், இதர சிறிய கதாபாத்திரங்களில் நடித்தவர்களும் அவரவர் நடிப்பில் பேச வைத்துள்ளார்கள்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;font&#45;size: 11pt; font&#45;family: Arial, sans&#45;serif; font&#45;variant&#45;numeric: normal; font&#45;variant&#45;east&#45;asian: normal; font&#45;variant&#45;alternates: normal; font&#45;variant&#45;position: normal; font&#45;variant&#45;emoji: normal; vertical&#45;align: baseline; white&#45;space&#45;collapse: preserve;&quot;&gt;ஜிவி பிரகாஷ் இசையில் வந்துள்ள 100வது படம். பின்னணி இசையில் படத்தின் உணர்வுகளை நமக்குள் இன்னும் அதிகமாகக் கடத்துகிறார். பாடல்கள் படத்தில் தேவையில்லை என்றாலும் இன்றைய ரசனைக்குத் தேவைப்படுகிறது. அடி அலையே…காதல் பாடல் காதில் ரீங்காரமிடுகிறது. ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு அந்தக் காலத்தை அழகான பதிவாய் பதிவு செய்துள்ளது. அண்ணாதுரையின் அரங்க அமைப்பு, நிறைய உழைப்பைக் கொட்டியுள்ளது. சதீஷ் சூர்யாவின் படத் தொகுப்புக்கும் பாராட்டுக்கள். வசனம் எழுதியவர்களுக்கு தனி பாராட்டு.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;font&#45;size: 11pt; font&#45;family: Arial, sans&#45;serif; font&#45;variant&#45;numeric: normal; font&#45;variant&#45;east&#45;asian: normal; font&#45;variant&#45;alternates: normal; font&#45;variant&#45;position: normal; font&#45;variant&#45;emoji: normal; vertical&#45;align: baseline; white&#45;space&#45;collapse: preserve;&quot;&gt;படத்தின் ஆரம்பத்தில் படத்திற்குள் நுழைய நமக்குக் கொஞ்சம் அவகாசம் தேவைப்படுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக நுழைய வைத்து அப்படியே மொழி உணர்வுகளால் வேறு தளத்திற்குக் கொண்டு சென்றுவிடுகிறார்கள்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;font&#45;size: 11pt; font&#45;family: Arial, sans&#45;serif; color: #000000; background&#45;color: transparent; font&#45;weight: 400; font&#45;style: normal; font&#45;variant: normal; text&#45;decoration: none; vertical&#45;align: baseline; white&#45;space: pre&#45;wrap;&quot;&gt;தாயை மதிப்பவர்களும், தாய் மொழியை மதிப்பவர்களும் பார்க்க வேண்டிய படம் ‘பராசக்தி’.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/parasakthi-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;font&#45;size: 11pt; font&#45;family: Arial, sans&#45;serif; font&#45;variant&#45;numeric: normal; font&#45;variant&#45;east&#45;asian: normal; font&#45;variant&#45;alternates: normal; font&#45;variant&#45;position: normal; font&#45;variant&#45;emoji: normal; vertical&#45;align: baseline; white&#45;space&#45;collapse: preserve;&quot;&gt;தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்கள் வந்தாலும் ஒரு சில படங்கள் மட்டுமே சரியான ஆவணமாக பதிவு செய்யப்பட்டு பல வருடங்களுக்குப் பிறகும் பேசப்படும் ஒரு படமாக அமைகிறது. அப்படியான ஒரு படம் தான் இந்த ‘பராசக்தி’.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;font&#45;size: 11pt; font&#45;family: Arial, sans&#45;serif; font&#45;variant&#45;numeric: normal; font&#45;variant&#45;east&#45;asian: normal; font&#45;variant&#45;alternates: normal; font&#45;variant&#45;position: normal; font&#45;variant&#45;emoji: normal; vertical&#45;align: baseline; white&#45;space&#45;collapse: preserve;&quot;&gt;1960களில் தமிழ்நாட்டில் திணிக்கப்பட்ட ஹிந்திக்கு எதிராக மாணவ சமுதாயம் வெகுண்டெழுந்து போராடி தங்கள் உயிரையும் கொடுத்து தாய் மொழியைக் காப்பாற்றத் துடித்தது. அந்த தன்னலமற்ற மொழித் தியாகிகளைப் பற்றிய படம்தான் இது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;font&#45;size: 11pt; font&#45;family: Arial, sans&#45;serif; font&#45;variant&#45;numeric: normal; font&#45;variant&#45;east&#45;asian: normal; font&#45;variant&#45;alternates: normal; font&#45;variant&#45;position: normal; font&#45;variant&#45;emoji: normal; vertical&#45;align: baseline; white&#45;space&#45;collapse: preserve;&quot;&gt;1959ல் கல்லூரியில் படிக்கும் சிவகார்த்திகேயன் ‘புறநானூற்றுப் படை’ என்ற பெயரில் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தை நடத்துகிறார். அப்போது ஒரு ரயிலை தீ வைத்து எரிக்க, அதில் அவரது நண்பன் எதிர்பாராத விதமாக இறந்து போகிறார். அதனால், மனமுடைந்து போராட்டத்தை கைவிடுகிறார். பின்னர் ரயில்வேயில் கரி அள்ளிக் கொட்டும் வேலையில் சேர்ந்துவிடுகிறார். சில வருடங்கள் கடந்து 1965 வருகிறது. அப்போது ஹிந்தியை முழுவதுமாகத் திணிக்க ஒன்றிய அரசு முடிவெடுக்கும் தகவல் வருகிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;font&#45;size: 11pt; font&#45;family: Arial, sans&#45;serif; font&#45;variant&#45;numeric: normal; font&#45;variant&#45;east&#45;asian: normal; font&#45;variant&#45;alternates: normal; font&#45;variant&#45;position: normal; font&#45;variant&#45;emoji: normal; vertical&#45;align: baseline; white&#45;space&#45;collapse: preserve;&quot;&gt;ஹிந்தி கற்றுக் கொண்டால் டிக்கெட் பரிசோதகர் ஆகலாம் என்ற நிலை வர தங்களது எதிர்வீட்டில் இருக்கும் எம்.பி.யின் மகளான ஸ்ரீலீலாவிடம் ஹிந்தி கற்க ஆரம்பிக்கிறார் சிவகார்த்திகேயன். அதே சமயம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் படிக்கும் சிவகார்த்திகேயனின் தம்பி அதர்வா, ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தனது நண்பர்களுடன் தீவிரமாக ஈடுபடுகிறார். அவர்களது போராட்டத்தில் ஸ்ரீலீலாவும் இருக்கிறார். ஹிந்தியை அமல்படுத்த நினைக்கும் மாநில முதல்வர் கலந்து கொள்ளும் விழாவில் கருப்புக் கொடி காட்ட முயல்கிறது அதர்வா குழு. அந்த சமயத்தில் நடக்கும் தடியடியில் இறங்கி அவர்களைக் காப்பாறறுகிறார் சிவகார்த்திகேயன். அப்போதுதான் சிவகார்த்திகேயன் தான் ‘புறநானூற்றுப் படை’ தலைவன் என்ற உண்மை அதர்வா குழுவுக்குத் தெரிய வருகிறது. இவர்களது போராட்டத்தை அடக்கும் சிறப்பு போலீஸ் அதிகாரியாக இருக்கும் ரவி மோகன், போராட்டத்தை அடக்கி, ஒடுக்க நினைக்கிறார். அவரையும், ஆளும் அரசையும் எதிர்த்து மாணவர் போராட்டம் தீவிரமடைகிறது. அதன் முடிவு என்ன என்பதுதான் மீதிக் கதை.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;font&#45;size: 11pt; font&#45;family: Arial, sans&#45;serif; font&#45;variant&#45;numeric: normal; font&#45;variant&#45;east&#45;asian: normal; font&#45;variant&#45;alternates: normal; font&#45;variant&#45;position: normal; font&#45;variant&#45;emoji: normal; vertical&#45;align: baseline; white&#45;space&#45;collapse: preserve;&quot;&gt;தமிழ், தமிழ் என மொழி உணர்வுடன் இங்கு பேசிய எத்தனையோ தமிழ் இயக்குனர்கள் படமாக்க முயலாத ஒரு கதையை சுதா கொங்கராக பல தடங்கல்களுக்குப் பிறகு படமாக்கி இந்தப் படத்தை இன்றைய தலைமுறைக்கு சரியான நேரத்தில் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார். இன்றைய ‘தற்குறிகள்’ பலரும் தவறாமல் பார்க்க வேண்டிய ஒரு படம். நம் மூத்தோர்களின் பலரது போராட்டம்தான் இன்றைய நமது நிம்மதியான வாழ்க்கைக்குக் காரணம் என்பதை அவர்கள் உணர வேண்டும். சொல்ல வந்த கருத்தை ஆணித்தரமாகப் பதிவு செய்திருக்கிறார் சுதா, வாழ்த்துகள்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;font&#45;size: 11pt; font&#45;family: Arial, sans&#45;serif; font&#45;variant&#45;numeric: normal; font&#45;variant&#45;east&#45;asian: normal; font&#45;variant&#45;alternates: normal; font&#45;variant&#45;position: normal; font&#45;variant&#45;emoji: normal; vertical&#45;align: baseline; white&#45;space&#45;collapse: preserve;&quot;&gt;தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே மக்கள் மனதில் இடம் பிடித்த சிவகார்த்திகேயனுக்கு இந்தப் படம் அவரது 25வது படம். திரையுலகப் பயணத்தில் அவருக்கென ஒரு மாபெரும் தடத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் படம். இப்படி ஒரு கதையை, கதாபாத்திரத்தைத் தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்ற துணிச்சல், ஆர்வம் ஆகியவற்றிற்கு தனி பாராட்டுக்கள். செழியன் கதாபாத்திரத்தில் கோபம், தவிப்பு, காதல், பாசம் என அனைத்து உணர்வுகளையும் சரியாக வெளிப்படுத்தியுள்ளார். பீரியட் கதாபாத்திரங்களில் நடிக்கும் போது ஓவர் ஆக்டிங் வெளிப்படாத ஒரு நடிப்பு வேண்டும். அதை கவனத்தில் கொண்டு சரியான மீட்டரில் நடித்து ரசிக்க வைத்திருக்கிறார்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;font&#45;size: 11pt; font&#45;family: Arial, sans&#45;serif; font&#45;variant&#45;numeric: normal; font&#45;variant&#45;east&#45;asian: normal; font&#45;variant&#45;alternates: normal; font&#45;variant&#45;position: normal; font&#45;variant&#45;emoji: normal; vertical&#45;align: baseline; white&#45;space&#45;collapse: preserve;&quot;&gt;அந்தக் கால தமிழ் சினிமா ஹீரோயின்கள் வசதியான குடும்பத்துப் பெண்ணாகவே அதிகம் காட்டப்படுவார்கள். அப்படியான ஒரு கதாபாத்திரமாகத்தான் ஸ்ரீலீலாவின் கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சி எம்.பி.யின் மகள். அப்பாவின் கட்சியை எதிர்த்தே ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் மகளிர் பிரிவின் செயலாளராக இருப்பவர் ஸ்ரீலீலா. அந்தக் கால சரோஜாதேவியின் நடிப்பை ஞாபகப்படுத்தி ரசிக்க வைக்கிறார். அறிமுகப்படமே அசத்தலான படமாக அமைவது அபூர்வம். அது ஸ்ரீலீலாவுக்கு அமைந்துவிட்டது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;font&#45;size: 11pt; font&#45;family: Arial, sans&#45;serif; font&#45;variant&#45;numeric: normal; font&#45;variant&#45;east&#45;asian: normal; font&#45;variant&#45;alternates: normal; font&#45;variant&#45;position: normal; font&#45;variant&#45;emoji: normal; vertical&#45;align: baseline; white&#45;space&#45;collapse: preserve;&quot;&gt;அதர்வா கதாபாத்திரம் கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் இடம் பிடிக்கும் ஒரு கதாபாத்திரம். கொஞ்ச நேரமே வந்து மனதைக் கவரும் சில நடிகர்களை பெரிய ‘மௌன ராகம்’ கார்த்திக் என நினைப்பு என்று சொல்வார்கள். இனி, அது ‘பராசக்தி’ அதர்வா என மாற வாய்ப்புள்ளது. அந்த வயதுக்கேயுரிய வேகம், துள்ளல், போராட்ட குணம் அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்திவிட்டார் அதர்வா. அருமை, அருமை.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;font&#45;size: 11pt; font&#45;family: Arial, sans&#45;serif; font&#45;variant&#45;numeric: normal; font&#45;variant&#45;east&#45;asian: normal; font&#45;variant&#45;alternates: normal; font&#45;variant&#45;position: normal; font&#45;variant&#45;emoji: normal; vertical&#45;align: baseline; white&#45;space&#45;collapse: preserve;&quot;&gt;கதாநாயகனாக தனிப் பெயரை எடுத்துவிட்ட காலத்தில் மிரட்டல் வில்லனாக நடிக்க சம்மதிப்பதற்கும் பெரிய மனம் வேண்டும். அதுவும் தமிழ் மொழிக்கு எதிரான ஒரு கதாபாத்திரம். என்ன நடந்தாலும் பரவாயில்லை அதை ஒரு கதாபாத்திரமாகவே பார்க்கிறேன் என நினைத்து நடித்திருக்கிறார் ரவி மோகன். ‘ஜாலியன் வாலாபாக் படுகொலை’க்கு நிகரான ‘பொள்ளாச்சி படுகொலை’ என்று சொல்லுமளவிற்கு ஜெனரல் டயர் போல கொடுமைக்காரனாக நடித்திருக்கிறார். பாலியல் குற்றத்தால் பெயர் கெட்டுப் போன பொள்ளாச்சியின் பெயரை இந்தப் படம் மாற்றும்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;font&#45;size: 11pt; font&#45;family: Arial, sans&#45;serif; font&#45;variant&#45;numeric: normal; font&#45;variant&#45;east&#45;asian: normal; font&#45;variant&#45;alternates: normal; font&#45;variant&#45;position: normal; font&#45;variant&#45;emoji: normal; vertical&#45;align: baseline; white&#45;space&#45;collapse: preserve;&quot;&gt;மேலிடம் சொல்வதை எந்த எதிர்ப்பும் சொல்லாமல் ஏற்றுக் கொள்ளும் அப்போதைய சென்னை மாகாண முதல்வராக பிரகாஷ் பெலவாடி, கொஞ்சமே வந்தாலும் தீயை பரவ வைத்த அண்ணாதுரை கதாபாத்திரத்தில் நடித்த சேத்தன், சிவகார்த்திகேயனின் நண்பனாக நடித்த பிருத்வி ராஜன், சிவகார்த்திகேயனின் பாட்டியாக நடித்த குலப்புள்ளி லீலா உள்ளிட்டவர்களும், இதர சிறிய கதாபாத்திரங்களில் நடித்தவர்களும் அவரவர் நடிப்பில் பேச வைத்துள்ளார்கள்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;font&#45;size: 11pt; font&#45;family: Arial, sans&#45;serif; font&#45;variant&#45;numeric: normal; font&#45;variant&#45;east&#45;asian: normal; font&#45;variant&#45;alternates: normal; font&#45;variant&#45;position: normal; font&#45;variant&#45;emoji: normal; vertical&#45;align: baseline; white&#45;space&#45;collapse: preserve;&quot;&gt;ஜிவி பிரகாஷ் இசையில் வந்துள்ள 100வது படம். பின்னணி இசையில் படத்தின் உணர்வுகளை நமக்குள் இன்னும் அதிகமாகக் கடத்துகிறார். பாடல்கள் படத்தில் தேவையில்லை என்றாலும் இன்றைய ரசனைக்குத் தேவைப்படுகிறது. அடி அலையே…காதல் பாடல் காதில் ரீங்காரமிடுகிறது. ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு அந்தக் காலத்தை அழகான பதிவாய் பதிவு செய்துள்ளது. அண்ணாதுரையின் அரங்க அமைப்பு, நிறைய உழைப்பைக் கொட்டியுள்ளது. சதீஷ் சூர்யாவின் படத் தொகுப்புக்கும் பாராட்டுக்கள். வசனம் எழுதியவர்களுக்கு தனி பாராட்டு.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;font&#45;size: 11pt; font&#45;family: Arial, sans&#45;serif; font&#45;variant&#45;numeric: normal; font&#45;variant&#45;east&#45;asian: normal; font&#45;variant&#45;alternates: normal; font&#45;variant&#45;position: normal; font&#45;variant&#45;emoji: normal; vertical&#45;align: baseline; white&#45;space&#45;collapse: preserve;&quot;&gt;படத்தின் ஆரம்பத்தில் படத்திற்குள் நுழைய நமக்குக் கொஞ்சம் அவகாசம் தேவைப்படுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக நுழைய வைத்து அப்படியே மொழி உணர்வுகளால் வேறு தளத்திற்குக் கொண்டு சென்றுவிடுகிறார்கள்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;font&#45;size: 11pt; font&#45;family: Arial, sans&#45;serif; color: #000000; background&#45;color: transparent; font&#45;weight: 400; font&#45;style: normal; font&#45;variant: normal; text&#45;decoration: none; vertical&#45;align: baseline; white&#45;space: pre&#45;wrap;&quot;&gt;தாயை மதிப்பவர்களும், தாய் மொழியை மதிப்பவர்களும் பார்க்க வேண்டிய படம் ‘பராசக்தி’.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/parasakthi-review_69630639455f6.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/parasakthi-review</link>
								</item><item>
								<id>26bc286a7c996dc103ada0982493576e</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>த ராஜா சாப் - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>09-01-2026 23:00</pubDate>
								<description>
								&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;பிரபாஸ் நடிப்பில், மாருதி இயக்கத்தில் உருவான &apos;த ராஜா சாப்&apos; திரைப்படம், தெலுங்கு சினிமாவின் பிரமாண்டமான எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;&apos;பாகுபலி&apos; போன்ற வெற்றிப்படங்களுக்குப் பிறகு, பிரபாஸ் தனது இமேஜை மாற்றி ஆக்‌ஷன் ஹீரோவாக மாற முயன்றபோது சந்தித்த தோல்விகளுக்குப் பிறகு, இந்த ஹாரர்&#45;காமெடி&#45;ஃபேண்டஸி கலந்த படம் அவருக்கு மீண்டும் வெற்றியைத் தருமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், படத்தின் கதை, திரைக்கதை மற்றும் நடிப்பு ஆகியவை எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால், இது ஒரு சுமாரான பொழுதுபோக்கு படமாகவே அமைந்துள்ளது. இருப்பினும், சில விஷுவல் ட்ரீட்கள் மற்றும் பிரபாஸின் ஸ்கிரீன் பிரசன்ஸ் ரசிகர்களை ஓரளவு திருப்திப்படுத்தலாம். .&lt;br /&gt;&lt;br /&gt;காணாமல் போன தாத்தாவைத் தேடும் பயணத்தில் இறங்கும் பிரபாஸ், அவர் ஒரு சக்திவாய்ந்த மந்திரவாதி என்பதை உணர்ந்து அதிர்ச்சியடைகிறார். சஞ்சய் தத் அந்த மந்திரவாதியாக தோன்ற, பிரபாஸுக்கு அவருடன் மோதல் ஏற்படுகிறது. இந்த மோதலுக்குப் பின்னால் உள்ள ரகசியங்கள், பிரபாஸின் வாழ்க்கையை எப்படி புரட்டிப் போடுகின்றன ? அவர் எப்படி இந்த சவால்களை சமாளிக்கிறார் ? என்பதை திகில், மேஜிக், ஆக்ஷன் கலந்து சொல்ல முயன்றிருக்கிறது படக்குழு. ஆனால், கதைக்கு புதுமை இல்லாதது பெரும் குறை.&lt;br /&gt;&lt;br /&gt;பாகுபலி புகழுக்குப் பிறகு, பிரபாஸ் பல பிரம்மாண்ட ஆக்ஷன் படங்களில் நடித்தாலும் அவை பாக்ஸ் ஆஃபீஸில் சொதப்பியதால், இந்த மசாலா டைப் படத்திற்கு திரும்பியிருக்கிறார். இருந்தாலும், இதிலும் அவரது நடிப்பு சோர்வாகவே தெரிகிறது. கதை இல்லாத இடங்களில் ஏனோ தானோ என நடந்து செல்கிறார். பில்டப் காட்சிகள் ஏராளம் இருந்தாலும், அவை திரைக்கதையை இழுத்தடிக்கச் செய்கின்றன. பிரபாஸின் கேரக்டர் டெவலப்மெண்ட் இன்னும் வலுவாக இருந்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார் என மூன்று ஹீரோயின்கள் இருந்தாலும், அவர்களுக்கு சரியான முக்கியத்துவம் இல்லை. பேய் மாளிகையில் அடைக்கப்பட்டு, பாடல்களுக்கும் கிளாமருக்கும் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளனர். இது சினிமாவின் பழைய டெம்ப்ளேட் போலவே இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சஞ்சய் தத் மற்றும் ஜரினா வாகப் ஆகியோரின் நடிப்பு ஓகே ரகம், ஆனால் அவர்களது கேரக்டர்கள் படத்துக்கு பெரிய ப்ளஸ் இல்லை. பொம்மன் இரானி போன்றோர் வந்து போகும் கெஸ்ட் ரோல்கள், அவ்வளவு இம்பேக்ட் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனியின் வொர்க் படத்தின் ஹைலைட் – விஎஃப்எக்ஸ் குறைபாடுகளை மறைத்து, கலர்ஃபுல் விஷுவல்களைத் தந்திருக்கிறார். தமன் இசையில் பாடல்கள் கமர்ஷியலாக இருந்தாலும், பின்னணி இசை சில இடங்களில் அதிக சத்தமாக இருந்து தொந்தரவு செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;திரைக்கதை மெதுவாக நகர்வது, தேவையற்ற காட்சிகள், பழைய ஸ்டைல் கதை எனக் குறைகள் இருந்தாலும், எடிட்டர் கோட்டகிரி வெங்கடேஸ்வர ராவ் 3 மணி நேரத்துக்கும் மேல் நீளத்தை வைத்திருப்பது பெரும் தவறு. இயக்குநர் மாருதி, பிரபாஸுக்கு ரெஸ்ட் கொடுக்கும் வகையில் மூன்று ஹீரோயின்களை வைத்து &apos;ஒத்தடம்&apos; கொடுத்திருக்கிறார் போலத் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில், காதல், காமெடி, திகில் எல்லாம் இருந்தாலும் அவை ரசிக்கும்படி இல்லாதது படத்தின் பெரும் மைனஸ். ரசிகர்கள் ஒருமுறை பார்க்கலாம், ஆனால் பெரிய எதிர்பார்ப்புகளுடன் போக வேண்டாம் – இது ஒரு லைட்&#45;ஹார்ட் டைம் பாஸ் மட்டுமே.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/the-raja-saab-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;பிரபாஸ் நடிப்பில், மாருதி இயக்கத்தில் உருவான &apos;த ராஜா சாப்&apos; திரைப்படம், தெலுங்கு சினிமாவின் பிரமாண்டமான எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;&apos;பாகுபலி&apos; போன்ற வெற்றிப்படங்களுக்குப் பிறகு, பிரபாஸ் தனது இமேஜை மாற்றி ஆக்‌ஷன் ஹீரோவாக மாற முயன்றபோது சந்தித்த தோல்விகளுக்குப் பிறகு, இந்த ஹாரர்&#45;காமெடி&#45;ஃபேண்டஸி கலந்த படம் அவருக்கு மீண்டும் வெற்றியைத் தருமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், படத்தின் கதை, திரைக்கதை மற்றும் நடிப்பு ஆகியவை எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால், இது ஒரு சுமாரான பொழுதுபோக்கு படமாகவே அமைந்துள்ளது. இருப்பினும், சில விஷுவல் ட்ரீட்கள் மற்றும் பிரபாஸின் ஸ்கிரீன் பிரசன்ஸ் ரசிகர்களை ஓரளவு திருப்திப்படுத்தலாம். .&lt;br /&gt;&lt;br /&gt;காணாமல் போன தாத்தாவைத் தேடும் பயணத்தில் இறங்கும் பிரபாஸ், அவர் ஒரு சக்திவாய்ந்த மந்திரவாதி என்பதை உணர்ந்து அதிர்ச்சியடைகிறார். சஞ்சய் தத் அந்த மந்திரவாதியாக தோன்ற, பிரபாஸுக்கு அவருடன் மோதல் ஏற்படுகிறது. இந்த மோதலுக்குப் பின்னால் உள்ள ரகசியங்கள், பிரபாஸின் வாழ்க்கையை எப்படி புரட்டிப் போடுகின்றன ? அவர் எப்படி இந்த சவால்களை சமாளிக்கிறார் ? என்பதை திகில், மேஜிக், ஆக்ஷன் கலந்து சொல்ல முயன்றிருக்கிறது படக்குழு. ஆனால், கதைக்கு புதுமை இல்லாதது பெரும் குறை.&lt;br /&gt;&lt;br /&gt;பாகுபலி புகழுக்குப் பிறகு, பிரபாஸ் பல பிரம்மாண்ட ஆக்ஷன் படங்களில் நடித்தாலும் அவை பாக்ஸ் ஆஃபீஸில் சொதப்பியதால், இந்த மசாலா டைப் படத்திற்கு திரும்பியிருக்கிறார். இருந்தாலும், இதிலும் அவரது நடிப்பு சோர்வாகவே தெரிகிறது. கதை இல்லாத இடங்களில் ஏனோ தானோ என நடந்து செல்கிறார். பில்டப் காட்சிகள் ஏராளம் இருந்தாலும், அவை திரைக்கதையை இழுத்தடிக்கச் செய்கின்றன. பிரபாஸின் கேரக்டர் டெவலப்மெண்ட் இன்னும் வலுவாக இருந்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார் என மூன்று ஹீரோயின்கள் இருந்தாலும், அவர்களுக்கு சரியான முக்கியத்துவம் இல்லை. பேய் மாளிகையில் அடைக்கப்பட்டு, பாடல்களுக்கும் கிளாமருக்கும் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளனர். இது சினிமாவின் பழைய டெம்ப்ளேட் போலவே இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சஞ்சய் தத் மற்றும் ஜரினா வாகப் ஆகியோரின் நடிப்பு ஓகே ரகம், ஆனால் அவர்களது கேரக்டர்கள் படத்துக்கு பெரிய ப்ளஸ் இல்லை. பொம்மன் இரானி போன்றோர் வந்து போகும் கெஸ்ட் ரோல்கள், அவ்வளவு இம்பேக்ட் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனியின் வொர்க் படத்தின் ஹைலைட் – விஎஃப்எக்ஸ் குறைபாடுகளை மறைத்து, கலர்ஃபுல் விஷுவல்களைத் தந்திருக்கிறார். தமன் இசையில் பாடல்கள் கமர்ஷியலாக இருந்தாலும், பின்னணி இசை சில இடங்களில் அதிக சத்தமாக இருந்து தொந்தரவு செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;திரைக்கதை மெதுவாக நகர்வது, தேவையற்ற காட்சிகள், பழைய ஸ்டைல் கதை எனக் குறைகள் இருந்தாலும், எடிட்டர் கோட்டகிரி வெங்கடேஸ்வர ராவ் 3 மணி நேரத்துக்கும் மேல் நீளத்தை வைத்திருப்பது பெரும் தவறு. இயக்குநர் மாருதி, பிரபாஸுக்கு ரெஸ்ட் கொடுக்கும் வகையில் மூன்று ஹீரோயின்களை வைத்து &apos;ஒத்தடம்&apos; கொடுத்திருக்கிறார் போலத் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில், காதல், காமெடி, திகில் எல்லாம் இருந்தாலும் அவை ரசிக்கும்படி இல்லாதது படத்தின் பெரும் மைனஸ். ரசிகர்கள் ஒருமுறை பார்க்கலாம், ஆனால் பெரிய எதிர்பார்ப்புகளுடன் போக வேண்டாம் – இது ஒரு லைட்&#45;ஹார்ட் டைம் பாஸ் மட்டுமே.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/the-raja-saab-review_6961acdd12fc4.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/the-raja-saab-review</link>
								</item><item>
								<id>f8decd07ac3bcdb30bc816319f3287de</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>மார்க் - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>02-01-2026 23:30</pubDate>
								<description>
								&lt;div dir=&quot;ltr&quot;&gt;
&lt;p style=&quot;box&#45;sizing: border&#45;box; margin: 0.5rem 0px; text&#45;align: justify; border: 0px solid #000000;&quot;&gt;&apos;மார்க்&apos; எனும் இந்த அதிரடி ஆக்ஷன் திரைப்படம், குழந்தைகள் கடத்தல் மற்றும் அரசியல் கொலை ஆகிய இரு பெரும் சம்பவங்களை இணைத்து, விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லும் ஒரு மாஸ் என்டர்டெயினர். ஒரே நாளில் 16 சிறுவர், சிறுமியர் கடத்தப்படும் கொடூரம், சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி சுதீப்பின் தீவிர தேடலில் அதன் உண்மைப் பின்னணி என்ன என்பது வெளியாகிறது. இயக்குநர் விஜய் கார்த்திகேயா, சாதாரண கதையை மாஸ் ஹீரோயிஸம் நிறைந்த ஆக்ஷன் பேக்கேஜாக மாற்றியிருக்கிறார், ஆனால் சில இடங்களில் சோர்வு தெரிந்தாலும், திருப்பங்கள் பார்வையாளர்களை கட்டிப்போடுகின்றன. தமிழ் சினிமாவில் ஆக்ஷன் ரசிகர்களுக்கு ஏற்ற விருந்து.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே நாளில் 16 சிறுவர், சிறுமியர் கடத்தப்படும் அதிர்ச்சி சம்பவம் – இவர்களை மீட்கும் பொறுப்பை, சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி சுதீப் தானாகவே எடுத்துக் கொள்கிறார். அதேநேரம், முதல்வர் கொலை வீடியோ ஆதாரத்தையும் கைப்பற்ற வேண்டுமென நினைக்கிறார். இரண்டு சம்பவங்களுக்கும் தொடர்பு இருப்பதைக் கண்டுபிடிக்கும் சுதீப், விறுவிறுப்பான துரத்தல் மற்றும் ஆக்ஷன் மூலம் உண்மையை வெளிக்கொணர்கிறார். இது தான் &apos;மார்க்&apos; – மாஸ் ஹீரோவுக்கான அதிரடி ஆக்ஷன் டிராமா.&lt;br /&gt;&lt;br /&gt;சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரியாக சுதீப், காக்கி இல்லாமலேயே போலீஸ் கடமையை தீவிரமாக செய்கிறார். தனது அதிரடி நடிப்பால் படம் முழுவதும் மாஸ் ஏந்தி நிற்கிறார் – 50 பேரை சில நிமிடங்களில் துவைக்கும் காட்சிகள் நம்பும்படி உருவாக்கப்பட்டுள்ளன. ஆரம்பக் காட்சியிலிருந்து இறுதி வசனம் வரை, தனி ஆளாக படத்தை தாங்கி, பார்வையாளர்களை ஈர்த்து விடுகிறார் – உண்மையான ஹீரோயிஸம்!&lt;br /&gt;&lt;br /&gt;வில்லனாக நவீன் சந்திரா, பார்வையாலேயே கொடூரத்தை வெளிப்படுத்தி நடுங்க வைக்கிறார். கோபமும் மிரட்டலும் கலந்த அவரது நடிப்பு, படத்தின் பலம். மற்றொரு வில்லனாக குரு சோமசுந்தரம், சிறிய ரோல் என்றாலும் திறம்பட நிறைவேற்றியிருக்கிறார் – கொடுத்த வேலையை சரியாகச் செய்துள்ளார். விக்ராந்த் சிறிய கதாபாத்திரத்தில் இருந்தாலும், கதையின் மையத்தில் பயணித்து பரபரப்பை கூட்டுகிறார் – முக்கிய திருப்பம். யோகி பாபு காமெடி டிராக் பெரிதாக எடுபடவில்லை என்றாலும், படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் ஒன்றாக இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ரோஷ்னி பிரகாஷ், தீபிக்‌ஷா, ட்ராகன் மஞ்சு, கோபால்கிருஷ்ணன் தேஷ்பாண்டே, அபிஷேக் ஜோசப் ஜார்ஜ், அர்ச்சனா கோட்டி போன்றோர் தங்கள் ரோல்களுக்கு ஏற்றபடி நடித்து உதவியிருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் சேகர் சந்துரு, படத்தின் பிரம்மாண்டத்தை திரையில் காட்டியிருக்கிறார். இரவு காட்சிகள் அதிகம் என்றாலும், விளக்குகளின் பயன்பாட்டால் இருட்டு உணர்வு வராமல் பிரகாசமாக உருவாக்கியிருக்கிறார் – தரத்தை உயர்த்திய பணி.&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர் பி. அஜனீஸ் லோக்நாத், பாடல்களிலும் பின்னணியிலும் மாஸ் ஹீரோயிஸத்தை தெறிக்க விட்டிருக்கிறார். &quot;அண்ணன் யார் தெரிமா...&quot; பாடல் நிச்சயம் முனுமுனுக்க வைக்கும் – ஆக்ஷன் சீக்வென்ஸ்களுக்கு பொருத்தமான இசை.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தொகுப்பாளர் எஸ்.ஆர். கணேஷ் பாபு, திரைக்கதையை தொய்வின்றி நகர்த்தியிருக்கிறார். வேகமான காட்சிகள் அடுத்து என்ன என எதிர்பார்ப்பை கூட்டுகின்றன – பதற்றமான ஓட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;எழுதி இயக்கிய விஜய் கார்த்திகேயா, சாதாரண கதையை சுவாரசிய திரைக்கதையாக மாற்றியிருக்கிறார். சுதீப் போன்ற மாஸ் ஹீரோவுக்கு ஏற்ற ஆக்ஷன் படமாக உருவாக்கியிருக்கிறார் – திருப்பங்கள் நிறைந்த பொழுதுபோக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;மாஸ் ஆக்ஷன் கமர்ஷியலுக்கு தேவையான அத்தனை அம்சங்களும் இருந்தாலும், இரண்டாம் பாதியின் சண்டை காட்சிகள் சற்று சோர்வு தருகின்றன. ஆனால், குழந்தைகள் மீட்பு நேரக் கட்டுப்பாடு அந்த சோர்வை மறக்கடிக்கிறது – பரபரப்பு தொடர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பம் முதல் இறுதி வரை திருப்பங்கள் மற்றும் ஆக்ஷன் நிறைந்து, சாதாரண கதையை மாஸ் படமாக மாற்றிய விஜய் கார்த்திகேயா, வெற்றி பெற்றிருக்கிறார் – ஹீரோ ரசிகர்களுக்கு சிறந்த ட்ரீட்.&lt;/p&gt;
&lt;/div&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/mark-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;div dir=&quot;ltr&quot;&gt;
&lt;p style=&quot;box&#45;sizing: border&#45;box; margin: 0.5rem 0px; text&#45;align: justify; border: 0px solid #000000;&quot;&gt;&apos;மார்க்&apos; எனும் இந்த அதிரடி ஆக்ஷன் திரைப்படம், குழந்தைகள் கடத்தல் மற்றும் அரசியல் கொலை ஆகிய இரு பெரும் சம்பவங்களை இணைத்து, விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லும் ஒரு மாஸ் என்டர்டெயினர். ஒரே நாளில் 16 சிறுவர், சிறுமியர் கடத்தப்படும் கொடூரம், சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி சுதீப்பின் தீவிர தேடலில் அதன் உண்மைப் பின்னணி என்ன என்பது வெளியாகிறது. இயக்குநர் விஜய் கார்த்திகேயா, சாதாரண கதையை மாஸ் ஹீரோயிஸம் நிறைந்த ஆக்ஷன் பேக்கேஜாக மாற்றியிருக்கிறார், ஆனால் சில இடங்களில் சோர்வு தெரிந்தாலும், திருப்பங்கள் பார்வையாளர்களை கட்டிப்போடுகின்றன. தமிழ் சினிமாவில் ஆக்ஷன் ரசிகர்களுக்கு ஏற்ற விருந்து.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே நாளில் 16 சிறுவர், சிறுமியர் கடத்தப்படும் அதிர்ச்சி சம்பவம் – இவர்களை மீட்கும் பொறுப்பை, சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி சுதீப் தானாகவே எடுத்துக் கொள்கிறார். அதேநேரம், முதல்வர் கொலை வீடியோ ஆதாரத்தையும் கைப்பற்ற வேண்டுமென நினைக்கிறார். இரண்டு சம்பவங்களுக்கும் தொடர்பு இருப்பதைக் கண்டுபிடிக்கும் சுதீப், விறுவிறுப்பான துரத்தல் மற்றும் ஆக்ஷன் மூலம் உண்மையை வெளிக்கொணர்கிறார். இது தான் &apos;மார்க்&apos; – மாஸ் ஹீரோவுக்கான அதிரடி ஆக்ஷன் டிராமா.&lt;br /&gt;&lt;br /&gt;சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரியாக சுதீப், காக்கி இல்லாமலேயே போலீஸ் கடமையை தீவிரமாக செய்கிறார். தனது அதிரடி நடிப்பால் படம் முழுவதும் மாஸ் ஏந்தி நிற்கிறார் – 50 பேரை சில நிமிடங்களில் துவைக்கும் காட்சிகள் நம்பும்படி உருவாக்கப்பட்டுள்ளன. ஆரம்பக் காட்சியிலிருந்து இறுதி வசனம் வரை, தனி ஆளாக படத்தை தாங்கி, பார்வையாளர்களை ஈர்த்து விடுகிறார் – உண்மையான ஹீரோயிஸம்!&lt;br /&gt;&lt;br /&gt;வில்லனாக நவீன் சந்திரா, பார்வையாலேயே கொடூரத்தை வெளிப்படுத்தி நடுங்க வைக்கிறார். கோபமும் மிரட்டலும் கலந்த அவரது நடிப்பு, படத்தின் பலம். மற்றொரு வில்லனாக குரு சோமசுந்தரம், சிறிய ரோல் என்றாலும் திறம்பட நிறைவேற்றியிருக்கிறார் – கொடுத்த வேலையை சரியாகச் செய்துள்ளார். விக்ராந்த் சிறிய கதாபாத்திரத்தில் இருந்தாலும், கதையின் மையத்தில் பயணித்து பரபரப்பை கூட்டுகிறார் – முக்கிய திருப்பம். யோகி பாபு காமெடி டிராக் பெரிதாக எடுபடவில்லை என்றாலும், படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் ஒன்றாக இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ரோஷ்னி பிரகாஷ், தீபிக்‌ஷா, ட்ராகன் மஞ்சு, கோபால்கிருஷ்ணன் தேஷ்பாண்டே, அபிஷேக் ஜோசப் ஜார்ஜ், அர்ச்சனா கோட்டி போன்றோர் தங்கள் ரோல்களுக்கு ஏற்றபடி நடித்து உதவியிருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் சேகர் சந்துரு, படத்தின் பிரம்மாண்டத்தை திரையில் காட்டியிருக்கிறார். இரவு காட்சிகள் அதிகம் என்றாலும், விளக்குகளின் பயன்பாட்டால் இருட்டு உணர்வு வராமல் பிரகாசமாக உருவாக்கியிருக்கிறார் – தரத்தை உயர்த்திய பணி.&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர் பி. அஜனீஸ் லோக்நாத், பாடல்களிலும் பின்னணியிலும் மாஸ் ஹீரோயிஸத்தை தெறிக்க விட்டிருக்கிறார். &quot;அண்ணன் யார் தெரிமா...&quot; பாடல் நிச்சயம் முனுமுனுக்க வைக்கும் – ஆக்ஷன் சீக்வென்ஸ்களுக்கு பொருத்தமான இசை.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தொகுப்பாளர் எஸ்.ஆர். கணேஷ் பாபு, திரைக்கதையை தொய்வின்றி நகர்த்தியிருக்கிறார். வேகமான காட்சிகள் அடுத்து என்ன என எதிர்பார்ப்பை கூட்டுகின்றன – பதற்றமான ஓட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;எழுதி இயக்கிய விஜய் கார்த்திகேயா, சாதாரண கதையை சுவாரசிய திரைக்கதையாக மாற்றியிருக்கிறார். சுதீப் போன்ற மாஸ் ஹீரோவுக்கு ஏற்ற ஆக்ஷன் படமாக உருவாக்கியிருக்கிறார் – திருப்பங்கள் நிறைந்த பொழுதுபோக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;மாஸ் ஆக்ஷன் கமர்ஷியலுக்கு தேவையான அத்தனை அம்சங்களும் இருந்தாலும், இரண்டாம் பாதியின் சண்டை காட்சிகள் சற்று சோர்வு தருகின்றன. ஆனால், குழந்தைகள் மீட்பு நேரக் கட்டுப்பாடு அந்த சோர்வை மறக்கடிக்கிறது – பரபரப்பு தொடர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பம் முதல் இறுதி வரை திருப்பங்கள் மற்றும் ஆக்ஷன் நிறைந்து, சாதாரண கதையை மாஸ் படமாக மாற்றிய விஜய் கார்த்திகேயா, வெற்றி பெற்றிருக்கிறார் – ஹீரோ ரசிகர்களுக்கு சிறந்த ட்ரீட்.&lt;/p&gt;
&lt;/div&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/mark-review_69587c2b1d172.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/mark-review</link>
								</item><item>
								<id>070151fbdb4fa874242f4d03fe75c57c</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>டியர் ரதி - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>02-01-2026 22:30</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;காதலின் சிக்கலான உணர்வுகளையும், சமூகத்தின் அழுத்தங்களையும் பாலியல் தொழிலின் பின்னணியில் ஆராயும் ஒரு பிளாக் காமெடி டிராமா இந்த ‘டியர் ரதி’. சிறு வயது பயம் காரணமாக பெண்களிடம் பழகத் தயங்கும் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத திருப்பம், அவனை ஒரு பாலியல் தொழிலாளியுடன் இணைக்கிறது – இதுவே கதையின் மையம். இயக்குநர் பிரவீன் கே.மணி, காதல், காமம் மற்றும் சமூக நீதி குறித்து தைரியமான கருத்துகளை முன்வைக்க முயல்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறு வயதிலிருந்தே பெண்களிடம் பேசுவதற்கு பயப்படும் நாயகன் சரவண விக்ரம், இதனால் இரண்டு காதல்களை இழக்கிறார். இந்த பயத்தை போக்க நண்பர் அவரை பாலியல் தொழில் இடத்திற்கு அழைத்துச் செல்கிறார். அங்கு சந்திக்கும் பாலியல் தொழிலாளி ஹஸ்லி அமான் மீது ஈர்ப்பு ஏற்பட, அவருடன் ஒரு முழு நாள் செலவழிக்க விரும்புகிறார். ஹஸ்லியும் சம்மதிக்க, இருவரும் தங்கள் பயணத்தைத் தொடங்குகின்றனர். அதேசமயம், ஹஸ்லியை ஒரு பெரும் கூட்டம் தேடி வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஒரு நாள் பயணம், தேடுதல் சவால், ஹஸ்லியின் உண்மை அடையாளம் மற்றும் அவர் எதிர்கொள்ளும் குழப்பங்கள் என்பதை பிளாக் காமெடி ஸ்டைலில் சொல்வதே &apos;டியர் ரதி&apos;.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகனாக சரவண விக்ரம், தொலைக்காட்சி அனுபவத்தால் வசனங்களை சரளமாக உச்சரிக்கிறார். படம் முழுவதும் பேசிக்கொண்டிருந்தாலும், அவ்வப்போது கேமராவை நோக்கி பேசுவது &apos;நடிப்பு கொஞ்சமாவது செய்யுங்கள்&apos; என தோன்ற வைக்கிறது. ஆனால், கதாபாத்திரத்தின் வரம்புகளால் அவரது திறமை வீணாகிறது – பரிதாபம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகியாக ஹஸ்லி அமான், பேரழகி இல்லை என்றாலும் எளிய அழகும் கண்களின் வசீகரமும் கவர்கின்றன. பாலியல் தொழிலாளி ரதியாக தன் பங்கை திறம்பட நிறைவேற்றியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;வில்லனாக ராஜேஷ் பாலச்சந்திரன், காமெடி கலந்த மிரட்டலுடன் வருகிறார். ஆனால், அறிமுகக் காட்சியிலேயே &apos;யார் இவர்?&apos; என யோசிக்க வைத்து, பின்னர் சம்பந்தமில்லாத பேச்சுகளால் வில்லன் என திணிக்கிறார். பிளாக் காமெடி என்பது புரிகிறது, ஆனால் சிரிக்க வைக்கும் முயற்சிகள் எல்லாம் வீண் – தியேட்டரில் சிரிப்பு சத்தம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;புதுமுகங்கள் சாய் தினேஷ் பத்ராம் (காட்வின்) மற்றும் யுவராஜ் சுப்பிரமணியம் (ஷெரிப்) தங்கள் கதாபாத்திரங்களில் கவனம் ஈர்க்க முயல்கின்றனர், ஆனால் பெரிய தாக்கம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் லோகேஷ் இளங்கோவன், தனித்துவமான வண்ணங்கள் மற்றும் கோணங்களால் படத்தை உயர்த்துகிறார். பிளாக் காமெடி உணர்வை திறம்பட கொடுக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட்டின் இசை: பாடல்கள் கவனம் பெறவில்லை, ஆனால் பின்னணி இசை கதையோடு ஒட்டி கவர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தொகுப்பாளர் பிரேம்.பி, வசனக் காட்சிகளை கையாண்டாலும், கதையின் மையம் தெளிவில்லாததால் பார்வையாளர்களை குழப்புகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் பிரவீன் கே.மணி, காதல் பாடம் எடுக்க முயல்கிறார், ஆனால் அது கணக்கு பாடம் போல் சிக்கலாகிறது. காதல், காமம் என தொடங்கி, பாலியல் தொழில் வரலாறு, பிரிட்டிஷ் சட்டங்கள் என விரிவாக்குகிறார். இந்தத் தொழிலுக்கும் தொழிலாளர்களுக்கும் ஆதரவு நிலைப்பாடு பாராட்டத்தக்கது, ஆனால் திரைக்கதையில் திணிக்கப்பட்டது போல் இருப்பது படத்தை தொய்வடையச் செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பிளாக் காமெடி காட்சிகளில் நடிகர்கள் போட்டி போட்டாலும், உடல் மொழியும் நடிப்பும் சிரிக்கத் தூண்டவில்லை – பெரும் பலவீனம்.&lt;br /&gt;&lt;br /&gt;காதல் உணர்வை சொல்லால் புரிய வைக்க முடியாது, அனுபவித்தால் மட்டுமே என்பது உண்மை. ஆனால், டைட்டில் கார்டிலிருந்தே பக்கம் பக்கமாக பிரச்சாரம் செய்கிறார் இயக்குநர். திரைக்கதை நேர்கோட்டில் செல்லாமல் குழப்பத்தில் நகர்கிறது. இறுதியில் நாயகியின் அடையாளமும் மனநிலையும் தெளிவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இருந்தாலும், சில இடங்களில் காதல் கருத்துகள் ரசிக்க வைக்கின்றன. சூழ்நிலை எதையும் சாத்தியப்படுத்தும் என்பதை சொல்லியிருப்பது நன்று. காதலை மட்டும் மையமாக வைத்திருந்தால், அனைத்து தரப்பினரையும் கவர்ந்திருக்கும். தற்போது, நல்ல முயற்சி ஆனால் குழப்பமான அனுபவம். &lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/dear-radhi-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;காதலின் சிக்கலான உணர்வுகளையும், சமூகத்தின் அழுத்தங்களையும் பாலியல் தொழிலின் பின்னணியில் ஆராயும் ஒரு பிளாக் காமெடி டிராமா இந்த ‘டியர் ரதி’. சிறு வயது பயம் காரணமாக பெண்களிடம் பழகத் தயங்கும் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத திருப்பம், அவனை ஒரு பாலியல் தொழிலாளியுடன் இணைக்கிறது – இதுவே கதையின் மையம். இயக்குநர் பிரவீன் கே.மணி, காதல், காமம் மற்றும் சமூக நீதி குறித்து தைரியமான கருத்துகளை முன்வைக்க முயல்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறு வயதிலிருந்தே பெண்களிடம் பேசுவதற்கு பயப்படும் நாயகன் சரவண விக்ரம், இதனால் இரண்டு காதல்களை இழக்கிறார். இந்த பயத்தை போக்க நண்பர் அவரை பாலியல் தொழில் இடத்திற்கு அழைத்துச் செல்கிறார். அங்கு சந்திக்கும் பாலியல் தொழிலாளி ஹஸ்லி அமான் மீது ஈர்ப்பு ஏற்பட, அவருடன் ஒரு முழு நாள் செலவழிக்க விரும்புகிறார். ஹஸ்லியும் சம்மதிக்க, இருவரும் தங்கள் பயணத்தைத் தொடங்குகின்றனர். அதேசமயம், ஹஸ்லியை ஒரு பெரும் கூட்டம் தேடி வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஒரு நாள் பயணம், தேடுதல் சவால், ஹஸ்லியின் உண்மை அடையாளம் மற்றும் அவர் எதிர்கொள்ளும் குழப்பங்கள் என்பதை பிளாக் காமெடி ஸ்டைலில் சொல்வதே &apos;டியர் ரதி&apos;.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகனாக சரவண விக்ரம், தொலைக்காட்சி அனுபவத்தால் வசனங்களை சரளமாக உச்சரிக்கிறார். படம் முழுவதும் பேசிக்கொண்டிருந்தாலும், அவ்வப்போது கேமராவை நோக்கி பேசுவது &apos;நடிப்பு கொஞ்சமாவது செய்யுங்கள்&apos; என தோன்ற வைக்கிறது. ஆனால், கதாபாத்திரத்தின் வரம்புகளால் அவரது திறமை வீணாகிறது – பரிதாபம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகியாக ஹஸ்லி அமான், பேரழகி இல்லை என்றாலும் எளிய அழகும் கண்களின் வசீகரமும் கவர்கின்றன. பாலியல் தொழிலாளி ரதியாக தன் பங்கை திறம்பட நிறைவேற்றியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;வில்லனாக ராஜேஷ் பாலச்சந்திரன், காமெடி கலந்த மிரட்டலுடன் வருகிறார். ஆனால், அறிமுகக் காட்சியிலேயே &apos;யார் இவர்?&apos; என யோசிக்க வைத்து, பின்னர் சம்பந்தமில்லாத பேச்சுகளால் வில்லன் என திணிக்கிறார். பிளாக் காமெடி என்பது புரிகிறது, ஆனால் சிரிக்க வைக்கும் முயற்சிகள் எல்லாம் வீண் – தியேட்டரில் சிரிப்பு சத்தம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;புதுமுகங்கள் சாய் தினேஷ் பத்ராம் (காட்வின்) மற்றும் யுவராஜ் சுப்பிரமணியம் (ஷெரிப்) தங்கள் கதாபாத்திரங்களில் கவனம் ஈர்க்க முயல்கின்றனர், ஆனால் பெரிய தாக்கம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் லோகேஷ் இளங்கோவன், தனித்துவமான வண்ணங்கள் மற்றும் கோணங்களால் படத்தை உயர்த்துகிறார். பிளாக் காமெடி உணர்வை திறம்பட கொடுக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட்டின் இசை: பாடல்கள் கவனம் பெறவில்லை, ஆனால் பின்னணி இசை கதையோடு ஒட்டி கவர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தொகுப்பாளர் பிரேம்.பி, வசனக் காட்சிகளை கையாண்டாலும், கதையின் மையம் தெளிவில்லாததால் பார்வையாளர்களை குழப்புகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் பிரவீன் கே.மணி, காதல் பாடம் எடுக்க முயல்கிறார், ஆனால் அது கணக்கு பாடம் போல் சிக்கலாகிறது. காதல், காமம் என தொடங்கி, பாலியல் தொழில் வரலாறு, பிரிட்டிஷ் சட்டங்கள் என விரிவாக்குகிறார். இந்தத் தொழிலுக்கும் தொழிலாளர்களுக்கும் ஆதரவு நிலைப்பாடு பாராட்டத்தக்கது, ஆனால் திரைக்கதையில் திணிக்கப்பட்டது போல் இருப்பது படத்தை தொய்வடையச் செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பிளாக் காமெடி காட்சிகளில் நடிகர்கள் போட்டி போட்டாலும், உடல் மொழியும் நடிப்பும் சிரிக்கத் தூண்டவில்லை – பெரும் பலவீனம்.&lt;br /&gt;&lt;br /&gt;காதல் உணர்வை சொல்லால் புரிய வைக்க முடியாது, அனுபவித்தால் மட்டுமே என்பது உண்மை. ஆனால், டைட்டில் கார்டிலிருந்தே பக்கம் பக்கமாக பிரச்சாரம் செய்கிறார் இயக்குநர். திரைக்கதை நேர்கோட்டில் செல்லாமல் குழப்பத்தில் நகர்கிறது. இறுதியில் நாயகியின் அடையாளமும் மனநிலையும் தெளிவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இருந்தாலும், சில இடங்களில் காதல் கருத்துகள் ரசிக்க வைக்கின்றன. சூழ்நிலை எதையும் சாத்தியப்படுத்தும் என்பதை சொல்லியிருப்பது நன்று. காதலை மட்டும் மையமாக வைத்திருந்தால், அனைத்து தரப்பினரையும் கவர்ந்திருக்கும். தற்போது, நல்ல முயற்சி ஆனால் குழப்பமான அனுபவம். &lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/dear-radhi-review_6958721899ca3.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/dear-radhi-review</link>
								</item><item>
								<id>fcd8fefbf2b5dd996ad37e6ffc99234a</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>சல்லியர்கள் - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>02-01-2026 22:30</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ் ஈழ மக்களும், விடுதலைக்காக போராடிய போராளிகளும் சிங்கம் ராணுவத்தால் அனுபவித்த கொடுமைகள் ஏராளம். இத்தகைய கொடூரங்களை பல்வேறு திரைப்படங்கள் வெவ்வேறு கோணங்களில் உலகிற்கு எடுத்துரைத்துள்ளன. அந்த வரிசையில், விடுதலைப் போராளிகள் இயக்கத்தின் மருத்துவப் பிரிவு எவ்வாறு செயல்பட்டது, அவர்களின் பதுங்கு குழி மருத்துவமனைகள், உயிரைப் பொருட்படுத்தாமல் பணியாற்றிய மருத்துவர்களின் மனிதநேயம் மற்றும் சிங்கம் ராணுவத்தின் மிருகத்தன்மை ஆகியவற்றை விவரிக்கும் உணர்ச்சிகரமான படைப்பு தான் &apos;சல்லியர்கள்&apos;.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கம் ராணுவத்தை எதிர்த்து போரிடும் போராளிகள் அமைப்பினர் காயமடைந்தால், அவர்களைக் காப்பாற்ற போர்க்களத்தில் பதுங்கு குழி மருத்துவமனைகள் அமைக்கப்படுகின்றன. அத்தகைய ஒரு மருத்துவமனையில் பணியாற்றும் பெண் மருத்துவரான நாயகி சத்யதேவி, போதிய உணவு அல்லது உறக்கம் இன்றியும் தொடர்ந்து சேவை செய்கிறார். அவருக்கு உதவியாக தலைமை மருத்துவமனையிலிருந்து மருத்துவர் மகேந்திரன் அனுப்பப்படுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையே, போராளிகள் அமைப்பின் மருத்துவக் குழுவை அழித்தால் அவர்களை எளிதில் வீழ்த்திவிடலாம் என திட்டமிடும் சிங்கம் ராணுவம், போராளிகளின் மருத்துவப் பணிகளுக்கு எதிராக தாக்குதல்களைத் தொடங்குகிறது. அதேநேரம், தமிழ் ஈழ மருத்துவர்கள் – போராளிகளோ, எதிரிகளோ – உயிருக்குப் போராடுபவர்களைக் காப்பாற்ற தங்கள் உயிரையும் பணயம் வைக்கின்றனர். இத்தகைய மருத்துவர்களின் அர்ப்பணிப்பு, வீரம் மற்றும் தியாகத்தை திரைமொழியில் சுவாரஸ்யமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் விவரிக்கிறது இந்தப் படம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகியாக மருத்துவர் நந்தினி கதாபாத்திரத்தில் சத்யதேவி, உணர்ச்சிகளை ஆழமாக உள்வாங்கி நடித்திருக்கிறார். அளவான வசனங்கள், தெளிவான முடிவுகள், விவேகமான செயல்பாடுகள் என தமிழ் ஈழ போராளி மருத்துவர்களை நம் கண்முன் கொண்டுவருகிறார். பதுங்கு குழியின் கடின சூழலில் அவரது உடல்மொழி மற்றும் தோற்றம், அவரை ஒரு உண்மையான மருத்துவ போராளியாகவே பார்வையாளர்கள் மனதில் பதிய வைக்கிறது – நடிகையாக அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவர் செம்பியன் கதாபாத்திரத்தில் மகேந்திரன், தோற்றத்திலும் நடிப்பிலும் புதுமை காட்டியிருக்கிறார். &apos;நடிகர் மகேந்திரன்&apos; எனும் அடையாளம் எங்கும் தெரியாதது, கதாபாத்திரத்திற்கு பெரும் வலு சேர்க்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகியின் தந்தையாக மதிழயகன் கதாபாத்திரத்தில் சேது கருணாஸ், தமிழ் ஈழ மக்களின் உணர்வுகளை வசனங்கள் வழியாக துல்லியமாக கடத்துகிறார் – உணர்ச்சிகரமான தாக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கம் ராணுவ அதிகாரிகளாக திருமுருகன், சந்தோஷ், மோகன் – அனைவரும் கதாபாத்திரங்களுக்கு சரியான தேர்வு, கொடூரத்தை திறம்பட வெளிப்படுத்துகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;காதலர்களாக அறிமுகமாகி போராளிகளாக மாறும் நாகராஜ் &#45; பிரியலயா ஜோடி, பார்வையாளர்கள் மனதில் இடம் பிடிக்கிறது – உணர்வுப்பூர்வமான பயணம்.&lt;br /&gt;&lt;br /&gt;கென் மற்றும் ஈஸ்வர் இசையில், வைரமுத்து மற்றும் டி.கிட்டு வரிகளில் உருவான பாடல்கள், திரையரங்கை விட்டு வெளியேறிய பின்னரும் மனதில் ஒலிக்கின்றன. பின்னணி இசை காட்சிகளுக்கும் கதைக்கும் கூடுதல் ஆழம் சேர்க்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சிபி சதாசிவத்தின் ஒளிப்பதிவு, காட்சிகளை பிரம்மாண்டமாக்குகிறது. யுத்தக் காட்சிகள் குறிப்பாக வியக்க வைக்கின்றன – லொக்கேஷன்கள் தமிழ் ஈழத்தில் இருப்பது போன்ற உணர்வு.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தொகுப்பாளர் சி.எம்.இளங்கோவன், யுத்தத்தின் நடுவே உயிர்களைக் காப்பாற்றும் மருத்துவர்களின் மனநிலையை சீட் நுனியில் உட்கார வைக்கும் வகையில் தொகுத்திருக்கிறார் – பதற்றமான ஓட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;கலை இயக்குநர் முஜுபீர் ரஹ்மான், பதுங்கு குழி மருத்துவனை உள்ளிட்ட சிறு விவரங்களிலும் நுணுக்கங்களைப் புகுத்தியிருக்கிறார் – உண்மைத்தன்மை ஈர்க்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒப்பனை கலைஞர் அப்துல் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் பூங்குழில் கிட்டு, கதாபாத்திரங்களை உண்மைக்கு அருகில் கொண்டு சென்றிருக்கின்றனர் – சிறப்பான பணி.&lt;br /&gt;&lt;br /&gt;எழுதி இயக்கிய டி.கிட்டு, தமிழ் ஈழ விடுதலை போராளிகளைப் பற்றிய சொல்லப்படாத கோணங்களை சுவாரஸ்யமாக விவரித்திருக்கிறார். இனப்பாகுபாடு இன்றி உயிரைக் காப்பாற்றும் உயரிய நோக்கத்துடன் செயல்படும் போராளி மருத்துவர்களின் வாழ்வியலை அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;போராளிகளுக்கு பிறந்த மண் உயிரைவிட உன்னதம் என்பதை வசனங்கள் மற்றும் காட்சிகள் வழியாக சொல்லியிருக்கும் இயக்குநர், &quot;நாம் நம் உயிரை விதையாக விதைக்கிறோம். ஒரு நாள் அது வெடித்து சுதந்திரமாக நிற்கும்&quot; போன்ற கூர்மையான, உணர்வுப்பூர்வமான வசனங்களால் பார்வையாளர்களை தொடுகிறார் – பெரும் தாக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒட்டுமொத்தமாக, &apos;சல்லியர்கள்&apos; தமிழ் ஈழ வரலாற்றின் ஒரு உணர்ச்சிகரமான அத்தியாயத்தை திரையில் உயிர்ப்பிக்கிறது – மனிதநேயத்தின் வெற்றி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/salliyargal-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ் ஈழ மக்களும், விடுதலைக்காக போராடிய போராளிகளும் சிங்கம் ராணுவத்தால் அனுபவித்த கொடுமைகள் ஏராளம். இத்தகைய கொடூரங்களை பல்வேறு திரைப்படங்கள் வெவ்வேறு கோணங்களில் உலகிற்கு எடுத்துரைத்துள்ளன. அந்த வரிசையில், விடுதலைப் போராளிகள் இயக்கத்தின் மருத்துவப் பிரிவு எவ்வாறு செயல்பட்டது, அவர்களின் பதுங்கு குழி மருத்துவமனைகள், உயிரைப் பொருட்படுத்தாமல் பணியாற்றிய மருத்துவர்களின் மனிதநேயம் மற்றும் சிங்கம் ராணுவத்தின் மிருகத்தன்மை ஆகியவற்றை விவரிக்கும் உணர்ச்சிகரமான படைப்பு தான் &apos;சல்லியர்கள்&apos;.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கம் ராணுவத்தை எதிர்த்து போரிடும் போராளிகள் அமைப்பினர் காயமடைந்தால், அவர்களைக் காப்பாற்ற போர்க்களத்தில் பதுங்கு குழி மருத்துவமனைகள் அமைக்கப்படுகின்றன. அத்தகைய ஒரு மருத்துவமனையில் பணியாற்றும் பெண் மருத்துவரான நாயகி சத்யதேவி, போதிய உணவு அல்லது உறக்கம் இன்றியும் தொடர்ந்து சேவை செய்கிறார். அவருக்கு உதவியாக தலைமை மருத்துவமனையிலிருந்து மருத்துவர் மகேந்திரன் அனுப்பப்படுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையே, போராளிகள் அமைப்பின் மருத்துவக் குழுவை அழித்தால் அவர்களை எளிதில் வீழ்த்திவிடலாம் என திட்டமிடும் சிங்கம் ராணுவம், போராளிகளின் மருத்துவப் பணிகளுக்கு எதிராக தாக்குதல்களைத் தொடங்குகிறது. அதேநேரம், தமிழ் ஈழ மருத்துவர்கள் – போராளிகளோ, எதிரிகளோ – உயிருக்குப் போராடுபவர்களைக் காப்பாற்ற தங்கள் உயிரையும் பணயம் வைக்கின்றனர். இத்தகைய மருத்துவர்களின் அர்ப்பணிப்பு, வீரம் மற்றும் தியாகத்தை திரைமொழியில் சுவாரஸ்யமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் விவரிக்கிறது இந்தப் படம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகியாக மருத்துவர் நந்தினி கதாபாத்திரத்தில் சத்யதேவி, உணர்ச்சிகளை ஆழமாக உள்வாங்கி நடித்திருக்கிறார். அளவான வசனங்கள், தெளிவான முடிவுகள், விவேகமான செயல்பாடுகள் என தமிழ் ஈழ போராளி மருத்துவர்களை நம் கண்முன் கொண்டுவருகிறார். பதுங்கு குழியின் கடின சூழலில் அவரது உடல்மொழி மற்றும் தோற்றம், அவரை ஒரு உண்மையான மருத்துவ போராளியாகவே பார்வையாளர்கள் மனதில் பதிய வைக்கிறது – நடிகையாக அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவர் செம்பியன் கதாபாத்திரத்தில் மகேந்திரன், தோற்றத்திலும் நடிப்பிலும் புதுமை காட்டியிருக்கிறார். &apos;நடிகர் மகேந்திரன்&apos; எனும் அடையாளம் எங்கும் தெரியாதது, கதாபாத்திரத்திற்கு பெரும் வலு சேர்க்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகியின் தந்தையாக மதிழயகன் கதாபாத்திரத்தில் சேது கருணாஸ், தமிழ் ஈழ மக்களின் உணர்வுகளை வசனங்கள் வழியாக துல்லியமாக கடத்துகிறார் – உணர்ச்சிகரமான தாக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கம் ராணுவ அதிகாரிகளாக திருமுருகன், சந்தோஷ், மோகன் – அனைவரும் கதாபாத்திரங்களுக்கு சரியான தேர்வு, கொடூரத்தை திறம்பட வெளிப்படுத்துகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;காதலர்களாக அறிமுகமாகி போராளிகளாக மாறும் நாகராஜ் &#45; பிரியலயா ஜோடி, பார்வையாளர்கள் மனதில் இடம் பிடிக்கிறது – உணர்வுப்பூர்வமான பயணம்.&lt;br /&gt;&lt;br /&gt;கென் மற்றும் ஈஸ்வர் இசையில், வைரமுத்து மற்றும் டி.கிட்டு வரிகளில் உருவான பாடல்கள், திரையரங்கை விட்டு வெளியேறிய பின்னரும் மனதில் ஒலிக்கின்றன. பின்னணி இசை காட்சிகளுக்கும் கதைக்கும் கூடுதல் ஆழம் சேர்க்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சிபி சதாசிவத்தின் ஒளிப்பதிவு, காட்சிகளை பிரம்மாண்டமாக்குகிறது. யுத்தக் காட்சிகள் குறிப்பாக வியக்க வைக்கின்றன – லொக்கேஷன்கள் தமிழ் ஈழத்தில் இருப்பது போன்ற உணர்வு.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தொகுப்பாளர் சி.எம்.இளங்கோவன், யுத்தத்தின் நடுவே உயிர்களைக் காப்பாற்றும் மருத்துவர்களின் மனநிலையை சீட் நுனியில் உட்கார வைக்கும் வகையில் தொகுத்திருக்கிறார் – பதற்றமான ஓட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;கலை இயக்குநர் முஜுபீர் ரஹ்மான், பதுங்கு குழி மருத்துவனை உள்ளிட்ட சிறு விவரங்களிலும் நுணுக்கங்களைப் புகுத்தியிருக்கிறார் – உண்மைத்தன்மை ஈர்க்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒப்பனை கலைஞர் அப்துல் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் பூங்குழில் கிட்டு, கதாபாத்திரங்களை உண்மைக்கு அருகில் கொண்டு சென்றிருக்கின்றனர் – சிறப்பான பணி.&lt;br /&gt;&lt;br /&gt;எழுதி இயக்கிய டி.கிட்டு, தமிழ் ஈழ விடுதலை போராளிகளைப் பற்றிய சொல்லப்படாத கோணங்களை சுவாரஸ்யமாக விவரித்திருக்கிறார். இனப்பாகுபாடு இன்றி உயிரைக் காப்பாற்றும் உயரிய நோக்கத்துடன் செயல்படும் போராளி மருத்துவர்களின் வாழ்வியலை அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;போராளிகளுக்கு பிறந்த மண் உயிரைவிட உன்னதம் என்பதை வசனங்கள் மற்றும் காட்சிகள் வழியாக சொல்லியிருக்கும் இயக்குநர், &quot;நாம் நம் உயிரை விதையாக விதைக்கிறோம். ஒரு நாள் அது வெடித்து சுதந்திரமாக நிற்கும்&quot; போன்ற கூர்மையான, உணர்வுப்பூர்வமான வசனங்களால் பார்வையாளர்களை தொடுகிறார் – பெரும் தாக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒட்டுமொத்தமாக, &apos;சல்லியர்கள்&apos; தமிழ் ஈழ வரலாற்றின் ஒரு உணர்ச்சிகரமான அத்தியாயத்தை திரையில் உயிர்ப்பிக்கிறது – மனிதநேயத்தின் வெற்றி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/salliyargal-review_69587805b455e.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/salliyargal-review</link>
								</item><item>
								<id>a1677f67c9e0342b5dd4dd69762a0c43</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>த பெட் - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>02-01-2026 13:42</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சினிமா ரசிகர்களை காதலும் சஸ்பென்ஸும் இணைந்த புதிய அனுபவத்துக்கு அழைத்து செல்கிறது தி பெட். ஸ்ரீகாந்த், சிருஷ்டி டாங்கே ஆகியோரை முன்னணி வேடங்களில் கொண்டு, இயல் மற்றும் யூகிக்க முடியாத நிகழ்வுகளைக் கலந்த கதைசொல்லலுடன், இந்த படம் ஒரு வித்தியாசமான மனநிலையை வெளிப்படுத்துகிறது. ஊட்டியின் அழகிய காட்சிகள், உறவுகளில் தோன்றும் உணர்வுகள், மர்மமான மறைவுகள் — இப்படம் இவை அனைத்தையும் நாகரிகமான அணுகுமுறையில் சொல்ல முயல்கிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;தி பெட் திரைப்படம், நாயகன் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது நண்பர்கள் வார இறுதி விடுமுறையை கழிக்க ஊட்டிக்கு புறப்படுவதிலிருந்து தொடங்குகிறது. அவர்களுடன் விலை மாதுவாக வாழும் சிருஷ்டி டாங்கேயும் சேர்கிறார். சிருஷ்டி டாங்கே மீது காதல் கொண்ட ஸ்ரீகாந்த், அவரை தனது நண்பர்கள் தொடாதவாறு மிகுந்த கவனத்துடன் பார்த்துக் கொள்கிறார். ஆனால், அந்த பெண்ணுடன் நெருக்கமாக பழகும் ஆசையில் குறைந்தது நண்பர்கள் மத்தியில் போட்டியே கிளம்புகிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;இந்த சூழ்நிலையில், சிருஷ்டி டாங்கே திடீரென காணாமல் போகிறாள். மறுநாள், ஸ்ரீகாந்தின் நண்பர்களில் ஒருவரும் மாயமாகிறார். இருவரின் மாயத்தின் பின்னணி என்ன? அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா? “விலை மாது” என்று தெரிந்தும் சிருஷ்டி மீது ஸ்ரீகாந்த் கொண்ட காதல் உண்மைதானா அல்லது ஒரு மாயைதானா? என்பதற்கான பதில்தான் படத்தின் மீதிக் கதையில் வெளிப்படுகிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;நாயகனாக நடித்த ஸ்ரீகாந்த், சற்று எதிர்பாராத வகையில் கதாபாத்திரம் தேர்வு செய்துள்ளார். இருப்பினும், அவர் தன் பாத்திரத்திற்கு சிறப்பாக நீதி செய்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் சிருஷ்டி டாங்கே, அழகுக்கும் கவர்ச்சிக்கும் இடைப்பட்ட அளவில் தன் நடிப்பால் காட்சிகளை ஈர்க்கிறார். அவர் தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும் பார்வையாளர்களின் கவனத்தை பிடித்து விடுகிறார்.  &lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீகாந்தின் நண்பர்களாக நடித்த பிளாக் பாண்டி, விஜே பப்பு, விக்ரம் ஆகியோர் தங்களின் வேடங்களில் நன்கு பொருந்தியுள்ளனர். ஜான் விஜய் போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், திவ்யா சிருஷ்டியின் தாயாகவும், தேவி பிரியா சப் இன்ஸ்பெக்டராகவும் வேடங்களில் நன்றாக வெளிப்பட்டுள்ளனர்.  &lt;br /&gt;&lt;br /&gt;தாஜ்நூர் இசையில் இடம்பெற்ற ஒரே பாடல் கேட்க சுவையாகவும், பின்னணி இசை படம் எடுத்துள்ள உணர்ச்சிகளும் திரில்லர் அம்சங்களும் இணைந்த வகையிலும் அமைந்துள்ளது.  &lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் கோகுல், ஊட்டியின் வழக்கமான இடங்களை தவிர்த்து புதிய லொக்கேஷன்களில் காட்சிகளை படம்பிடித்து கதைக்கு புதுமையை சேர்த்துள்ளார்.  &lt;br /&gt;&lt;br /&gt;இயக்குனர் எஸ். மணிபாரதி, காதல் மற்றும் சஸ்பென்ஸ் என இரு ஜானர்களையும் சமநிலையுடன் இணைத்து படம் முழுவதும் சுவாரஸ்யமாக நகர்த்தியுள்ளார். குறைந்த கதாபாத்திரங்களும், போலீஸ் விசாரணை பகுதிகளில் விறுவிறுப்பு குறைவாக இருந்தாலும், நேர்மையான கதை சொல்லல் அந்த குறைகளை மறைக்கிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில், “தி பெட்” விலை மாதுவை மையமாகக் கொண்டிருந்தாலும், எந்தவித ஆபாசமுமின்றி நாகரிகமாகவும், அழகாகவும் சொல்லப்பட்ட காதல்–திரில்லர் படம் என்பதில் சந்தேகமில்லை.  &lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/the-bed-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சினிமா ரசிகர்களை காதலும் சஸ்பென்ஸும் இணைந்த புதிய அனுபவத்துக்கு அழைத்து செல்கிறது தி பெட். ஸ்ரீகாந்த், சிருஷ்டி டாங்கே ஆகியோரை முன்னணி வேடங்களில் கொண்டு, இயல் மற்றும் யூகிக்க முடியாத நிகழ்வுகளைக் கலந்த கதைசொல்லலுடன், இந்த படம் ஒரு வித்தியாசமான மனநிலையை வெளிப்படுத்துகிறது. ஊட்டியின் அழகிய காட்சிகள், உறவுகளில் தோன்றும் உணர்வுகள், மர்மமான மறைவுகள் — இப்படம் இவை அனைத்தையும் நாகரிகமான அணுகுமுறையில் சொல்ல முயல்கிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;தி பெட் திரைப்படம், நாயகன் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது நண்பர்கள் வார இறுதி விடுமுறையை கழிக்க ஊட்டிக்கு புறப்படுவதிலிருந்து தொடங்குகிறது. அவர்களுடன் விலை மாதுவாக வாழும் சிருஷ்டி டாங்கேயும் சேர்கிறார். சிருஷ்டி டாங்கே மீது காதல் கொண்ட ஸ்ரீகாந்த், அவரை தனது நண்பர்கள் தொடாதவாறு மிகுந்த கவனத்துடன் பார்த்துக் கொள்கிறார். ஆனால், அந்த பெண்ணுடன் நெருக்கமாக பழகும் ஆசையில் குறைந்தது நண்பர்கள் மத்தியில் போட்டியே கிளம்புகிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;இந்த சூழ்நிலையில், சிருஷ்டி டாங்கே திடீரென காணாமல் போகிறாள். மறுநாள், ஸ்ரீகாந்தின் நண்பர்களில் ஒருவரும் மாயமாகிறார். இருவரின் மாயத்தின் பின்னணி என்ன? அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா? “விலை மாது” என்று தெரிந்தும் சிருஷ்டி மீது ஸ்ரீகாந்த் கொண்ட காதல் உண்மைதானா அல்லது ஒரு மாயைதானா? என்பதற்கான பதில்தான் படத்தின் மீதிக் கதையில் வெளிப்படுகிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;நாயகனாக நடித்த ஸ்ரீகாந்த், சற்று எதிர்பாராத வகையில் கதாபாத்திரம் தேர்வு செய்துள்ளார். இருப்பினும், அவர் தன் பாத்திரத்திற்கு சிறப்பாக நீதி செய்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் சிருஷ்டி டாங்கே, அழகுக்கும் கவர்ச்சிக்கும் இடைப்பட்ட அளவில் தன் நடிப்பால் காட்சிகளை ஈர்க்கிறார். அவர் தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும் பார்வையாளர்களின் கவனத்தை பிடித்து விடுகிறார்.  &lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீகாந்தின் நண்பர்களாக நடித்த பிளாக் பாண்டி, விஜே பப்பு, விக்ரம் ஆகியோர் தங்களின் வேடங்களில் நன்கு பொருந்தியுள்ளனர். ஜான் விஜய் போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், திவ்யா சிருஷ்டியின் தாயாகவும், தேவி பிரியா சப் இன்ஸ்பெக்டராகவும் வேடங்களில் நன்றாக வெளிப்பட்டுள்ளனர்.  &lt;br /&gt;&lt;br /&gt;தாஜ்நூர் இசையில் இடம்பெற்ற ஒரே பாடல் கேட்க சுவையாகவும், பின்னணி இசை படம் எடுத்துள்ள உணர்ச்சிகளும் திரில்லர் அம்சங்களும் இணைந்த வகையிலும் அமைந்துள்ளது.  &lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் கோகுல், ஊட்டியின் வழக்கமான இடங்களை தவிர்த்து புதிய லொக்கேஷன்களில் காட்சிகளை படம்பிடித்து கதைக்கு புதுமையை சேர்த்துள்ளார்.  &lt;br /&gt;&lt;br /&gt;இயக்குனர் எஸ். மணிபாரதி, காதல் மற்றும் சஸ்பென்ஸ் என இரு ஜானர்களையும் சமநிலையுடன் இணைத்து படம் முழுவதும் சுவாரஸ்யமாக நகர்த்தியுள்ளார். குறைந்த கதாபாத்திரங்களும், போலீஸ் விசாரணை பகுதிகளில் விறுவிறுப்பு குறைவாக இருந்தாலும், நேர்மையான கதை சொல்லல் அந்த குறைகளை மறைக்கிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில், “தி பெட்” விலை மாதுவை மையமாகக் கொண்டிருந்தாலும், எந்தவித ஆபாசமுமின்றி நாகரிகமாகவும், அழகாகவும் சொல்லப்பட்ட காதல்–திரில்லர் படம் என்பதில் சந்தேகமில்லை.  &lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/the-bed-review_6957cbdeef1a0.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/the-bed-review</link>
								</item><item>
								<id>e007b88b177b521a6879cfcc807ac91b</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>India&#039;s First Kids&#039; Animation &#039;Kiki &amp; Koko&#039; Teaser Unveiled</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>27-12-2025 23:00</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;On December 26, 2025, Inika Productions proudly launched the teaser for &apos;Kiki &amp; Koko&apos;, India&apos;s pioneering animated film for children, directed by P. Narayanan.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;Meena, CEO of Inika Productions, shared her passion: &quot;This film is a proud milestone for us. As a single parent who&apos;s raised my kids and championed children&apos;s education, I love how Director Narayanan crafted 20 unique characters to teach meaningful lessons. My favorite is Shrinika. It&apos;s a straightforward story without twists, highlighting what kids aged 2&#45;14 learn in school—packed with fun for both children and adults. We need your support to make it shine!&quot;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;Director P. Narayanan emphasized real&#45;life values: &quot;Children are blessings we must nurture with pride. Unlike fantasy films with flying superheroes or battles, *Kiki &amp; Koko* reflects everyday humanity—no violence, just helping others, smiling, gratitude, and love. The best gift for kids is strong character: spread love, and it returns.&quot;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;VFX Director Gokulraj Bhaskar reflected on the journey: &quot;We&apos;ve brainstormed this story for a year. Drawing from Hollywood, Tamil, and Malayalam projects, Kiki&apos;s design draws inspiration from a cotton flower. The director ensured it&apos;s wholesome and harmless for kids—we appreciate your well&#45;wishes.&quot;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;Creative Producer and VFX expert G.M. Karthikeyan added: &quot;With 20+ years in the industry, this started with Meena&apos;s vision. We assembled teams from Pune and Bengaluru to bring it to life. I know you&apos;ll enjoy it.&quot;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;Music Composer C. Sathya enthused: &quot;The title alone sparked ideas for an English song— a fresh thrill! Kids&apos; energy wipes away stress; I&apos;m thrilled to score this joyful children&apos;s film.&quot;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;Production Head Shivaraj noted: &quot;This 80&#45;minute gem delivers positive, energetic vibes to engage young minds.&quot;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;Child artist Shrinika, voicing Koko, beamed: &quot;Koko adores pets! Filming sparked my own wish for a dog.&quot;&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/kiki-koko-teaser-launch">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;On December 26, 2025, Inika Productions proudly launched the teaser for &apos;Kiki &amp; Koko&apos;, India&apos;s pioneering animated film for children, directed by P. Narayanan.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;Meena, CEO of Inika Productions, shared her passion: &quot;This film is a proud milestone for us. As a single parent who&apos;s raised my kids and championed children&apos;s education, I love how Director Narayanan crafted 20 unique characters to teach meaningful lessons. My favorite is Shrinika. It&apos;s a straightforward story without twists, highlighting what kids aged 2&#45;14 learn in school—packed with fun for both children and adults. We need your support to make it shine!&quot;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;Director P. Narayanan emphasized real&#45;life values: &quot;Children are blessings we must nurture with pride. Unlike fantasy films with flying superheroes or battles, *Kiki &amp; Koko* reflects everyday humanity—no violence, just helping others, smiling, gratitude, and love. The best gift for kids is strong character: spread love, and it returns.&quot;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;VFX Director Gokulraj Bhaskar reflected on the journey: &quot;We&apos;ve brainstormed this story for a year. Drawing from Hollywood, Tamil, and Malayalam projects, Kiki&apos;s design draws inspiration from a cotton flower. The director ensured it&apos;s wholesome and harmless for kids—we appreciate your well&#45;wishes.&quot;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;Creative Producer and VFX expert G.M. Karthikeyan added: &quot;With 20+ years in the industry, this started with Meena&apos;s vision. We assembled teams from Pune and Bengaluru to bring it to life. I know you&apos;ll enjoy it.&quot;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;Music Composer C. Sathya enthused: &quot;The title alone sparked ideas for an English song— a fresh thrill! Kids&apos; energy wipes away stress; I&apos;m thrilled to score this joyful children&apos;s film.&quot;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;Production Head Shivaraj noted: &quot;This 80&#45;minute gem delivers positive, energetic vibes to engage young minds.&quot;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;Child artist Shrinika, voicing Koko, beamed: &quot;Koko adores pets! Filming sparked my own wish for a dog.&quot;&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/kiki-koko-teaser-launch_69508bd7e5ac0.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/kiki-koko-teaser-launch</link>
								</item><item>
								<id>6c9ca5f434f0fec54a8cb4073a3e2938</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>ரெட்ட தல - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>26-12-2025 08:59</pubDate>
								<description>
								&lt;p&gt;மர்மமும் பரபரபப்புமாக வந்துள்ள இப்படத்தை  கிறிஸ் திருக்குமரன் இயக்கியுள்ளார். அருண் விஜய், சித்தி இட்னானி, தன்யா ரவிச்சந்திரன், ஜான் விஜய், ஹரிஷ் பெராடி, பாலாஜி முருகதாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;பாண்டிச்சேரியை மையமாகக் கொண்டு கதை தொடங்குகிறது. சிறுவயது முதலே நட்பாக இருக்கும் காளி (அருண் விஜய்) மற்றும் மீனு (சித்தி இட்னானி), இளம் வயது வந்த போது வாழ்க்கையின் நடைமுறையால் பிரிகின்றனர். சில ஆண்டுகள் கழித்து சொந்த ஊருக்குத் திரும்பும் காளி, ஹோட்டலில் வெயிட்டராகப் பணிபுரியும் மீனுவை மீண்டும் சந்திக்கிறார். ஆனால் வாழ்க்கை மீதான அவளது பார்வை பணத்தை மையமாகக் கொண்டதாகி விட்டது. திருமணம் பற்றி பேசும் காளியிடம், “அதற்கு கோடி கணக்கில் பணம் வேண்டும்” என்று மீனு சுலபமாகச் சொல்லிவிடுகிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;மனமுடைந்த காளி தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது, ஒரு விலையுயர்ந்த கார் மோதுகிறது. காரில் இருந்தவர் — காளி போலவே அச்சு அசலாக இருக்கும் உபேந்திரா (அருண் விஜய்). கோடீஸ்வரன் ஆன உபேந்திராவுடன் அறிமுகம் ஆகிறார் காளி., ஆனால், அதுவே காளியின் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பத்தை கொண்டுவருகிறது. பண ஆசையில் மூழ்கிய மீனு, உபேந்திராவைக் கொல்வதற்காக காளியை தூண்டுகிறார். காளியும் அதில் சிக்கிக்கொள்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் பின்னர் தெரியவரும் உண்மை — உபேந்திரா ஒரு பரோலில் வெளிவந்த கொலைகாரன் என்பதே கதையின் அதிரடி திசையைத் தீர்மானிக்கிறது. இதற்குப் பிறகு காளி கண்டுபிடிக்கும் உண்மை, கிளைமாக்ஸ் வரை பரபரப்பைத் தக்க வைத்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;காளி மற்றும் உபேந்திரா ஆகிய இரு மாறுபட்ட கதாபாத்திரங்களிலும் அருண் விஜய் வெளிப்படுத்திய நடிப்பு நிச்சயமாக படத்தின் முதுகெலும்பு. ஒவ்வொரு ஆக்ஷன் சீனிலும் அவர் காட்டிய உடல் மொழியும் எனர்ஜியும் பாராட்டத்தக்கது. சித்தி இட்னானி, இதுவரை நடிக்காத ஒரு நெகட்டிவ் வேடத்தில் மெருகூட்டியுள்ளார். தன்யா ரவிச்சந்திரன், ஹரிஷ் பெராடி, பாலாஜி முருகதாஸ் உள்ளிட்டவர்கள் தங்களது பங்கை நன்றாக நிறைவேற்றியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சாம் சி.எஸ். இசையமைப்பில், பின்னணி இசை காட்சிகளின் தாக்கத்தை இரட்டிப்பாக உயர்த்துகிறது. டிஜோ டாமியின் கேமரா, ஒளியையும் உணர்ச்சியையும் திறம்பாக கட்டமைக்கிறது. படத்தின் மிகப் பெரும் பலமாக ஒளிப்பதிவுஅமைந்துள்ளது. குறிப்பாக லைட்டிங் சிறப்பான தரத்தில் உள்ளன.அந்தோணியின் தொகுப்பு வேகத்தையும் நெருக்கடியையும் சமநிலையில் வைத்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வித்தியாசமான திரைக்கதை, சண்டை காட்சிகளின் அதிரடி, கிளைமாக்ஸ் ட்விஸ்ட் ஆகியவை “ரெட்ட தல” படத்திற்குச் சிறப்பை சேர்க்கின்றன. அருண் விஜயின் ஆற்றல் மிக்க இரட்டிப்பு நடிப்பு படத்தை முழுவதுமாகத் தாங்கி நிற்கிறது. &lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/retta-thala-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p&gt;மர்மமும் பரபரபப்புமாக வந்துள்ள இப்படத்தை  கிறிஸ் திருக்குமரன் இயக்கியுள்ளார். அருண் விஜய், சித்தி இட்னானி, தன்யா ரவிச்சந்திரன், ஜான் விஜய், ஹரிஷ் பெராடி, பாலாஜி முருகதாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;பாண்டிச்சேரியை மையமாகக் கொண்டு கதை தொடங்குகிறது. சிறுவயது முதலே நட்பாக இருக்கும் காளி (அருண் விஜய்) மற்றும் மீனு (சித்தி இட்னானி), இளம் வயது வந்த போது வாழ்க்கையின் நடைமுறையால் பிரிகின்றனர். சில ஆண்டுகள் கழித்து சொந்த ஊருக்குத் திரும்பும் காளி, ஹோட்டலில் வெயிட்டராகப் பணிபுரியும் மீனுவை மீண்டும் சந்திக்கிறார். ஆனால் வாழ்க்கை மீதான அவளது பார்வை பணத்தை மையமாகக் கொண்டதாகி விட்டது. திருமணம் பற்றி பேசும் காளியிடம், “அதற்கு கோடி கணக்கில் பணம் வேண்டும்” என்று மீனு சுலபமாகச் சொல்லிவிடுகிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;மனமுடைந்த காளி தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது, ஒரு விலையுயர்ந்த கார் மோதுகிறது. காரில் இருந்தவர் — காளி போலவே அச்சு அசலாக இருக்கும் உபேந்திரா (அருண் விஜய்). கோடீஸ்வரன் ஆன உபேந்திராவுடன் அறிமுகம் ஆகிறார் காளி., ஆனால், அதுவே காளியின் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பத்தை கொண்டுவருகிறது. பண ஆசையில் மூழ்கிய மீனு, உபேந்திராவைக் கொல்வதற்காக காளியை தூண்டுகிறார். காளியும் அதில் சிக்கிக்கொள்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் பின்னர் தெரியவரும் உண்மை — உபேந்திரா ஒரு பரோலில் வெளிவந்த கொலைகாரன் என்பதே கதையின் அதிரடி திசையைத் தீர்மானிக்கிறது. இதற்குப் பிறகு காளி கண்டுபிடிக்கும் உண்மை, கிளைமாக்ஸ் வரை பரபரப்பைத் தக்க வைத்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;காளி மற்றும் உபேந்திரா ஆகிய இரு மாறுபட்ட கதாபாத்திரங்களிலும் அருண் விஜய் வெளிப்படுத்திய நடிப்பு நிச்சயமாக படத்தின் முதுகெலும்பு. ஒவ்வொரு ஆக்ஷன் சீனிலும் அவர் காட்டிய உடல் மொழியும் எனர்ஜியும் பாராட்டத்தக்கது. சித்தி இட்னானி, இதுவரை நடிக்காத ஒரு நெகட்டிவ் வேடத்தில் மெருகூட்டியுள்ளார். தன்யா ரவிச்சந்திரன், ஹரிஷ் பெராடி, பாலாஜி முருகதாஸ் உள்ளிட்டவர்கள் தங்களது பங்கை நன்றாக நிறைவேற்றியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சாம் சி.எஸ். இசையமைப்பில், பின்னணி இசை காட்சிகளின் தாக்கத்தை இரட்டிப்பாக உயர்த்துகிறது. டிஜோ டாமியின் கேமரா, ஒளியையும் உணர்ச்சியையும் திறம்பாக கட்டமைக்கிறது. படத்தின் மிகப் பெரும் பலமாக ஒளிப்பதிவுஅமைந்துள்ளது. குறிப்பாக லைட்டிங் சிறப்பான தரத்தில் உள்ளன.அந்தோணியின் தொகுப்பு வேகத்தையும் நெருக்கடியையும் சமநிலையில் வைத்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வித்தியாசமான திரைக்கதை, சண்டை காட்சிகளின் அதிரடி, கிளைமாக்ஸ் ட்விஸ்ட் ஆகியவை “ரெட்ட தல” படத்திற்குச் சிறப்பை சேர்க்கின்றன. அருண் விஜயின் ஆற்றல் மிக்க இரட்டிப்பு நடிப்பு படத்தை முழுவதுமாகத் தாங்கி நிற்கிறது. &lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/retta-thala-review_694e503ec60c0.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/retta-thala-review</link>
								</item><item>
								<id>2bd19fb4009ffc10edd430e6191f8421</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>பருத்தி - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>25-12-2025 23:00</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சமூக நியாயம், தாய்மையின் உணர்வு, சாதி வேறுபாடு போன்ற தலைப்புகளை ஒருங்கே பேசும் கதைமாந்திரத்தில் உருவானது ‘பருத்தி’.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கிராமத்து சூழலில் நடந்துபோகும் இந்தக் கதையில், ஒரு பெண் தனது வாழ்க்கையில் எதிர்கொள்ளும் வேதனைகள், மகன் தாயைத் தேடும் உணர்ச்சி, மற்றும் சாதி பிரிவினை ஏற்படுத்தும் துன்பங்கள் நெகிழச்செய்யும் வகையில் சொல்லப்பட்டுள்ளது. ஏ. குரு இயக்கிய இந்த படம், உண்மையையும் உணர்ச்சியையும் இணைக்கும் ஒரு சமூகப் படைப்பாக உருவாகியுள்ளது&lt;br /&gt;&lt;br /&gt;கணவரை இழந்த சோனியா அகர்வால், தனது உறவினரின் வீட்டில் தவிக்கும் பெண்ணாக வாழ்கிறார். விவசாய கூலியாக உழைத்து வாழ்க்கையை தாங்கும் அவருக்கு குடும்பம் என்று சொல்லிக் கொள்ள யாரும் இல்லை. மறுபுறம், பெற்றோரின் அன்பு அறியா சிறுவன் திலிப்ஸ், தனது பாட்டியின் பாதுகாப்பில் வளர்கிறான். அவனுக்குக் கிடைக்கும் ஒரே மகிழ்ச்சி – பள்ளியில் அவனை அன்பாக அணுகும் தோழி வர்ஷிட்டாவின் நட்பு.  &lt;br /&gt;&lt;br /&gt;இத்துடன், சாதி வேறுபாடு காரணமாக திலிப்ஸ் எதிர்கொள்ளும் சமூக அவமதிப்பும் அவன் மனதை ஆழமாக கீறுகிறது. அவன் வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்பமாக, சோனியா அகர்வால் தான் தனது தாயென்பதை தெரிந்துகொள்வது வருகிறது. தாயும் மகனும் ஏன் பிரிந்து வாழ்ந்தனர்? சாதியால் துன்பம் அனுபவித்த திலிப்ஸ் மீண்டும் வாழ்க்கையை மீட்டாரா? என்ற கேள்விகளுக்கான பதிலே ‘பருத்தி’ படத்தின் மையமாகும்.  &lt;br /&gt;&lt;br /&gt;சோனியா அகர்வால் ஒரு கிராமத்து கூலி பெண்ணாக மாறியிருப்பது வேறுபட்ட முயற்சியாக இருந்தாலும், அவரது நடிப்பில் வித்தியாசமான தாக்கம் தெரியவில்லை. அந்தக் கதாபாத்திரத்தில் உணர்ச்சி பூர்வமான ஆழம் ஏற்படாததே குறையாகும்.  &lt;br /&gt;&lt;br /&gt;திலிப்ஸ் கதாநாயகனாக தனது திறமையை முழுமையாக வெளிப்படுத்த முயற்சி செய்திருக்கிறார். சில காட்சிகளில் அவர் உண்மையாகக் கவர்ந்திருக்கிறார். வர்ஷிட்டா, சுகண்யா, குட்டிப்புலி சரவணன் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களுக்குக் கிடைத்த வேடங்களில் நம்பிக்கையுடன் நடித்துள்ளனர்.  &lt;br /&gt;&lt;br /&gt;ரஞ்சித் வாசுதேவனின் இசை – பாடல்களும் பின்னணி இசையும் – படத்துக்கு ஓரளவு உயிரூட்டுகிறது. ராஜேஷின் ஒளிப்பதிவு கிராமத்து இயல்பையும் கதாபாத்திரங்களின் உண்மைத் தன்மையையும் அழகாகப் படம் பிடித்துள்ளது.  &lt;br /&gt;&lt;br /&gt;படத்தொகுப்பாளர் ஆர்.கே. செல்வம் கதையின் வேகத்தை சரியாக கையாண்டாலும், சில இடங்களில் கதை சொல்லும் பாணி சற்றே குழப்பமாக இருக்கிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;எழுதி, இயக்கிய ஏ. குரு, தாய்–மகன் உறவை உணர்ச்சியோடு வெளிப்படுத்த முயன்றதோடு, சாதி பிரிவினையை விமர்சித்துள்ளார். ஆனால் அவர் கூற விரும்பிய கருத்தை திரைக்கதை வழியாகத் துல்லியமாகப் பதிவு செய்ய முடியாததே குறையாக தோன்றுகிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநரின் நோக்கம் பாராட்டத்தக்கது; ஆனால் அதை திரையில் பதியச் செய்யும் திறனில் குறைபாடு தென்படுகிறது. ‘பருத்தி’ ஒரு நல்ல முயற்சி என்றாலும், இன்னும் சிறிது நுணுக்கம், உணர்ச்சி ஆழம் இருந்தால் இது மனதில் நிற்கும் படமாகியிருக்கும்.  &lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/paruthi-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சமூக நியாயம், தாய்மையின் உணர்வு, சாதி வேறுபாடு போன்ற தலைப்புகளை ஒருங்கே பேசும் கதைமாந்திரத்தில் உருவானது ‘பருத்தி’.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கிராமத்து சூழலில் நடந்துபோகும் இந்தக் கதையில், ஒரு பெண் தனது வாழ்க்கையில் எதிர்கொள்ளும் வேதனைகள், மகன் தாயைத் தேடும் உணர்ச்சி, மற்றும் சாதி பிரிவினை ஏற்படுத்தும் துன்பங்கள் நெகிழச்செய்யும் வகையில் சொல்லப்பட்டுள்ளது. ஏ. குரு இயக்கிய இந்த படம், உண்மையையும் உணர்ச்சியையும் இணைக்கும் ஒரு சமூகப் படைப்பாக உருவாகியுள்ளது&lt;br /&gt;&lt;br /&gt;கணவரை இழந்த சோனியா அகர்வால், தனது உறவினரின் வீட்டில் தவிக்கும் பெண்ணாக வாழ்கிறார். விவசாய கூலியாக உழைத்து வாழ்க்கையை தாங்கும் அவருக்கு குடும்பம் என்று சொல்லிக் கொள்ள யாரும் இல்லை. மறுபுறம், பெற்றோரின் அன்பு அறியா சிறுவன் திலிப்ஸ், தனது பாட்டியின் பாதுகாப்பில் வளர்கிறான். அவனுக்குக் கிடைக்கும் ஒரே மகிழ்ச்சி – பள்ளியில் அவனை அன்பாக அணுகும் தோழி வர்ஷிட்டாவின் நட்பு.  &lt;br /&gt;&lt;br /&gt;இத்துடன், சாதி வேறுபாடு காரணமாக திலிப்ஸ் எதிர்கொள்ளும் சமூக அவமதிப்பும் அவன் மனதை ஆழமாக கீறுகிறது. அவன் வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்பமாக, சோனியா அகர்வால் தான் தனது தாயென்பதை தெரிந்துகொள்வது வருகிறது. தாயும் மகனும் ஏன் பிரிந்து வாழ்ந்தனர்? சாதியால் துன்பம் அனுபவித்த திலிப்ஸ் மீண்டும் வாழ்க்கையை மீட்டாரா? என்ற கேள்விகளுக்கான பதிலே ‘பருத்தி’ படத்தின் மையமாகும்.  &lt;br /&gt;&lt;br /&gt;சோனியா அகர்வால் ஒரு கிராமத்து கூலி பெண்ணாக மாறியிருப்பது வேறுபட்ட முயற்சியாக இருந்தாலும், அவரது நடிப்பில் வித்தியாசமான தாக்கம் தெரியவில்லை. அந்தக் கதாபாத்திரத்தில் உணர்ச்சி பூர்வமான ஆழம் ஏற்படாததே குறையாகும்.  &lt;br /&gt;&lt;br /&gt;திலிப்ஸ் கதாநாயகனாக தனது திறமையை முழுமையாக வெளிப்படுத்த முயற்சி செய்திருக்கிறார். சில காட்சிகளில் அவர் உண்மையாகக் கவர்ந்திருக்கிறார். வர்ஷிட்டா, சுகண்யா, குட்டிப்புலி சரவணன் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களுக்குக் கிடைத்த வேடங்களில் நம்பிக்கையுடன் நடித்துள்ளனர்.  &lt;br /&gt;&lt;br /&gt;ரஞ்சித் வாசுதேவனின் இசை – பாடல்களும் பின்னணி இசையும் – படத்துக்கு ஓரளவு உயிரூட்டுகிறது. ராஜேஷின் ஒளிப்பதிவு கிராமத்து இயல்பையும் கதாபாத்திரங்களின் உண்மைத் தன்மையையும் அழகாகப் படம் பிடித்துள்ளது.  &lt;br /&gt;&lt;br /&gt;படத்தொகுப்பாளர் ஆர்.கே. செல்வம் கதையின் வேகத்தை சரியாக கையாண்டாலும், சில இடங்களில் கதை சொல்லும் பாணி சற்றே குழப்பமாக இருக்கிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;எழுதி, இயக்கிய ஏ. குரு, தாய்–மகன் உறவை உணர்ச்சியோடு வெளிப்படுத்த முயன்றதோடு, சாதி பிரிவினையை விமர்சித்துள்ளார். ஆனால் அவர் கூற விரும்பிய கருத்தை திரைக்கதை வழியாகத் துல்லியமாகப் பதிவு செய்ய முடியாததே குறையாக தோன்றுகிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநரின் நோக்கம் பாராட்டத்தக்கது; ஆனால் அதை திரையில் பதியச் செய்யும் திறனில் குறைபாடு தென்படுகிறது. ‘பருத்தி’ ஒரு நல்ல முயற்சி என்றாலும், இன்னும் சிறிது நுணுக்கம், உணர்ச்சி ஆழம் இருந்தால் இது மனதில் நிற்கும் படமாகியிருக்கும்.  &lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/paruthi-review_694de75c87238.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/paruthi-review</link>
								</item><item>
								<id>72b8ade48bd53ac615b67923ece11593</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>சிறை - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>25-12-2025 01:37</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவான “சிறை”, மனித உணர்வுகள், காவல்துறையின் நிதர்சன வாழ்க்கை, மற்றும் உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்ட காதல் கதையை இணைக்கும் ஆழமான திரைப்படமாகும். விக்ரம் பிரபு, எல்.கே. அக்ஷய் குமார், அனிஷ்மா அனில்குமார் உள்ளிட்டோரின் சிறப்பான நடிப்புடன், ஜஸ்டின் பிரபாகரனின் இசை மற்றும் மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு இணைந்து படத்தை உணர்வும் விறுவிறுப்பும் நிறைந்த அனுபவமாக மாற்றுகின்றன. ஒரு சாதாரண காவல் பணியின் பின்னணியில் மறைந்திருக்கும் மனித வாழ்வின் மீதான போராட்டத்தை வெளிப்படுத்தும் படம் இது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒரு கொலை வழக்கில் விசாரணைக் கைதியாக வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் எல்.கே. அக்ஷய் குமாரை, சிவகங்கை நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லும் பொறுப்பு விக்ரம் பிரபு தலைமையிலான காவல்துறையினருக்கு வழங்கப்படுகிறது. அந்த பயணத்தின் போதே நடந்த சம்பவங்களால் காவலர்கள் சிக்கலில் சிக்கும் நிலையில், கைதி தப்பி விடுகிறார். தப்பித்த அக்ஷய் குமார் மீண்டும் கைதானாரா? அவர் உண்மையில் குற்றவாளியா? அந்தக் கொலையின் பின்னணி என்ன? என்பதற்கான பதில்களை ஆழமான உணர்வுகளுடன் சொல்கிறது ‘சிறை’.  &lt;br /&gt;&lt;br /&gt;விக்ரம் பிரபு இந்தப் படத்தில் வழக்கமான ஹீரோவாக இல்லாமல், கதையின் ஓர் அங்கமாக அழுத்தமான நடிப்பை கம்பீரமாகப் பதிவு செய்கிறார். காவலராக அவரது நடிப்பு மிகுந்த நம்பகத்தன்மை பெற்று, வசனக் கையாளலும் உடல் மொழியும் கதாபாத்திரத்தில் முழுமையாக கலந்திருக்கின்றன. காவல் பணியில் ஏற்படும் மன அழுத்தத்திலிருந்து எதார்த்தமான உணர்ச்சிகள்வரை, அவர் மிக நுட்பமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.  &lt;br /&gt;&lt;br /&gt;எல்.கே. அக்ஷய் குமார் எனும் புதுமுகம், பள்ளி நாட்களிலிருந்து சிறை வாழ்க்கை வரை தனது தோற்றத்திலும், மனநிலையிலும் ஏற்பட்ட மாற்றங்களை உணர்ச்சியுடன் வெளிப்படுத்தியிருக்கிறார். இரண்டாம் பாதியை முழுமையாக தாங்கிய அவரது நடிப்பு பார்வையாளர்களைக் கவர்வதோடு, சில தருணங்களில் மனம் கலங்கச் செய்கிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;அனிஷ்மா அனில்குமார் தனது எளிய அழகிலும் இயல்பான சிரிப்பிலும் கதையில் மென்மையைக் கூட்டியிருக்கிறார். விக்ரம் பிரபுவின் மனைவியாக ஆனந்த தம்பிராஜா அமைதியான பங்கில் சிறப்பாக பொருந்துகிறார்.  &lt;br /&gt;&lt;br /&gt;ஜஸ்டின் பிரபாகரனின் இசை, கதாபாத்திரங்களின் மனநிலையுடன் ஒன்றிணைந்து பயணிக்கிறது. குறிப்பாக பின்னணி இசை, ஒரு கதாபாத்திரமாகவே மாறுகிறது. மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு, ஒளியையும் நிழலையும் பயன்படுத்தி காட்சிகளை உயிர்ப்புடன் படைத்திருக்கிறது. ஒவ்வொரு காட்சியும் மனித உணர்வுகளை நெருங்கிப் பதிவு செய்கிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;பிலோமின் ராஜ் செய்த படத்தொகுப்பு படம் முழுவதும் விறுவிறுப்பைத் தக்கவைத்திருக்கிறது. சில இடங்களில் இணைப்பு காட்சிகள் பார்த்தவரின் இதய துடிப்பை அதிகரிக்கச் செய்கின்றன.  &lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட எளிய கதையை தன் திரைக்கதை மற்றும் இயக்கத்தால் வலிமையாக மாற்றியுள்ளார். காவல் துறை பின்னணியில் உள்ள வாழ்க்கைச் சிறுபொருட்களை நுணுக்கமாக படம்பிடித்ததோடு, காதல் உணர்வுகளையும் நேர்த்தியுடன் இணைத்திருக்கிறார்.  &lt;br /&gt;&lt;br /&gt;சில இடங்களில் திரைக்கதை கொஞ்சம் இடறினாலும், அக்ஷய்குமார் மற்றும் அனிஷ்மாவின் யதார்த்த காதல் நடிப்பு நம்மை என்னவோ செய்து அதை மறக்கடித்துவிடுகிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;நடிகர்கள் தேர்விலிருந்து தொழில்நுட்ப அம்சங்கள் வரை அனைத்தும் நேர்த்தியாக ஒருங்கே சேர்ந்துள்ள *‘சிறை’*, எளிய மனிதர்களின் வாழ்க்கையும் அவர்களின் உணர்வுகளையும் பிரதிபலிக்கும் சிறந்த படைப்பாக திகழ்கிறது. சுரேஷ் ராஜகுமாரிக்கு தமிழ் சினிமா இதயம் கனிந்த வரவேற்பு அளிக்கத்தக்கது.  &lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/sirai-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவான “சிறை”, மனித உணர்வுகள், காவல்துறையின் நிதர்சன வாழ்க்கை, மற்றும் உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்ட காதல் கதையை இணைக்கும் ஆழமான திரைப்படமாகும். விக்ரம் பிரபு, எல்.கே. அக்ஷய் குமார், அனிஷ்மா அனில்குமார் உள்ளிட்டோரின் சிறப்பான நடிப்புடன், ஜஸ்டின் பிரபாகரனின் இசை மற்றும் மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு இணைந்து படத்தை உணர்வும் விறுவிறுப்பும் நிறைந்த அனுபவமாக மாற்றுகின்றன. ஒரு சாதாரண காவல் பணியின் பின்னணியில் மறைந்திருக்கும் மனித வாழ்வின் மீதான போராட்டத்தை வெளிப்படுத்தும் படம் இது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒரு கொலை வழக்கில் விசாரணைக் கைதியாக வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் எல்.கே. அக்ஷய் குமாரை, சிவகங்கை நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லும் பொறுப்பு விக்ரம் பிரபு தலைமையிலான காவல்துறையினருக்கு வழங்கப்படுகிறது. அந்த பயணத்தின் போதே நடந்த சம்பவங்களால் காவலர்கள் சிக்கலில் சிக்கும் நிலையில், கைதி தப்பி விடுகிறார். தப்பித்த அக்ஷய் குமார் மீண்டும் கைதானாரா? அவர் உண்மையில் குற்றவாளியா? அந்தக் கொலையின் பின்னணி என்ன? என்பதற்கான பதில்களை ஆழமான உணர்வுகளுடன் சொல்கிறது ‘சிறை’.  &lt;br /&gt;&lt;br /&gt;விக்ரம் பிரபு இந்தப் படத்தில் வழக்கமான ஹீரோவாக இல்லாமல், கதையின் ஓர் அங்கமாக அழுத்தமான நடிப்பை கம்பீரமாகப் பதிவு செய்கிறார். காவலராக அவரது நடிப்பு மிகுந்த நம்பகத்தன்மை பெற்று, வசனக் கையாளலும் உடல் மொழியும் கதாபாத்திரத்தில் முழுமையாக கலந்திருக்கின்றன. காவல் பணியில் ஏற்படும் மன அழுத்தத்திலிருந்து எதார்த்தமான உணர்ச்சிகள்வரை, அவர் மிக நுட்பமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.  &lt;br /&gt;&lt;br /&gt;எல்.கே. அக்ஷய் குமார் எனும் புதுமுகம், பள்ளி நாட்களிலிருந்து சிறை வாழ்க்கை வரை தனது தோற்றத்திலும், மனநிலையிலும் ஏற்பட்ட மாற்றங்களை உணர்ச்சியுடன் வெளிப்படுத்தியிருக்கிறார். இரண்டாம் பாதியை முழுமையாக தாங்கிய அவரது நடிப்பு பார்வையாளர்களைக் கவர்வதோடு, சில தருணங்களில் மனம் கலங்கச் செய்கிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;அனிஷ்மா அனில்குமார் தனது எளிய அழகிலும் இயல்பான சிரிப்பிலும் கதையில் மென்மையைக் கூட்டியிருக்கிறார். விக்ரம் பிரபுவின் மனைவியாக ஆனந்த தம்பிராஜா அமைதியான பங்கில் சிறப்பாக பொருந்துகிறார்.  &lt;br /&gt;&lt;br /&gt;ஜஸ்டின் பிரபாகரனின் இசை, கதாபாத்திரங்களின் மனநிலையுடன் ஒன்றிணைந்து பயணிக்கிறது. குறிப்பாக பின்னணி இசை, ஒரு கதாபாத்திரமாகவே மாறுகிறது. மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு, ஒளியையும் நிழலையும் பயன்படுத்தி காட்சிகளை உயிர்ப்புடன் படைத்திருக்கிறது. ஒவ்வொரு காட்சியும் மனித உணர்வுகளை நெருங்கிப் பதிவு செய்கிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;பிலோமின் ராஜ் செய்த படத்தொகுப்பு படம் முழுவதும் விறுவிறுப்பைத் தக்கவைத்திருக்கிறது. சில இடங்களில் இணைப்பு காட்சிகள் பார்த்தவரின் இதய துடிப்பை அதிகரிக்கச் செய்கின்றன.  &lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட எளிய கதையை தன் திரைக்கதை மற்றும் இயக்கத்தால் வலிமையாக மாற்றியுள்ளார். காவல் துறை பின்னணியில் உள்ள வாழ்க்கைச் சிறுபொருட்களை நுணுக்கமாக படம்பிடித்ததோடு, காதல் உணர்வுகளையும் நேர்த்தியுடன் இணைத்திருக்கிறார்.  &lt;br /&gt;&lt;br /&gt;சில இடங்களில் திரைக்கதை கொஞ்சம் இடறினாலும், அக்ஷய்குமார் மற்றும் அனிஷ்மாவின் யதார்த்த காதல் நடிப்பு நம்மை என்னவோ செய்து அதை மறக்கடித்துவிடுகிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;நடிகர்கள் தேர்விலிருந்து தொழில்நுட்ப அம்சங்கள் வரை அனைத்தும் நேர்த்தியாக ஒருங்கே சேர்ந்துள்ள *‘சிறை’*, எளிய மனிதர்களின் வாழ்க்கையும் அவர்களின் உணர்வுகளையும் பிரதிபலிக்கும் சிறந்த படைப்பாக திகழ்கிறது. சுரேஷ் ராஜகுமாரிக்கு தமிழ் சினிமா இதயம் கனிந்த வரவேற்பு அளிக்கத்தக்கது.  &lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/sirai-review_694c96ed9b030.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/sirai-review</link>
								</item><item>
								<id>eebf8c4112978252010dbe58d06ad568</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>கொம்பு சீவி - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>20-12-2025 01:32</pubDate>
								<description>
								&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவில் கிராமப்புற கதைகளுக்குப் பெயர் போன இயக்குநர் பொன்ராம், இம்முறை வழக்கமான காமெடி ஃபார்முலாவைத் தாண்டி, சமூகப் பிரச்சினையை மையமாகக் கொண்டு &apos;கொம்புசீவி&apos; என்ற படத்தை உருவாக்கியுள்ளார். விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நாயகனாகவும், சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இப்படம், வைகை அணை கட்டுமானத்தால் பாதிக்கப்படும் மக்களின் வாழ்வியல் போராட்டத்தைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;வைகை அணை கட்டப்படும்போது, சுமார் 12 கிராமங்கள் தண்ணீரில் மூழ்கி, அங்கிருந்த மக்கள் இடம்பெயர்ந்து வேறு இடத்தில் குடியமர்த்தப்படுகின்றனர். ஆனால், புதிய இடத்தில் விவசாய வசதிகள் இல்லாததால், அணை நீர் குறையும்போது தங்கள் பழைய நிலங்களுக்குத் திரும்பி விவசாயம் செய்கின்றனர். அணை மீண்டும் நிரம்பினால், நிலங்கள் மூழ்கி வாழ்வாதாரம் பறிபோகிறது. இந்தத் துன்பத்தில் சிலர் தவறான பாதைகளைத் தேர்ந்தெடுக்கின்றனர். அவர்களுக்கு உறுதுணையாக நிற்கும் சரத்குமார், அவ்வப்போது தவறுகளில் ஈடுபட்டாலும், எல்லாம் ஊர்மக்களின் நலனுக்காகவே என்று அவரைத் தலைவராகவே மக்கள் போற்றுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதே பிரச்சினையால் வாழ்வாதாரத்தையும் பெற்றோரையும் இழந்த சண்முக பாண்டியன், சிறுவயதில் சரத்குமாருடன் இணைந்து தவறான செயல்களில் ஈடுபடுகிறார். பணமின்மையால் பெற்றோரை இழந்த கசப்பில், அதிக பணம் சம்பாதித்து &apos;பண மெத்தையில்&apos; படுக்க வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கிறார். அவரது ஆசையை நிறைவேற்றும் ஆசானாகவும் மாமனாகவும் இருக்கும் சரத்குமார், இறுதியில் வெற்றி பெறுகிறாரா? &apos;நாலு பேரு நல்லா இருக்கணும்னா... எதுவும் தப்பில்ல&apos; என்ற பாணியில் தவறு செய்யும் இவர்கள் தண்டனை பெறுகின்றனரா? இதுவே &apos;கொம்புசீவி&apos;யின் மையக் கதை, சமூக அநீதியையும் தனிப்பட்ட ஆசைகளையும் சுவாரசியமாக இணைக்க முயல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகன் சண்முக பாண்டியன், ஆக்ஷன் ஹீரோவுக்குத் தேவையான உடல் அமைப்பு, உயரம் போன்றவை கொண்டிருந்தாலும், உடல் மொழியும் உணர்ச்சி வெளிப்பாடும் இன்னும் பக்குவப்பட வேண்டியுள்ளது. சில காட்சிகளில் திணறினாலும், தன்னால் இயன்றவரை உழைத்து நடித்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் அவரது முயற்சி பளிச்சிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சரத்குமார், நரைத்த தலைமுடி மற்றும் தாடியுடன் தாத்தா போன்ற கெட்டப்பில் மாமனாக வருகிறார். நாயகனுக்கு இணையாகவோ அல்லது அதைவிட சற்று அதிகமாகவோ நடித்து, படத்தின் முதுகெலும்பாகத் திகழ்கிறார். அவரது கதாபாத்திர வடிவமைப்பும் நடிப்பும் படத்துக்கு பெரும் பலமாக அமைந்துள்ளது – உணர்ச்சி, ஆக்ரோஷம், அன்பு என அனைத்தையும் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அறிமுக நடிகை தார்னிகா, காவல்துறை அதிகாரியாக மிடுக்குடன் தோன்றுகிறார். புடவை காட்சிகளில் கவர்ச்சியும் எடுப்பும் கூடுதல். நடிப்பில் பரவாயில்லை என்ற அளவில் இருந்தாலும், சரியான வாய்ப்புகள் கிடைத்தால் ரசிகர்களைக் கவர்ந்திழுக்கும் திறன் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;காளி வெங்கட், ஜார்ஜ் மரியான், கல்கி ராஜா போன்றோர் காவலர்களாகக் காமெடி செய்ய முயல்கின்றனர். சில இடங்களில் சிரிப்பு வரவழைத்தாலும், பல காட்சிகளில் அது செயற்கையாகவும் கடுப்பூட்டுவதாகவும் இருக்கிறது. சுஜித் சங்கர் சிறிய வில்லனாகவும், விஜே ஐஸ்வர்யா சரத்குமாரின் மகளாகவும், ராம்ஸ் உள்ளிட்டோர் தங்கள் பங்கைச் சரியாகச் செய்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;யுவன் சங்கர் ராஜாவின் இசையில், பாடல்களை விடவும் பின்னணி இசை அதிரடியாக அமைந்துள்ளது. பாலசுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவு படத்தின் பலம் – வைகை அணை மற்றும் சுற்றுப்புறக் காட்சிகள் வண்ணமயமாகவும் அழகாகவும் பளிச்சிடுகின்றன. படத்தொகுப்பாளர் தினேஷ் பொன்ராஜ், வழக்கமான கமர்ஷியல் டெம்ப்ளேட்டை சுவாரசியப்படுத்த முயன்றிருக்கிறார், ஆனால் முழுமையாக வெற்றி பெறவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பொன்ராம் தனது வழக்கமான பாணியில் காமெடியை நம்பியிருந்தாலும், இப்படத்தில் அது பெரிதும் பலனளிக்கவில்லை, இது படத்தின் மிகப்பெரிய பலவீனம். சண்முக பாண்டியனுக்காக ஆக்ஷன் காட்சிகளைத் தூக்கலாக வடிவமைத்திருந்தாலும், ஒரு கட்டத்தில் சரத்குமாரை அதிகம் நம்பியது படத்தைத் தாங்கியுள்ளது. அணை கட்டுமானத்தால் பாதிக்கப்படும் மக்களின் வலியை ஆழமாகப் பதிவு செய்யாமல், வழக்கமான கமர்ஷியல் பாணியில் பயணிப்பது ஏமாற்றம். &apos;மக்களுக்காகச் செய்தாலும் குற்றம் குற்றமே&apos; என்ற செய்தியை அடிக்கோடிட்டுக் காட்டும் காட்சிகள் (உதாரணமாக, ஐந்து கோடி ரூபாய் லஞ்சம்) பழசாகத் தோன்றுகின்றன. இருப்பினும், சரத்குமாரின் நடிப்பு மற்றும் அழகிய காட்சிப்படுத்தல்கள் படத்தைப் பார்க்கத் தூண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சமூகப் பிரச்சினையைத் தொட்டாலும், காமெடி மற்றும் உணர்ச்சி ஆழம் இல்லாமல் சுமாரான பொழுதுபோக்குப் படமாக மட்டுமே நிற்கிறது. சரத்குமார் ரசிகர்களுக்கும், லைட் ஆக்ஷன் படம் தேடுபவர்களுக்கும் ஓரளவு பிடிக்கலாம்.&lt;/div&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/kombuseevi-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவில் கிராமப்புற கதைகளுக்குப் பெயர் போன இயக்குநர் பொன்ராம், இம்முறை வழக்கமான காமெடி ஃபார்முலாவைத் தாண்டி, சமூகப் பிரச்சினையை மையமாகக் கொண்டு &apos;கொம்புசீவி&apos; என்ற படத்தை உருவாக்கியுள்ளார். விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நாயகனாகவும், சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இப்படம், வைகை அணை கட்டுமானத்தால் பாதிக்கப்படும் மக்களின் வாழ்வியல் போராட்டத்தைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;வைகை அணை கட்டப்படும்போது, சுமார் 12 கிராமங்கள் தண்ணீரில் மூழ்கி, அங்கிருந்த மக்கள் இடம்பெயர்ந்து வேறு இடத்தில் குடியமர்த்தப்படுகின்றனர். ஆனால், புதிய இடத்தில் விவசாய வசதிகள் இல்லாததால், அணை நீர் குறையும்போது தங்கள் பழைய நிலங்களுக்குத் திரும்பி விவசாயம் செய்கின்றனர். அணை மீண்டும் நிரம்பினால், நிலங்கள் மூழ்கி வாழ்வாதாரம் பறிபோகிறது. இந்தத் துன்பத்தில் சிலர் தவறான பாதைகளைத் தேர்ந்தெடுக்கின்றனர். அவர்களுக்கு உறுதுணையாக நிற்கும் சரத்குமார், அவ்வப்போது தவறுகளில் ஈடுபட்டாலும், எல்லாம் ஊர்மக்களின் நலனுக்காகவே என்று அவரைத் தலைவராகவே மக்கள் போற்றுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதே பிரச்சினையால் வாழ்வாதாரத்தையும் பெற்றோரையும் இழந்த சண்முக பாண்டியன், சிறுவயதில் சரத்குமாருடன் இணைந்து தவறான செயல்களில் ஈடுபடுகிறார். பணமின்மையால் பெற்றோரை இழந்த கசப்பில், அதிக பணம் சம்பாதித்து &apos;பண மெத்தையில்&apos; படுக்க வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கிறார். அவரது ஆசையை நிறைவேற்றும் ஆசானாகவும் மாமனாகவும் இருக்கும் சரத்குமார், இறுதியில் வெற்றி பெறுகிறாரா? &apos;நாலு பேரு நல்லா இருக்கணும்னா... எதுவும் தப்பில்ல&apos; என்ற பாணியில் தவறு செய்யும் இவர்கள் தண்டனை பெறுகின்றனரா? இதுவே &apos;கொம்புசீவி&apos;யின் மையக் கதை, சமூக அநீதியையும் தனிப்பட்ட ஆசைகளையும் சுவாரசியமாக இணைக்க முயல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகன் சண்முக பாண்டியன், ஆக்ஷன் ஹீரோவுக்குத் தேவையான உடல் அமைப்பு, உயரம் போன்றவை கொண்டிருந்தாலும், உடல் மொழியும் உணர்ச்சி வெளிப்பாடும் இன்னும் பக்குவப்பட வேண்டியுள்ளது. சில காட்சிகளில் திணறினாலும், தன்னால் இயன்றவரை உழைத்து நடித்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் அவரது முயற்சி பளிச்சிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சரத்குமார், நரைத்த தலைமுடி மற்றும் தாடியுடன் தாத்தா போன்ற கெட்டப்பில் மாமனாக வருகிறார். நாயகனுக்கு இணையாகவோ அல்லது அதைவிட சற்று அதிகமாகவோ நடித்து, படத்தின் முதுகெலும்பாகத் திகழ்கிறார். அவரது கதாபாத்திர வடிவமைப்பும் நடிப்பும் படத்துக்கு பெரும் பலமாக அமைந்துள்ளது – உணர்ச்சி, ஆக்ரோஷம், அன்பு என அனைத்தையும் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அறிமுக நடிகை தார்னிகா, காவல்துறை அதிகாரியாக மிடுக்குடன் தோன்றுகிறார். புடவை காட்சிகளில் கவர்ச்சியும் எடுப்பும் கூடுதல். நடிப்பில் பரவாயில்லை என்ற அளவில் இருந்தாலும், சரியான வாய்ப்புகள் கிடைத்தால் ரசிகர்களைக் கவர்ந்திழுக்கும் திறன் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;காளி வெங்கட், ஜார்ஜ் மரியான், கல்கி ராஜா போன்றோர் காவலர்களாகக் காமெடி செய்ய முயல்கின்றனர். சில இடங்களில் சிரிப்பு வரவழைத்தாலும், பல காட்சிகளில் அது செயற்கையாகவும் கடுப்பூட்டுவதாகவும் இருக்கிறது. சுஜித் சங்கர் சிறிய வில்லனாகவும், விஜே ஐஸ்வர்யா சரத்குமாரின் மகளாகவும், ராம்ஸ் உள்ளிட்டோர் தங்கள் பங்கைச் சரியாகச் செய்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;யுவன் சங்கர் ராஜாவின் இசையில், பாடல்களை விடவும் பின்னணி இசை அதிரடியாக அமைந்துள்ளது. பாலசுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவு படத்தின் பலம் – வைகை அணை மற்றும் சுற்றுப்புறக் காட்சிகள் வண்ணமயமாகவும் அழகாகவும் பளிச்சிடுகின்றன. படத்தொகுப்பாளர் தினேஷ் பொன்ராஜ், வழக்கமான கமர்ஷியல் டெம்ப்ளேட்டை சுவாரசியப்படுத்த முயன்றிருக்கிறார், ஆனால் முழுமையாக வெற்றி பெறவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பொன்ராம் தனது வழக்கமான பாணியில் காமெடியை நம்பியிருந்தாலும், இப்படத்தில் அது பெரிதும் பலனளிக்கவில்லை, இது படத்தின் மிகப்பெரிய பலவீனம். சண்முக பாண்டியனுக்காக ஆக்ஷன் காட்சிகளைத் தூக்கலாக வடிவமைத்திருந்தாலும், ஒரு கட்டத்தில் சரத்குமாரை அதிகம் நம்பியது படத்தைத் தாங்கியுள்ளது. அணை கட்டுமானத்தால் பாதிக்கப்படும் மக்களின் வலியை ஆழமாகப் பதிவு செய்யாமல், வழக்கமான கமர்ஷியல் பாணியில் பயணிப்பது ஏமாற்றம். &apos;மக்களுக்காகச் செய்தாலும் குற்றம் குற்றமே&apos; என்ற செய்தியை அடிக்கோடிட்டுக் காட்டும் காட்சிகள் (உதாரணமாக, ஐந்து கோடி ரூபாய் லஞ்சம்) பழசாகத் தோன்றுகின்றன. இருப்பினும், சரத்குமாரின் நடிப்பு மற்றும் அழகிய காட்சிப்படுத்தல்கள் படத்தைப் பார்க்கத் தூண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சமூகப் பிரச்சினையைத் தொட்டாலும், காமெடி மற்றும் உணர்ச்சி ஆழம் இல்லாமல் சுமாரான பொழுதுபோக்குப் படமாக மட்டுமே நிற்கிறது. சரத்குமார் ரசிகர்களுக்கும், லைட் ஆக்ஷன் படம் தேடுபவர்களுக்கும் ஓரளவு பிடிக்கலாம்.&lt;/div&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/kombuseevi-review_69474f80bd773.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/kombuseevi-review</link>
								</item><item>
								<id>71b539f8a0207a307900ca15cbebc334</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>ஹார்டிலே பேட்டரி - இணையத் தொடர் விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>16-12-2025 01:58</pubDate>
								<description>
								&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text&#45;align: justify;&quot;&gt;அறிவியல் மற்றும் காதல் – இந்த இரு உலகங்களை இணைத்து, வித்தியாசமான கதைக்கருவுடன் உருவாகியுள்ள &apos;ஹார்டிலே பேட்டரி&apos; இணையத் தொடர், தமிழ் டிஜிட்டல் உலகில் ஒரு புதிய மைல்கல்லாகத் திகழ்கிறது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text&#45;align: justify;&quot;&gt; &lt;/div&gt;
&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text&#45;align: justify;&quot;&gt;அறிவியல் ஆர்வலரான நாயகி உருவாக்கும் &apos;காதல் கண்டுபிடிக்கும் கருவி&apos; என்ற கான்செப்டை மையமாகக் கொண்டு, உணர்வுகளுக்கும் அறிவியலுக்கும் இடையிலான சுவாரசியமான சவாலை விவரிக்கும் இத்தொடர், சதாசிவம் செந்தில்ராஜன் இயக்கத்தில் வெளியாகியுள்ளது. பாடினி குமார் மற்றும் குரு லக்‌ஷ்மன் நடிப்பில், கூலி செளந்தரராஜன் ஒளிப்பதிவு, மைக்கேல் ஆகாஷ் இசை போன்ற தொழில்நுட்ப அம்சங்களுடன் உருவான இது, வழக்கமான காதல் கதைகளிலிருந்து விலகி, அறிவியல் ஃபிக்ஷனை கலந்து ரசிகர்களை ஈர்க்க முயல்கிறது. பல எபிசோடுகளாக விரியும் இத்தொடர், திரைப்படமாக வந்திருந்தால் இன்னும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று தோன்றுகிறது. இப்போது, கதை, நடிப்பு, தொழில்நுட்பம் என அனைத்தையும் விரிவாகப் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;உடல் நோய்களை கண்டறிவது முதல் பொய்&#45;உண்மை கண்டுபிடிப்பது வரை அறிவியல் கருவிகள் உதவும் போது, காதலை ஏன் கண்டுபிடிக்க முடியாது? என்ற கேள்வி, அறிவியல் ஆர்வலரான நாயகி பாடினி குமாரின் மனதில் எழுகிறது. அதற்கு பதிலாக, ஒருவர் மீது மற்றொருவருக்கு இருக்கும் காதல் அளவை அளக்கும் ஒரு கருவியை அவர் உருவாக்குகிறார் – அது வெற்றிகரமாக இயங்குகிறது! இந்நிலையில், நாயகன் குரு லக்‌ஷ்மன் அவரைச் சந்தித்து, இக்கருவியை கிண்டல் செய்து, அது உண்மையான காதலை கண்டுபிடிக்க முடியாது என்று நிரூபிப்பதாக சவால் விடுகிறார். மேலும், நாயகியைத் தானே காதலிக்க வைப்பதாகவும் உறுதியளிக்கிறார். இந்த சவாலில் யார் வென்றார்? அறிவியலா? உணர்வுகளா? இதுவே &apos;ஹார்டிலே பேட்டரி&apos;யின் மையக் கதை, அறிவியல் கலந்த காதல் பயணமாக சுவாரசியமாக விரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகி பாடினி குமார் மற்றும் நாயகன் குரு லக்‌ஷ்மன் இடையிலான கெமிஸ்ட்ரி, தொடரின் மிகப்பெரிய பலம். இருவருக்குமான அறிமுகக் காட்சிகள், உரையாடல்கள் ரசனைக்குரியவை; சவால் தொடர்பான காட்சிகள் கவிதை போல அழகாகப் பயணிக்கின்றன. பாடினி குமார் அறிவியல் ஆர்வலராகவும், காதல் உணர்வில் திளைப்பவராகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். குரு லக்‌ஷ்மன் தனது சவால் மனப்பான்மையுடன் கலகலப்பூட்டுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்ற கதாபாத்திரங்களில் சுமித்ரா தேவி, அனித் யாஷ் பால், யோகலக்‌ஷ்மி, இனியள், ஜீவா ரவி, சர்மிளா, பிரவீன் பிரின்ஸி, கலை, அஜித் பவித்ரா, சீனு போன்றோர் தங்கள் வேடங்களுக்கு ஏற்றவாறு சிறப்பாகப் பொருந்தியுள்ளனர். அவர்களின் நடிப்பு கதையை மேலும் உயிரோட்டமாக்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கூலி செளந்தரராஜனின் ஒளிப்பதிவு காட்சிகளை உயிர்ப்புடன் காட்டுகிறது. மைக்கேல் ஆகாஷின் இசை காதல் உணர்வுகளைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது. நிசாமின் படத்தொகுப்பு மற்றும் அனிமேஷன், ராஜா.டி.எஸ்&#45;ன் கலை வடிவமைப்பு என அனைத்து தொழில்நுட்பக் கூறுகளும் காதல் கதைக்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன. எபிசோடுகளின் ஓட்டம் சீராக இருப்பதால், பார்வையாளர்களை சலிப்படைய விடாமல் இழுத்துச் செல்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தாளர்&#45;இயக்குநர் சதாசிவம் செந்தில்ராஜன், காதல் கதையை வித்தியாசமாக அறிவியலுடன் இணைத்து ரசிக்க வைத்திருக்கிறார். அறிவியல் கருவி மூலம் காதலை கண்டுபிடிப்பது சாத்தியம் என்று ஒருபுறம் வாதிடும் அதே வேளை, காதல் என்பது கருவியைத் தாண்டிய உணர்வு என்று மறுபுறம் சுவைபட விவரித்திருப்பது அருமை. தொடராக இருந்தாலும், ஒவ்வொரு எபிசோடும் சுவாரசியத்தைத் தக்க வைக்கிறது. அறிவியல் ஃபிக்ஷன் கலந்த காதல் ரசிகர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வு, ஆனால் சில இடங்களில் கதை இன்னும் ஆழமாகச் சென்றிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;வித்தியாசமான கான்செப்ட் மற்றும் சுவாரசியமான காதல் பயணம் கொண்ட இணையத் தொடர். அறிவியல் மற்றும் உணர்வுகளின் கலவையில் திகழும் இது, புதிய முயற்சியாக பாராட்டத்தக்கது. காதல் ரசிகர்களும் அறிவியல் ஆர்வலர்களும் கண்டிப்பாக பார்க்கலாம்!&lt;/div&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/heartiley-battery-web-series-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text&#45;align: justify;&quot;&gt;அறிவியல் மற்றும் காதல் – இந்த இரு உலகங்களை இணைத்து, வித்தியாசமான கதைக்கருவுடன் உருவாகியுள்ள &apos;ஹார்டிலே பேட்டரி&apos; இணையத் தொடர், தமிழ் டிஜிட்டல் உலகில் ஒரு புதிய மைல்கல்லாகத் திகழ்கிறது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text&#45;align: justify;&quot;&gt; &lt;/div&gt;
&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text&#45;align: justify;&quot;&gt;அறிவியல் ஆர்வலரான நாயகி உருவாக்கும் &apos;காதல் கண்டுபிடிக்கும் கருவி&apos; என்ற கான்செப்டை மையமாகக் கொண்டு, உணர்வுகளுக்கும் அறிவியலுக்கும் இடையிலான சுவாரசியமான சவாலை விவரிக்கும் இத்தொடர், சதாசிவம் செந்தில்ராஜன் இயக்கத்தில் வெளியாகியுள்ளது. பாடினி குமார் மற்றும் குரு லக்‌ஷ்மன் நடிப்பில், கூலி செளந்தரராஜன் ஒளிப்பதிவு, மைக்கேல் ஆகாஷ் இசை போன்ற தொழில்நுட்ப அம்சங்களுடன் உருவான இது, வழக்கமான காதல் கதைகளிலிருந்து விலகி, அறிவியல் ஃபிக்ஷனை கலந்து ரசிகர்களை ஈர்க்க முயல்கிறது. பல எபிசோடுகளாக விரியும் இத்தொடர், திரைப்படமாக வந்திருந்தால் இன்னும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று தோன்றுகிறது. இப்போது, கதை, நடிப்பு, தொழில்நுட்பம் என அனைத்தையும் விரிவாகப் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;உடல் நோய்களை கண்டறிவது முதல் பொய்&#45;உண்மை கண்டுபிடிப்பது வரை அறிவியல் கருவிகள் உதவும் போது, காதலை ஏன் கண்டுபிடிக்க முடியாது? என்ற கேள்வி, அறிவியல் ஆர்வலரான நாயகி பாடினி குமாரின் மனதில் எழுகிறது. அதற்கு பதிலாக, ஒருவர் மீது மற்றொருவருக்கு இருக்கும் காதல் அளவை அளக்கும் ஒரு கருவியை அவர் உருவாக்குகிறார் – அது வெற்றிகரமாக இயங்குகிறது! இந்நிலையில், நாயகன் குரு லக்‌ஷ்மன் அவரைச் சந்தித்து, இக்கருவியை கிண்டல் செய்து, அது உண்மையான காதலை கண்டுபிடிக்க முடியாது என்று நிரூபிப்பதாக சவால் விடுகிறார். மேலும், நாயகியைத் தானே காதலிக்க வைப்பதாகவும் உறுதியளிக்கிறார். இந்த சவாலில் யார் வென்றார்? அறிவியலா? உணர்வுகளா? இதுவே &apos;ஹார்டிலே பேட்டரி&apos;யின் மையக் கதை, அறிவியல் கலந்த காதல் பயணமாக சுவாரசியமாக விரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகி பாடினி குமார் மற்றும் நாயகன் குரு லக்‌ஷ்மன் இடையிலான கெமிஸ்ட்ரி, தொடரின் மிகப்பெரிய பலம். இருவருக்குமான அறிமுகக் காட்சிகள், உரையாடல்கள் ரசனைக்குரியவை; சவால் தொடர்பான காட்சிகள் கவிதை போல அழகாகப் பயணிக்கின்றன. பாடினி குமார் அறிவியல் ஆர்வலராகவும், காதல் உணர்வில் திளைப்பவராகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். குரு லக்‌ஷ்மன் தனது சவால் மனப்பான்மையுடன் கலகலப்பூட்டுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்ற கதாபாத்திரங்களில் சுமித்ரா தேவி, அனித் யாஷ் பால், யோகலக்‌ஷ்மி, இனியள், ஜீவா ரவி, சர்மிளா, பிரவீன் பிரின்ஸி, கலை, அஜித் பவித்ரா, சீனு போன்றோர் தங்கள் வேடங்களுக்கு ஏற்றவாறு சிறப்பாகப் பொருந்தியுள்ளனர். அவர்களின் நடிப்பு கதையை மேலும் உயிரோட்டமாக்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கூலி செளந்தரராஜனின் ஒளிப்பதிவு காட்சிகளை உயிர்ப்புடன் காட்டுகிறது. மைக்கேல் ஆகாஷின் இசை காதல் உணர்வுகளைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது. நிசாமின் படத்தொகுப்பு மற்றும் அனிமேஷன், ராஜா.டி.எஸ்&#45;ன் கலை வடிவமைப்பு என அனைத்து தொழில்நுட்பக் கூறுகளும் காதல் கதைக்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன. எபிசோடுகளின் ஓட்டம் சீராக இருப்பதால், பார்வையாளர்களை சலிப்படைய விடாமல் இழுத்துச் செல்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தாளர்&#45;இயக்குநர் சதாசிவம் செந்தில்ராஜன், காதல் கதையை வித்தியாசமாக அறிவியலுடன் இணைத்து ரசிக்க வைத்திருக்கிறார். அறிவியல் கருவி மூலம் காதலை கண்டுபிடிப்பது சாத்தியம் என்று ஒருபுறம் வாதிடும் அதே வேளை, காதல் என்பது கருவியைத் தாண்டிய உணர்வு என்று மறுபுறம் சுவைபட விவரித்திருப்பது அருமை. தொடராக இருந்தாலும், ஒவ்வொரு எபிசோடும் சுவாரசியத்தைத் தக்க வைக்கிறது. அறிவியல் ஃபிக்ஷன் கலந்த காதல் ரசிகர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வு, ஆனால் சில இடங்களில் கதை இன்னும் ஆழமாகச் சென்றிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;வித்தியாசமான கான்செப்ட் மற்றும் சுவாரசியமான காதல் பயணம் கொண்ட இணையத் தொடர். அறிவியல் மற்றும் உணர்வுகளின் கலவையில் திகழும் இது, புதிய முயற்சியாக பாராட்டத்தக்கது. காதல் ரசிகர்களும் அறிவியல் ஆர்வலர்களும் கண்டிப்பாக பார்க்கலாம்!&lt;/div&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/heartiley-battery-web-series-review_694755775e0c3.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/heartiley-battery-web-series-review</link>
								</item><item>
								<id>0712bc453c98649bbc39b4f2117eef9f</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>மாண்புமிகு பறை - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>13-12-2025 01:26</pubDate>
								<description>
								&lt;p&gt;தமிழர்களின் ஆதி இசைக்கருவியான பறையின் பெருமையை உலகறியச் செய்யும் முயற்சியில் ஈடுபடும் இரு நண்பர்களின் கதையைச் சொல்லும் படம் &apos;மாண்புமிகு பறை&apos;. &lt;br /&gt;&lt;br /&gt;அழிந்து வரும் பறை இசையைப் பாதுகாத்து, அதை மரியாதைக்குரிய கலையாக உயர்த்தும் போராட்டம், சமூகத்தில் அதை வாசிப்பவர்கள் எதிர்கொள்ளும் இழிவு ஆகியவற்றை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இத்திரைப்படம், கேன்ஸ் திரைவிழா உள்ளிட்ட சர்வதேச விழாக்களில் பாராட்டு பெற்று கவனம் ஈர்த்தது. ஆனால், திரையரங்க அனுபவத்தில் திரைக்கதை பலவீனங்கள் தாக்கத்தை குறைத்துவிடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;லியோ சிவகுமாரும், ஆரியனும் &apos;ஆதிபறை&apos; என்ற இசைக் குழுவை நடத்தி வருகின்றனர். இறுதிச் சடங்குகள், கோயில் திருவிழாக்கள் மட்டுமின்றி, பறையை உலகளாவிய இசையாக உயர்த்தி, அதை வாசிப்பவர்களுக்கு மரியாதை கிடைக்கச் செய்யும் முன்னெடுப்பில் ஈடுபடுகின்றனர். இதனால் சமூகத்தில் சிலரிடம் இருந்து எதிர்ப்பு வர, அதை எதிர்கொண்டு அவர்கள் வென்றார்களா? என்பதே கதை.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகனாக நடித்திருக்கும் லியோ சிவகுமார், வெற்றி என்ற கதாபாத்திரத்தில் தோன்றினாலும், பறை வாசிக்கும் கலைஞரின் உணர்வுகளை முழுமையாக வெளிப்படுத்தத் தவறியிருக்கிறார். பறை அடிக்கும் காட்சிகளில் உடல்மொழியும், உணர்ச்சி வெளிப்பாடும் இல்லாதது கதாபாத்திரத்தை பலவீனப்படுத்தியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர் கதாபாத்திரத்தில் ஆரியன், உணர்வுப்பூர்வமான வசனங்களையும் நடனத்தையும் வெளிப்படுத்தியிருந்தாலும், பறை கலைஞரின் ஆழத்தை அழுத்தமாகப் பதிவு செய்ய முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகியாக காயத்ரி ரெமா, உணர்ச்சிபூர்வமான நடிப்பால் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியிருக்கிறார். கஜராஜ், அசோக் ராஜா, சேரன்ராஜ், காதல் சுகுமார், ஜெயகுமார், பொன் சுரேஷ், அரங்க குணசீலன் உள்ளிட்ட மற்ற நடிகர்கள் தங்களுக்கு கிடைத்த வேடங்களை திறம்பட செய்திருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர் தேவாவின் பாடல்கள் ஆற்றல் மிக்கவையாக, கேட்க ரசிக்கும் வகையில் அமைந்திருந்தாலும், பறை இசையின் ஆழமான தாக்கத்தை முழுமையாக உணர்த்தவில்லை. பின்னணி இசை சுமார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் ஆர். கொளஞ்சி குமார், கிராமிய சூழலை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தொகுப்பாளர் சி.எஸ். பிரேம்குமாரின் தொகுப்பு காட்சிகளை வரிசைப்படுத்தியிருந்தாலும், சுவாரஸ்யத்தை ஏற்படுத்தத் தவறியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எழுதி இயக்கியிருக்கும் எஸ். விஜய் சுகுமார், பறை இசையின் மகத்துவத்தையும், அதை வாசிப்பவர்கள் சந்திக்கும் சிறுமையையும் அழுத்தமாகச் சொல்ல முயன்றிருக்கிறார். ஆனால், படத்தின் பெரும்பகுதி சாதி பிரச்சினைகளையும் ஆணவக்கொலைகளையும் மையப்படுத்தியதால், பறை இசையின் தனித்தன்மை பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில், முக்கியமான சமூகச் செய்தியுடன் வந்த &apos;மாண்புமிகு பறை&apos;, நல்லெண்ணம் கொண்ட முயற்சியாக இருந்தாலும், திரைக்கதை மற்றும் நடிப்பு பலவீனங்களால் முழுத் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறிவிட்டது. பறை இசை ஆர்வலர்கள் ஒருமுறை பார்க்கலாம்.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/maanbumigi-parai-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p&gt;தமிழர்களின் ஆதி இசைக்கருவியான பறையின் பெருமையை உலகறியச் செய்யும் முயற்சியில் ஈடுபடும் இரு நண்பர்களின் கதையைச் சொல்லும் படம் &apos;மாண்புமிகு பறை&apos;. &lt;br /&gt;&lt;br /&gt;அழிந்து வரும் பறை இசையைப் பாதுகாத்து, அதை மரியாதைக்குரிய கலையாக உயர்த்தும் போராட்டம், சமூகத்தில் அதை வாசிப்பவர்கள் எதிர்கொள்ளும் இழிவு ஆகியவற்றை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இத்திரைப்படம், கேன்ஸ் திரைவிழா உள்ளிட்ட சர்வதேச விழாக்களில் பாராட்டு பெற்று கவனம் ஈர்த்தது. ஆனால், திரையரங்க அனுபவத்தில் திரைக்கதை பலவீனங்கள் தாக்கத்தை குறைத்துவிடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;லியோ சிவகுமாரும், ஆரியனும் &apos;ஆதிபறை&apos; என்ற இசைக் குழுவை நடத்தி வருகின்றனர். இறுதிச் சடங்குகள், கோயில் திருவிழாக்கள் மட்டுமின்றி, பறையை உலகளாவிய இசையாக உயர்த்தி, அதை வாசிப்பவர்களுக்கு மரியாதை கிடைக்கச் செய்யும் முன்னெடுப்பில் ஈடுபடுகின்றனர். இதனால் சமூகத்தில் சிலரிடம் இருந்து எதிர்ப்பு வர, அதை எதிர்கொண்டு அவர்கள் வென்றார்களா? என்பதே கதை.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகனாக நடித்திருக்கும் லியோ சிவகுமார், வெற்றி என்ற கதாபாத்திரத்தில் தோன்றினாலும், பறை வாசிக்கும் கலைஞரின் உணர்வுகளை முழுமையாக வெளிப்படுத்தத் தவறியிருக்கிறார். பறை அடிக்கும் காட்சிகளில் உடல்மொழியும், உணர்ச்சி வெளிப்பாடும் இல்லாதது கதாபாத்திரத்தை பலவீனப்படுத்தியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர் கதாபாத்திரத்தில் ஆரியன், உணர்வுப்பூர்வமான வசனங்களையும் நடனத்தையும் வெளிப்படுத்தியிருந்தாலும், பறை கலைஞரின் ஆழத்தை அழுத்தமாகப் பதிவு செய்ய முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகியாக காயத்ரி ரெமா, உணர்ச்சிபூர்வமான நடிப்பால் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியிருக்கிறார். கஜராஜ், அசோக் ராஜா, சேரன்ராஜ், காதல் சுகுமார், ஜெயகுமார், பொன் சுரேஷ், அரங்க குணசீலன் உள்ளிட்ட மற்ற நடிகர்கள் தங்களுக்கு கிடைத்த வேடங்களை திறம்பட செய்திருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர் தேவாவின் பாடல்கள் ஆற்றல் மிக்கவையாக, கேட்க ரசிக்கும் வகையில் அமைந்திருந்தாலும், பறை இசையின் ஆழமான தாக்கத்தை முழுமையாக உணர்த்தவில்லை. பின்னணி இசை சுமார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் ஆர். கொளஞ்சி குமார், கிராமிய சூழலை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தொகுப்பாளர் சி.எஸ். பிரேம்குமாரின் தொகுப்பு காட்சிகளை வரிசைப்படுத்தியிருந்தாலும், சுவாரஸ்யத்தை ஏற்படுத்தத் தவறியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எழுதி இயக்கியிருக்கும் எஸ். விஜய் சுகுமார், பறை இசையின் மகத்துவத்தையும், அதை வாசிப்பவர்கள் சந்திக்கும் சிறுமையையும் அழுத்தமாகச் சொல்ல முயன்றிருக்கிறார். ஆனால், படத்தின் பெரும்பகுதி சாதி பிரச்சினைகளையும் ஆணவக்கொலைகளையும் மையப்படுத்தியதால், பறை இசையின் தனித்தன்மை பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில், முக்கியமான சமூகச் செய்தியுடன் வந்த &apos;மாண்புமிகு பறை&apos;, நல்லெண்ணம் கொண்ட முயற்சியாக இருந்தாலும், திரைக்கதை மற்றும் நடிப்பு பலவீனங்களால் முழுத் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறிவிட்டது. பறை இசை ஆர்வலர்கள் ஒருமுறை பார்க்கலாம்.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/maanbumigi-parai-review_693f64b875ee1.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/maanbumigi-parai-review</link>
								</item><item>
								<id>b3bf93c3f758b0e8881c3573883adcf9</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>மகாசேனா - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>13-12-2025 01:17</pubDate>
								<description>
								&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;color: #0f141a; font&#45;family: TwitterChirp, &#45;apple&#45;system, BlinkMacSystemFont, &apos;Segoe UI&apos;, Roboto, Helvetica, Arial, sans&#45;serif; font&#45;size: 15px; white&#45;space&#45;collapse: preserve;&quot;&gt;காட்டுப் பகுதியில் வாழும் பழங்குடி மக்களின் வாழ்க்கை, ஆன்மீக நம்பிக்கைகள், கோயில் சிலை கடத்தல் சதி ஆகியவற்றை மையப்படுத்திய கதையமைப்புடன் வெளிவந்திருக்கும் படம் &apos;மகாசேனா&apos;. &lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;color: #0f141a; font&#45;family: TwitterChirp, &#45;apple&#45;system, BlinkMacSystemFont, &apos;Segoe UI&apos;, Roboto, Helvetica, Arial, sans&#45;serif; font&#45;size: 15px; white&#45;space&#45;collapse: preserve;&quot;&gt; &lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;color: #0f141a; font&#45;family: TwitterChirp, &#45;apple&#45;system, BlinkMacSystemFont, &apos;Segoe UI&apos;, Roboto, Helvetica, Arial, sans&#45;serif; font&#45;size: 15px; white&#45;space&#45;collapse: preserve;&quot;&gt;&apos;காந்தாரா&apos; போன்ற படங்களின் தாக்கத்தில் உருவாகியிருக்கும் இத்திரைப்படம், தலைப்பு மற்றும் கதைக்களத்தால் ஆரம்பத்தில் கவனத்தை ஈர்க்கிறது. ஆனால், திரைக்கதை மற்றும் இயக்கத்தில் ஏற்பட்ட தடுமாற்றங்கள் படத்தை முழுமையாக ரசிக்க விடாமல் தடுக்கின்றன. பழங்குடி இளைஞனாக நாயகனாக நடித்திருக்கும் விமல், சேனா என்ற யானையை வளர்த்து வருகிறார். அவரது மலைக்கிராம கோயிலில் உள்ள யாளிஷ்வரன் சிலையை, வனத்துறை அதிகாரியான ஜான் விஜய் திருட திட்டமிடுகிறார். இதற்கு உடந்தையாக மலை அடிவாரத்தில் வாழும் மற்றொரு பழங்குடி குழுவினரை பயன்படுத்துகிறார். இடையில், மதம் பிடித்த சேனா யானை விமலின் மகளை தாக்கிவிட்டு காட்டுக்குள் ஓடிவிட, யானையை தேடிச் செல்லும் விமல் சிலை கடத்தல் சதியில் சிக்குகிறாரா? யானை என்ன ஆகிறது? என்பதே படத்தின் மீதிக்கதை. நாயகனாக வரும் விமல், கதையின் மையப்புள்ளியாக இருந்தாலும், பல காட்சிகளில் வெறும் கதாபாத்திரமாகவே தோன்றுகிறார். பழங்குடி வாழ்க்கைக்கு ஏற்ற உடல்மொழியோ, உணர்வுப்பூர்வமான நடிப்போ இல்லாமல், வழக்கமான ஏனோ தானோ நடிப்பையே வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் சிருஷ்டி டாங்கே, வலிமையான பெண் கதாபாத்திரத்தில் வந்திருந்தாலும், வீரத்தை வெளிப்படுத்த வேண்டிய இடங்களில் சற்று தயங்கியதுபோல் தெரிகிறது. யோகி பாபுவின் நகைச்சுவை காட்சிகள் எதிர்பார்த்த அளவுக்கு சிரிப்பை ஏற்படுத்தவில்லை. வில்லத்தனமான வனத்துறை அதிகாரியாக ஜான் விஜய், அதீத கோமாளித்தனத்துடன் நடித்திருக்கிறார். மறுபக்கம், வில்லனாக வரும் கபீர் துஹான் சிங், கங்கா ரோலில் மஹிமா குப்தா, இடும்பன் கதாபாத்திரத்தில் விஜய் சேயோன், பேராசிரியராக அல்ஃப்ரெட் ஜோஸ், காளி ரோலில் சிவகிருஷ்ணா, மாணவியாக சுபாங்கி ஜா, விமலின் மகளாக சிறுமி இலக்கியா ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை திறம்பட செய்திருக்கின்றனர். தொழில்நுட்ப ரீதியாக, ஒளிப்பதிவாளர் மனாஸ் பாபு டி.ஆர். காட்டுப் பகுதிகளையும், மலைப்பிரதேசங்களையும் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார். படத்தின் பொருட்செலவு திரையில் தெரியும் வகையில் காட்சிகள் படமாக்கப்பட்டிருப்பது பெரிய ப்ளஸ். இசையமைப்பாளர் ஏ. பிரவீன் குமாரின் பாடல்கள் சுமாராக இருந்தாலும், உதய் பிரகாஷின் பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு பயணித்திருக்கிறது. ஆனால், படத்தொகுப்பாளர் நாகூரான் ராமச்சந்திரன் மூன்று வெவ்வேறு கோணங்களிலான கதைகளை (கிராமம், கல்லூரி மாணவர்கள், மாஃபியா) ஒன்றிணைக்க முயன்ற போது பெரும் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. இயக்குனர் தினேஷ் கலைச்செல்வன், சொல்ல வந்த செய்தியை தெளிவாக வெளிப்படுத்த தவறியதுடன், கதாபாத்திரங்களையும் காட்சிகளையும் சரிவர கையாண்டிருக்க முடியவில்லை. மொத்தத்தில், காடு, ஆன்மீகம், பழங்குடி வாழ்க்கை என அழகான கான்செப்ட்டுடன் வந்த &apos;மகாசேனா&apos;, திரைக்கதை பலவீனத்தால் பார்வையாளர்களை முழுமையாக கவர தவறிவிட்டது. விஷுவல் அழகுக்காக ஒருமுறை பார்க்கலாம், ஆனால் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. &lt;/span&gt;&lt;/div&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/maha-sena-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;color: #0f141a; font&#45;family: TwitterChirp, &#45;apple&#45;system, BlinkMacSystemFont, &apos;Segoe UI&apos;, Roboto, Helvetica, Arial, sans&#45;serif; font&#45;size: 15px; white&#45;space&#45;collapse: preserve;&quot;&gt;காட்டுப் பகுதியில் வாழும் பழங்குடி மக்களின் வாழ்க்கை, ஆன்மீக நம்பிக்கைகள், கோயில் சிலை கடத்தல் சதி ஆகியவற்றை மையப்படுத்திய கதையமைப்புடன் வெளிவந்திருக்கும் படம் &apos;மகாசேனா&apos;. &lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;color: #0f141a; font&#45;family: TwitterChirp, &#45;apple&#45;system, BlinkMacSystemFont, &apos;Segoe UI&apos;, Roboto, Helvetica, Arial, sans&#45;serif; font&#45;size: 15px; white&#45;space&#45;collapse: preserve;&quot;&gt; &lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;color: #0f141a; font&#45;family: TwitterChirp, &#45;apple&#45;system, BlinkMacSystemFont, &apos;Segoe UI&apos;, Roboto, Helvetica, Arial, sans&#45;serif; font&#45;size: 15px; white&#45;space&#45;collapse: preserve;&quot;&gt;&apos;காந்தாரா&apos; போன்ற படங்களின் தாக்கத்தில் உருவாகியிருக்கும் இத்திரைப்படம், தலைப்பு மற்றும் கதைக்களத்தால் ஆரம்பத்தில் கவனத்தை ஈர்க்கிறது. ஆனால், திரைக்கதை மற்றும் இயக்கத்தில் ஏற்பட்ட தடுமாற்றங்கள் படத்தை முழுமையாக ரசிக்க விடாமல் தடுக்கின்றன. பழங்குடி இளைஞனாக நாயகனாக நடித்திருக்கும் விமல், சேனா என்ற யானையை வளர்த்து வருகிறார். அவரது மலைக்கிராம கோயிலில் உள்ள யாளிஷ்வரன் சிலையை, வனத்துறை அதிகாரியான ஜான் விஜய் திருட திட்டமிடுகிறார். இதற்கு உடந்தையாக மலை அடிவாரத்தில் வாழும் மற்றொரு பழங்குடி குழுவினரை பயன்படுத்துகிறார். இடையில், மதம் பிடித்த சேனா யானை விமலின் மகளை தாக்கிவிட்டு காட்டுக்குள் ஓடிவிட, யானையை தேடிச் செல்லும் விமல் சிலை கடத்தல் சதியில் சிக்குகிறாரா? யானை என்ன ஆகிறது? என்பதே படத்தின் மீதிக்கதை. நாயகனாக வரும் விமல், கதையின் மையப்புள்ளியாக இருந்தாலும், பல காட்சிகளில் வெறும் கதாபாத்திரமாகவே தோன்றுகிறார். பழங்குடி வாழ்க்கைக்கு ஏற்ற உடல்மொழியோ, உணர்வுப்பூர்வமான நடிப்போ இல்லாமல், வழக்கமான ஏனோ தானோ நடிப்பையே வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் சிருஷ்டி டாங்கே, வலிமையான பெண் கதாபாத்திரத்தில் வந்திருந்தாலும், வீரத்தை வெளிப்படுத்த வேண்டிய இடங்களில் சற்று தயங்கியதுபோல் தெரிகிறது. யோகி பாபுவின் நகைச்சுவை காட்சிகள் எதிர்பார்த்த அளவுக்கு சிரிப்பை ஏற்படுத்தவில்லை. வில்லத்தனமான வனத்துறை அதிகாரியாக ஜான் விஜய், அதீத கோமாளித்தனத்துடன் நடித்திருக்கிறார். மறுபக்கம், வில்லனாக வரும் கபீர் துஹான் சிங், கங்கா ரோலில் மஹிமா குப்தா, இடும்பன் கதாபாத்திரத்தில் விஜய் சேயோன், பேராசிரியராக அல்ஃப்ரெட் ஜோஸ், காளி ரோலில் சிவகிருஷ்ணா, மாணவியாக சுபாங்கி ஜா, விமலின் மகளாக சிறுமி இலக்கியா ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை திறம்பட செய்திருக்கின்றனர். தொழில்நுட்ப ரீதியாக, ஒளிப்பதிவாளர் மனாஸ் பாபு டி.ஆர். காட்டுப் பகுதிகளையும், மலைப்பிரதேசங்களையும் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார். படத்தின் பொருட்செலவு திரையில் தெரியும் வகையில் காட்சிகள் படமாக்கப்பட்டிருப்பது பெரிய ப்ளஸ். இசையமைப்பாளர் ஏ. பிரவீன் குமாரின் பாடல்கள் சுமாராக இருந்தாலும், உதய் பிரகாஷின் பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு பயணித்திருக்கிறது. ஆனால், படத்தொகுப்பாளர் நாகூரான் ராமச்சந்திரன் மூன்று வெவ்வேறு கோணங்களிலான கதைகளை (கிராமம், கல்லூரி மாணவர்கள், மாஃபியா) ஒன்றிணைக்க முயன்ற போது பெரும் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. இயக்குனர் தினேஷ் கலைச்செல்வன், சொல்ல வந்த செய்தியை தெளிவாக வெளிப்படுத்த தவறியதுடன், கதாபாத்திரங்களையும் காட்சிகளையும் சரிவர கையாண்டிருக்க முடியவில்லை. மொத்தத்தில், காடு, ஆன்மீகம், பழங்குடி வாழ்க்கை என அழகான கான்செப்ட்டுடன் வந்த &apos;மகாசேனா&apos;, திரைக்கதை பலவீனத்தால் பார்வையாளர்களை முழுமையாக கவர தவறிவிட்டது. விஷுவல் அழகுக்காக ஒருமுறை பார்க்கலாம், ஆனால் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. &lt;/span&gt;&lt;/div&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/maha-sena-review_693f623da9ea3.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/maha-sena-review</link>
								</item><item>
								<id>4ece9275b9d42ce752f8cf90a1f713f8</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>நிர்வாகம் பொறுப்பல்ல - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>05-12-2025 08:23</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவில் மோசடி மற்றும் ஏமாற்று தொடர்பான கதைகள் அவ்வப்போது வெளியாகி, பார்வையாளர்களை விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&apos;நிர்வாகம் பொறுப்பல்ல&apos;, சமூகத்தில் நடக்கும் பல்வேறு மோசடிகளை அடிப்படையாகக் கொண்டு, கமர்ஷியல் எண்டர்டெயின்மென்ட் ஸ்டைலில் வழங்குகிறது. இயக்குநர் எஸ். கார்த்தீஸ்வரன் இயக்கத்தில், அவரே நாயகனாகவும் நடித்துள்ள இந்தப் படம், ஸ்மார்ட் போன் மோசடி முதல் ஆன்லைன் ஏமாற்றுகள் வரை உண்மை சம்பவங்களை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. சிறிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட போதிலும், திரைக்கதையின் வேகமும், நகைச்சுவை கலந்த ஆக்ஷன் காட்சிகளும் படத்தை ஈர்க்கச் செய்கின்றன. இது ஒரு விழிப்புணர்வு படமாகவும், பொழுதுபோக்கு திரைப்படமாகவும் இரட்டை வெற்றியைத் தருகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நாயகன் கார்த்தீஸ்வரன், பல்வேறு தந்திரமான வழிகளில் மோசடி செய்து 5,000 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார். அந்தப் பணத்துடன் வெளிநாட்டுக்குத் தப்பிக்கத் திட்டமிடும் போது, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீநிதியிடம் சிக்கிக் கொள்கிறார். போலீஸிடம் இருந்து தப்பித்தாரா? அவர் செய்த மோசடிகள் என்னென்ன? அவற்றை எப்படி சாமர்த்தியமாகச் செய்தார்? இதற்குப் பின்னால் உள்ள காரணம் என்ன? என்பதை விவரிப்பதே படத்தின் மையக் கதை.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படத்தை எழுதி இயக்கியிருக்கும் எஸ். கார்த்தீஸ்வரன், கதையின் நாயகனாகவும் நடித்துள்ளார். அப்பாவி போன்ற முகம் மற்றும் சாதாரண தோற்றத்தில் வலம் வரும் அவர், செய்யும் மோசடிகள் அனைத்தும் அதிர்ச்சியூட்டும் வகையில் உள்ளன. கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருந்தாலும், பல்வேறு கெட்டப்புகளில் தோன்றும் போது அவை பொருந்தாதது சற்று இடைஞ்சலாக உள்ளது. இருப்பினும், நடிப்பு, நடனம், காமெடி, ஆக்ஷன் என அனைத்து அம்சங்களிலும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;போலீஸ் இன்ஸ்பெக்டராக ஸ்ரீநிதி, கம்பீரமான தோற்றத்துடன் கவர்ச்சியாக வலம் வருகிறார். அவரது நடிப்பு படத்துக்கு கூடுதல் ஸ்டைலிஷ் தன்மை சேர்க்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கார்த்தீஸ்வரனின் மோசடிக் குழுவில் ஆதவன், லிவிங்ஸ்டன், பிளாக் பாண்டி, மிருதுலா சுரேஷ், அகல்யா வெங்கடேசன் ஆகியோர் நடித்துள்ளனர். அவர்கள் அனைவரும் தங்கள் பாத்திரங்களை கச்சிதமாகக் கையாண்டு, கதையின் ஓட்டத்தை வலுப்படுத்தியுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒளிப்பதிவாளர் என்.எஸ். ராஜேஷ், காட்சிகளை வண்ணமயமாகவும் உயர்தரமாகவும் படமாக்கியுள்ளார். அவரது ஒளிப்பதிவு படத்தின் விஷுவல் அப்பீலை உயர்த்துகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் உற்சாகமூட்டும் வகையில் உள்ளன. ஆனால், பின்னணி இசை சில இடங்களில் அதிக சத்தமாக இருந்து காதைத் தொந்தரவு செய்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படத்தொகுப்பாளர் சஜின்.சி, இயக்குநரின் திட்டத்தின்படி காட்சிகளை சீராகத் தொகுத்துள்ளார். எடிட்டிங் படத்தின் வேகத்தைப் பராமரிக்க உதவியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;எழுத்து மற்றும் இயக்கத்தில் எஸ். கார்த்தீஸ்வரன், ஸ்மார்ட் போன் மோசடி முதல் ஆன்லைன் ஏமாற்றுகள் வரை அனைத்து வகை மோசடிகளையும் அதிர்ச்சியளிக்கும் விதத்தில் காட்டியுள்ளார். சமூகத்தில் பலரும் ஏமாற்றப்படுவதற்கான காரணங்களை கமர்ஷியலாக விவரித்து, அத்தகைய மோசடிகளில் இருந்து தப்பிக்க மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் விளக்கியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மேக்கிங் மற்றும் காட்சி அமைப்பில் சில சிறு குறைகள் இருந்தாலும், தான் சொல்ல வந்த செய்தியை நேர்த்தியாகவும் சுவாரஸ்யமாகவும் வழங்கியுள்ளார் இயக்குநர். &lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/nirvagam-poruppalla-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவில் மோசடி மற்றும் ஏமாற்று தொடர்பான கதைகள் அவ்வப்போது வெளியாகி, பார்வையாளர்களை விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&apos;நிர்வாகம் பொறுப்பல்ல&apos;, சமூகத்தில் நடக்கும் பல்வேறு மோசடிகளை அடிப்படையாகக் கொண்டு, கமர்ஷியல் எண்டர்டெயின்மென்ட் ஸ்டைலில் வழங்குகிறது. இயக்குநர் எஸ். கார்த்தீஸ்வரன் இயக்கத்தில், அவரே நாயகனாகவும் நடித்துள்ள இந்தப் படம், ஸ்மார்ட் போன் மோசடி முதல் ஆன்லைன் ஏமாற்றுகள் வரை உண்மை சம்பவங்களை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. சிறிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட போதிலும், திரைக்கதையின் வேகமும், நகைச்சுவை கலந்த ஆக்ஷன் காட்சிகளும் படத்தை ஈர்க்கச் செய்கின்றன. இது ஒரு விழிப்புணர்வு படமாகவும், பொழுதுபோக்கு திரைப்படமாகவும் இரட்டை வெற்றியைத் தருகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நாயகன் கார்த்தீஸ்வரன், பல்வேறு தந்திரமான வழிகளில் மோசடி செய்து 5,000 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார். அந்தப் பணத்துடன் வெளிநாட்டுக்குத் தப்பிக்கத் திட்டமிடும் போது, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீநிதியிடம் சிக்கிக் கொள்கிறார். போலீஸிடம் இருந்து தப்பித்தாரா? அவர் செய்த மோசடிகள் என்னென்ன? அவற்றை எப்படி சாமர்த்தியமாகச் செய்தார்? இதற்குப் பின்னால் உள்ள காரணம் என்ன? என்பதை விவரிப்பதே படத்தின் மையக் கதை.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படத்தை எழுதி இயக்கியிருக்கும் எஸ். கார்த்தீஸ்வரன், கதையின் நாயகனாகவும் நடித்துள்ளார். அப்பாவி போன்ற முகம் மற்றும் சாதாரண தோற்றத்தில் வலம் வரும் அவர், செய்யும் மோசடிகள் அனைத்தும் அதிர்ச்சியூட்டும் வகையில் உள்ளன. கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருந்தாலும், பல்வேறு கெட்டப்புகளில் தோன்றும் போது அவை பொருந்தாதது சற்று இடைஞ்சலாக உள்ளது. இருப்பினும், நடிப்பு, நடனம், காமெடி, ஆக்ஷன் என அனைத்து அம்சங்களிலும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;போலீஸ் இன்ஸ்பெக்டராக ஸ்ரீநிதி, கம்பீரமான தோற்றத்துடன் கவர்ச்சியாக வலம் வருகிறார். அவரது நடிப்பு படத்துக்கு கூடுதல் ஸ்டைலிஷ் தன்மை சேர்க்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கார்த்தீஸ்வரனின் மோசடிக் குழுவில் ஆதவன், லிவிங்ஸ்டன், பிளாக் பாண்டி, மிருதுலா சுரேஷ், அகல்யா வெங்கடேசன் ஆகியோர் நடித்துள்ளனர். அவர்கள் அனைவரும் தங்கள் பாத்திரங்களை கச்சிதமாகக் கையாண்டு, கதையின் ஓட்டத்தை வலுப்படுத்தியுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒளிப்பதிவாளர் என்.எஸ். ராஜேஷ், காட்சிகளை வண்ணமயமாகவும் உயர்தரமாகவும் படமாக்கியுள்ளார். அவரது ஒளிப்பதிவு படத்தின் விஷுவல் அப்பீலை உயர்த்துகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் உற்சாகமூட்டும் வகையில் உள்ளன. ஆனால், பின்னணி இசை சில இடங்களில் அதிக சத்தமாக இருந்து காதைத் தொந்தரவு செய்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படத்தொகுப்பாளர் சஜின்.சி, இயக்குநரின் திட்டத்தின்படி காட்சிகளை சீராகத் தொகுத்துள்ளார். எடிட்டிங் படத்தின் வேகத்தைப் பராமரிக்க உதவியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;எழுத்து மற்றும் இயக்கத்தில் எஸ். கார்த்தீஸ்வரன், ஸ்மார்ட் போன் மோசடி முதல் ஆன்லைன் ஏமாற்றுகள் வரை அனைத்து வகை மோசடிகளையும் அதிர்ச்சியளிக்கும் விதத்தில் காட்டியுள்ளார். சமூகத்தில் பலரும் ஏமாற்றப்படுவதற்கான காரணங்களை கமர்ஷியலாக விவரித்து, அத்தகைய மோசடிகளில் இருந்து தப்பிக்க மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் விளக்கியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மேக்கிங் மற்றும் காட்சி அமைப்பில் சில சிறு குறைகள் இருந்தாலும், தான் சொல்ல வந்த செய்தியை நேர்த்தியாகவும் சுவாரஸ்யமாகவும் வழங்கியுள்ளார் இயக்குநர். &lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/nirvagam-poruppalla-review_693297d67a13d.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/nirvagam-poruppalla-review</link>
								</item><item>
								<id>69b15a532728b765d71499d899009fda</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>சாவீ - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>05-12-2025 08:09</pubDate>
								<description>
								&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவில் பிளாக் காமெடி ஜானர் அவ்வளவு பிரபலமானதல்ல என்றாலும், அவ்வப்போது வரும் சில படங்கள் பார்வையாளர்களை சிரிக்க வைத்து சிந்திக்கவும் தூண்டுகின்றன. &apos;சாவீ&apos; என்ற இந்தப் படம், சாவு வீட்டைச் சுற்றிய ஒரு மர்மத்தை அடிப்படையாகக் கொண்டு, குடும்ப உறவுகள், பழி வாங்கல், போதைப் பழக்கம் போன்ற சமூகப் பிரச்சினைகளை நகைச்சுவையுடன் கலந்து வழங்குகிறது. இயக்குநர் ஆண்டனி அஜித் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்தப் படம், சிறிய பட்ஜெட்டில் உருவான போதிலும், திரைக்கதையின் திருப்பங்களால் கவனம் ஈர்க்கிறது. இது ஒரு சஸ்பென்ஸ் திரில்லராகத் தொடங்கி, பிளாக் காமெடியாக மாறி, இறுதியில் ஒரு அழுத்தமான செய்தியுடன் முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகன் உதய தீப், தனது தந்தையின் மரணத்துக்கு இரண்டு மாமன்களே காரணம் என நம்பி, அவர்கள் மீது கடும் கோபத்தில் இருக்கிறார். அதே நேரம், ஒரு மாமனின் மகளை காதலிக்கவும் செய்கிறார். இந்நிலையில், ஒரு மாமன் விபத்தில் உயிரிழக்க, துக்க வீட்டில் அனைவரும் அசதியில் தூங்கிவிடுகின்றனர். அப்போது பிணம் திடீரென காணாமல் போகிறது. இந்த மர்மத்தை விசாரிக்க காவல்துறை களமிறங்க, குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடக்கிறது. இதற்கிடையே, மற்றொரு மாமனும் மரணமடைகிறார். இந்தத் தொடர் மரணங்களுக்குப் பின்னால் உள்ள உண்மை என்ன, காணாமல் போன பிணம் எங்கே போனது என்பதை பிளாக் காமெடி ஸ்டைலில் சொல்வதே &apos;சாவீ&apos;யின் கதை.&lt;br /&gt;&lt;br /&gt;&apos;சாவு வீடு&apos; என்ற அசல் தலைப்பை &apos;சாவீ&apos; என மாற்றியிருப்பது சற்று விந்தையாகத் தோன்றினாலும், படத்தின் கதைக்கும் புதிய தலைப்புக்கும் நேரடித் தொடர்பு இல்லை என்பது போல் தான், இயக்குநரின் நோக்கம் ஆரம்பத்தில் புரியாத புதிராக இருக்கிறது. ஆனால், இறுதியில் ஒரு நல்ல செய்தியுடன் முடிவடைவது பாராட்டத்தக்கது. பார்வையாளர்களை சிரிக்க வைக்கும் முயற்சியும் குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகனாக உதய தீப், தனது வயதுக்கேற்ற கேரக்டரில் நடித்திருக்கிறார். கடினமான சூழல்களை அசால்ட்டாகக் கடந்து செல்லும் இளைஞனின் பருவத்தை பக்குவமாகக் கையாண்டு, நகைச்சுவை தருணங்களில் சிரிக்க வைக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;போலீஸ் இன்ஸ்பெக்டராக ஆதேஷ் பாலா, விசாரணை என்ற பெயரில் அடிக்கும் லூட்டிகள் அனைத்தும் ரசிக்கும்படி இருக்கின்றன. அவரது நடிப்பு படத்துக்கு கூடுதல் ஈர்ப்பு சேர்க்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;யாசர், மாஸ்டர் விஜய், கவிதா சுரேஷ், பிரேம் கே. சேஷாத்ரி உள்ளிட்ட மற்ற நடிகர்கள், தங்கள் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற தேர்வுகளாக இருக்கின்றனர். அவர்களின் நடிப்பு படத்தின் ஓட்டத்தை சீராக வைத்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர்கள் சரண் ராகவன் மற்றும் விஜே ரகுராம் ஆகியோரின் பின்னணி இசை, காட்சிகளுக்கு ஏற்ற அளவில் அமைந்துள்ளது. அதிகம் திணிக்காமல், தேவையான இடங்களில் உணர்ச்சியைத் தூண்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் பூபதி வெங்கடாச்சலம், குறைந்த விளக்குகளைப் பயன்படுத்தி காட்சிகளைப் படமாக்கியிருந்தாலும், எளிமை மற்றும் இயல்புத்தன்மையுடன் படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார். இருண்ட சூழல்களை திறம்பட காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தொகுப்பாளர்கள் சுந்தர்.எஸ் மற்றும் ராகேஷ் லெனின் ஆகியோரின் வேலைப்பாடு குறையில்லாமல் இருக்கிறது. திருப்பங்கள் வரும் இடங்களில் எடிட்டிங் கச்சிதமாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்து மற்றும் இயக்கத்தில் ஆண்டனி அஜித், ஒரு சிறிய சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு சஸ்பென்ஸ் திரில்லரை பிளாக் காமெடியாக மாற்றியிருக்கிறார். காணாமல் போன பிணம் கிடைத்ததா இல்லையா என்பதைச் சுற்றி கதையை நகர்த்தி, பார்வையாளர்களை சிரிக்க வைப்பதோடு, சமூகத்தில் பெரும் பிரச்சினையாக உள்ள போதை கலாச்சாரத்தின் ஆபத்துகளை திரை மொழியில் சொல்லி இளைஞர்களை சிந்திக்க வைத்திருப்பது பாராட்டுக்குரியது.&lt;/div&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/saavee-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவில் பிளாக் காமெடி ஜானர் அவ்வளவு பிரபலமானதல்ல என்றாலும், அவ்வப்போது வரும் சில படங்கள் பார்வையாளர்களை சிரிக்க வைத்து சிந்திக்கவும் தூண்டுகின்றன. &apos;சாவீ&apos; என்ற இந்தப் படம், சாவு வீட்டைச் சுற்றிய ஒரு மர்மத்தை அடிப்படையாகக் கொண்டு, குடும்ப உறவுகள், பழி வாங்கல், போதைப் பழக்கம் போன்ற சமூகப் பிரச்சினைகளை நகைச்சுவையுடன் கலந்து வழங்குகிறது. இயக்குநர் ஆண்டனி அஜித் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்தப் படம், சிறிய பட்ஜெட்டில் உருவான போதிலும், திரைக்கதையின் திருப்பங்களால் கவனம் ஈர்க்கிறது. இது ஒரு சஸ்பென்ஸ் திரில்லராகத் தொடங்கி, பிளாக் காமெடியாக மாறி, இறுதியில் ஒரு அழுத்தமான செய்தியுடன் முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகன் உதய தீப், தனது தந்தையின் மரணத்துக்கு இரண்டு மாமன்களே காரணம் என நம்பி, அவர்கள் மீது கடும் கோபத்தில் இருக்கிறார். அதே நேரம், ஒரு மாமனின் மகளை காதலிக்கவும் செய்கிறார். இந்நிலையில், ஒரு மாமன் விபத்தில் உயிரிழக்க, துக்க வீட்டில் அனைவரும் அசதியில் தூங்கிவிடுகின்றனர். அப்போது பிணம் திடீரென காணாமல் போகிறது. இந்த மர்மத்தை விசாரிக்க காவல்துறை களமிறங்க, குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடக்கிறது. இதற்கிடையே, மற்றொரு மாமனும் மரணமடைகிறார். இந்தத் தொடர் மரணங்களுக்குப் பின்னால் உள்ள உண்மை என்ன, காணாமல் போன பிணம் எங்கே போனது என்பதை பிளாக் காமெடி ஸ்டைலில் சொல்வதே &apos;சாவீ&apos;யின் கதை.&lt;br /&gt;&lt;br /&gt;&apos;சாவு வீடு&apos; என்ற அசல் தலைப்பை &apos;சாவீ&apos; என மாற்றியிருப்பது சற்று விந்தையாகத் தோன்றினாலும், படத்தின் கதைக்கும் புதிய தலைப்புக்கும் நேரடித் தொடர்பு இல்லை என்பது போல் தான், இயக்குநரின் நோக்கம் ஆரம்பத்தில் புரியாத புதிராக இருக்கிறது. ஆனால், இறுதியில் ஒரு நல்ல செய்தியுடன் முடிவடைவது பாராட்டத்தக்கது. பார்வையாளர்களை சிரிக்க வைக்கும் முயற்சியும் குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகனாக உதய தீப், தனது வயதுக்கேற்ற கேரக்டரில் நடித்திருக்கிறார். கடினமான சூழல்களை அசால்ட்டாகக் கடந்து செல்லும் இளைஞனின் பருவத்தை பக்குவமாகக் கையாண்டு, நகைச்சுவை தருணங்களில் சிரிக்க வைக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;போலீஸ் இன்ஸ்பெக்டராக ஆதேஷ் பாலா, விசாரணை என்ற பெயரில் அடிக்கும் லூட்டிகள் அனைத்தும் ரசிக்கும்படி இருக்கின்றன. அவரது நடிப்பு படத்துக்கு கூடுதல் ஈர்ப்பு சேர்க்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;யாசர், மாஸ்டர் விஜய், கவிதா சுரேஷ், பிரேம் கே. சேஷாத்ரி உள்ளிட்ட மற்ற நடிகர்கள், தங்கள் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற தேர்வுகளாக இருக்கின்றனர். அவர்களின் நடிப்பு படத்தின் ஓட்டத்தை சீராக வைத்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர்கள் சரண் ராகவன் மற்றும் விஜே ரகுராம் ஆகியோரின் பின்னணி இசை, காட்சிகளுக்கு ஏற்ற அளவில் அமைந்துள்ளது. அதிகம் திணிக்காமல், தேவையான இடங்களில் உணர்ச்சியைத் தூண்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் பூபதி வெங்கடாச்சலம், குறைந்த விளக்குகளைப் பயன்படுத்தி காட்சிகளைப் படமாக்கியிருந்தாலும், எளிமை மற்றும் இயல்புத்தன்மையுடன் படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார். இருண்ட சூழல்களை திறம்பட காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தொகுப்பாளர்கள் சுந்தர்.எஸ் மற்றும் ராகேஷ் லெனின் ஆகியோரின் வேலைப்பாடு குறையில்லாமல் இருக்கிறது. திருப்பங்கள் வரும் இடங்களில் எடிட்டிங் கச்சிதமாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்து மற்றும் இயக்கத்தில் ஆண்டனி அஜித், ஒரு சிறிய சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு சஸ்பென்ஸ் திரில்லரை பிளாக் காமெடியாக மாற்றியிருக்கிறார். காணாமல் போன பிணம் கிடைத்ததா இல்லையா என்பதைச் சுற்றி கதையை நகர்த்தி, பார்வையாளர்களை சிரிக்க வைப்பதோடு, சமூகத்தில் பெரும் பிரச்சினையாக உள்ள போதை கலாச்சாரத்தின் ஆபத்துகளை திரை மொழியில் சொல்லி இளைஞர்களை சிந்திக்க வைத்திருப்பது பாராட்டுக்குரியது.&lt;/div&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/saavee-review_693293ffeb58f.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/saavee-review</link>
								</item><item>
								<id>e0652a0045dbc0b14d016619158789ce</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>அங்கம்மாள் - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>05-12-2025 07:30</pubDate>
								<description>
								&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பெருமாள் முருகனின் பிரபல சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் &apos;அங்கம்மாள்&apos; திரைப்படம், ஒரு கிராமப்புற விதவைப் பெண்ணின் சுதந்திர வாழ்க்கை, குடும்ப அழுத்தங்கள், சமூக எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை நுட்பமாக ஆராய்கிறது. தைரியமான பெண்மையின் சின்னமாக விளங்கும் அங்கம்மாளின் கதை, நவீன காலத்தின் மாற்றங்களுக்கும் பாரம்பரிய மதிப்புகளுக்கும் இடையிலான மோதலை உணர்ச்சிபூர்வமாக விவரிக்கிறது. இயக்குநர் விபின் ராதாகிருஷ்ணனின் இந்த முயற்சி, பெண்களின் உரிமை மற்றும் சுதந்திரத்தைப் பற்றிய சிந்தனையைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது &#45; கிராமப்புற அழகும், இயல்பான நடிப்பும் சேர்ந்து படத்தை ஒரு அழுத்தமான அனுபவமாக மாற்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இளம் வயதிலேயே கணவரை இழந்த கீதா கைலாசம், தனது இரு மகன்களை வளர்க்க கடும் உழைப்பை மேற்கொள்கிறார். பால் வியாபாரம், விவசாயம் என அயராது உழைக்கும் அவர், தைரியசாலியாகவும், ஜாக்கெட் அணியாத பாரம்பரிய உடையில் வலம் வரும் பழமைவாதியாகவும் திகழ்கிறார். மூத்த மகன் பரணி திருமணமாகி அம்மாவுடன் வசிக்க, இளைய மகன் சரண் படித்து மருத்துவராக உயர்கிறார். சரண் ஒரு பணக்கார குடும்பப் பெண்ணைக் காதலிக்க, அவரது காதலுக்கு பெண் வீட்டார் ஒப்புதல் அளிக்கின்றனர். ஆனால், அம்மாவின் உடை அலங்காரத்தைப் பார்த்து பெண் வீட்டார் தவறாக நினைப்பார்கள் என்பதாலும், காலத்துக்கு ஏற்ப மாற வேண்டும் என்பதாலும், சரண் தனது அம்மாவை ஜாக்கெட் அணிய வைக்க முயல்கிறார். அண்ணியின் உதவியுடன் இதைச் செய்ய, அம்மா அதை ஏற்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், தனது சுதந்திரத்தை மற்றவர்களுக்காக தியாகம் செய்ய வேண்டியதில்லை என உணரும் கீதா கைலாசம், தனக்குப் பிடித்த வாழ்க்கை முறையைத் தொடர முடிவு செய்கிறார். குடும்பத்தினர் அவரை மாற்ற முயல, அதன் விளைவாக ஏற்படும் சம்பவங்கள் படத்தின் மீதிக் கதையை உருவாக்குகின்றன &#45; பெண்களின் உரிமைக்கான போராட்டத்தை உணர்த்தும் வகையில்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கம்மாள் பாத்திரத்தில் கீதா கைலாசம் அசத்தியிருக்கிறார். ஜாக்கெட் இல்லாத உடை, சுருட்டு பிடித்தல் என பாத்திரத்திற்கு ஏற்றபடி உழைத்திருந்தாலும், அந்த கம்பீரமான பெண்மையை உடல் மொழி மற்றும் முகபாவனையில் முழுமையாக வெளிப்படுத்துவதில் சற்று தடுமாற்றம் தெரிகிறது. இருந்தாலும், தைரியமான பேச்சு, உழைப்பின் சித்திரம் என அவர் கொடுத்திருக்கும் நடிப்பு பாராட்டுக்குரியது.&lt;br /&gt;&lt;br /&gt;மூத்த மகன் பரணி, அவரது மனைவி தென்றல், இளைய மகன் சரண், காதலி முல்லையரசி, நண்பர் சுதாகர், சிறுமி யாஷ்மின் என மற்ற கலைஞர்கள் அங்கம்மாளின் கதையை வலுப்படுத்தும் வகையில் சிறப்பாக நடித்திருக்கின்றனர் &#45; குடும்ப உணர்வுகளை இயல்பாகக் கொண்டு செல்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் அன்ஜாய் சாமுவேலின் கேமரா, கிராமப்புற லொக்கேஷன்களை ஒரு கவிதையாக மாற்றியிருக்கிறது. பரந்த வயல்வெளிகள், மலைகள், தென்னை மரங்கள் என அனைத்தையும் ஓவியம் போல காட்டி, பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்து அளித்திருக்கிறார் &#45; படத்தின் ஆரம்பக் காட்சியே கவர்ச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர் முகமது மக்பூல் மன்சூரின் பின்னணி இசை, கதையுடன் இணைந்து பயணிக்கிறது. காற்றின் சத்தம் போல இயல்பாக ஒலிக்கும் இசை, உணர்ச்சிகளை அதிகரித்து படத்திற்கு பெரும் பலம் சேர்க்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தொகுப்பாளர் பிரதீப் சங்கர், அங்கம்மாளின் உள் உணர்வுகளை சிதைக்காமல் காட்சிகளை இணைத்திருக்கிறார் &#45; படத்தின் ஓட்டத்தை சீராக வைத்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;திரைக்கதை எழுதி இயக்கிய விபின் ராதாகிருஷ்ணன், பெருமாள் முருகனின் சிறுகதையை எதார்த்தமாகத் திரையில் கொண்டு வந்திருக்கிறார். பெண்களின் சுதந்திரம் பிள்ளைகளால் கட்டுப்படுத்தப்படுவது, சமூக அழுத்தங்கள் என்பவற்றை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் &#45; தைரியமான பெண்கள் கூட சில சூழல்களில் சமரசம் செய்ய வேண்டிய நிலையை உணர்த்துகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒட்டுமொத்தமாக, &apos;அங்கம்மாள்&apos; ஒரு உணர்ச்சிமயமான கிராமிய திரைப்படம் &#45; பெண் உரிமை பற்றிய சிந்தனையைத் தூண்டும் சிறந்த படைப்பு!&lt;/div&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/angammal-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பெருமாள் முருகனின் பிரபல சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் &apos;அங்கம்மாள்&apos; திரைப்படம், ஒரு கிராமப்புற விதவைப் பெண்ணின் சுதந்திர வாழ்க்கை, குடும்ப அழுத்தங்கள், சமூக எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை நுட்பமாக ஆராய்கிறது. தைரியமான பெண்மையின் சின்னமாக விளங்கும் அங்கம்மாளின் கதை, நவீன காலத்தின் மாற்றங்களுக்கும் பாரம்பரிய மதிப்புகளுக்கும் இடையிலான மோதலை உணர்ச்சிபூர்வமாக விவரிக்கிறது. இயக்குநர் விபின் ராதாகிருஷ்ணனின் இந்த முயற்சி, பெண்களின் உரிமை மற்றும் சுதந்திரத்தைப் பற்றிய சிந்தனையைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது &#45; கிராமப்புற அழகும், இயல்பான நடிப்பும் சேர்ந்து படத்தை ஒரு அழுத்தமான அனுபவமாக மாற்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இளம் வயதிலேயே கணவரை இழந்த கீதா கைலாசம், தனது இரு மகன்களை வளர்க்க கடும் உழைப்பை மேற்கொள்கிறார். பால் வியாபாரம், விவசாயம் என அயராது உழைக்கும் அவர், தைரியசாலியாகவும், ஜாக்கெட் அணியாத பாரம்பரிய உடையில் வலம் வரும் பழமைவாதியாகவும் திகழ்கிறார். மூத்த மகன் பரணி திருமணமாகி அம்மாவுடன் வசிக்க, இளைய மகன் சரண் படித்து மருத்துவராக உயர்கிறார். சரண் ஒரு பணக்கார குடும்பப் பெண்ணைக் காதலிக்க, அவரது காதலுக்கு பெண் வீட்டார் ஒப்புதல் அளிக்கின்றனர். ஆனால், அம்மாவின் உடை அலங்காரத்தைப் பார்த்து பெண் வீட்டார் தவறாக நினைப்பார்கள் என்பதாலும், காலத்துக்கு ஏற்ப மாற வேண்டும் என்பதாலும், சரண் தனது அம்மாவை ஜாக்கெட் அணிய வைக்க முயல்கிறார். அண்ணியின் உதவியுடன் இதைச் செய்ய, அம்மா அதை ஏற்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், தனது சுதந்திரத்தை மற்றவர்களுக்காக தியாகம் செய்ய வேண்டியதில்லை என உணரும் கீதா கைலாசம், தனக்குப் பிடித்த வாழ்க்கை முறையைத் தொடர முடிவு செய்கிறார். குடும்பத்தினர் அவரை மாற்ற முயல, அதன் விளைவாக ஏற்படும் சம்பவங்கள் படத்தின் மீதிக் கதையை உருவாக்குகின்றன &#45; பெண்களின் உரிமைக்கான போராட்டத்தை உணர்த்தும் வகையில்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கம்மாள் பாத்திரத்தில் கீதா கைலாசம் அசத்தியிருக்கிறார். ஜாக்கெட் இல்லாத உடை, சுருட்டு பிடித்தல் என பாத்திரத்திற்கு ஏற்றபடி உழைத்திருந்தாலும், அந்த கம்பீரமான பெண்மையை உடல் மொழி மற்றும் முகபாவனையில் முழுமையாக வெளிப்படுத்துவதில் சற்று தடுமாற்றம் தெரிகிறது. இருந்தாலும், தைரியமான பேச்சு, உழைப்பின் சித்திரம் என அவர் கொடுத்திருக்கும் நடிப்பு பாராட்டுக்குரியது.&lt;br /&gt;&lt;br /&gt;மூத்த மகன் பரணி, அவரது மனைவி தென்றல், இளைய மகன் சரண், காதலி முல்லையரசி, நண்பர் சுதாகர், சிறுமி யாஷ்மின் என மற்ற கலைஞர்கள் அங்கம்மாளின் கதையை வலுப்படுத்தும் வகையில் சிறப்பாக நடித்திருக்கின்றனர் &#45; குடும்ப உணர்வுகளை இயல்பாகக் கொண்டு செல்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் அன்ஜாய் சாமுவேலின் கேமரா, கிராமப்புற லொக்கேஷன்களை ஒரு கவிதையாக மாற்றியிருக்கிறது. பரந்த வயல்வெளிகள், மலைகள், தென்னை மரங்கள் என அனைத்தையும் ஓவியம் போல காட்டி, பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்து அளித்திருக்கிறார் &#45; படத்தின் ஆரம்பக் காட்சியே கவர்ச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர் முகமது மக்பூல் மன்சூரின் பின்னணி இசை, கதையுடன் இணைந்து பயணிக்கிறது. காற்றின் சத்தம் போல இயல்பாக ஒலிக்கும் இசை, உணர்ச்சிகளை அதிகரித்து படத்திற்கு பெரும் பலம் சேர்க்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தொகுப்பாளர் பிரதீப் சங்கர், அங்கம்மாளின் உள் உணர்வுகளை சிதைக்காமல் காட்சிகளை இணைத்திருக்கிறார் &#45; படத்தின் ஓட்டத்தை சீராக வைத்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;திரைக்கதை எழுதி இயக்கிய விபின் ராதாகிருஷ்ணன், பெருமாள் முருகனின் சிறுகதையை எதார்த்தமாகத் திரையில் கொண்டு வந்திருக்கிறார். பெண்களின் சுதந்திரம் பிள்ளைகளால் கட்டுப்படுத்தப்படுவது, சமூக அழுத்தங்கள் என்பவற்றை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் &#45; தைரியமான பெண்கள் கூட சில சூழல்களில் சமரசம் செய்ய வேண்டிய நிலையை உணர்த்துகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒட்டுமொத்தமாக, &apos;அங்கம்மாள்&apos; ஒரு உணர்ச்சிமயமான கிராமிய திரைப்படம் &#45; பெண் உரிமை பற்றிய சிந்தனையைத் தூண்டும் சிறந்த படைப்பு!&lt;/div&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/angammal-review_693292d35e533.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/angammal-review</link>
								</item><item>
								<id>672cda1d1b10d66f600e6cadcf102b87</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>சாரா - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>05-12-2025 07:02</pubDate>
								<description>
								&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கட்டிடப் பொறியியல் படித்த சாக்‌ஷி அகர்வால், ஒரு பிரபல கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். அங்கேயே பணியாற்றும் விஜய் விஸ்வாவுடன் காதல் வயப்பட்டு, திருமணத்திற்குத் தயாராகிறார். ஆனால், திடீரென நிறுவன காவலாளி ரோபோ சங்கர், சாக்‌ஷியை கொலை செய்யத் திட்டமிடுகிறார். அதற்கு முன்பே, அனைவருக்கும் கோமாளியாகத் தோன்றும் சாதாரண தொழிலாளி செல்லகுட்டி, சாக்‌ஷி, விஜய் உள்ளிட்டோரை கடத்திவிடுகிறார். இந்த கடத்தலுக்குப் பின்னால் என்ன ரகசியம்? ஏன் இப்படி? என்பதை பல திருப்பங்களுடன் விவரிப்பதே &apos;சாரா&apos; படத்தின் சாராம்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகியாக சாக்‌ஷி அகர்வால் தனது பாத்திரத்தை சிறப்பாகக் கையாண்டிருக்கிறார். காதல், பயம், அதிர்ச்சி என அனைத்து உணர்வுகளையும் இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;காதலராக வரும் விஜய் விஸ்வா, ஆரம்பத்தில் ஹீரோ போல எண்ட்ரி கொடுத்தாலும், பின்னர் கதை மாற்றத்தில் அவரது நிலைமை இரக்கத்தைத் தூண்டுகிறது. அந்தப் பாத்திரத்திற்கு ஏற்றபடி நடித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் உண்மையான ஹைலைட், இயக்குநரும் நடிகருமான செல்லகுட்டி! கோமாளி உடை, தோற்றத்தில் அறிமுகமாகி, பின்னர் விஸ்வரூபம் எடுத்து திரையரங்கை அதிர வைக்கிறார். ஹீரோ, ஹீரோயின், வில்லன் என அனைத்து இடங்களையும் தனது அதிரடி நடிப்பால் ஆக்கிரமித்துவிடுகிறார். குறிப்பாக, கோபத்தை வெளிப்படுத்தும் அவரது சத்தமான மேனரிசம் &#45; சோசியல் மீடியாவில் டிரெண்ட் ஆகும் அளவுக்கு அசத்தல். தற்போதைய &apos;நடிப்பு அரக்கர்களை&apos; கூட மிஞ்சும் வகையில், ஒன்&#45;மேன் ஆர்மியாக ஜொலிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;யோகி பாபுவின் காட்சிகள் சிரிப்பு வெடி! வழக்கமான உடல் கேலி வசனங்கள் இருந்தாலும், சில இடங்களில் உண்மையிலேயே வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கிறார். ரோபோ சங்கர், தங்கதுரை போன்றோரின் காமெடி டிராக், படத்திற்கு கூடுதல் உயிர் கொடுக்கிறது &#45; அவர்களின் வசனங்கள் நகைச்சுவைக்கு உத்தரவாதம்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா வேடத்தில் அம்பிகா, வில்லன் ரோலில் ஸ்டண்ட் மாஸ்டர் மிரட்டல் செல்வா &#45; இருவரும் தங்கள் பாத்திரங்களை திறம்பட நிறைவேற்றியிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்றபடி பொருந்தியிருக்கின்றன. திரில்லர் காட்சிகளில் இசை பதற்றத்தை அதிகரிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் ஜெ. லக்‌ஷ்மன் குமார், கதையின் உணர்ச்சிகளை அழகாகப் படம்பிடித்திருக்கிறார். இருண்ட காட்சிகள், அதிரடி சீக்வென்ஸ்கள் என அனைத்தும் கச்சிதம்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தொகுப்பாளர் ஜான் ஆபிரகாம், திருப்பங்களை சிதைக்காமல் காட்சிகளை இணைத்திருக்கிறார் &#45; படத்தின் வேகத்தை சீராக வைத்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்து மற்றும் இயக்கத்தில் செல்லகுட்டி, சஸ்பென்ஸ் திரில்லரை நட்பு, காதல் உணர்வுகளுடன் கமர்ஷியல் டச்சுடன் சொல்லியிருக்கிறார். இயக்குநராக சில இடங்களில் தடுமாற்றம் இருந்தாலும், நடிகராக அவர் காட்டியிருக்கும் ஆக்ரோஷம் பார்வையாளர்களை கட்டிப்போடுகிறது. பவர் ஸ்டார், நடிப்பு அரக்கன் போன்ற கோமாளித்தனங்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு செல்லகுட்டியின் பெர்பார்மன்ஸ், நடிகராக நிச்சயம் ஒரு வரவேற்பைப் பெற்றுத் தரும்.&lt;/div&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/saara-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கட்டிடப் பொறியியல் படித்த சாக்‌ஷி அகர்வால், ஒரு பிரபல கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். அங்கேயே பணியாற்றும் விஜய் விஸ்வாவுடன் காதல் வயப்பட்டு, திருமணத்திற்குத் தயாராகிறார். ஆனால், திடீரென நிறுவன காவலாளி ரோபோ சங்கர், சாக்‌ஷியை கொலை செய்யத் திட்டமிடுகிறார். அதற்கு முன்பே, அனைவருக்கும் கோமாளியாகத் தோன்றும் சாதாரண தொழிலாளி செல்லகுட்டி, சாக்‌ஷி, விஜய் உள்ளிட்டோரை கடத்திவிடுகிறார். இந்த கடத்தலுக்குப் பின்னால் என்ன ரகசியம்? ஏன் இப்படி? என்பதை பல திருப்பங்களுடன் விவரிப்பதே &apos;சாரா&apos; படத்தின் சாராம்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகியாக சாக்‌ஷி அகர்வால் தனது பாத்திரத்தை சிறப்பாகக் கையாண்டிருக்கிறார். காதல், பயம், அதிர்ச்சி என அனைத்து உணர்வுகளையும் இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;காதலராக வரும் விஜய் விஸ்வா, ஆரம்பத்தில் ஹீரோ போல எண்ட்ரி கொடுத்தாலும், பின்னர் கதை மாற்றத்தில் அவரது நிலைமை இரக்கத்தைத் தூண்டுகிறது. அந்தப் பாத்திரத்திற்கு ஏற்றபடி நடித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் உண்மையான ஹைலைட், இயக்குநரும் நடிகருமான செல்லகுட்டி! கோமாளி உடை, தோற்றத்தில் அறிமுகமாகி, பின்னர் விஸ்வரூபம் எடுத்து திரையரங்கை அதிர வைக்கிறார். ஹீரோ, ஹீரோயின், வில்லன் என அனைத்து இடங்களையும் தனது அதிரடி நடிப்பால் ஆக்கிரமித்துவிடுகிறார். குறிப்பாக, கோபத்தை வெளிப்படுத்தும் அவரது சத்தமான மேனரிசம் &#45; சோசியல் மீடியாவில் டிரெண்ட் ஆகும் அளவுக்கு அசத்தல். தற்போதைய &apos;நடிப்பு அரக்கர்களை&apos; கூட மிஞ்சும் வகையில், ஒன்&#45;மேன் ஆர்மியாக ஜொலிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;யோகி பாபுவின் காட்சிகள் சிரிப்பு வெடி! வழக்கமான உடல் கேலி வசனங்கள் இருந்தாலும், சில இடங்களில் உண்மையிலேயே வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கிறார். ரோபோ சங்கர், தங்கதுரை போன்றோரின் காமெடி டிராக், படத்திற்கு கூடுதல் உயிர் கொடுக்கிறது &#45; அவர்களின் வசனங்கள் நகைச்சுவைக்கு உத்தரவாதம்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா வேடத்தில் அம்பிகா, வில்லன் ரோலில் ஸ்டண்ட் மாஸ்டர் மிரட்டல் செல்வா &#45; இருவரும் தங்கள் பாத்திரங்களை திறம்பட நிறைவேற்றியிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்றபடி பொருந்தியிருக்கின்றன. திரில்லர் காட்சிகளில் இசை பதற்றத்தை அதிகரிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் ஜெ. லக்‌ஷ்மன் குமார், கதையின் உணர்ச்சிகளை அழகாகப் படம்பிடித்திருக்கிறார். இருண்ட காட்சிகள், அதிரடி சீக்வென்ஸ்கள் என அனைத்தும் கச்சிதம்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தொகுப்பாளர் ஜான் ஆபிரகாம், திருப்பங்களை சிதைக்காமல் காட்சிகளை இணைத்திருக்கிறார் &#45; படத்தின் வேகத்தை சீராக வைத்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்து மற்றும் இயக்கத்தில் செல்லகுட்டி, சஸ்பென்ஸ் திரில்லரை நட்பு, காதல் உணர்வுகளுடன் கமர்ஷியல் டச்சுடன் சொல்லியிருக்கிறார். இயக்குநராக சில இடங்களில் தடுமாற்றம் இருந்தாலும், நடிகராக அவர் காட்டியிருக்கும் ஆக்ரோஷம் பார்வையாளர்களை கட்டிப்போடுகிறது. பவர் ஸ்டார், நடிப்பு அரக்கன் போன்ற கோமாளித்தனங்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு செல்லகுட்டியின் பெர்பார்மன்ஸ், நடிகராக நிச்சயம் ஒரு வரவேற்பைப் பெற்றுத் தரும்.&lt;/div&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/saara-review_69328588e2b9b.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/saara-review</link>
								</item><item>
								<id>a9b87f5958fd8913eee9e58de86596b6</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>தேரே இஷ்க் மெய்ன் - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>30-11-2025 14:00</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஆனந்த் எல். ராய் இயக்கியுள்ள இப்படத்தில் தனுஷ், க்ரித்தி சனோன், மற்றும் பிரியன்ஷு பெயின்யூலி, பிரகாஷ் ராஜ், டோட்டா ராய் சவுத்ரி, ரவி கிஷன், பரம்வீர் சிங் சீமா, சித்தரஞ்சன் திரிபாதி, ஜெயா பட்டாச்சார்யா, வினீத் குமார் சிங், மொஹம்மது ஜீஷான் அய்யூப் ஆகியோர் நடித்துள்ளனர். &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படம், ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ஹிந்தியில் தனுஷ் அறிமுகமான ‘ராஞ்ஜனா’ படத்தின் ஆன்மீகத் தொடர்ச்சியாகக் கருதப்படுகிறது, வெறித்தனமான காதல், அதிர்ச்சி, மீட்பு ஆகிய கருத்துக்களை அதிக தீவிரம் மற்றும் வன்முறையுடன் ஆராய்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;டெல்லி பல்கலைக்கழகம் முதல் இந்திய விமானப்படை வரை பின்னணியில் அமைந்த கதை, அடாவடியான, உணர்ச்சிவசப்பட்ட இளைஞனான ஷங்கர் (தனுஷ்) கல்லூரி அரசியல் மற்றும் வன்முறையில் சிக்கியிருப்பதைப் பின்பற்றுகிறது. உளவியல் ஆராய்ச்சியாளரான முக்தி (க்ரித்தி சனோன்), தனது பிஎச்டி தலைப்புக்கு அவனைத் தேர்ந்தெடுத்து &apos;மாற்ற&apos; முயல்கிறாள், இது சிக்கலான, ஒரு பக்க காதலாக உருவெடுக்கிறது, வெறித்தனம், உணர்ச்சி அலைச்சல், ஆண்டுகள் பிரிவு ஆகியவற்றால் குறிக்கப்படுகிறது. கதை குழந்தைப்பருவ அதிர்ச்சி, தந்தை&#45;மகன் உறவு, தேசபக்தி, காதலுக்கும் பைத்தியத்துக்கும் இடையிலான எல்லை ஆகியவற்றை ஆராய்கிறது. முதல் பாதி வலுவான உருவாக்கத்துடன் ஈர்க்கிறது, ஆனால் இரண்டாம் பாதி வேகக் குறைபாடுகள், தர்க்கமற்ற திருப்பங்கள், கட்டாயமான கூறுகளால் தடுமாறுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தனுஷ், ஷங்கராக சக்திவாய்ந்த நடிப்பை வழங்குகிறார், கோபம், பாதிப்பு, தீவிரத்தை நுணுக்கமாக வெளிப்படுத்தியுள்ளார். அவரது நடிப்பு படத்தை இன்னும் உயர்த்துகிறது, ராஞ்ஜனாவுக்குப் பிறகு மற்றொரு வலுவான பாலிவுட் படைப்பாக அமைகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;க்ரித்தி சனோன், முக்தியாக பிரகாசித்து, தனது சிக்கலான கதாபாத்திரத்துக்கு ஆழம் கொடுக்கிறார். தனுஷுடனான கெமிஸ்ட்ரி ஒரு சிறப்பம்சம். பிரகாஷ் ராஜ் மற்றும் ரவி கிஷன் வலுவான துணையைச் சேர்த்து, முக்கிய உணர்ச்சி தருணங்களை மேம்படுத்துகின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஆனந்த் எல். ராய் ஒரு அதிரடியான காதல் கதையைத் தந்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசை மற்றும் பாடல்கள், ஒளிப்பதிவு ஆகியவை படத்திற்கு கூடுதல் சிறப்பைத் தந்துள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/tere-ishq-mein-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஆனந்த் எல். ராய் இயக்கியுள்ள இப்படத்தில் தனுஷ், க்ரித்தி சனோன், மற்றும் பிரியன்ஷு பெயின்யூலி, பிரகாஷ் ராஜ், டோட்டா ராய் சவுத்ரி, ரவி கிஷன், பரம்வீர் சிங் சீமா, சித்தரஞ்சன் திரிபாதி, ஜெயா பட்டாச்சார்யா, வினீத் குமார் சிங், மொஹம்மது ஜீஷான் அய்யூப் ஆகியோர் நடித்துள்ளனர். &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படம், ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ஹிந்தியில் தனுஷ் அறிமுகமான ‘ராஞ்ஜனா’ படத்தின் ஆன்மீகத் தொடர்ச்சியாகக் கருதப்படுகிறது, வெறித்தனமான காதல், அதிர்ச்சி, மீட்பு ஆகிய கருத்துக்களை அதிக தீவிரம் மற்றும் வன்முறையுடன் ஆராய்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;டெல்லி பல்கலைக்கழகம் முதல் இந்திய விமானப்படை வரை பின்னணியில் அமைந்த கதை, அடாவடியான, உணர்ச்சிவசப்பட்ட இளைஞனான ஷங்கர் (தனுஷ்) கல்லூரி அரசியல் மற்றும் வன்முறையில் சிக்கியிருப்பதைப் பின்பற்றுகிறது. உளவியல் ஆராய்ச்சியாளரான முக்தி (க்ரித்தி சனோன்), தனது பிஎச்டி தலைப்புக்கு அவனைத் தேர்ந்தெடுத்து &apos;மாற்ற&apos; முயல்கிறாள், இது சிக்கலான, ஒரு பக்க காதலாக உருவெடுக்கிறது, வெறித்தனம், உணர்ச்சி அலைச்சல், ஆண்டுகள் பிரிவு ஆகியவற்றால் குறிக்கப்படுகிறது. கதை குழந்தைப்பருவ அதிர்ச்சி, தந்தை&#45;மகன் உறவு, தேசபக்தி, காதலுக்கும் பைத்தியத்துக்கும் இடையிலான எல்லை ஆகியவற்றை ஆராய்கிறது. முதல் பாதி வலுவான உருவாக்கத்துடன் ஈர்க்கிறது, ஆனால் இரண்டாம் பாதி வேகக் குறைபாடுகள், தர்க்கமற்ற திருப்பங்கள், கட்டாயமான கூறுகளால் தடுமாறுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தனுஷ், ஷங்கராக சக்திவாய்ந்த நடிப்பை வழங்குகிறார், கோபம், பாதிப்பு, தீவிரத்தை நுணுக்கமாக வெளிப்படுத்தியுள்ளார். அவரது நடிப்பு படத்தை இன்னும் உயர்த்துகிறது, ராஞ்ஜனாவுக்குப் பிறகு மற்றொரு வலுவான பாலிவுட் படைப்பாக அமைகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;க்ரித்தி சனோன், முக்தியாக பிரகாசித்து, தனது சிக்கலான கதாபாத்திரத்துக்கு ஆழம் கொடுக்கிறார். தனுஷுடனான கெமிஸ்ட்ரி ஒரு சிறப்பம்சம். பிரகாஷ் ராஜ் மற்றும் ரவி கிஷன் வலுவான துணையைச் சேர்த்து, முக்கிய உணர்ச்சி தருணங்களை மேம்படுத்துகின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஆனந்த் எல். ராய் ஒரு அதிரடியான காதல் கதையைத் தந்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசை மற்றும் பாடல்கள், ஒளிப்பதிவு ஆகியவை படத்திற்கு கூடுதல் சிறப்பைத் தந்துள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/tere-ishq-mein-review_6930fcd59185b.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/tere-ishq-mein-review</link>
								</item><item>
								<id>8ace2e1305aac8139dd035e9de3c81fb</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>இந்தியன் பீனல் லா - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>30-11-2025 03:16</pubDate>
								<description>
								&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்திய தண்டனைச் சட்டத்தின் (Indian Penal Code) சில அம்சங்களை மையமாகக் கொண்டு, அப்பாவி மக்களின் அவலங்களை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் &apos;இந்தியன் பீனல் லா&apos; திரைப்படம், சமூக அநீதிகளை துணிச்சலுடன் விவாதிக்கும் ஒரு சவாலான கதையம்சத்துடன் வெளியாகியுள்ளது. இயக்குநர் கருணாநிதி எழுதி இயக்கிய இந்தப் படம், உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, சட்ட அமலாக்க அமைப்புகளின் இருண்ட பக்கங்களை அலசுகிறது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text&#45;align: justify;&quot;&gt; &lt;/div&gt;
&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text&#45;align: justify;&quot;&gt;அதிகார வர்க்கத்தின் தவறான பயன்பாடு, சாட்சியங்களின் தவறான விளக்கம் ஆகியவற்றால் அப்பாவிகள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை உணர்ச்சிகரமாக சித்தரிக்கும் இப்படம், பார்வையாளர்களை சிந்திக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக, சஸ்பென்ஸ் நிறைந்த திரைக்கதையும், சமூக விழிப்புணர்வும் இணைந்து, இது ஒரு பாராட்டத்தக்க முயற்சியாகத் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள் ஒருவருக்கு எதிராக இருந்தால், இந்திய தண்டனைச் சட்டத்தின்படி அவரை குற்றவாளியாகக் கருதி தண்டனை வழங்க முடியும். அந்த வகையில், எந்தவித குற்றமும் செய்யாத கிஷோர், ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, அவருக்கு எதிராக சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டு குற்றவாளியாக்கப்படுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;குற்றம் செய்யாத கிஷோரை குற்றவாளியாக்கி தண்டனை பெற்றுக் கொடுக்க அதிகார வர்க்கம் முயற்சிக்க, அவரை காப்பாற்ற அவரது தங்கையின் காதலரான டி.டி.எஃப். வாசன் முயற்சிக்கிறார். இறுதியில், யாருடைய முயற்சி வெற்றி பெற்றது, கிஷோரை குற்றவாளியாக்க முயற்சிப்பவர்கள் யார், எதற்காக என்பது தான் படத்தின் மையக் கதை, இது பார்வையாளர்களை இறுதிவரை பிணைத்து வைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கிஷோர் தனது இயல்பான நடிப்பு மூலம் திரைக்கதைக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார். செய்யாத குற்றத்திற்காக காவல் நிலையத்தில் அவர் எதிர்கொள்ளும் கொடுமைகள், பார்வையாளர்களின் இதயத்தை கலங்க வைக்கும் வகையில் உணர்ச்சிகரமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அறிமுக நடிகர் டி.டி.எஃப். வாசன், கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார். வேகமாக இருசக்கர வாகனம் ஓட்டும் தனது தனித்துவத்தை படத்திலும் வெளிக்காட்டியிருந்தாலும், அந்த காட்சி பெரிய அளவில் ஈர்க்கவில்லை என்றாலும், அவரது உழைப்பு பாராட்டுக்குரியது.&lt;br /&gt;&lt;br /&gt;காவல்துறை உயர் அதிகாரியாக நடித்திருக்கும் ஹரிஷ் பெராடி, கொடூரமான முகத்தை கச்சிதமாக கையாண்டு மிரட்டுகிறார். மற்றொரு காவல்துறை உயர் அதிகாரியாக நடித்திருக்கும் திலீபன், தனது நடிப்பில் அளவுகோலை பின்பற்றி சிறப்பாக செய்திருக்கிறார். காவல்துறை ஆய்வாளராக நடித்திருக்கும் ஜான் விஜய், வழக்கம் போல் தனது அதிகப்படியான நடிப்பால் சற்று தலைவலியை ஏற்படுத்தினாலும், கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு பொருந்தியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;கிஷோரின் மனைவியாக நடித்திருக்கும் அபிராமி, முதலமைச்சர் வேடத்தில் நடித்திருக்கும் நரேன், போஸ் வெங்கட் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள், தங்களது பணியை சரியாகவும் உணர்ச்சியுடனும் செய்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்தியின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை, குறை சொல்ல முடியாத வகையில் படத்துடன் பயணித்து, உணர்வுகளை உயர்த்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் எஸ். பிச்சமணி, காட்சிகளை கலர்புல்லாக படமாக்கியிருக்கிறார். இருசக்கர வாகன சேசிங் காட்சியை படமாக்குவதில் கடின உழைப்பு தெரிந்தாலும், அது பெரிய அளவில் கவனம் ஈர்க்கவில்லை என்றாலும், ஒட்டுமொத்த ஒளிப்பதிவு சிறப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தொகுப்பாளர் பிரகாஷ் மாப்புவின் பணியும், படத்தின் விறுவிறுப்பை அதிகரிக்கும் வகையில் சிறப்பாக அமைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;எழுதி இயக்கியிருக்கும் கருணாநிதி, சில உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்டு, பரபரப்பான கற்பனை கதைக்கு விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து, படத்தை சுவாரஸ்யமாக இயக்கியிருக்கிறார். சில நேரங்களில் அப்பாவி மக்கள் எப்படி தண்டிக்கப்படுகிறார்கள் என்பதை உண்மைக்கு நெருக்கமாக சொல்லியிருக்கும் இயக்குநர், சிறை படுகொலைகளின் பின்னணியில் இருக்கும் உண்மைகளையும் தைரியமாக வெளிப்படுத்தி, கைதட்டல் பெறுகிறார்.&lt;/div&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/indian-penal-law-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்திய தண்டனைச் சட்டத்தின் (Indian Penal Code) சில அம்சங்களை மையமாகக் கொண்டு, அப்பாவி மக்களின் அவலங்களை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் &apos;இந்தியன் பீனல் லா&apos; திரைப்படம், சமூக அநீதிகளை துணிச்சலுடன் விவாதிக்கும் ஒரு சவாலான கதையம்சத்துடன் வெளியாகியுள்ளது. இயக்குநர் கருணாநிதி எழுதி இயக்கிய இந்தப் படம், உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, சட்ட அமலாக்க அமைப்புகளின் இருண்ட பக்கங்களை அலசுகிறது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text&#45;align: justify;&quot;&gt; &lt;/div&gt;
&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text&#45;align: justify;&quot;&gt;அதிகார வர்க்கத்தின் தவறான பயன்பாடு, சாட்சியங்களின் தவறான விளக்கம் ஆகியவற்றால் அப்பாவிகள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை உணர்ச்சிகரமாக சித்தரிக்கும் இப்படம், பார்வையாளர்களை சிந்திக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக, சஸ்பென்ஸ் நிறைந்த திரைக்கதையும், சமூக விழிப்புணர்வும் இணைந்து, இது ஒரு பாராட்டத்தக்க முயற்சியாகத் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள் ஒருவருக்கு எதிராக இருந்தால், இந்திய தண்டனைச் சட்டத்தின்படி அவரை குற்றவாளியாகக் கருதி தண்டனை வழங்க முடியும். அந்த வகையில், எந்தவித குற்றமும் செய்யாத கிஷோர், ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, அவருக்கு எதிராக சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டு குற்றவாளியாக்கப்படுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;குற்றம் செய்யாத கிஷோரை குற்றவாளியாக்கி தண்டனை பெற்றுக் கொடுக்க அதிகார வர்க்கம் முயற்சிக்க, அவரை காப்பாற்ற அவரது தங்கையின் காதலரான டி.டி.எஃப். வாசன் முயற்சிக்கிறார். இறுதியில், யாருடைய முயற்சி வெற்றி பெற்றது, கிஷோரை குற்றவாளியாக்க முயற்சிப்பவர்கள் யார், எதற்காக என்பது தான் படத்தின் மையக் கதை, இது பார்வையாளர்களை இறுதிவரை பிணைத்து வைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கிஷோர் தனது இயல்பான நடிப்பு மூலம் திரைக்கதைக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார். செய்யாத குற்றத்திற்காக காவல் நிலையத்தில் அவர் எதிர்கொள்ளும் கொடுமைகள், பார்வையாளர்களின் இதயத்தை கலங்க வைக்கும் வகையில் உணர்ச்சிகரமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அறிமுக நடிகர் டி.டி.எஃப். வாசன், கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார். வேகமாக இருசக்கர வாகனம் ஓட்டும் தனது தனித்துவத்தை படத்திலும் வெளிக்காட்டியிருந்தாலும், அந்த காட்சி பெரிய அளவில் ஈர்க்கவில்லை என்றாலும், அவரது உழைப்பு பாராட்டுக்குரியது.&lt;br /&gt;&lt;br /&gt;காவல்துறை உயர் அதிகாரியாக நடித்திருக்கும் ஹரிஷ் பெராடி, கொடூரமான முகத்தை கச்சிதமாக கையாண்டு மிரட்டுகிறார். மற்றொரு காவல்துறை உயர் அதிகாரியாக நடித்திருக்கும் திலீபன், தனது நடிப்பில் அளவுகோலை பின்பற்றி சிறப்பாக செய்திருக்கிறார். காவல்துறை ஆய்வாளராக நடித்திருக்கும் ஜான் விஜய், வழக்கம் போல் தனது அதிகப்படியான நடிப்பால் சற்று தலைவலியை ஏற்படுத்தினாலும், கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு பொருந்தியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;கிஷோரின் மனைவியாக நடித்திருக்கும் அபிராமி, முதலமைச்சர் வேடத்தில் நடித்திருக்கும் நரேன், போஸ் வெங்கட் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள், தங்களது பணியை சரியாகவும் உணர்ச்சியுடனும் செய்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்தியின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை, குறை சொல்ல முடியாத வகையில் படத்துடன் பயணித்து, உணர்வுகளை உயர்த்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் எஸ். பிச்சமணி, காட்சிகளை கலர்புல்லாக படமாக்கியிருக்கிறார். இருசக்கர வாகன சேசிங் காட்சியை படமாக்குவதில் கடின உழைப்பு தெரிந்தாலும், அது பெரிய அளவில் கவனம் ஈர்க்கவில்லை என்றாலும், ஒட்டுமொத்த ஒளிப்பதிவு சிறப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தொகுப்பாளர் பிரகாஷ் மாப்புவின் பணியும், படத்தின் விறுவிறுப்பை அதிகரிக்கும் வகையில் சிறப்பாக அமைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;எழுதி இயக்கியிருக்கும் கருணாநிதி, சில உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்டு, பரபரப்பான கற்பனை கதைக்கு விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து, படத்தை சுவாரஸ்யமாக இயக்கியிருக்கிறார். சில நேரங்களில் அப்பாவி மக்கள் எப்படி தண்டிக்கப்படுகிறார்கள் என்பதை உண்மைக்கு நெருக்கமாக சொல்லியிருக்கும் இயக்குநர், சிறை படுகொலைகளின் பின்னணியில் இருக்கும் உண்மைகளையும் தைரியமாக வெளிப்படுத்தி, கைதட்டல் பெறுகிறார்.&lt;/div&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/indian-penal-law-review_692fabf934bf8.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/indian-penal-law-review</link>
								</item><item>
								<id>3de78319f256b3060f1b8e51fd0fe727</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>ரிவால்வர் ரீட்டா - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>28-11-2025 13:17</pubDate>
								<description>
								&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவில் கீர்த்தி சுரேஷ் போன்ற திறமையான நடிகையை காமெடி ஜானரில் பார்க்கும் வாய்ப்பு அரிது. &apos;ரிவால்வர் ரீட்டா&apos; படம், அவரை ஒரு துணிச்சலான ரீட்டாவாகக் காட்டி, பிளாக் காமெடி உலகில் அழைத்துச் செல்கிறது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text&#45;align: justify;&quot;&gt; &lt;/div&gt;
&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஜெ.கே.சந்துரு இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ள இந்தப் படம், ஒரு தற்செயலான இறப்பைச் சுற்றி நடக்கும் குழப்பங்களை நகைச்சுவையுடன் சொல்ல முயல்கிறது. ராதிகா, சுனில், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடிப்பில், பிணம் ஒன்றை மையமாகக் கொண்டு பயணிக்கும் கதை, பார்வையாளர்களை சிரிக்க வைக்கும் என எதிர்பார்க்கலாம். ஆனால், இந்த முயற்சி எந்த அளவு வெற்றி பெறுகிறது என்பதைப் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;பாண்டிச்சேரியின் பிரபல ரவுடி சூப்பர் சுப்பராயன், தவறுதலாக கீர்த்தி சுரேஷின் வீட்டுக்குள் நுழைந்து விடுகிறார். அவரை வெளியேற்றும் போராட்டத்தில் அவர் கீழே விழுந்து உயிரிழக்க, அந்தப் பிணத்தைச் சுற்றி ஒரு பெரிய குழப்பம் தொடங்குகிறது. சூப்பராயனின் மகன் சுனில், தந்தையைத் தேடி அடியாட்களுடன் வர, மறுபுறம் அந்த உடலைப் பயன்படுத்தி ரூ.5 கோடி இன்சூரன்ஸ் பணம் பெற சிலர் திட்டமிடுகிறார்கள். இதற்கிடையே, கீர்த்தி சுரேஷின் குடும்பம் உடலை அப்புறப்படுத்த முயல, அவரால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் விஜய் பழிவாங்கத் துடிக்கிறார். இப்படி பிணத்தைத் துரத்தும் கூட்டம், கீர்த்தியைத் துரத்தும் போலீஸ், ரவுடி குடும்பத்தின் தேடல் என அனைத்தும் ஒரே இடத்தில் சந்திக்க, இது கீர்த்தி குடும்பத்துக்கு சாதகமா அல்லது பாதகமா என்பதை பிளாக் காமெடி ஸ்டைலில் சொல்லியிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தேசிய விருது வென்ற கீர்த்தி சுரேஷ், இந்த முறை காமெடி அவதாரம் எடுத்திருக்கிறார். அவரது இளமை, அழகு மற்றும் அளவான நடிப்பு ரீட்டாவை ஈர்க்க வைக்கிறது. பல காட்சிகளில் அவர் சிரிக்க வைத்தாலும், சில இடங்களில் அது சற்று தடுமாறுகிறது. அவரது அம்மாவாக வரும் ராதிகா, தனது அனுபவமிக்க நடிப்பால் அனைவரையும் ஓரங்கட்டி விடுகிறார். கீர்த்திக்கே சில இடங்களில் போட்டி போடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;தெலுங்கு நடிகர் சுனில், புதிய லுக்கில் வருகிறார். ஆனால் நடிப்பில் பெரிய மாற்றம் இல்லை. அவரது தம்பியாக ரெடின் கிங்ஸ்லி, தனது வழக்கமான மேனரிசம் மற்றும் வசன உச்சரிப்பால் ஆரம்பத்தில் சிரிக்க வைக்கிறார், ஆனால் படம் முழுக்க அதையே தொடர்வது சலிப்பைத் தருகிறது. அஜய் கோஸ் வில்லனாக இல்லாமல் நகைச்சுவைக்கு மாறி சிரிக்க வைக்க முயல்கிறார். ஜான் விஜய் கதாபாத்திரம் சற்று குழப்பமாக இருந்தாலும், அவர் காட்சிகளை கடத்துகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கல்யாண் மாஸ்டர், சுரேஷ் சக்கரவர்த்தி, கதிரவன், செண்ட்ராயன், அகஸ்டின், அக்‌ஷதா அஜித், காயத்ரி ஷான், குஹாசினி, பிளேட் சேகர், ராமச்சந்திரன் போன்றோர் மற்ற வேடங்களில் நடித்துள்ளனர். பெரும்பாலானோர் நகைச்சுவைக்காகவே முயற்சித்திருக்கிறார்கள், சிலர் வெற்றி பெறுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஷான் ரோல்டனின் இசை, பாடல்களும் பின்னணியும் கமர்ஷியல் டச்சுடன் பொருந்துகிறது. ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணா.பி, காட்சிகளை வண்ணமயமாகவும் பிரம்மாண்டமாகவும் படமாக்கியிருக்கிறார். படத்தொகுப்பாளர் பிரவீன்.கே.எல்&#45;ன் வேலை சிறப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் ஜெ.கே.சந்துரு, பழக்கமான கதையை வித்தியாசமான கோணத்தில் சொல்ல முயன்றிருக்கிறார். முதல் பாதி சற்று மெதுவாக இருந்தாலும், இரண்டாம் பாதியில் ராதிகா போன்ற காட்சிகள் சிரிப்பை வரவழைக்கின்றன. பிளாக் காமெடி என எதிர்பார்த்தால் சற்று ஏமாற்றமே, ஏனெனில் கீர்த்தியின் பிளாக் உடை போலவே காமெடியும் சில இடங்களில் மட்டுமே ஒளிர்கிறது. ஒட்டுமொத்தமாக, லைட் ஹார்ட் காமெடி ரசிகர்களுக்கு ஒரு ஓகே படம்.&lt;/div&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/revolver-rita-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவில் கீர்த்தி சுரேஷ் போன்ற திறமையான நடிகையை காமெடி ஜானரில் பார்க்கும் வாய்ப்பு அரிது. &apos;ரிவால்வர் ரீட்டா&apos; படம், அவரை ஒரு துணிச்சலான ரீட்டாவாகக் காட்டி, பிளாக் காமெடி உலகில் அழைத்துச் செல்கிறது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text&#45;align: justify;&quot;&gt; &lt;/div&gt;
&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஜெ.கே.சந்துரு இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ள இந்தப் படம், ஒரு தற்செயலான இறப்பைச் சுற்றி நடக்கும் குழப்பங்களை நகைச்சுவையுடன் சொல்ல முயல்கிறது. ராதிகா, சுனில், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடிப்பில், பிணம் ஒன்றை மையமாகக் கொண்டு பயணிக்கும் கதை, பார்வையாளர்களை சிரிக்க வைக்கும் என எதிர்பார்க்கலாம். ஆனால், இந்த முயற்சி எந்த அளவு வெற்றி பெறுகிறது என்பதைப் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;பாண்டிச்சேரியின் பிரபல ரவுடி சூப்பர் சுப்பராயன், தவறுதலாக கீர்த்தி சுரேஷின் வீட்டுக்குள் நுழைந்து விடுகிறார். அவரை வெளியேற்றும் போராட்டத்தில் அவர் கீழே விழுந்து உயிரிழக்க, அந்தப் பிணத்தைச் சுற்றி ஒரு பெரிய குழப்பம் தொடங்குகிறது. சூப்பராயனின் மகன் சுனில், தந்தையைத் தேடி அடியாட்களுடன் வர, மறுபுறம் அந்த உடலைப் பயன்படுத்தி ரூ.5 கோடி இன்சூரன்ஸ் பணம் பெற சிலர் திட்டமிடுகிறார்கள். இதற்கிடையே, கீர்த்தி சுரேஷின் குடும்பம் உடலை அப்புறப்படுத்த முயல, அவரால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் விஜய் பழிவாங்கத் துடிக்கிறார். இப்படி பிணத்தைத் துரத்தும் கூட்டம், கீர்த்தியைத் துரத்தும் போலீஸ், ரவுடி குடும்பத்தின் தேடல் என அனைத்தும் ஒரே இடத்தில் சந்திக்க, இது கீர்த்தி குடும்பத்துக்கு சாதகமா அல்லது பாதகமா என்பதை பிளாக் காமெடி ஸ்டைலில் சொல்லியிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தேசிய விருது வென்ற கீர்த்தி சுரேஷ், இந்த முறை காமெடி அவதாரம் எடுத்திருக்கிறார். அவரது இளமை, அழகு மற்றும் அளவான நடிப்பு ரீட்டாவை ஈர்க்க வைக்கிறது. பல காட்சிகளில் அவர் சிரிக்க வைத்தாலும், சில இடங்களில் அது சற்று தடுமாறுகிறது. அவரது அம்மாவாக வரும் ராதிகா, தனது அனுபவமிக்க நடிப்பால் அனைவரையும் ஓரங்கட்டி விடுகிறார். கீர்த்திக்கே சில இடங்களில் போட்டி போடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;தெலுங்கு நடிகர் சுனில், புதிய லுக்கில் வருகிறார். ஆனால் நடிப்பில் பெரிய மாற்றம் இல்லை. அவரது தம்பியாக ரெடின் கிங்ஸ்லி, தனது வழக்கமான மேனரிசம் மற்றும் வசன உச்சரிப்பால் ஆரம்பத்தில் சிரிக்க வைக்கிறார், ஆனால் படம் முழுக்க அதையே தொடர்வது சலிப்பைத் தருகிறது. அஜய் கோஸ் வில்லனாக இல்லாமல் நகைச்சுவைக்கு மாறி சிரிக்க வைக்க முயல்கிறார். ஜான் விஜய் கதாபாத்திரம் சற்று குழப்பமாக இருந்தாலும், அவர் காட்சிகளை கடத்துகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கல்யாண் மாஸ்டர், சுரேஷ் சக்கரவர்த்தி, கதிரவன், செண்ட்ராயன், அகஸ்டின், அக்‌ஷதா அஜித், காயத்ரி ஷான், குஹாசினி, பிளேட் சேகர், ராமச்சந்திரன் போன்றோர் மற்ற வேடங்களில் நடித்துள்ளனர். பெரும்பாலானோர் நகைச்சுவைக்காகவே முயற்சித்திருக்கிறார்கள், சிலர் வெற்றி பெறுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஷான் ரோல்டனின் இசை, பாடல்களும் பின்னணியும் கமர்ஷியல் டச்சுடன் பொருந்துகிறது. ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணா.பி, காட்சிகளை வண்ணமயமாகவும் பிரம்மாண்டமாகவும் படமாக்கியிருக்கிறார். படத்தொகுப்பாளர் பிரவீன்.கே.எல்&#45;ன் வேலை சிறப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் ஜெ.கே.சந்துரு, பழக்கமான கதையை வித்தியாசமான கோணத்தில் சொல்ல முயன்றிருக்கிறார். முதல் பாதி சற்று மெதுவாக இருந்தாலும், இரண்டாம் பாதியில் ராதிகா போன்ற காட்சிகள் சிரிப்பை வரவழைக்கின்றன. பிளாக் காமெடி என எதிர்பார்த்தால் சற்று ஏமாற்றமே, ஏனெனில் கீர்த்தியின் பிளாக் உடை போலவே காமெடியும் சில இடங்களில் மட்டுமே ஒளிர்கிறது. ஒட்டுமொத்தமாக, லைட் ஹார்ட் காமெடி ரசிகர்களுக்கு ஒரு ஓகே படம்.&lt;/div&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/revolver-rita-review_6929a1d04e7a9.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/revolver-rita-review</link>
								</item><item>
								<id>dda7639e08ddeee089a4e3a22f77ab5a</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>BP 180 - Review</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>28-11-2025 13:07</pubDate>
								<description>
								&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவில் பெண் நாயகிகளை மையப்படுத்திய திரில்லர் படங்கள் அவ்வப்போது வெளியாகினாலும், அவை பெரும்பாலும் லாஜிக் மீறல்களுடன் வணிக ரீதியான சமரசங்களை செய்து கொள்வது வழக்கம். ஆனால், இயக்குநர் ஜெ.பி&#45;யின் ‘பிபி 180’ படம், ஒரு அரசு மருத்துவரின் தைரியமான போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, சென்னையின் காசிமேடு போன்ற உண்மையான பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படம், சமூக அநீதிகளுக்கு எதிரான ஒரு பெண்ணின் உறுதியை விறுவிறுப்பாகச் சொல்லி, பார்வையாளர்களை ஈர்க்க முயல்கிறது. இருப்பினும், சில இடங்களில் யதார்த்தத்தை விட்டு விலகுவது போன்ற குறைகளும் உண்டு. இதோ, படத்தின் விரிவான விமர்சனம்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை காசிமேடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் தன்யா ரவிச்சந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர், முன்னாள் எம்.எல்.ஏ, மருத்துவத் துறை செயலாளர் போன்றோரின் மிரட்டல்களுக்கும் உத்தரவுகளுக்கும் அடிபணியாமல், தனது கடமையை நேர்மையாகச் செய்கிறார். இதனால், அப்பகுதியின் கொடூர ரவுடி டேனியல் பாலாஜி அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் சம்பவத்தில் தலையிடும் சென்னை காவல்துறை ஆணையர், டேனியல் பாலாஜியை அழைத்து கடுமையாக எச்சரித்து அவமானப்படுத்துகிறார். இதனால் ஆத்திரமடையும் டேனியல், காவல்துறையின் எச்சரிக்கையை மீறி தன்யாவைப் பழிவாங்கத் துடிக்கிறார். அதன் பின்னர் நிகழும் நிகழ்வுகளை வேகமாகவும், சற்று லாஜிக் மீறலுடனும் சித்தரிப்பதே ‘பிபி 180’ படத்தின் அடிப்படை.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் நாயகியாக மருத்துவர் தங்கம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தன்யா ரவிச்சந்திரன், தைரியமான பெண்ணாக அசத்தியிருக்கிறார். மிரட்டல்கள் எவ்வளவு வந்தாலும், தனது மருத்துவப் பணியை உறுதியுடன் தொடர்வது, எதிரிகளின் அச்சுறுத்தல்களை அலட்சியம் செய்வது போன்ற காட்சிகளில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். டேனியல் பாலாஜியின் மிரட்டல்களுக்கு மத்தியில் தனது கவனத்தைப் பணியில் செலுத்துவது, இறுதியில் அவருக்கு விடும் சவால் &#45; இவை திரையரங்கை அதிரச் செய்யும் அளவு சிறப்பாக உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;காசிமேடு ரவுடி அர்னால்டாக டேனியல் பாலாஜி, சற்று அதிகப்படியான அலப்பறைகளுடன் தோன்றினாலும், படத்தின் தலைப்புக்கு ஏற்றாற்போல் தன்னிலை இழந்து செயல்படும் விதத்தை அற்புதமாகக் காட்டியிருக்கிறார். யாராலும் தோற்கடிக்க முடியாத வீரன், பிறர் மனைவிகளை ஈர்க்கும் ஆண் என்ற மமதையில் சுற்றும் அவரது கதாபாத்திரம், ஒரு பெண்ணால் அடிபணிய வைக்கப்படும்போது கண்களால் கோபத்தை வெளிப்படுத்தும் வகையில், நடிப்பில் அரக்கனாக மாறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் கே.பாக்யராஜ் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் தோன்றி ஆரம்பத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், இரண்டாம் பாதியில் அவரது பங்கு வலுவிழந்து போகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னாள் எம்.எல்.ஏ&#45;வாக அருள்தாஸ், காவல்துறை ஆணையராக தமிழ், சமூக ஆர்வலராக ஜாக் அருணாச்சலம், நாயகியின் தங்கையாக ஸ்வேதா டோரத்தி, சகோதரராக ரங்கா, தோழியாக நயனா ஆகியோர் தங்கள் பாத்திரங்களைச் சிறப்பாகக் கையாண்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் ராமலிங்கம், இரவு மற்றும் பகல் காட்சிகளில் கேமராவால் அற்புதங்கள் படைத்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;பாடல்கள் இல்லாவிட்டாலும், இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது பின்னணி இசையால் காட்சிகளின் பதற்றத்தைப் பார்வையாளர்களுக்குக் கடத்தியுள்ளார். இரு முக்கிய கதாபாத்திரங்களின் உணர்வுகளை இசையால் வெளிப்படுத்திய விதம் சிறப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தொகுப்பாளர் இளையராஜா சேகர், ஆரம்பம் முதல் இடைவேளை வரை பரபரப்பைத் தக்க வைத்து தொகுத்துள்ளார். இரண்டாம் பாதியின் வணிகத் தன்மையிலும் திருப்பங்களைச் சேர்த்து வேகத்தைக் குறையாமல் பார்த்துக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்து மற்றும் இயக்கத்தில் ஜெ.பி, அரசு மருத்துவருக்கும் ரவுடிக்கும் இடையிலான மோதலை வைத்து முதல் பாதியில் பார்வையாளர்களை மிரட்டியுள்ளார். ஆனால், சில லாஜிக் மீறல்கள் திரைக்கதையைச் சிக்கலாக்கி, வழக்கமான வணிகப் படமாக முடித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்தைக் காட்டி காவல்துறையைப் புகழ்ந்து, உடனே அதற்கு முரணாகக் காட்சிகள் வைத்திருப்பது, தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு குறித்த விமர்சனங்களுக்கு வழிவகுக்கும் வகையில் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ரவுடி எவ்வளவு திட்டமிட்டாலும், காவல்துறை ஆணையரை இப்படி தாக்க முடியுமா? என்ற கேள்வி, படத்தின் யதார்த்தத்திலிருந்து விலகலைச் சுட்டிக்காட்டுகிறது. இருப்பினும், மேக்கிங் மற்றும் கதாபாத்திர அறிமுகங்கள் படத்தின் பலமாக உள்ளன.&lt;/div&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/bp-180-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவில் பெண் நாயகிகளை மையப்படுத்திய திரில்லர் படங்கள் அவ்வப்போது வெளியாகினாலும், அவை பெரும்பாலும் லாஜிக் மீறல்களுடன் வணிக ரீதியான சமரசங்களை செய்து கொள்வது வழக்கம். ஆனால், இயக்குநர் ஜெ.பி&#45;யின் ‘பிபி 180’ படம், ஒரு அரசு மருத்துவரின் தைரியமான போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, சென்னையின் காசிமேடு போன்ற உண்மையான பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படம், சமூக அநீதிகளுக்கு எதிரான ஒரு பெண்ணின் உறுதியை விறுவிறுப்பாகச் சொல்லி, பார்வையாளர்களை ஈர்க்க முயல்கிறது. இருப்பினும், சில இடங்களில் யதார்த்தத்தை விட்டு விலகுவது போன்ற குறைகளும் உண்டு. இதோ, படத்தின் விரிவான விமர்சனம்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை காசிமேடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் தன்யா ரவிச்சந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர், முன்னாள் எம்.எல்.ஏ, மருத்துவத் துறை செயலாளர் போன்றோரின் மிரட்டல்களுக்கும் உத்தரவுகளுக்கும் அடிபணியாமல், தனது கடமையை நேர்மையாகச் செய்கிறார். இதனால், அப்பகுதியின் கொடூர ரவுடி டேனியல் பாலாஜி அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் சம்பவத்தில் தலையிடும் சென்னை காவல்துறை ஆணையர், டேனியல் பாலாஜியை அழைத்து கடுமையாக எச்சரித்து அவமானப்படுத்துகிறார். இதனால் ஆத்திரமடையும் டேனியல், காவல்துறையின் எச்சரிக்கையை மீறி தன்யாவைப் பழிவாங்கத் துடிக்கிறார். அதன் பின்னர் நிகழும் நிகழ்வுகளை வேகமாகவும், சற்று லாஜிக் மீறலுடனும் சித்தரிப்பதே ‘பிபி 180’ படத்தின் அடிப்படை.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் நாயகியாக மருத்துவர் தங்கம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தன்யா ரவிச்சந்திரன், தைரியமான பெண்ணாக அசத்தியிருக்கிறார். மிரட்டல்கள் எவ்வளவு வந்தாலும், தனது மருத்துவப் பணியை உறுதியுடன் தொடர்வது, எதிரிகளின் அச்சுறுத்தல்களை அலட்சியம் செய்வது போன்ற காட்சிகளில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். டேனியல் பாலாஜியின் மிரட்டல்களுக்கு மத்தியில் தனது கவனத்தைப் பணியில் செலுத்துவது, இறுதியில் அவருக்கு விடும் சவால் &#45; இவை திரையரங்கை அதிரச் செய்யும் அளவு சிறப்பாக உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;காசிமேடு ரவுடி அர்னால்டாக டேனியல் பாலாஜி, சற்று அதிகப்படியான அலப்பறைகளுடன் தோன்றினாலும், படத்தின் தலைப்புக்கு ஏற்றாற்போல் தன்னிலை இழந்து செயல்படும் விதத்தை அற்புதமாகக் காட்டியிருக்கிறார். யாராலும் தோற்கடிக்க முடியாத வீரன், பிறர் மனைவிகளை ஈர்க்கும் ஆண் என்ற மமதையில் சுற்றும் அவரது கதாபாத்திரம், ஒரு பெண்ணால் அடிபணிய வைக்கப்படும்போது கண்களால் கோபத்தை வெளிப்படுத்தும் வகையில், நடிப்பில் அரக்கனாக மாறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் கே.பாக்யராஜ் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் தோன்றி ஆரம்பத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், இரண்டாம் பாதியில் அவரது பங்கு வலுவிழந்து போகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னாள் எம்.எல்.ஏ&#45;வாக அருள்தாஸ், காவல்துறை ஆணையராக தமிழ், சமூக ஆர்வலராக ஜாக் அருணாச்சலம், நாயகியின் தங்கையாக ஸ்வேதா டோரத்தி, சகோதரராக ரங்கா, தோழியாக நயனா ஆகியோர் தங்கள் பாத்திரங்களைச் சிறப்பாகக் கையாண்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் ராமலிங்கம், இரவு மற்றும் பகல் காட்சிகளில் கேமராவால் அற்புதங்கள் படைத்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;பாடல்கள் இல்லாவிட்டாலும், இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது பின்னணி இசையால் காட்சிகளின் பதற்றத்தைப் பார்வையாளர்களுக்குக் கடத்தியுள்ளார். இரு முக்கிய கதாபாத்திரங்களின் உணர்வுகளை இசையால் வெளிப்படுத்திய விதம் சிறப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தொகுப்பாளர் இளையராஜா சேகர், ஆரம்பம் முதல் இடைவேளை வரை பரபரப்பைத் தக்க வைத்து தொகுத்துள்ளார். இரண்டாம் பாதியின் வணிகத் தன்மையிலும் திருப்பங்களைச் சேர்த்து வேகத்தைக் குறையாமல் பார்த்துக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்து மற்றும் இயக்கத்தில் ஜெ.பி, அரசு மருத்துவருக்கும் ரவுடிக்கும் இடையிலான மோதலை வைத்து முதல் பாதியில் பார்வையாளர்களை மிரட்டியுள்ளார். ஆனால், சில லாஜிக் மீறல்கள் திரைக்கதையைச் சிக்கலாக்கி, வழக்கமான வணிகப் படமாக முடித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்தைக் காட்டி காவல்துறையைப் புகழ்ந்து, உடனே அதற்கு முரணாகக் காட்சிகள் வைத்திருப்பது, தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு குறித்த விமர்சனங்களுக்கு வழிவகுக்கும் வகையில் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ரவுடி எவ்வளவு திட்டமிட்டாலும், காவல்துறை ஆணையரை இப்படி தாக்க முடியுமா? என்ற கேள்வி, படத்தின் யதார்த்தத்திலிருந்து விலகலைச் சுட்டிக்காட்டுகிறது. இருப்பினும், மேக்கிங் மற்றும் கதாபாத்திர அறிமுகங்கள் படத்தின் பலமாக உள்ளன.&lt;/div&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/bp-180-review_69299f905e188.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/bp-180-review</link>
								</item><item>
								<id>e56190db0f818922806925ad4c2894f0</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>வெள்ள குதிர - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>28-11-2025 12:56</pubDate>
								<description>
								&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சமீபத்தில் வெளியான தமிழ் திரைப்படங்களில், சமூக பிரச்சினைகளை கமர்ஷியல் பாணியில் கலந்து சொல்லும் முயற்சிகள் அதிகரித்து வருகின்றன. அந்த வரிசையில், மலை கிராம மக்களின் வாழ்க்கைப் போராட்டங்களை பின்னணியாகக் கொண்டு, சஸ்பென்ஸ் நிறைந்த குடும்பக் கதையாக உருவாகியிருக்கும் &apos;வெள்ளை குதிரை&apos; திரைப்படம், பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கத்தில், ஹரிஷ் ஓரி, அபிராமி போஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படம், ஒரு சாதாரண கிராமத்து கதையை திறம்பட திருப்பங்களுடன் சொல்லி, ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இதன் விமர்சனத்தை இங்கு பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகன் ஹரிஷ் ஓரி தனது குடும்பத்துடன் தலைமறைவு வாழ்க்கை வாழ்வதற்காக, சாலை வசதியே இல்லாத தனது மலை கிராமத்திற்கு செல்கிறார். அங்கிருக்கும் அவரது உறவினர் வீட்டில் தங்கிக் கொண்டு சுமை தூக்கும் வேலையை செய்துக் கொண்டிருப்பவர், விஷேசங்களுக்காக மட்டுமே தயாரிக்கப்படும், அங்கு மட்டுமே கிடைக்கும் ஒருவித போதை பொருளை வியாபாரமாக்கி பணம் சம்பாதிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையே, அந்த மலை கிராம மக்களை ஏமாற்றி, அவர்களது நிலத்தை அபகரித்து, அந்த மக்களை அங்கிருந்து வெளியேற்றி, அப்பகுதியை சுற்றுலாத் தளமாக மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கும் முன்னாள் ஊர் தலைவரின் திட்டத்தை அறிந்து அதை முறியடிக்க முயற்சிக்கிறார் ஹரிஷ் ஓரியின் மனைவி அபிராமி போஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;கணவன் &#45; மனைவி இருவரது முயற்சியால் என்ன என்ன பாதிப்புகள் ஏற்பட்டது, இதனால் அந்த மலை கிராம மக்களின் வாழ்க்கையில் எத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டது, நாயகனின் தலைமறைவு வாழ்க்கையின் பின்னணி என்ன? என்பதை கமர்ஷியல் பாணியில் சொல்லியிருப்பது தான் ‘வெள்ளை குதிரை’.&lt;br /&gt;&lt;br /&gt;கதையின் நாயகனாக நடித்திருக்கும் ஹரிஷ் ஓரி, கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார். கதிர் கதாபாத்திரத்தில் தனது உள்ளத்தில் மறைந்திருக்கும் தீய சிந்தனைகளை அவ்வபோது வெளிப்படுத்தி, அதன் மூலம் பிரச்சனையில் சிக்கிக்கொண்டு, தனது குடும்பத்தையும் பிரச்சனைகளில் சிக்க வைக்கும் நபராக நேர்த்தியாக நடித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹரிஷ் ஓரியின் மனைவியாக நடித்திருக்கும் அபிராமி போஸ், கிராமத்து பெண்ணாகவும், அளவான நடிப்பாலும் கதைக்களத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னாள் ஊர் தலைவர், மலை கிராம மக்கள் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் நடிகர்கள் சிலர் பரிட்சயம் உள்ள முகமாகவும், பலர் பரிட்சயம் இல்லாதவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால், அனைவரும் அந்த மலை கிராம மக்களாக பார்வையாளர்கள் மனதில் இடம் பிடிக்கும் விதத்தில் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர் பரத் ஆசிகவன், பாடல்கள் இல்லை என்றாலும் தனது எளிமையான பின்னணி இசை மூலம் வியக்க வைக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் ராம் தேவ், எந்தவித விளக்குகளையும் பயன்படுத்தாமல் ஒளிப்பதிவு செய்திருந்தாலும், காட்சிகளை தரமாக படமாக்கியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பிட்ட சில கதாபாத்திரங்கள், ஒரே ஒரு லொக்கேஷன் என படம் நகர்ந்தாலும், கதாபாத்திரங்கள் மனநிலை, அவர்களது நடிப்பு ஆகியவற்றின் மூலமாக படத்தை ரசிக்க கூடிய விதத்தில் படத்தொகுப்பாளர்கள் பிரதீப் மற்றும் சரண்ராஜ் செந்தில்குமார் காட்சிகளை தொகுத்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;எழுதி இயக்கியிருக்கும் சரண்ராஜ் செந்தில்குமார், சாலை வசதிகள் மற்றும் சில அடிப்படை தேவைகள் இல்லாத மலை கிராம மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பற்றி மட்டுமே பேசாமல், அந்த நிலப்பரப்பில் தஞ்சம் அடையும் ஒரு குடும்பத்தை மையமாக கொண்டு, ஒரு சஸ்பென்ஸ் கமர்ஷியல் படமாகவும் கொடுத்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மலை கிராம மக்களின் வலிகளை சொல்லும் படங்கள் பல வடிவங்களில் பல வந்திருந்தாலும், அவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கும் வகையில், மூலிகை ரசம் உள்ளிட்ட புதிய விசயங்களை சேர்த்து, படத்தை சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்லும் இயக்குநர் சரண்ராஜ் செந்தில்குமார், ஒரு சாதாரண கதையை திறம்பட சொல்லி பார்வையாளர்களின் கவனம் ஈர்ப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார்.&lt;/div&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/vella-kuthira-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சமீபத்தில் வெளியான தமிழ் திரைப்படங்களில், சமூக பிரச்சினைகளை கமர்ஷியல் பாணியில் கலந்து சொல்லும் முயற்சிகள் அதிகரித்து வருகின்றன. அந்த வரிசையில், மலை கிராம மக்களின் வாழ்க்கைப் போராட்டங்களை பின்னணியாகக் கொண்டு, சஸ்பென்ஸ் நிறைந்த குடும்பக் கதையாக உருவாகியிருக்கும் &apos;வெள்ளை குதிரை&apos; திரைப்படம், பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கத்தில், ஹரிஷ் ஓரி, அபிராமி போஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படம், ஒரு சாதாரண கிராமத்து கதையை திறம்பட திருப்பங்களுடன் சொல்லி, ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இதன் விமர்சனத்தை இங்கு பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகன் ஹரிஷ் ஓரி தனது குடும்பத்துடன் தலைமறைவு வாழ்க்கை வாழ்வதற்காக, சாலை வசதியே இல்லாத தனது மலை கிராமத்திற்கு செல்கிறார். அங்கிருக்கும் அவரது உறவினர் வீட்டில் தங்கிக் கொண்டு சுமை தூக்கும் வேலையை செய்துக் கொண்டிருப்பவர், விஷேசங்களுக்காக மட்டுமே தயாரிக்கப்படும், அங்கு மட்டுமே கிடைக்கும் ஒருவித போதை பொருளை வியாபாரமாக்கி பணம் சம்பாதிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையே, அந்த மலை கிராம மக்களை ஏமாற்றி, அவர்களது நிலத்தை அபகரித்து, அந்த மக்களை அங்கிருந்து வெளியேற்றி, அப்பகுதியை சுற்றுலாத் தளமாக மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கும் முன்னாள் ஊர் தலைவரின் திட்டத்தை அறிந்து அதை முறியடிக்க முயற்சிக்கிறார் ஹரிஷ் ஓரியின் மனைவி அபிராமி போஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;கணவன் &#45; மனைவி இருவரது முயற்சியால் என்ன என்ன பாதிப்புகள் ஏற்பட்டது, இதனால் அந்த மலை கிராம மக்களின் வாழ்க்கையில் எத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டது, நாயகனின் தலைமறைவு வாழ்க்கையின் பின்னணி என்ன? என்பதை கமர்ஷியல் பாணியில் சொல்லியிருப்பது தான் ‘வெள்ளை குதிரை’.&lt;br /&gt;&lt;br /&gt;கதையின் நாயகனாக நடித்திருக்கும் ஹரிஷ் ஓரி, கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார். கதிர் கதாபாத்திரத்தில் தனது உள்ளத்தில் மறைந்திருக்கும் தீய சிந்தனைகளை அவ்வபோது வெளிப்படுத்தி, அதன் மூலம் பிரச்சனையில் சிக்கிக்கொண்டு, தனது குடும்பத்தையும் பிரச்சனைகளில் சிக்க வைக்கும் நபராக நேர்த்தியாக நடித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹரிஷ் ஓரியின் மனைவியாக நடித்திருக்கும் அபிராமி போஸ், கிராமத்து பெண்ணாகவும், அளவான நடிப்பாலும் கதைக்களத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னாள் ஊர் தலைவர், மலை கிராம மக்கள் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் நடிகர்கள் சிலர் பரிட்சயம் உள்ள முகமாகவும், பலர் பரிட்சயம் இல்லாதவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால், அனைவரும் அந்த மலை கிராம மக்களாக பார்வையாளர்கள் மனதில் இடம் பிடிக்கும் விதத்தில் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர் பரத் ஆசிகவன், பாடல்கள் இல்லை என்றாலும் தனது எளிமையான பின்னணி இசை மூலம் வியக்க வைக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் ராம் தேவ், எந்தவித விளக்குகளையும் பயன்படுத்தாமல் ஒளிப்பதிவு செய்திருந்தாலும், காட்சிகளை தரமாக படமாக்கியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பிட்ட சில கதாபாத்திரங்கள், ஒரே ஒரு லொக்கேஷன் என படம் நகர்ந்தாலும், கதாபாத்திரங்கள் மனநிலை, அவர்களது நடிப்பு ஆகியவற்றின் மூலமாக படத்தை ரசிக்க கூடிய விதத்தில் படத்தொகுப்பாளர்கள் பிரதீப் மற்றும் சரண்ராஜ் செந்தில்குமார் காட்சிகளை தொகுத்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;எழுதி இயக்கியிருக்கும் சரண்ராஜ் செந்தில்குமார், சாலை வசதிகள் மற்றும் சில அடிப்படை தேவைகள் இல்லாத மலை கிராம மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பற்றி மட்டுமே பேசாமல், அந்த நிலப்பரப்பில் தஞ்சம் அடையும் ஒரு குடும்பத்தை மையமாக கொண்டு, ஒரு சஸ்பென்ஸ் கமர்ஷியல் படமாகவும் கொடுத்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மலை கிராம மக்களின் வலிகளை சொல்லும் படங்கள் பல வடிவங்களில் பல வந்திருந்தாலும், அவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கும் வகையில், மூலிகை ரசம் உள்ளிட்ட புதிய விசயங்களை சேர்த்து, படத்தை சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்லும் இயக்குநர் சரண்ராஜ் செந்தில்குமார், ஒரு சாதாரண கதையை திறம்பட சொல்லி பார்வையாளர்களின் கவனம் ஈர்ப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார்.&lt;/div&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/vella-kuthira-review_69299cd90ffe8.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/vella-kuthira-review</link>
								</item><item>
								<id>8fd2aa96c03c97513ead09138475efd9</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>ரஜினி கேங் - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>28-11-2025 12:49</pubDate>
								<description>
								&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவில் காமெடி ஜானரை மையமாகக் கொண்டு, காதல், திருப்பங்கள் என கலந்து கொடுக்கும் படைப்புகள் அவ்வப்போது வருவது வழக்கம். அந்த வரிசையில் &apos;ரஜினி கேங்&apos; திரைப்படம், அறிமுக இயக்குநர் எம்.எஸ். ரமேஷ் பாரதி இயக்கத்தில், புதுமுக நடிகர்கள் ரஜினி கிஷன், த்விவிகா உள்ளிட்டோரை வைத்து உருவாகியுள்ளது. நகைச்சுவை நடிகர்களின் கூட்டணியுடன் தொடங்கும் இந்தப் படம், ஒரு சாலைப் பயணத்தை அடிப்படையாகக் கொண்டு, எதிர்பாராத திருப்பங்களால் பார்வையாளர்களை ஈர்க்க முயல்கிறது. ஆனால், காமெடி என்ற பெயரில் வரும் சில காட்சிகள் சலிப்பைத் தரும் வகையில் இருந்தாலும், இளம் ரசிகர்களுக்கு லேசான பொழுதுபோக்காக அமையும் இது, குடும்பத்துடன் பார்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;காதலர்களான ரஜினி கிஷனும் த்விவிகாவும் ஊரை விட்டு ஓடி திருமணம் செய்ய முயல்கின்றனர். வழியில் முனீஷ்காந்த் அவர்களுக்கு காரில் லிப்ட் கொடுக்க, திருடன் கல்கியும் சேர்ந்துகொள்கிறார். இரவு நேரப் பயணத்தில் அவர்கள் ஒரு அந்நிய இடத்திற்கு சென்று விட, பல்வேறு தரப்பினர் வெவ்வேறு காரணங்களுக்காக அவர்களைத் தேடத் தொடங்குகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையே, ரஜினி கிஷன் &#45; த்விவிகா திருமணம் நடக்கிறது. திருமணத்திற்குப் பிறகு காமெடி ஜானரில் சென்ற படம், திடீரென வேறொரு ஜானருக்கு மாறுகிறது. அது என்ன ஜானர்? அதன் வழியே இயக்குநர் சொல்ல விரும்பிய கருத்தை சரியாக வெளிப்படுத்தினாரா இல்லையா? – இவை படத்தின் மீதமுள்ள கதை.&lt;br /&gt;&lt;br /&gt;அறிமுக நடிகர் ரஜினி கிஷன், காமெடி படத்திற்கு ஏற்ற முகத்துடன், ஆட்டம், காதல், நகைச்சுவை என அனைத்திலும் அசால்ட்டாக நடித்துள்ளார். முதல் படம் என்ற பயம் இல்லாமல் சிறப்பாக பயணித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;த்விவிகா, நாயகியாக காமெடி மற்றும் காதல் பாடல்களில் கவர்ச்சியாகத் தோன்றுகிறார். நடிப்பும் அளவானது.&lt;br /&gt;&lt;br /&gt;முனீஷ்காந்த், ஒரே மாதிரியான ரியாக்ஷன்களால் சலிப்பை ஏற்படுத்துகிறார். கூல் சுரேஷின் அலறல் காட்சிகள் காதைப் பிரிக்கும் வகையில் உள்ளன. மொட்ட ராஜேந்திரன், கல்கி போன்றோரின் காட்சிகளிலும் நகைச்சுவை குறைவே.&lt;br /&gt;&lt;br /&gt;எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபெர்ட்டின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் கமர்ஷியலாக ஈர்க்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் என்.எஸ். சதீஷ் குமார், படத்தையும் பாடல் காட்சிகளையும் வண்ணமயமாகப் படம்பிடித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;எடிட்டர் ஆர்.கே. வினோத் கண்ணா, சாதாரண கதையை சாதாரணமாகத் தொகுத்திருந்தாலும், காட்சிகளின் நீளத்தை குறைத்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் எம்.எஸ். ரமேஷ் பாரதி, நகைச்சுவைக்கு முழு முக்கியத்துவம் கொடுத்து, லாஜிக் இல்லாத காட்சிகளை உருவாக்கியுள்ளார். காமெடி நடிகர்களை நம்பியிருப்பதால், எழுத்தில் கவனம் குறைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நகைச்சுவை எழுத்தில் இன்னும் மெனக்கெட்டிருந்தால், &apos;ரஜினி கேங்&apos; வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கும். ஆனால், இப்போது லேசான சிரிப்புக்கு போதுமானது – காமெடி ரசிகர்களுக்கு ஒரு டைம் பாஸ் படம்!&lt;/div&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/rajini-gang-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவில் காமெடி ஜானரை மையமாகக் கொண்டு, காதல், திருப்பங்கள் என கலந்து கொடுக்கும் படைப்புகள் அவ்வப்போது வருவது வழக்கம். அந்த வரிசையில் &apos;ரஜினி கேங்&apos; திரைப்படம், அறிமுக இயக்குநர் எம்.எஸ். ரமேஷ் பாரதி இயக்கத்தில், புதுமுக நடிகர்கள் ரஜினி கிஷன், த்விவிகா உள்ளிட்டோரை வைத்து உருவாகியுள்ளது. நகைச்சுவை நடிகர்களின் கூட்டணியுடன் தொடங்கும் இந்தப் படம், ஒரு சாலைப் பயணத்தை அடிப்படையாகக் கொண்டு, எதிர்பாராத திருப்பங்களால் பார்வையாளர்களை ஈர்க்க முயல்கிறது. ஆனால், காமெடி என்ற பெயரில் வரும் சில காட்சிகள் சலிப்பைத் தரும் வகையில் இருந்தாலும், இளம் ரசிகர்களுக்கு லேசான பொழுதுபோக்காக அமையும் இது, குடும்பத்துடன் பார்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;காதலர்களான ரஜினி கிஷனும் த்விவிகாவும் ஊரை விட்டு ஓடி திருமணம் செய்ய முயல்கின்றனர். வழியில் முனீஷ்காந்த் அவர்களுக்கு காரில் லிப்ட் கொடுக்க, திருடன் கல்கியும் சேர்ந்துகொள்கிறார். இரவு நேரப் பயணத்தில் அவர்கள் ஒரு அந்நிய இடத்திற்கு சென்று விட, பல்வேறு தரப்பினர் வெவ்வேறு காரணங்களுக்காக அவர்களைத் தேடத் தொடங்குகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையே, ரஜினி கிஷன் &#45; த்விவிகா திருமணம் நடக்கிறது. திருமணத்திற்குப் பிறகு காமெடி ஜானரில் சென்ற படம், திடீரென வேறொரு ஜானருக்கு மாறுகிறது. அது என்ன ஜானர்? அதன் வழியே இயக்குநர் சொல்ல விரும்பிய கருத்தை சரியாக வெளிப்படுத்தினாரா இல்லையா? – இவை படத்தின் மீதமுள்ள கதை.&lt;br /&gt;&lt;br /&gt;அறிமுக நடிகர் ரஜினி கிஷன், காமெடி படத்திற்கு ஏற்ற முகத்துடன், ஆட்டம், காதல், நகைச்சுவை என அனைத்திலும் அசால்ட்டாக நடித்துள்ளார். முதல் படம் என்ற பயம் இல்லாமல் சிறப்பாக பயணித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;த்விவிகா, நாயகியாக காமெடி மற்றும் காதல் பாடல்களில் கவர்ச்சியாகத் தோன்றுகிறார். நடிப்பும் அளவானது.&lt;br /&gt;&lt;br /&gt;முனீஷ்காந்த், ஒரே மாதிரியான ரியாக்ஷன்களால் சலிப்பை ஏற்படுத்துகிறார். கூல் சுரேஷின் அலறல் காட்சிகள் காதைப் பிரிக்கும் வகையில் உள்ளன. மொட்ட ராஜேந்திரன், கல்கி போன்றோரின் காட்சிகளிலும் நகைச்சுவை குறைவே.&lt;br /&gt;&lt;br /&gt;எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபெர்ட்டின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் கமர்ஷியலாக ஈர்க்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் என்.எஸ். சதீஷ் குமார், படத்தையும் பாடல் காட்சிகளையும் வண்ணமயமாகப் படம்பிடித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;எடிட்டர் ஆர்.கே. வினோத் கண்ணா, சாதாரண கதையை சாதாரணமாகத் தொகுத்திருந்தாலும், காட்சிகளின் நீளத்தை குறைத்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் எம்.எஸ். ரமேஷ் பாரதி, நகைச்சுவைக்கு முழு முக்கியத்துவம் கொடுத்து, லாஜிக் இல்லாத காட்சிகளை உருவாக்கியுள்ளார். காமெடி நடிகர்களை நம்பியிருப்பதால், எழுத்தில் கவனம் குறைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நகைச்சுவை எழுத்தில் இன்னும் மெனக்கெட்டிருந்தால், &apos;ரஜினி கேங்&apos; வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கும். ஆனால், இப்போது லேசான சிரிப்புக்கு போதுமானது – காமெடி ரசிகர்களுக்கு ஒரு டைம் பாஸ் படம்!&lt;/div&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/rajini-gang-review_69299b9513752.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/rajini-gang-review</link>
								</item><item>
								<id>087e85875cf7f285f2ba33615cde0d0f</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>அஞ்சான் - ரிரிலீஸ் - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>28-11-2025 12:22</pubDate>
								<description>
								&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text&#45;align: justify;&quot;&gt;2014&#45;ல் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்ற சூர்யாவின் &apos;அஞ்சான்&apos; திரைப்படம், 11 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய எடிட்டிங் உடன் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில், சூர்யா, சமந்தா, வித்யுத் ஜம்வால், மனோஜ் பாஜ்பயி போன்றோர் நடித்த இந்த கேங்ஸ்டர் ஆக்ஷன் படம், இப்போது சுமார் 36 நிமிடங்கள் குறைக்கப்பட்டு, விறுவிறுப்பான வடிவத்தில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. யுவன் சங்கர் ராஜாவின் இசை, ஸ்டைலிஷ் ஆக்ஷன் காட்சிகள், மாஸ் எலிமெண்ட்ஸ் என அனைத்தும் இளம் தலைமுறைக்கு புதிய அனுபவத்தைத் தரும் வகையில் உள்ளது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text&#45;align: justify;&quot;&gt; &lt;/div&gt;
&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நவம்பர் 28, 2025 அன்று தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட திரையரங்குகளில் ரீ&#45;ரிலீஸ் ஆன இப்படம், சூர்யா ரசிகர்களுக்கு கொண்டாட்டமாகவும், புதிய பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யமான பொழுதுபோக்காகவும் அமைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மும்பையில் வளர்ந்து வரும் டான் சூர்யா, தனது நெருங்கிய நண்பர் வித்யுத் ஜம்வாலுக்காக எதையும் செய்யத் தயாரானவர். அவருக்காக ஒரு சம்பவத்தில் ஈடுபடும் போது, சமந்தாவுடன் ஏற்படும் நட்பு படிப்படியாக காதலாக மாறுகிறது. இதற்கிடையே, அவர்களின் வளர்ச்சியைப் பொறாமைப்படும் மும்பையின் பெரிய தாதா மனோஜ் பாஜ்பயி, அவர்களை அழைத்து அவமானப்படுத்தி கொலை மிரட்டல் விடுக்கிறார். பதிலுக்கு சூர்யா, மனோஜுக்கு மரண பயத்தை ஏற்படுத்துகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் கோபமடைந்த மனோஜ், சூர்யா மற்றும் வித்யுத் ஜம்வாலை கொலை செய்து விடுகிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழ்நாட்டிலிருந்து அண்ணனைத் தேடி மும்பை வரும் தம்பி சூர்யா, விசாரணையில் ஈடுபடுகிறார். எதிரிகள் அவரையும் தாக்க முயல, திடீரென அவர் மும்பை டானாக உருமாறுகிறார். இறந்ததாகக் கருதப்பட்டவர் எப்படி உயிர்த்தெழுந்தார்? – இதை ஆச்சரியமும் மாஸும் கலந்த சம்பவங்களாக விவரிக்கிறது படம்.&lt;br /&gt;&lt;br /&gt;2014 வெளியீட்டில் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்தாலும், சூர்யா ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது &apos;அஞ்சான்&apos;. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பமாகப் பார்க்கும் வகையில், சூப்பர் ஹிட் பாடல்கள், கலர்புல் ஆக்ஷன் என கமர்ஷியல் எலிமெண்ட்ஸ் நிறைந்தது. சில திட்டமிட்ட எதிர்மறை பிரச்சாரங்களால் பாதிக்கப்பட்டாலும், இப்போது ரீ&#45;ரிலீஸ் மூலம் ரசிகர்களை மீண்டும் கவர்ந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பழைய ரசிகர்களுக்கு அறிந்த கதையாக இருந்தாலும், புதிய எடிட்டிங் எதிர்பார்ப்பையும் சுவாரஸ்யத்தையும் அதிகரிக்கிறது. புதியவர்களுக்கு முழு என்டர்டெயின்மெண்ட் உத்தரவாதம்.&lt;br /&gt;&lt;br /&gt;சூர்யாவின் ஸ்டைலிஷ் உடை, ஹேர் ஸ்டைல், குச்சியுடன் வலம் வரும் தோற்றம் – இவை சிறுவர்களிடம் ஹிட் ஆனவை. இப்போதும் ரசிகர்களை கொண்டாட வைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;சமந்தா, அழகிய தோற்றத்துடன் பார்வையாளர்களை ஈர்க்கிறார். பாடல் காட்சிகளில் அவரது நடனம், ஆடை அலங்காரம் – ஆபாசம் இல்லாமல் அழகாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;வித்யுத் ஜம்வால் மற்றும் வில்லன் மனோஜ் பாஜ்பயியின் நடிப்பு மிரட்டலாகவும் ஸ்டைலிஷாகவும் இருக்கிறது. மற்றவர்கள் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமானவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் இன்னும் ஹிட், பின்னணி இசை ஆக்ஷனுக்கு பலம் சேர்க்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எடிட்டர் ஆண்டனி, ரீ&#45;ரிலீஸில் 36 நிமிடங்கள் குறைத்து, காமெடி பகுதிகளை (சூரி போன்றவை) அகற்றியது பெரும் பலம்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் லிங்குசாமி, கமர்ஷியல் மாஸ் படமாக கொடுத்து, சூர்யா ரசிகர்களை திருப்திப்படுத்தியுள்ளார். பழைய தவறுகளை சரி செய்து, படத்துக்கு புத்துயிர் அளித்துள்ளார். &apos;அஞ்சான்&apos; ரீ&#45;ரிலீஸ் – சூர்யா ரசிகர்களுக்கு கொண்டாட்டம், அனைவருக்கும் பொழுதுபோக்கு!&lt;/div&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/anjaan-rerelease-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text&#45;align: justify;&quot;&gt;2014&#45;ல் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்ற சூர்யாவின் &apos;அஞ்சான்&apos; திரைப்படம், 11 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய எடிட்டிங் உடன் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில், சூர்யா, சமந்தா, வித்யுத் ஜம்வால், மனோஜ் பாஜ்பயி போன்றோர் நடித்த இந்த கேங்ஸ்டர் ஆக்ஷன் படம், இப்போது சுமார் 36 நிமிடங்கள் குறைக்கப்பட்டு, விறுவிறுப்பான வடிவத்தில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. யுவன் சங்கர் ராஜாவின் இசை, ஸ்டைலிஷ் ஆக்ஷன் காட்சிகள், மாஸ் எலிமெண்ட்ஸ் என அனைத்தும் இளம் தலைமுறைக்கு புதிய அனுபவத்தைத் தரும் வகையில் உள்ளது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text&#45;align: justify;&quot;&gt; &lt;/div&gt;
&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நவம்பர் 28, 2025 அன்று தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட திரையரங்குகளில் ரீ&#45;ரிலீஸ் ஆன இப்படம், சூர்யா ரசிகர்களுக்கு கொண்டாட்டமாகவும், புதிய பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யமான பொழுதுபோக்காகவும் அமைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மும்பையில் வளர்ந்து வரும் டான் சூர்யா, தனது நெருங்கிய நண்பர் வித்யுத் ஜம்வாலுக்காக எதையும் செய்யத் தயாரானவர். அவருக்காக ஒரு சம்பவத்தில் ஈடுபடும் போது, சமந்தாவுடன் ஏற்படும் நட்பு படிப்படியாக காதலாக மாறுகிறது. இதற்கிடையே, அவர்களின் வளர்ச்சியைப் பொறாமைப்படும் மும்பையின் பெரிய தாதா மனோஜ் பாஜ்பயி, அவர்களை அழைத்து அவமானப்படுத்தி கொலை மிரட்டல் விடுக்கிறார். பதிலுக்கு சூர்யா, மனோஜுக்கு மரண பயத்தை ஏற்படுத்துகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் கோபமடைந்த மனோஜ், சூர்யா மற்றும் வித்யுத் ஜம்வாலை கொலை செய்து விடுகிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழ்நாட்டிலிருந்து அண்ணனைத் தேடி மும்பை வரும் தம்பி சூர்யா, விசாரணையில் ஈடுபடுகிறார். எதிரிகள் அவரையும் தாக்க முயல, திடீரென அவர் மும்பை டானாக உருமாறுகிறார். இறந்ததாகக் கருதப்பட்டவர் எப்படி உயிர்த்தெழுந்தார்? – இதை ஆச்சரியமும் மாஸும் கலந்த சம்பவங்களாக விவரிக்கிறது படம்.&lt;br /&gt;&lt;br /&gt;2014 வெளியீட்டில் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்தாலும், சூர்யா ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது &apos;அஞ்சான்&apos;. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பமாகப் பார்க்கும் வகையில், சூப்பர் ஹிட் பாடல்கள், கலர்புல் ஆக்ஷன் என கமர்ஷியல் எலிமெண்ட்ஸ் நிறைந்தது. சில திட்டமிட்ட எதிர்மறை பிரச்சாரங்களால் பாதிக்கப்பட்டாலும், இப்போது ரீ&#45;ரிலீஸ் மூலம் ரசிகர்களை மீண்டும் கவர்ந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பழைய ரசிகர்களுக்கு அறிந்த கதையாக இருந்தாலும், புதிய எடிட்டிங் எதிர்பார்ப்பையும் சுவாரஸ்யத்தையும் அதிகரிக்கிறது. புதியவர்களுக்கு முழு என்டர்டெயின்மெண்ட் உத்தரவாதம்.&lt;br /&gt;&lt;br /&gt;சூர்யாவின் ஸ்டைலிஷ் உடை, ஹேர் ஸ்டைல், குச்சியுடன் வலம் வரும் தோற்றம் – இவை சிறுவர்களிடம் ஹிட் ஆனவை. இப்போதும் ரசிகர்களை கொண்டாட வைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;சமந்தா, அழகிய தோற்றத்துடன் பார்வையாளர்களை ஈர்க்கிறார். பாடல் காட்சிகளில் அவரது நடனம், ஆடை அலங்காரம் – ஆபாசம் இல்லாமல் அழகாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;வித்யுத் ஜம்வால் மற்றும் வில்லன் மனோஜ் பாஜ்பயியின் நடிப்பு மிரட்டலாகவும் ஸ்டைலிஷாகவும் இருக்கிறது. மற்றவர்கள் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமானவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் இன்னும் ஹிட், பின்னணி இசை ஆக்ஷனுக்கு பலம் சேர்க்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எடிட்டர் ஆண்டனி, ரீ&#45;ரிலீஸில் 36 நிமிடங்கள் குறைத்து, காமெடி பகுதிகளை (சூரி போன்றவை) அகற்றியது பெரும் பலம்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் லிங்குசாமி, கமர்ஷியல் மாஸ் படமாக கொடுத்து, சூர்யா ரசிகர்களை திருப்திப்படுத்தியுள்ளார். பழைய தவறுகளை சரி செய்து, படத்துக்கு புத்துயிர் அளித்துள்ளார். &apos;அஞ்சான்&apos; ரீ&#45;ரிலீஸ் – சூர்யா ரசிகர்களுக்கு கொண்டாட்டம், அனைவருக்கும் பொழுதுபோக்கு!&lt;/div&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/anjaan-rerelease-review_6929962553396.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/anjaan-rerelease-review</link>
								</item><item>
								<id>b01b2f6715785729f0a278f4674a9733</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>ப்ரைடே - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>28-11-2025 04:09</pubDate>
								<description>
								&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவில் கிரைம் திரில்லர் வகையில், ரவுடிகளின் வாழ்க்கையை உணர்ச்சிகரமாகவும் யதார்த்தமாகவும் சித்தரிக்கும் படைப்புகள் அவ்வப்போது வருவது வழக்கம். அந்த வரிசையில் &apos;ஃப்ரைடே&apos; திரைப்படம், ஒரு சாதாரண மனிதன் எப்படி குற்ற உலகத்திற்குள் தள்ளப்படுகிறான் என்பதை, வன்முறை இல்லாமல் உணர்ச்சிகளால் நிரப்பி சொல்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஹரி வெங்கடேஷ் இயக்கத்தில், அனிஷ் மாசிலாமணி நாயகனாக நடித்திருக்கும் இந்தப் படம், &quot;கத்தியை எடுத்தவனுக்கு கத்தியால் சாவு&quot; என்ற பழமொழியை அடிப்படையாகக் கொண்டு, சஸ்பென்ஸ் நிறைந்த திருப்பங்களால் பார்வையாளர்களை கட்டிப்போடுகிறது. சிறு பட்ஜெட் படமாக இருந்தாலும், கதை சொல்லல் மற்றும் நடிப்பு வலிமையால் கவனம் ஈர்க்கும் இது, கிரைம் டிராமா ரசிகர்களுக்கு ஒரு சுவாரஸ்யமான அனுபவம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகன் அனிஷ் மாசிலாமணி மற்றும் கே.பி.ஒய் தீனா சேர்ந்து ஒருவரை கொலை செய்ய முயற்சிக்கின்றனர். ஆனால், தீனா எதிர்பாராதவிதமாக தாக்குதலுக்கு உள்ளாக, அவரை காப்பாற்ற அனிஷ் ஒரு இடத்தில் தஞ்சம் அடைகிறார். தப்பித்த அந்த நபர், தனது ஆட்களுடன் கொலையாளிகளைத் தேடுகிறார். அதேசமயம், தீனா அனிஷுடன் இருந்துகொண்டே அவரைக் கொல்ல திட்டமிடும் கூட்டத்திற்கு உதவி செய்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அனிஷ் யாரை, ஏன் கொலை செய்ய முயன்றார்? தன்னுடன் இருக்கும் தீனா ஏன் கொலையாளிகளுக்கு உதவுகிறார்? இந்த சூழல்களிலிருந்து அனிஷ் தப்பினாரா இல்லையா? – இவற்றை குற்ற உலகத்தில் ஈடுபடும் ஒருவரின் வாழ்க்கை மற்றும் அத்தகைய பாதைக்கு அவர்கள் எப்படி தள்ளப்படுகிறார்கள் என்பதை விவரிக்கும் வகையில் சொல்கிறது படம்.&lt;br /&gt;&lt;br /&gt;அனிஷ் மாசிலாமணி, மணி என்ற ரவுடி வேடத்தில் எளிமையான தோற்றம் மற்றும் அளவான நடிப்பால் ஈர்க்கிறார். ரவுடியாக மாறிய சூழலை வருந்துவது, தம்பியை அதிலிருந்து காப்பாற்ற முயல்வது போன்ற காட்சிகளில் அவரது முதிர்ச்சி தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கே.பி.ஒய் தீனா, ஆரம்பத்தில் சாதாரணமாகத் தோன்றினாலும், பின்னர் விஸ்வரூபம் எடுத்து திருப்பத்தை ஏற்படுத்துகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மைம் கோபி, அனுபவமிக்க நடிப்பால் படத்திற்கு அடையாளமாகி, கதாபாத்திரத்தை வலுப்படுத்தியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ராமச்சந்திர துரைராஜ், கலையரசன், சித்ராசேனன், சித்து குமரேசன் போன்றோர் சிறு வேடங்களில் இருந்தாலும், திரைக்கதையில் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் ஜானி நாஷ், எளிய இடங்களை பல கோணங்களில் படம்பிடித்து, கதையின் பயங்கரத்தை உணர்த்தியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;பாடல்கள் இல்லாவிட்டாலும், டுமேயின் பின்னணி இசை சில இடங்களில் தட்டுமுட்டு போல இருந்தாலும், பல காட்சிகளில் விறுவிறுப்பை சேர்க்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எடிட்டர் பிரவீன்.எம், வன்முறை காட்சிகளை திரைக்கதைக்கு உதவும் வகையில் தொகுத்து, சீட் நுனி த்ரில்லை தருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் ஹரி வெங்கடேஷ், சாதாரண கதையை சுவாரஸ்யமான திரைக்கதை மற்றும் காட்சிகளால் வெற்றிகரமாக கொடுத்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ரவுடிகளின் வாழ்க்கையை இரத்தம் தெறிக்க காட்டாமல், குடும்பம், சோகம், காதல், இழப்பு, பழிவாங்கல் போன்ற உணர்வுகளை இயல்பாக சித்தரித்து, திரைமொழியில் சுவைப்படுத்தியிருக்கிறார். &apos;ஃப்ரைடே&apos; – கிரைம் திரில்லர் ரசிகர்களுக்கு பார்க்கத் தகுந்த படம்!&lt;/div&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/friday-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவில் கிரைம் திரில்லர் வகையில், ரவுடிகளின் வாழ்க்கையை உணர்ச்சிகரமாகவும் யதார்த்தமாகவும் சித்தரிக்கும் படைப்புகள் அவ்வப்போது வருவது வழக்கம். அந்த வரிசையில் &apos;ஃப்ரைடே&apos; திரைப்படம், ஒரு சாதாரண மனிதன் எப்படி குற்ற உலகத்திற்குள் தள்ளப்படுகிறான் என்பதை, வன்முறை இல்லாமல் உணர்ச்சிகளால் நிரப்பி சொல்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஹரி வெங்கடேஷ் இயக்கத்தில், அனிஷ் மாசிலாமணி நாயகனாக நடித்திருக்கும் இந்தப் படம், &quot;கத்தியை எடுத்தவனுக்கு கத்தியால் சாவு&quot; என்ற பழமொழியை அடிப்படையாகக் கொண்டு, சஸ்பென்ஸ் நிறைந்த திருப்பங்களால் பார்வையாளர்களை கட்டிப்போடுகிறது. சிறு பட்ஜெட் படமாக இருந்தாலும், கதை சொல்லல் மற்றும் நடிப்பு வலிமையால் கவனம் ஈர்க்கும் இது, கிரைம் டிராமா ரசிகர்களுக்கு ஒரு சுவாரஸ்யமான அனுபவம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகன் அனிஷ் மாசிலாமணி மற்றும் கே.பி.ஒய் தீனா சேர்ந்து ஒருவரை கொலை செய்ய முயற்சிக்கின்றனர். ஆனால், தீனா எதிர்பாராதவிதமாக தாக்குதலுக்கு உள்ளாக, அவரை காப்பாற்ற அனிஷ் ஒரு இடத்தில் தஞ்சம் அடைகிறார். தப்பித்த அந்த நபர், தனது ஆட்களுடன் கொலையாளிகளைத் தேடுகிறார். அதேசமயம், தீனா அனிஷுடன் இருந்துகொண்டே அவரைக் கொல்ல திட்டமிடும் கூட்டத்திற்கு உதவி செய்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அனிஷ் யாரை, ஏன் கொலை செய்ய முயன்றார்? தன்னுடன் இருக்கும் தீனா ஏன் கொலையாளிகளுக்கு உதவுகிறார்? இந்த சூழல்களிலிருந்து அனிஷ் தப்பினாரா இல்லையா? – இவற்றை குற்ற உலகத்தில் ஈடுபடும் ஒருவரின் வாழ்க்கை மற்றும் அத்தகைய பாதைக்கு அவர்கள் எப்படி தள்ளப்படுகிறார்கள் என்பதை விவரிக்கும் வகையில் சொல்கிறது படம்.&lt;br /&gt;&lt;br /&gt;அனிஷ் மாசிலாமணி, மணி என்ற ரவுடி வேடத்தில் எளிமையான தோற்றம் மற்றும் அளவான நடிப்பால் ஈர்க்கிறார். ரவுடியாக மாறிய சூழலை வருந்துவது, தம்பியை அதிலிருந்து காப்பாற்ற முயல்வது போன்ற காட்சிகளில் அவரது முதிர்ச்சி தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கே.பி.ஒய் தீனா, ஆரம்பத்தில் சாதாரணமாகத் தோன்றினாலும், பின்னர் விஸ்வரூபம் எடுத்து திருப்பத்தை ஏற்படுத்துகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மைம் கோபி, அனுபவமிக்க நடிப்பால் படத்திற்கு அடையாளமாகி, கதாபாத்திரத்தை வலுப்படுத்தியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ராமச்சந்திர துரைராஜ், கலையரசன், சித்ராசேனன், சித்து குமரேசன் போன்றோர் சிறு வேடங்களில் இருந்தாலும், திரைக்கதையில் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் ஜானி நாஷ், எளிய இடங்களை பல கோணங்களில் படம்பிடித்து, கதையின் பயங்கரத்தை உணர்த்தியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;பாடல்கள் இல்லாவிட்டாலும், டுமேயின் பின்னணி இசை சில இடங்களில் தட்டுமுட்டு போல இருந்தாலும், பல காட்சிகளில் விறுவிறுப்பை சேர்க்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எடிட்டர் பிரவீன்.எம், வன்முறை காட்சிகளை திரைக்கதைக்கு உதவும் வகையில் தொகுத்து, சீட் நுனி த்ரில்லை தருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் ஹரி வெங்கடேஷ், சாதாரண கதையை சுவாரஸ்யமான திரைக்கதை மற்றும் காட்சிகளால் வெற்றிகரமாக கொடுத்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ரவுடிகளின் வாழ்க்கையை இரத்தம் தெறிக்க காட்டாமல், குடும்பம், சோகம், காதல், இழப்பு, பழிவாங்கல் போன்ற உணர்வுகளை இயல்பாக சித்தரித்து, திரைமொழியில் சுவைப்படுத்தியிருக்கிறார். &apos;ஃப்ரைடே&apos; – கிரைம் திரில்லர் ரசிகர்களுக்கு பார்க்கத் தகுந்த படம்!&lt;/div&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/friday-review_6929214b52f7f.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/friday-review</link>
								</item><item>
								<id>97598856bc91a074e91cd741550ee379</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>ஒண்டிமுனியும் நல்லபாடனும் விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>28-11-2025 02:43</pubDate>
								<description>
								&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவில் கிராமப்புற வாழ்வியலை அழகாகவும் ஆழமாகவும் சித்தரிக்கும் படைப்புகள் அரிதாகிவிட்ட காலத்தில், &apos;ஒண்டிமுனியும் நல்லபாடனும்&apos; போன்ற திரைப்படங்கள் புதிய காற்றை ஏற்படுத்துகின்றன. சுகவனம் இயக்கத்தில், பிரபலமில்லாத நடிகர்களுடன் உருவாகியிருக்கும் இந்தப் படம், ஒரு சாதாரண விவசாயியின் வேண்டுதலும் அது சார்ந்த பிரச்சனைகளும் சுற்றி நடக்கும் கதையை, நகைச்சுவை, உணர்ச்சி, சமூகக் கருத்துகளுடன் இணைத்து சொல்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;கிராமத்து மக்களின் அன்றாட வாழ்க்கை, மூடநம்பிக்கைகள், குடும்ப உறவுகள் என அனைத்தையும் தொட்டுச் செல்லும் இந்தத் திரைப்படம், சிறு பட்ஜெட் படங்களுக்கான உதாரணமாகத் திகழ்கிறது. குடும்பத்துடன் பார்க்கும் வகையில் உருவாகியிருக்கும் இது, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு இனிமையான அனுபவத்தைத் தரும்.&lt;br /&gt;&lt;br /&gt;கதையின் நாயகனான பரோட்டா முருகேசன், தனது மகனுக்காக காவல் தெய்வம் ஒண்டிமுனிக்கு கிடா பலி கொடுப்பதாக வேண்டுகிறார். அந்த வேண்டுதல் நிறைவேறியதும், ஒரு கிடா குட்டியை வாங்கி வளர்க்கத் தொடங்குகிறார். ஆனால், கிடாவும் மகனும் வளர்ந்த பிறகு, ஊரில் உள்ள இரண்டு பெரிய பன்னாடிகளின் மோதலால் கோவில் விழா நடக்காமல் போகிறது. இதனால், பலியிடும் வாய்ப்பு கிடைக்காமல் போகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இரு பன்னாடிகளையும் சமாதானப்படுத்தி விழாவை நடத்த வைக்க முருகேசன் பல முயற்சிகள் மேற்கொள்கிறார். இதற்கிடையே, அவரது மகள் சித்ரா நகை போடாததால் மாமியார் வீட்டிலிருந்து விரட்டப்படுகிறார். மறுபுறம், மகன் தனது காதலுக்காக மோட்டார் சைக்கிள் வாங்க ஆட்டை விற்கத் திட்டமிடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய பிரச்சனைகளுக்கு மத்தியில், முருகேசன் தனது வேண்டுதலை நிறைவேற்றினாரா இல்லையா என்பதை, ஒரு கிராமத்தின் வாழ்வியலாக சித்தரித்திருக்கிறது படம்.&lt;br /&gt;&lt;br /&gt;நல்லபாடன் வேடத்தில் பரோட்டா முருகேசன், ஏழை விவசாயியாக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். செருப்பின்றி காடு மேடுகளில் நடமாடி, கஷ்டப்பட்டு நடித்து கதாபாத்திரத்தை உயிர்ப்பித்திருக்கிறார். சிறு வேடங்களில் நடித்து வந்த அவருக்கு இப்படம் பெரிய அங்கீகாரமும் விருதுகளும் தரும் என்பது உறுதி.&lt;br /&gt;&lt;br /&gt;பெரிய பன்னாடியாக கார்த்திகேசன், சிறிய பன்னாடியாக முருகன் – இருவரும் தங்களது கதாபாத்திரங்களின் உணர்வுகளை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மகனாக விஜயன், மகளாக சித்ரா நடராஜன், மாப்பிள்ளையாக விஜய் சேனாதிபதி, பேரனாக சிறுவன், விகடன் உள்ளிட்டோர் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற தேர்வுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;பாடல்கள் இல்லாவிட்டாலும், நடராஜன் சங்கரனின் பின்னணி இசை தனித்து நிற்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் விமல், கிராமத்து காட்சிகளையும் மக்களின் வாழ்க்கையையும் அழகாகப் படம் பிடித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;எடிட்டர் சதீஷ் குரசோவா, சாதாரண கதையை சுவாரஸ்யமாக்கும் வகையில் காட்சிகளைத் தொகுத்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் சுகவனம், சாதாரண கதைக்கருவை திரைக்கதையால் சிறப்பான படைப்பாக மாற்றியிருக்கிறார். கிராம வாழ்வியலை அழகாகக் கையாண்டு, எதிர்பாராத க்ளைமாக்ஸால் ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். &apos;ஒண்டிமுனியும் நல்லபாடனும்&apos; – கிராமிய சினிமா ரசிகர்களுக்கு கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்!&lt;/div&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/ondimuniyum-nallapaadanum-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவில் கிராமப்புற வாழ்வியலை அழகாகவும் ஆழமாகவும் சித்தரிக்கும் படைப்புகள் அரிதாகிவிட்ட காலத்தில், &apos;ஒண்டிமுனியும் நல்லபாடனும்&apos; போன்ற திரைப்படங்கள் புதிய காற்றை ஏற்படுத்துகின்றன. சுகவனம் இயக்கத்தில், பிரபலமில்லாத நடிகர்களுடன் உருவாகியிருக்கும் இந்தப் படம், ஒரு சாதாரண விவசாயியின் வேண்டுதலும் அது சார்ந்த பிரச்சனைகளும் சுற்றி நடக்கும் கதையை, நகைச்சுவை, உணர்ச்சி, சமூகக் கருத்துகளுடன் இணைத்து சொல்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;கிராமத்து மக்களின் அன்றாட வாழ்க்கை, மூடநம்பிக்கைகள், குடும்ப உறவுகள் என அனைத்தையும் தொட்டுச் செல்லும் இந்தத் திரைப்படம், சிறு பட்ஜெட் படங்களுக்கான உதாரணமாகத் திகழ்கிறது. குடும்பத்துடன் பார்க்கும் வகையில் உருவாகியிருக்கும் இது, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு இனிமையான அனுபவத்தைத் தரும்.&lt;br /&gt;&lt;br /&gt;கதையின் நாயகனான பரோட்டா முருகேசன், தனது மகனுக்காக காவல் தெய்வம் ஒண்டிமுனிக்கு கிடா பலி கொடுப்பதாக வேண்டுகிறார். அந்த வேண்டுதல் நிறைவேறியதும், ஒரு கிடா குட்டியை வாங்கி வளர்க்கத் தொடங்குகிறார். ஆனால், கிடாவும் மகனும் வளர்ந்த பிறகு, ஊரில் உள்ள இரண்டு பெரிய பன்னாடிகளின் மோதலால் கோவில் விழா நடக்காமல் போகிறது. இதனால், பலியிடும் வாய்ப்பு கிடைக்காமல் போகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இரு பன்னாடிகளையும் சமாதானப்படுத்தி விழாவை நடத்த வைக்க முருகேசன் பல முயற்சிகள் மேற்கொள்கிறார். இதற்கிடையே, அவரது மகள் சித்ரா நகை போடாததால் மாமியார் வீட்டிலிருந்து விரட்டப்படுகிறார். மறுபுறம், மகன் தனது காதலுக்காக மோட்டார் சைக்கிள் வாங்க ஆட்டை விற்கத் திட்டமிடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய பிரச்சனைகளுக்கு மத்தியில், முருகேசன் தனது வேண்டுதலை நிறைவேற்றினாரா இல்லையா என்பதை, ஒரு கிராமத்தின் வாழ்வியலாக சித்தரித்திருக்கிறது படம்.&lt;br /&gt;&lt;br /&gt;நல்லபாடன் வேடத்தில் பரோட்டா முருகேசன், ஏழை விவசாயியாக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். செருப்பின்றி காடு மேடுகளில் நடமாடி, கஷ்டப்பட்டு நடித்து கதாபாத்திரத்தை உயிர்ப்பித்திருக்கிறார். சிறு வேடங்களில் நடித்து வந்த அவருக்கு இப்படம் பெரிய அங்கீகாரமும் விருதுகளும் தரும் என்பது உறுதி.&lt;br /&gt;&lt;br /&gt;பெரிய பன்னாடியாக கார்த்திகேசன், சிறிய பன்னாடியாக முருகன் – இருவரும் தங்களது கதாபாத்திரங்களின் உணர்வுகளை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மகனாக விஜயன், மகளாக சித்ரா நடராஜன், மாப்பிள்ளையாக விஜய் சேனாதிபதி, பேரனாக சிறுவன், விகடன் உள்ளிட்டோர் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற தேர்வுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;பாடல்கள் இல்லாவிட்டாலும், நடராஜன் சங்கரனின் பின்னணி இசை தனித்து நிற்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் விமல், கிராமத்து காட்சிகளையும் மக்களின் வாழ்க்கையையும் அழகாகப் படம் பிடித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;எடிட்டர் சதீஷ் குரசோவா, சாதாரண கதையை சுவாரஸ்யமாக்கும் வகையில் காட்சிகளைத் தொகுத்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் சுகவனம், சாதாரண கதைக்கருவை திரைக்கதையால் சிறப்பான படைப்பாக மாற்றியிருக்கிறார். கிராம வாழ்வியலை அழகாகக் கையாண்டு, எதிர்பாராத க்ளைமாக்ஸால் ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். &apos;ஒண்டிமுனியும் நல்லபாடனும்&apos; – கிராமிய சினிமா ரசிகர்களுக்கு கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்!&lt;/div&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/ondimuniyum-nallapaadanum-review_69290ccfee81e.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/ondimuniyum-nallapaadanum-review</link>
								</item><item>
								<id>407f5bc47339074637a289fb2b000805</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>ரேகை - வெப் சீரிஸ் விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>28-11-2025 02:35</pubDate>
								<description>
								&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ் வெப் சீரிஸ் உலகில் கிரைம் திரில்லர் வகையில் புதிய முத்திரை பதிக்கும் வகையில் வெளியாகியிருக்கும் &apos;ரேகை&apos; தொடர், பார்வையாளர்களை மர்மமும் சஸ்பென்ஸும் நிறைந்த ஒரு பயணத்திற்கு அழைத்துச் செல்கிறது. பிரபல கிரைம் நாவலாசிரியர் ராஜேஷ்குமாரின் நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் எம். தினகரன் உருவாக்கிய இந்தத் தொடர், அறிவியல் உண்மைகளை திரில்லருடன் இணைத்து, எதிர்பாராத திருப்பங்களால் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. ஆறு எபிசோடுகளைக் கொண்ட இந்த சீரிஸ், ஓடிடி தளங்களில் கிடைக்கும் சிறந்த தமிழ் உள்ளடக்கங்களில் ஒன்றாகத் திகழ்கிறது, குறிப்பாக புலனாய்வு ரசிகர்களுக்கு இது ஒரு விருந்து.&lt;br /&gt;&lt;br /&gt;ஒட்டிப் பிறந்த இரட்டையர்களுக்குக் கூட விரல் ரேகைகள் வேறுபடும் என்பது அறிவியல் உண்மை. ஆனால், ஒரே ரேகை நான்கு வெவ்வேறு நபர்களுக்கு பொருந்துவதாகக் கண்டுபிடிக்கப்படுகிறது. இந்த சந்தேகத்தில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாலா ஹாசன் விசாரணையைத் தொடங்குகிறார். அந்த நான்கு பேரும் இறந்துவிட்டதாகத் தெரிய வர, விபத்துகளால் உயிரிழந்ததாக மருத்துவ அறிக்கைகள் சொன்னாலும், பாலா அதன் பின்னால் மறைந்திருக்கும் மர்மத்தை உணர்ந்து ஆழமாகத் தோண்டுகிறார். இறுதியில், அவர்கள் அனைவரும் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வருகிறது – அதுவும் எந்தத் தடயமும் இல்லாமல், பிரேதப் பரிசோதனையில் கூட சந்தேகம் வராத வகையில்!&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நான்கு பேரும் யார்? அவர்களைக் கொன்றது யார், ஏன்? அவர்களின் ரேகைகள் ஒரே மாதிரியாக இருப்பது எப்படி? இந்தக் கேள்விகளுக்கு விடை தேடும் பயணம், விறுவிறுப்பான திரைக்கதையால் நிரம்பியிருக்கிறது. அதிர்ச்சியூட்டும் பின்னணிக் கதைகள், அறிவியல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திய கொலைகள் என தொடர் முழுவதும் சஸ்பென்ஸ் குறையவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&apos;விடுதலை&apos; படத்தில் கவனம் ஈர்த்த பாலா ஹாசன், இங்கு சப் இன்ஸ்பெக்டராக அசத்தியிருக்கிறார். அவரது கூர்மையான பார்வை, உடல் மொழி, தெளிவான செயல்பாடுகள் என அனைத்தும் புலனாய்வு அதிகாரிக்கு ஏற்றவாறு பொருந்தியிருக்கின்றன. போலீஸ் கான்ஸ்டபிள் வேடத்தில் பவித்ரா ஜனனி தனது பங்கைச் சிறப்பாகச் செய்திருந்தாலும், அவருக்கும் பாலாவுக்கும் இடையிலான காதல் காட்சிகள் சற்று கட்டாயமாகத் தோன்றுகின்றன – திரைக்கதைக்கு பெரிதாக உதவவில்லை என்பது சிறு குறை.&lt;br /&gt;&lt;br /&gt;வினோதினி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ஈர்க்கிறார், அவரது நடிப்பு தொடரின் வலிமையை அதிகரிக்கிறது. புதிய முகங்கள் பலரும் இருந்தாலும், அனைவரும் காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.எஸ். ராஜ் பிரதாபின் பின்னணி இசை, புலனாய்வு மற்றும் திருப்பு காட்சிகளுக்கு கூடுதல் பரபரப்பைச் சேர்க்கிறது. ஒளிப்பதிவாளர் மகேந்திரா எம். ஹெண்ட்ரியின் கேமரா வேலை, வெவ்வேறு கோணங்களில் காட்சிகளைப் பிடித்து பார்வையாளர்களைத் தொடருடன் இணைக்கிறது. எடிட்டர் துரை பிரகாஷ், ஒவ்வொரு எபிசோடிலும் மர்ம முடிச்சுகளைப் போட்டு அடுத்ததை எதிர்பார்க்க வைக்கும் வகையில் தொகுத்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் எம். தினகரன், ராஜேஷ்குமாரின் நாவலை அடிப்படையாகக் கொண்டு எழுதி இயக்கியிருக்கிறார். எதிர்பாராத திருப்பங்கள், அறிவியல் அடிப்படையிலான கொலைகள் என புதுமையான அனுபவத்தைத் தருகிறார். ஆறு எபிசோடுகளும் ஒரே மூச்சில் பார்க்கத் தூண்டும் வகையில் உள்ளன – நேரம் போனதே தெரியாது!&lt;br /&gt;&lt;br /&gt;கிரைம் திரில்லராக இருந்தாலும், அதிக வன்முறை அல்லது இரத்தக் காட்சிகள் இல்லாமல், குடும்பத்துடன் பார்க்கும் வகையில் உருவாக்கியிருப்பது பாராட்டுக்குரியது. வெவ்வேறு சம்பவங்களை ஒன்றிணைத்து ஒரு சீரிஸாகக் கொடுத்து, பார்வையாளர்களைக் கவர்ந்திருக்கும் இயக்குநர், இந்த வகையில் முழு வெற்றி பெற்றிருக்கிறார். &apos;ரேகை&apos; – தமிழ் வெப் சீரிஸ் ரசிகர்களுக்கு கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒன்று!&lt;/div&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/regai-web-series-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ் வெப் சீரிஸ் உலகில் கிரைம் திரில்லர் வகையில் புதிய முத்திரை பதிக்கும் வகையில் வெளியாகியிருக்கும் &apos;ரேகை&apos; தொடர், பார்வையாளர்களை மர்மமும் சஸ்பென்ஸும் நிறைந்த ஒரு பயணத்திற்கு அழைத்துச் செல்கிறது. பிரபல கிரைம் நாவலாசிரியர் ராஜேஷ்குமாரின் நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் எம். தினகரன் உருவாக்கிய இந்தத் தொடர், அறிவியல் உண்மைகளை திரில்லருடன் இணைத்து, எதிர்பாராத திருப்பங்களால் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. ஆறு எபிசோடுகளைக் கொண்ட இந்த சீரிஸ், ஓடிடி தளங்களில் கிடைக்கும் சிறந்த தமிழ் உள்ளடக்கங்களில் ஒன்றாகத் திகழ்கிறது, குறிப்பாக புலனாய்வு ரசிகர்களுக்கு இது ஒரு விருந்து.&lt;br /&gt;&lt;br /&gt;ஒட்டிப் பிறந்த இரட்டையர்களுக்குக் கூட விரல் ரேகைகள் வேறுபடும் என்பது அறிவியல் உண்மை. ஆனால், ஒரே ரேகை நான்கு வெவ்வேறு நபர்களுக்கு பொருந்துவதாகக் கண்டுபிடிக்கப்படுகிறது. இந்த சந்தேகத்தில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாலா ஹாசன் விசாரணையைத் தொடங்குகிறார். அந்த நான்கு பேரும் இறந்துவிட்டதாகத் தெரிய வர, விபத்துகளால் உயிரிழந்ததாக மருத்துவ அறிக்கைகள் சொன்னாலும், பாலா அதன் பின்னால் மறைந்திருக்கும் மர்மத்தை உணர்ந்து ஆழமாகத் தோண்டுகிறார். இறுதியில், அவர்கள் அனைவரும் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வருகிறது – அதுவும் எந்தத் தடயமும் இல்லாமல், பிரேதப் பரிசோதனையில் கூட சந்தேகம் வராத வகையில்!&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நான்கு பேரும் யார்? அவர்களைக் கொன்றது யார், ஏன்? அவர்களின் ரேகைகள் ஒரே மாதிரியாக இருப்பது எப்படி? இந்தக் கேள்விகளுக்கு விடை தேடும் பயணம், விறுவிறுப்பான திரைக்கதையால் நிரம்பியிருக்கிறது. அதிர்ச்சியூட்டும் பின்னணிக் கதைகள், அறிவியல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திய கொலைகள் என தொடர் முழுவதும் சஸ்பென்ஸ் குறையவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&apos;விடுதலை&apos; படத்தில் கவனம் ஈர்த்த பாலா ஹாசன், இங்கு சப் இன்ஸ்பெக்டராக அசத்தியிருக்கிறார். அவரது கூர்மையான பார்வை, உடல் மொழி, தெளிவான செயல்பாடுகள் என அனைத்தும் புலனாய்வு அதிகாரிக்கு ஏற்றவாறு பொருந்தியிருக்கின்றன. போலீஸ் கான்ஸ்டபிள் வேடத்தில் பவித்ரா ஜனனி தனது பங்கைச் சிறப்பாகச் செய்திருந்தாலும், அவருக்கும் பாலாவுக்கும் இடையிலான காதல் காட்சிகள் சற்று கட்டாயமாகத் தோன்றுகின்றன – திரைக்கதைக்கு பெரிதாக உதவவில்லை என்பது சிறு குறை.&lt;br /&gt;&lt;br /&gt;வினோதினி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ஈர்க்கிறார், அவரது நடிப்பு தொடரின் வலிமையை அதிகரிக்கிறது. புதிய முகங்கள் பலரும் இருந்தாலும், அனைவரும் காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.எஸ். ராஜ் பிரதாபின் பின்னணி இசை, புலனாய்வு மற்றும் திருப்பு காட்சிகளுக்கு கூடுதல் பரபரப்பைச் சேர்க்கிறது. ஒளிப்பதிவாளர் மகேந்திரா எம். ஹெண்ட்ரியின் கேமரா வேலை, வெவ்வேறு கோணங்களில் காட்சிகளைப் பிடித்து பார்வையாளர்களைத் தொடருடன் இணைக்கிறது. எடிட்டர் துரை பிரகாஷ், ஒவ்வொரு எபிசோடிலும் மர்ம முடிச்சுகளைப் போட்டு அடுத்ததை எதிர்பார்க்க வைக்கும் வகையில் தொகுத்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் எம். தினகரன், ராஜேஷ்குமாரின் நாவலை அடிப்படையாகக் கொண்டு எழுதி இயக்கியிருக்கிறார். எதிர்பாராத திருப்பங்கள், அறிவியல் அடிப்படையிலான கொலைகள் என புதுமையான அனுபவத்தைத் தருகிறார். ஆறு எபிசோடுகளும் ஒரே மூச்சில் பார்க்கத் தூண்டும் வகையில் உள்ளன – நேரம் போனதே தெரியாது!&lt;br /&gt;&lt;br /&gt;கிரைம் திரில்லராக இருந்தாலும், அதிக வன்முறை அல்லது இரத்தக் காட்சிகள் இல்லாமல், குடும்பத்துடன் பார்க்கும் வகையில் உருவாக்கியிருப்பது பாராட்டுக்குரியது. வெவ்வேறு சம்பவங்களை ஒன்றிணைத்து ஒரு சீரிஸாகக் கொடுத்து, பார்வையாளர்களைக் கவர்ந்திருக்கும் இயக்குநர், இந்த வகையில் முழு வெற்றி பெற்றிருக்கிறார். &apos;ரேகை&apos; – தமிழ் வெப் சீரிஸ் ரசிகர்களுக்கு கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒன்று!&lt;/div&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/regai-web-series-review_69290b817005b.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/regai-web-series-review</link>
								</item><item>
								<id>55b862c3a9ea11b9e98d92ccb12a9c20</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>மாஸ்க் - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>22-11-2025 01:32</pubDate>
								<description>
								&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&apos;மாஸ்க்&apos;, ஒரு விறுவிறுப்பான திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. இயக்குநர் விகர்ணன் எழுதி இயக்கிய இப்படத்தில், தேர்தல் செலவுகளுக்காக மறைத்து வைக்கப்பட்ட 440 கோடி ரூபாய் பணத்தை முகமூடி அணிந்த கும்பல் திருடுவதும், அதைத் தேடும் துப்பறியும் கதையும் மையமாக அமைந்துள்ளது. கவின், ஆண்ட்ரியா, ருஹானி ஷர்மா முதன்மை வேடங்களில் நடித்துள்ள இந்தப் படம், அரசியல், பணம், மர்மம் ஆகியவற்றை இணைத்து, கிளைமாக்ஸ் ட்விஸ்ட்டுகளுடன் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தல் செலவுகளுக்காக ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்கு மறைத்து வைக்கப்பட்ட அரசியல்வாதி பவனின் 440 கோடி ரூபாய் பணத்தை, ஆண்ட்ரியாவின் சூப்பர் மார்க்கெட்டிலிருந்து முகமூடி அணிந்த ஒரு கும்பல் திருடுகிறது. இவ்வளவு பெரிய தொகையைப் பதுக்கி வைத்திருக்கும் ஆண்ட்ரியா யார்? அந்தப் பணத்தைக் கண்டுபிடிக்க அவரால் நியமிக்கப்படும் கவின், துப்பறிந்து அந்த &apos;மாஸ்க்&apos; கும்பலைப் பிடிக்கிறாரா? பணத்தைத் திருடியது யார், என்ன காரணம்? இதுதான் விகர்ணன் இயக்கிய &apos;மாஸ்க்&apos; படத்தின் அடிப்படைக் கதை.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கமான ஹீரோ&#45;ஹீரோயின் காதல் டெம்ப்ளேட்டைத் தாண்டி, ஒரு புதிய பார்மெட்டில் கதையைச் சொல்ல முயற்சிக்கிறார் இயக்குநர் விகர்ணன், அது முதல் சில காட்சிகளிலேயே தெரிகிறது. அதற்கேற்ப கவின், ஆண்ட்ரியா, ருஹானி போன்ற கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. சற்று நேர்மையான துப்பறியும் அதிகாரி போன்ற கவின், நண்பர்களின் உதவியுடன் பணத்துக்காக சில சட்டவிரோத வேலைகளில் ஈடுபடுகிறார். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து கொண்டவராகத் தோன்றும் ஆண்ட்ரியாவின் உண்மை முகம் வேறு. இவர்களுக்கிடையேயான பணம் சம்பந்தப்பட்ட கண்ணாமூச்சி ஆட்டமே படத்தின் மையம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹீரோவாக இருந்தாலும் வழக்கமான இலக்கணங்களைத் தாண்டி நடித்திருக்கிறார் கவின். காமெடி கலந்து, சற்று வில்லத்தனம் சேர்த்த அவரது நடிப்பு அருமையாகப் பொருந்தியுள்ளது. குறிப்பாக, வட இந்தியப் பெண் ருஹானியுடனான நட்பு மற்றும் எல்லை மீறும் காட்சிகள் கலகலப்பை ஏற்படுத்துகின்றன. &apos;நானும் மோகன் மாதிரி&apos; என்று இருவரும் சொல்லும் காட்சி தியேட்டரில் கைதட்டல்களை அள்ளுகிறது. அதேபோல், ஆண்ட்ரியாவுடனான மோதல் காட்சிகளிலும் கவினின் பெர்பார்மன்ஸ் ரசிக்க வைக்கிறது. வழக்கமான காதல் அல்லது திருமணக் காட்சிகள் இல்லாமல் கதை நகர்வது, கவினை திருமணமானவராகவும் குழந்தைக்கு தந்தையாகவும் காட்டியிருப்பது புதுமை.&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளராகவும் நடித்திருக்கும் ஆண்ட்ரியா, வில்லி வேடத்தில் வருகிறார். வெளியே சமூக சேவகியாகத் தோன்றி, உள்ளே வேறு &apos;சர்வீஸ்&apos; செய்யும் கதாபாத்திரத்தில் அழகாக நடித்துள்ளார். அவரது கெட்அப் மற்றும் க்ளோஸ்அப் ஷாட்கள் ஈர்க்கின்றன. இருப்பினும், இன்னும் கொஞ்சம் இயல்பாக நடித்திருக்கலாம். இவர்களைத் தவிர, வில்லனாக வரும் பவன், கவினின் அப்பாவாக சந்திரன், நண்பராக கல்லூரி வினோத் ஆகியோர் சிறப்பான தேர்வுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;கவினின் மாமனாராக வரும் சார்லி, ஆரம்பத்தில் அப்பாவியாகவும் பாசக்காரராகவும் தோன்றுகிறார். கடைசியில் அவரது கதாபாத்திர மாற்றம் மற்றும் டயலாக்குகள் எதிர்பாராதவை. சாமான்ய மக்களின் குரலாக அவரது செயல்பாடு அமைகிறது. வெல்டன் சார்லி! ஆண்ட்ரியா டீமில் வரும் பேட்டரி, சில காட்சிகளில் தோன்றும் ரெடின் கிங்ஸ்லீ ஆகியோரும் ரசிக்க வைக்கின்றனர். படத்தின் உண்மையான ஹீரோ திரைக்கதைதான். 440 கோடியைத் திருடியது யார் என்ற கேள்வியும் அடுத்தடுத்த காட்சிகளும் விறுவிறுப்பைத் தருகின்றன. இடையே ஓட்டல், ஆண்ட்ரியாவின் பிஸினஸ், ப்ளாஷ்பேக், அரசியல்வாதிகளின் அராஜகம் போன்ற காட்சிகள் ஓகே.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் பாதியில் வேகம் சற்று குறைவாக இருந்தாலும், இரண்டாம் பாதி விறுவிறுப்பு, குறிப்பாக கிளைமாக்ஸ் மற்றும் அதிலுள்ள ட்விஸ்ட் படத்தை ரசிக்க வைக்கிறது. ஆர்.டி. ராஜசேகரின் ஒளிப்பதிவு பாடல் காட்சிகளையும் ஆண்ட்ரியாவையும் அழகாகக் காட்டுகிறது. திரைக்கதையைத் தாண்டி படத்தை உயர்த்துவது ஜி.வி. பிரகாஷின் பாடல்களும் பின்னணி இசையும். &apos;கண்ணுமுழி&apos; பாடல் ஆட வைக்கிறது, &apos;இதுதான் எங்கள் உலகம்&apos; மற்றும் கிளைமாக்ஸ் பாடல் சிறப்பு. எம்.ஆர். ராதா டச் கொண்ட வசனங்கள் கவனம் ஈர்க்கின்றன. இயக்குநர் நெல்சன் வாய்ஸ் ஓவர், அப்பாவி குடும்பத் தலைவியாக வரும் தொகுப்பாளர் அர்ச்சனாவின் நடிப்பும் ரிலாக்ஸ்ட்.&lt;br /&gt;&lt;br /&gt;சூப்பர் மார்க்கெட்டில் வாடிக்கையாளர்களைப் பயன்படுத்தி பணத்தைக் கடத்தும் காட்சி, கவின்&#45;ருஹானி ஈர்ப்பு காட்சிகள், சார்லி சம்பந்தப்பட்ட ட்விஸ்ட் ஆகியவை படத்தை கமர்ஷியலாக உயர்த்துகின்றன. பவன் சம்பந்தப்பட்ட அரசியல் காட்சிகள் பல படங்களில் பார்த்தவை. தயாரிப்பாளராக இருப்பதால் ஆண்ட்ரியாவை டீசன்ட் வில்லியாகக் காட்டியிருப்பது வேகத்தடை. இன்னும் ஷார்ப்பாக எடுத்திருக்கலாம், முதல் பாதியை விறுவிறுப்பாக்கியிருக்கலாம் என சில குறைகள் இருந்தாலும், மாறுபட்ட திரைக்கதை, நடிகர்களின் வித்தியாசமான கதாபாத்திரங்கள், கிளைமாக்ஸ் ட்விஸ்ட் ஆகியவற்றால் &apos;மாஸ்க்&apos; பாஸ் மார்க்கைத் தாண்டி வெற்றி பெறுகிறது.&lt;/div&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/mask-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&apos;மாஸ்க்&apos;, ஒரு விறுவிறுப்பான திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. இயக்குநர் விகர்ணன் எழுதி இயக்கிய இப்படத்தில், தேர்தல் செலவுகளுக்காக மறைத்து வைக்கப்பட்ட 440 கோடி ரூபாய் பணத்தை முகமூடி அணிந்த கும்பல் திருடுவதும், அதைத் தேடும் துப்பறியும் கதையும் மையமாக அமைந்துள்ளது. கவின், ஆண்ட்ரியா, ருஹானி ஷர்மா முதன்மை வேடங்களில் நடித்துள்ள இந்தப் படம், அரசியல், பணம், மர்மம் ஆகியவற்றை இணைத்து, கிளைமாக்ஸ் ட்விஸ்ட்டுகளுடன் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தல் செலவுகளுக்காக ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்கு மறைத்து வைக்கப்பட்ட அரசியல்வாதி பவனின் 440 கோடி ரூபாய் பணத்தை, ஆண்ட்ரியாவின் சூப்பர் மார்க்கெட்டிலிருந்து முகமூடி அணிந்த ஒரு கும்பல் திருடுகிறது. இவ்வளவு பெரிய தொகையைப் பதுக்கி வைத்திருக்கும் ஆண்ட்ரியா யார்? அந்தப் பணத்தைக் கண்டுபிடிக்க அவரால் நியமிக்கப்படும் கவின், துப்பறிந்து அந்த &apos;மாஸ்க்&apos; கும்பலைப் பிடிக்கிறாரா? பணத்தைத் திருடியது யார், என்ன காரணம்? இதுதான் விகர்ணன் இயக்கிய &apos;மாஸ்க்&apos; படத்தின் அடிப்படைக் கதை.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கமான ஹீரோ&#45;ஹீரோயின் காதல் டெம்ப்ளேட்டைத் தாண்டி, ஒரு புதிய பார்மெட்டில் கதையைச் சொல்ல முயற்சிக்கிறார் இயக்குநர் விகர்ணன், அது முதல் சில காட்சிகளிலேயே தெரிகிறது. அதற்கேற்ப கவின், ஆண்ட்ரியா, ருஹானி போன்ற கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. சற்று நேர்மையான துப்பறியும் அதிகாரி போன்ற கவின், நண்பர்களின் உதவியுடன் பணத்துக்காக சில சட்டவிரோத வேலைகளில் ஈடுபடுகிறார். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து கொண்டவராகத் தோன்றும் ஆண்ட்ரியாவின் உண்மை முகம் வேறு. இவர்களுக்கிடையேயான பணம் சம்பந்தப்பட்ட கண்ணாமூச்சி ஆட்டமே படத்தின் மையம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹீரோவாக இருந்தாலும் வழக்கமான இலக்கணங்களைத் தாண்டி நடித்திருக்கிறார் கவின். காமெடி கலந்து, சற்று வில்லத்தனம் சேர்த்த அவரது நடிப்பு அருமையாகப் பொருந்தியுள்ளது. குறிப்பாக, வட இந்தியப் பெண் ருஹானியுடனான நட்பு மற்றும் எல்லை மீறும் காட்சிகள் கலகலப்பை ஏற்படுத்துகின்றன. &apos;நானும் மோகன் மாதிரி&apos; என்று இருவரும் சொல்லும் காட்சி தியேட்டரில் கைதட்டல்களை அள்ளுகிறது. அதேபோல், ஆண்ட்ரியாவுடனான மோதல் காட்சிகளிலும் கவினின் பெர்பார்மன்ஸ் ரசிக்க வைக்கிறது. வழக்கமான காதல் அல்லது திருமணக் காட்சிகள் இல்லாமல் கதை நகர்வது, கவினை திருமணமானவராகவும் குழந்தைக்கு தந்தையாகவும் காட்டியிருப்பது புதுமை.&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளராகவும் நடித்திருக்கும் ஆண்ட்ரியா, வில்லி வேடத்தில் வருகிறார். வெளியே சமூக சேவகியாகத் தோன்றி, உள்ளே வேறு &apos;சர்வீஸ்&apos; செய்யும் கதாபாத்திரத்தில் அழகாக நடித்துள்ளார். அவரது கெட்அப் மற்றும் க்ளோஸ்அப் ஷாட்கள் ஈர்க்கின்றன. இருப்பினும், இன்னும் கொஞ்சம் இயல்பாக நடித்திருக்கலாம். இவர்களைத் தவிர, வில்லனாக வரும் பவன், கவினின் அப்பாவாக சந்திரன், நண்பராக கல்லூரி வினோத் ஆகியோர் சிறப்பான தேர்வுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;கவினின் மாமனாராக வரும் சார்லி, ஆரம்பத்தில் அப்பாவியாகவும் பாசக்காரராகவும் தோன்றுகிறார். கடைசியில் அவரது கதாபாத்திர மாற்றம் மற்றும் டயலாக்குகள் எதிர்பாராதவை. சாமான்ய மக்களின் குரலாக அவரது செயல்பாடு அமைகிறது. வெல்டன் சார்லி! ஆண்ட்ரியா டீமில் வரும் பேட்டரி, சில காட்சிகளில் தோன்றும் ரெடின் கிங்ஸ்லீ ஆகியோரும் ரசிக்க வைக்கின்றனர். படத்தின் உண்மையான ஹீரோ திரைக்கதைதான். 440 கோடியைத் திருடியது யார் என்ற கேள்வியும் அடுத்தடுத்த காட்சிகளும் விறுவிறுப்பைத் தருகின்றன. இடையே ஓட்டல், ஆண்ட்ரியாவின் பிஸினஸ், ப்ளாஷ்பேக், அரசியல்வாதிகளின் அராஜகம் போன்ற காட்சிகள் ஓகே.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் பாதியில் வேகம் சற்று குறைவாக இருந்தாலும், இரண்டாம் பாதி விறுவிறுப்பு, குறிப்பாக கிளைமாக்ஸ் மற்றும் அதிலுள்ள ட்விஸ்ட் படத்தை ரசிக்க வைக்கிறது. ஆர்.டி. ராஜசேகரின் ஒளிப்பதிவு பாடல் காட்சிகளையும் ஆண்ட்ரியாவையும் அழகாகக் காட்டுகிறது. திரைக்கதையைத் தாண்டி படத்தை உயர்த்துவது ஜி.வி. பிரகாஷின் பாடல்களும் பின்னணி இசையும். &apos;கண்ணுமுழி&apos; பாடல் ஆட வைக்கிறது, &apos;இதுதான் எங்கள் உலகம்&apos; மற்றும் கிளைமாக்ஸ் பாடல் சிறப்பு. எம்.ஆர். ராதா டச் கொண்ட வசனங்கள் கவனம் ஈர்க்கின்றன. இயக்குநர் நெல்சன் வாய்ஸ் ஓவர், அப்பாவி குடும்பத் தலைவியாக வரும் தொகுப்பாளர் அர்ச்சனாவின் நடிப்பும் ரிலாக்ஸ்ட்.&lt;br /&gt;&lt;br /&gt;சூப்பர் மார்க்கெட்டில் வாடிக்கையாளர்களைப் பயன்படுத்தி பணத்தைக் கடத்தும் காட்சி, கவின்&#45;ருஹானி ஈர்ப்பு காட்சிகள், சார்லி சம்பந்தப்பட்ட ட்விஸ்ட் ஆகியவை படத்தை கமர்ஷியலாக உயர்த்துகின்றன. பவன் சம்பந்தப்பட்ட அரசியல் காட்சிகள் பல படங்களில் பார்த்தவை. தயாரிப்பாளராக இருப்பதால் ஆண்ட்ரியாவை டீசன்ட் வில்லியாகக் காட்டியிருப்பது வேகத்தடை. இன்னும் ஷார்ப்பாக எடுத்திருக்கலாம், முதல் பாதியை விறுவிறுப்பாக்கியிருக்கலாம் என சில குறைகள் இருந்தாலும், மாறுபட்ட திரைக்கதை, நடிகர்களின் வித்தியாசமான கதாபாத்திரங்கள், கிளைமாக்ஸ் ட்விஸ்ட் ஆகியவற்றால் &apos;மாஸ்க்&apos; பாஸ் மார்க்கைத் தாண்டி வெற்றி பெறுகிறது.&lt;/div&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/mask-review_692264a70000c.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/mask-review</link>
								</item><item>
								<id>d722e24995a776f6fef5c1654eb42596</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>இரவின் விழிகள் - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>21-11-2025 03:56</pubDate>
								<description>
								&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text&#45;align: justify;&quot;&gt;யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சோஷியல் மீடியா தளங்களில் பிரபலமடைந்த சிலர், தங்கள் வருமானத்தையும் ரீச்சையும் அதிகரிக்க எல்லை மீறிய செயல்களில் ஈடுபடுகிறார்கள். அத்தகையவர்களை ஒரு பட்டியலிட்டு, மர்மமான ஒருவர் கொலை செய்கிறார். அந்தக் கொலையாளி யார்? அவரது உள்நோக்கம் என்ன? இந்தக் கேள்விகளைச் சுற்றி, பரபரப்பான ஒரு திரில்லர் கதையாக விரிகிறது &apos;இரவின் விழிகள்&apos;.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகன் கர்ணா வேடத்தில் அறிமுகமாகும் மஹேந்திரன், புதுமுகம் என்று தெரியாத அளவுக்கு இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது உணர்ச்சி வெளிப்பாடுகள் கதையின் தீவிரத்தை உயர்த்துகின்றன. நாயகியாக வரும் நீமா ரே, தனது பாத்திரத்தைச் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார் – கவர்ச்சியான தோற்றத்தில் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் தாராளமாகக் காட்டியிருக்கிறார், அதே சமயம் உணர்ச்சிகரமான காட்சிகளிலும் பொருந்துகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்மறை கதாபாத்திரத்தில் படத்தின் இயக்குநரான சிக்கல் ராஜேஷ் நடித்திருக்கிறார். அவரது நடிப்பு எஸ்.ஜே. சூர்யாவை நினைவூட்டினாலும், திரைக்கதைக்கு அது ஒரு பெரிய பலமாக அமைந்திருக்கிறது – மிரட்டல், மர்மம் என அனைத்திலும் அசத்தல்.&lt;br /&gt;&lt;br /&gt;சப்போர்டிங் காஸ்டில் நிழல்கள் ரவி, சிசர் மனோகர், சேரன் ராஜ் போன்ற அனுபவசாலிகள், தங்கள் நடிப்பால் படத்துக்கு வலுவான அடித்தளம் அமைத்திருக்கிறார்கள். அவர்களின் சிறு சிறு தோற்றங்கள் கூட கதையின் ஓட்டத்தை வலுப்படுத்துகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர் ஏ.எம். அசார், பாடல்களை இனிமையாகவும் ஈர்க்கும் வகையிலும் உருவாக்கியிருக்கிறார். &apos;கருப்பு...&apos; பாடல் வீரியமிக்கதாகவும், அஸ்மிதாவின் ஐட்டம் சாங் கலகலப்பானதாகவும் இருக்கிறது – பார்வையாளர்களை உற்சாகப்படுத்தும். பின்னணி இசை கதையின் தீவிரத்தை இன்னும் ஆழப்படுத்தி, சஸ்பென்ஸைத் தக்க வைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் பாஸ்கர், காட்சிகளை பிரகாசமாகவும் தெளிவாகவும் படமாக்கியிருக்கிறார். இரவு நேர சீன்களில் சில டெக்னிக்கல் ட்ரிக்ஸ் பயன்படுத்தியிருந்தாலும், அவை நேர்த்தியாகக் கையாளப்பட்டுள்ளன – படத்தின் விஷுவல் குவாலிட்டியை உயர்த்தியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எடிட்டர் ஆர். ராமர், காட்சிகளை டைட் ஆகத் தொகுத்து, படத்தை விறுவிறுப்புடன் நகர்த்தியிருக்கிறார். எந்த இடத்திலும் தொய்வு இல்லாமல், டென்ஷனைத் தொடர்ச்சியாகக் கட்டி வைத்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்து மற்றும் இயக்கத்தில் சிக்கல் ராஜேஷ், சோஷியல் மீடியா போதையில் மூழ்கியவர்களின் அத்துமீறல்களை விமர்சித்து, அதிரடியான அறிவுரை கொடுக்க முயன்றிருக்கிறார். சோஷியல் மீடியா செலிபிரிட்டிகள் கடத்தப்பட்டு கொல்லப்படும் பகுதிகள், நாயகன்&#45;நாயகி சிக்கித் தப்பிக்கும் முயற்சிகள் என திரைக்கதை பரபரப்பாகப் பயணிக்கிறது. கிளைமாக்ஸில் அண்ணன்&#45;தங்கை பாசத்தை மையமாக்கி உணர்ச்சிகரமான காட்சிகளால் பார்வையாளர்களை உருக்கி விடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;பட்ஜெட் ரீதியான சில வரம்புகள் கதை சொல்லலில் தெரிந்தாலும், இன்றைய காலகட்டத்துக்கு அவசியமான ஒரு செய்தியைச் சொல்லும் படம் இது. சமூக விழிப்புணர்வுடன் கூடிய திரில்லர் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் – பார்க்கத் தகுந்த ஒரு படைப்பு!&lt;/div&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/iravin-vizhigal-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text&#45;align: justify;&quot;&gt;யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சோஷியல் மீடியா தளங்களில் பிரபலமடைந்த சிலர், தங்கள் வருமானத்தையும் ரீச்சையும் அதிகரிக்க எல்லை மீறிய செயல்களில் ஈடுபடுகிறார்கள். அத்தகையவர்களை ஒரு பட்டியலிட்டு, மர்மமான ஒருவர் கொலை செய்கிறார். அந்தக் கொலையாளி யார்? அவரது உள்நோக்கம் என்ன? இந்தக் கேள்விகளைச் சுற்றி, பரபரப்பான ஒரு திரில்லர் கதையாக விரிகிறது &apos;இரவின் விழிகள்&apos;.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகன் கர்ணா வேடத்தில் அறிமுகமாகும் மஹேந்திரன், புதுமுகம் என்று தெரியாத அளவுக்கு இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது உணர்ச்சி வெளிப்பாடுகள் கதையின் தீவிரத்தை உயர்த்துகின்றன. நாயகியாக வரும் நீமா ரே, தனது பாத்திரத்தைச் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார் – கவர்ச்சியான தோற்றத்தில் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் தாராளமாகக் காட்டியிருக்கிறார், அதே சமயம் உணர்ச்சிகரமான காட்சிகளிலும் பொருந்துகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்மறை கதாபாத்திரத்தில் படத்தின் இயக்குநரான சிக்கல் ராஜேஷ் நடித்திருக்கிறார். அவரது நடிப்பு எஸ்.ஜே. சூர்யாவை நினைவூட்டினாலும், திரைக்கதைக்கு அது ஒரு பெரிய பலமாக அமைந்திருக்கிறது – மிரட்டல், மர்மம் என அனைத்திலும் அசத்தல்.&lt;br /&gt;&lt;br /&gt;சப்போர்டிங் காஸ்டில் நிழல்கள் ரவி, சிசர் மனோகர், சேரன் ராஜ் போன்ற அனுபவசாலிகள், தங்கள் நடிப்பால் படத்துக்கு வலுவான அடித்தளம் அமைத்திருக்கிறார்கள். அவர்களின் சிறு சிறு தோற்றங்கள் கூட கதையின் ஓட்டத்தை வலுப்படுத்துகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர் ஏ.எம். அசார், பாடல்களை இனிமையாகவும் ஈர்க்கும் வகையிலும் உருவாக்கியிருக்கிறார். &apos;கருப்பு...&apos; பாடல் வீரியமிக்கதாகவும், அஸ்மிதாவின் ஐட்டம் சாங் கலகலப்பானதாகவும் இருக்கிறது – பார்வையாளர்களை உற்சாகப்படுத்தும். பின்னணி இசை கதையின் தீவிரத்தை இன்னும் ஆழப்படுத்தி, சஸ்பென்ஸைத் தக்க வைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் பாஸ்கர், காட்சிகளை பிரகாசமாகவும் தெளிவாகவும் படமாக்கியிருக்கிறார். இரவு நேர சீன்களில் சில டெக்னிக்கல் ட்ரிக்ஸ் பயன்படுத்தியிருந்தாலும், அவை நேர்த்தியாகக் கையாளப்பட்டுள்ளன – படத்தின் விஷுவல் குவாலிட்டியை உயர்த்தியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எடிட்டர் ஆர். ராமர், காட்சிகளை டைட் ஆகத் தொகுத்து, படத்தை விறுவிறுப்புடன் நகர்த்தியிருக்கிறார். எந்த இடத்திலும் தொய்வு இல்லாமல், டென்ஷனைத் தொடர்ச்சியாகக் கட்டி வைத்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்து மற்றும் இயக்கத்தில் சிக்கல் ராஜேஷ், சோஷியல் மீடியா போதையில் மூழ்கியவர்களின் அத்துமீறல்களை விமர்சித்து, அதிரடியான அறிவுரை கொடுக்க முயன்றிருக்கிறார். சோஷியல் மீடியா செலிபிரிட்டிகள் கடத்தப்பட்டு கொல்லப்படும் பகுதிகள், நாயகன்&#45;நாயகி சிக்கித் தப்பிக்கும் முயற்சிகள் என திரைக்கதை பரபரப்பாகப் பயணிக்கிறது. கிளைமாக்ஸில் அண்ணன்&#45;தங்கை பாசத்தை மையமாக்கி உணர்ச்சிகரமான காட்சிகளால் பார்வையாளர்களை உருக்கி விடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;பட்ஜெட் ரீதியான சில வரம்புகள் கதை சொல்லலில் தெரிந்தாலும், இன்றைய காலகட்டத்துக்கு அவசியமான ஒரு செய்தியைச் சொல்லும் படம் இது. சமூக விழிப்புணர்வுடன் கூடிய திரில்லர் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் – பார்க்கத் தகுந்த ஒரு படைப்பு!&lt;/div&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/iravin-vizhigal-review_691fe3f84dd19.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/iravin-vizhigal-review</link>
								</item><item>
								<id>9d35295b18abfc4a1c3508b25012fcb5</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>யெல்லோ - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>21-11-2025 03:49</pubDate>
								<description>
								&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text&#45;align: justify;&quot;&gt;காதல் தோல்வியும், குடும்ப அழுத்தங்களும் சூழ்ந்து மனதை இறுக்கிப் பிடித்திருக்கும் நாயகி பூர்ணிமா ரவி, தன் தந்தையின் ஊக்கமளிக்கும் வார்த்தைகளால் தனக்குப் பிடித்த விஷயங்களைச் செய்ய முடிவெடுக்கிறார். அந்த முடிவின் விளைவாக, சிறு வயதில் விடுதியில் தன்னுடன் படித்த பழைய நண்பர்களைத் தேடி ஒரு சாகசப் பயணத்தைத் தொடங்குகிறார். இந்தப் பயணத்தில் அவருக்கு எதிர்பாராத அறிமுகமாக வைபவ் முருகேசன் கிடைக்கிறார். இருவரும் இணைந்து தொடரும் இந்த ரோட் டிரிப், அவர்களின் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை உருவாக்குகிறது? தேடிய நண்பர்கள் கிடைக்கிறார்களா? இந்தக் கேள்விகளுக்கு பதிலாக, மனதைத் தொட்டு ஏங்க வைக்கும் ஒரு அழகிய பயணக் கதையாக விரிகிறது &apos;யெல்லோ&apos;.&lt;br /&gt;&lt;br /&gt;யூடியூப் ஸ்டாராகப் பிரபலமான பூர்ணிமா ரவி, ஏற்கனவே சில படங்களில் தோன்றியிருந்தாலும், இதில் முழு நாயகியாகக் களமிறங்கி அசத்தியிருக்கிறார். அவரது கவர்ச்சியான தோற்றம் திரையில் ஜொலிக்கிறது – வெறும் அழகு மட்டுமல்ல, நடிப்பிலும் கவனம் செலுத்தி, ஆதிரை என்ற கதாபாத்திரத்தை உயிரோட்டமாக்கியிருக்கிறார். வழக்கமான ஸ்டைலைக் கடந்து, ரொமான்ஸ் காட்சிகளில் இயல்பாகவும், நடனத்தில் எனர்ஜியுடனும், உணர்ச்சிகரமான காட்சிகளில் ஆழமாகவும் நடித்து, தான் ஒரு கமர்ஷியல் ஹீரோயினாகவும் ஜொலிக்க முடியும் என்பதை தெளிவாக நிரூபித்துவிட்டார். பார்வையாளர்களின் மனதில் அவர் நீங்காத இடம் பிடிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகியின் எதிர்பாராத தோழனாக வரும் வைபவ் முருகேசன், சாய் என்ற கதாபாத்திரத்தை சிறப்பாகக் கையாண்டிருக்கிறார். அவரது தேர்வு கதைக்குப் பொருந்துவது மட்டுமல்ல, நடிப்பால் அந்தக் கேரக்டரை அனைவருக்கும் பிடித்தமானதாக மாற்றியிருக்கிறார் – லேசான ஹ்யூமர், உணர்ச்சி தருணங்கள் என அனைத்திலும் சிறப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;சப்போர்டிங் காஸ்ட் – சாய் பிரசன்னா, லீலா சாம்சன், வினோதினி வைத்தியநாதன், பிரபு சாலமன், நமீதா கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் – பயணத்தில் வந்து போகும் கிளவுட்ஸ் போலத் தோன்றினாலும், கதையின் உணர்ச்சி ஓட்டத்தை வலுப்படுத்துகிறார்கள். அவர்களின் சிறு சிறு தோற்றங்கள், நாயகியின் மனதைத் தெளிவுபடுத்தும் முக்கிய தருணங்களாக மாறுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் அபி ஆத்விக், பயணத்தை ஒரு தனி கதாபாத்திரமாகவே உருவாக்கியிருக்கிறார். கேரளாவின் பசுமை, கோவாவின் கடற்கரை, ரயில் நிலையங்கள், தண்டவாளங்கள் என அனைத்தும் கண்களுக்கு விருந்து. இந்த லொக்கேஷன்கள் படத்தைப் பார்க்கும் போதே நம்மையும் பயணிக்க வைக்கின்றன – ஒரு விர்ச்சுவல் டூர் போல!&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர் கிளிஃபி கிறிஸின் பாடல்கள் இனிமையானவை, பயணத்தின் மூட் ஷிஃப்ட்களை அழகாகக் கடத்துகின்றன. ஆனந்த் காசிநாத்தின் பின்னணி இசை, இயற்கையின் அமைதியை இன்னும் ஆழப்படுத்தி, படத்துக்கு கூடுதல் சாரம் சேர்க்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எடிட்டர் ஸ்ரீ வத்சன், இரு கதாபாத்திரங்களின் பயணத்தை டைட் ஆக நகர்த்தியிருக்கிறார். வசனக் காட்சிகள் அதிகம் இருந்தாலும், அவற்றை ரசிக்கும்படி தொகுத்து, படத்தின் பேஸைத் தக்க வைத்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் ஹரி மகாதேவன், எளிய கதையைப் பயணத்தின் மூலம் ஒரு போயடிக் அனுபவமாக மாற்றியிருக்கிறார். திரைக்கதை நேர்த்தியானது, சில இடங்களில் வசனங்கள் அல்லது யூகிக்கக்கூடிய திருப்பங்கள் சற்று ஸ்லோவாகத் தோன்றினாலும், அழகிய லொக்கேஷன்களும் உணர்ச்சி தருணங்களும் அதை ஈடுகட்டுகின்றன. இறுக்கமான மனங்களுக்கு ஒரு ரிலாக்ஸிங் எஸ்கேப் கொடுக்கும் படம் இது.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில், &apos;யெல்லோ&apos; ஒரு லைட்&#45;ஹார்ட்டட் ரோட் மூவி, ரசிக்கத் தகுந்தது – உங்கள் வீக்கெண்ட் பிளானுக்கு பொருத்தமானது!&lt;/div&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/yellow-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text&#45;align: justify;&quot;&gt;காதல் தோல்வியும், குடும்ப அழுத்தங்களும் சூழ்ந்து மனதை இறுக்கிப் பிடித்திருக்கும் நாயகி பூர்ணிமா ரவி, தன் தந்தையின் ஊக்கமளிக்கும் வார்த்தைகளால் தனக்குப் பிடித்த விஷயங்களைச் செய்ய முடிவெடுக்கிறார். அந்த முடிவின் விளைவாக, சிறு வயதில் விடுதியில் தன்னுடன் படித்த பழைய நண்பர்களைத் தேடி ஒரு சாகசப் பயணத்தைத் தொடங்குகிறார். இந்தப் பயணத்தில் அவருக்கு எதிர்பாராத அறிமுகமாக வைபவ் முருகேசன் கிடைக்கிறார். இருவரும் இணைந்து தொடரும் இந்த ரோட் டிரிப், அவர்களின் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை உருவாக்குகிறது? தேடிய நண்பர்கள் கிடைக்கிறார்களா? இந்தக் கேள்விகளுக்கு பதிலாக, மனதைத் தொட்டு ஏங்க வைக்கும் ஒரு அழகிய பயணக் கதையாக விரிகிறது &apos;யெல்லோ&apos;.&lt;br /&gt;&lt;br /&gt;யூடியூப் ஸ்டாராகப் பிரபலமான பூர்ணிமா ரவி, ஏற்கனவே சில படங்களில் தோன்றியிருந்தாலும், இதில் முழு நாயகியாகக் களமிறங்கி அசத்தியிருக்கிறார். அவரது கவர்ச்சியான தோற்றம் திரையில் ஜொலிக்கிறது – வெறும் அழகு மட்டுமல்ல, நடிப்பிலும் கவனம் செலுத்தி, ஆதிரை என்ற கதாபாத்திரத்தை உயிரோட்டமாக்கியிருக்கிறார். வழக்கமான ஸ்டைலைக் கடந்து, ரொமான்ஸ் காட்சிகளில் இயல்பாகவும், நடனத்தில் எனர்ஜியுடனும், உணர்ச்சிகரமான காட்சிகளில் ஆழமாகவும் நடித்து, தான் ஒரு கமர்ஷியல் ஹீரோயினாகவும் ஜொலிக்க முடியும் என்பதை தெளிவாக நிரூபித்துவிட்டார். பார்வையாளர்களின் மனதில் அவர் நீங்காத இடம் பிடிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகியின் எதிர்பாராத தோழனாக வரும் வைபவ் முருகேசன், சாய் என்ற கதாபாத்திரத்தை சிறப்பாகக் கையாண்டிருக்கிறார். அவரது தேர்வு கதைக்குப் பொருந்துவது மட்டுமல்ல, நடிப்பால் அந்தக் கேரக்டரை அனைவருக்கும் பிடித்தமானதாக மாற்றியிருக்கிறார் – லேசான ஹ்யூமர், உணர்ச்சி தருணங்கள் என அனைத்திலும் சிறப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;சப்போர்டிங் காஸ்ட் – சாய் பிரசன்னா, லீலா சாம்சன், வினோதினி வைத்தியநாதன், பிரபு சாலமன், நமீதா கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் – பயணத்தில் வந்து போகும் கிளவுட்ஸ் போலத் தோன்றினாலும், கதையின் உணர்ச்சி ஓட்டத்தை வலுப்படுத்துகிறார்கள். அவர்களின் சிறு சிறு தோற்றங்கள், நாயகியின் மனதைத் தெளிவுபடுத்தும் முக்கிய தருணங்களாக மாறுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் அபி ஆத்விக், பயணத்தை ஒரு தனி கதாபாத்திரமாகவே உருவாக்கியிருக்கிறார். கேரளாவின் பசுமை, கோவாவின் கடற்கரை, ரயில் நிலையங்கள், தண்டவாளங்கள் என அனைத்தும் கண்களுக்கு விருந்து. இந்த லொக்கேஷன்கள் படத்தைப் பார்க்கும் போதே நம்மையும் பயணிக்க வைக்கின்றன – ஒரு விர்ச்சுவல் டூர் போல!&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர் கிளிஃபி கிறிஸின் பாடல்கள் இனிமையானவை, பயணத்தின் மூட் ஷிஃப்ட்களை அழகாகக் கடத்துகின்றன. ஆனந்த் காசிநாத்தின் பின்னணி இசை, இயற்கையின் அமைதியை இன்னும் ஆழப்படுத்தி, படத்துக்கு கூடுதல் சாரம் சேர்க்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எடிட்டர் ஸ்ரீ வத்சன், இரு கதாபாத்திரங்களின் பயணத்தை டைட் ஆக நகர்த்தியிருக்கிறார். வசனக் காட்சிகள் அதிகம் இருந்தாலும், அவற்றை ரசிக்கும்படி தொகுத்து, படத்தின் பேஸைத் தக்க வைத்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் ஹரி மகாதேவன், எளிய கதையைப் பயணத்தின் மூலம் ஒரு போயடிக் அனுபவமாக மாற்றியிருக்கிறார். திரைக்கதை நேர்த்தியானது, சில இடங்களில் வசனங்கள் அல்லது யூகிக்கக்கூடிய திருப்பங்கள் சற்று ஸ்லோவாகத் தோன்றினாலும், அழகிய லொக்கேஷன்களும் உணர்ச்சி தருணங்களும் அதை ஈடுகட்டுகின்றன. இறுக்கமான மனங்களுக்கு ஒரு ரிலாக்ஸிங் எஸ்கேப் கொடுக்கும் படம் இது.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில், &apos;யெல்லோ&apos; ஒரு லைட்&#45;ஹார்ட்டட் ரோட் மூவி, ரசிக்கத் தகுந்தது – உங்கள் வீக்கெண்ட் பிளானுக்கு பொருத்தமானது!&lt;/div&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/yellow-review_691fe28869b09.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/yellow-review</link>
								</item><item>
								<id>c08f0c801bd312c3d2358c1ed0bc1bea</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>மிடில் கிளாஸ் - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>21-11-2025 02:50</pubDate>
								<description>
								&lt;div dir=&quot;ltr&quot;&gt;&apos;மிடில் கிளாஸ்&apos; , நடுத்தரக் குடும்பங்களின் அன்றாட வாழ்க்கைப் போராட்டங்களை மையமாகக் கொண்ட ஒரு குடும்பத் திரைப்படம். இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் எழுதி இயக்கிய இப்படத்தில், பொருளாதார இடர்களால் சிக்கித் தவிக்கும் ஒரு தம்பதியின் வாழ்க்கை, அவர்களுக்கு கிடைக்கும் ஒரு அரிய வாய்ப்பு, அதை இழக்கும் அஜாக்கிரதை ஆகியவை வழியாக சமூக அறம், மனிதநேயம் மற்றும் பகிர்தல் போன்ற கருத்துகளை எளிமையாக விவரிக்கிறது. முனீஷ்காந்த், விஜயலட்சுமி முதன்மை வேடங்களில் நடித்துள்ள இந்தப் படம், நடுத்தரக் குடும்பங்களின் உணர்வுகளைத் தொட்டுச் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நடுத்தரக் குடும்பங்களில் ஏற்படும் பெரும்பாலான பிரச்சினைகளுக்குப் பொருளாதாரப் பற்றாக்குறையே முதன்மைக் காரணம். பணம் இருந்தால் அத்தகைய குடும்பங்களின் அனைத்து சிக்கல்களையும் தீர்த்துவிடலாம். அத்தகைய நடுத்தரக் குடும்ப வாழ்க்கையில் சிக்கித் தவிக்கும் முனீஷ்காந்த் &#45; விஜயலட்சுமி தம்பதிக்கு, தங்களது பொருளாதார இடர்களிலிருந்து மீள ஒரு அரிய வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், அஜாக்கிரதையால் முனீஷ்காந்த் அந்த வாய்ப்பை இழந்துவிடுகிறார். இதனால் குடும்பத்தில் மேலும் சிக்கல்கள் அதிகரிக்கின்றன. இழந்த வாய்ப்பை மீட்டெடுக்கும் முயற்சிகளில் ஈடுபடும் முனீஷ்காந்த் வெற்றி பெறுகிறாரா இல்லையா என்பதை, ஒரு குடும்பத்தின் தனிப்பட்ட வாழ்க்கையாகவும் சமூகத்தின் ஒரு பகுதியாகவும் சித்தரிப்பதே &apos;மிடில் கிளாஸ்&apos; படத்தின் சாரம்.&lt;br /&gt;&lt;br /&gt;காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் பிரபலமான முனீஷ்காந்த், இங்கு கதாநாயகனாக நடித்திருந்தாலும், புதிய முயற்சிகள் ஏதுமின்றி தனது வழக்கமான நடிப்பு ஸ்டைலைக் கொண்டு கதாபாத்திரத்துக்கு முழு நியாயம் செய்திருக்கிறார். அவரது இயல்பான உணர்வுகள் பார்வையாளர்களை ஈர்க்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;கதாநாயகியாக முனீஷ்காந்தின் மனைவியாக வரும் விஜயலட்சுமி, நடுத்தரக் குடும்பப் பெண்களின் மனநிலையை அழகாகப் பிரதிபலிக்கிறார். இருப்பினும், சில காட்சிகளில் கொஞ்சம் அதிகப்படியான நடிப்பு எதார்த்தத்திலிருந்து விலகச் செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;காளி வெங்கட், ராதா ரவி, குரேஷி, மாளவிகா அவினாஷ், கோடங்கி வடிவேலு, வேல ராமமூர்த்தி, மார்வாடி முதலாளியாக வரும் நடிகர் உள்ளிட்டோர், அறம் மற்றும் மனிதநேயத்தைப் போற்றும் கதாபாத்திரங்களாக வலம் வந்து, பார்வையாளர்களின் மனதில் இடம் பிடிக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர் பிரனவ் முனிராஜின் பாடல்கள் கதையின் சூழலை விவரிக்கும் வகையில் அமைந்துள்ளன. பின்னணி இசை காட்சிகளுக்கு உயிரோட்டம் சேர்த்து, உணர்ச்சிகளைத் தூண்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் சுதர்ஷன் ஸ்ரீனிவாசனின் கேமரா, நடுத்தரக் குடும்ப வாழ்க்கையை எந்தக் கலப்படமும் இன்றி நம் கண்முன் கொண்டு வருகிறது. இயல்பான ஒளியமைப்பு படத்துக்கு கூடுதல் யதார்த்தத்தைச் சேர்க்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;குடும்ப நாடக வகையிலான கதையானாலும், அதை விறுவிறுப்பாக நகர்த்தும் வகையில் காட்சிகளைத் தொகுத்திருக்கும் படத்தொகுப்பாளர் ஷான் லோகேஷ், சில இடங்களில் &apos;அடுத்து என்ன?&apos; என்ற எதிர்பார்ப்பைத் தூண்டி, பார்வையாளர்களை சீட் நுனியில் உட்கார வைக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்து மற்றும் இயக்கத்தில் கிஷோர் முத்துராமலிங்கம், நடுத்தரக் குடும்ப வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு கம்யூனிசக் கருத்துகளைப் பேசியிருக்கிறார். தேவைக்கு அதிகமான செல்வத்தைப் பகிர்ந்து வாழ்வதே உண்மையான நிறைவு எனும் கருத்தை குறியீடுகள் வழியாக அழுத்தமாகப் பதிவு செய்து, எளிய முறையில் அனைவருக்கும் புரிய வைத்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;எளிமையான கதை மற்றும் யூகிக்கக்கூடிய திரைக்கதையாக இருந்தாலும், திரைமொழியில் சுவாரஸ்யம் சேர்த்து, அறம் மற்றும் மனிதநேயத்தை வலியுறுத்தும் கதாபாத்திரங்கள் மூலம் நேர்மறைச் சிந்தனையை விதைக்கிறார் இயக்குநர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சாதாரண பொருளைக் கூட பத்திரமாகக் கையாளும் நடுத்தரக் குடும்பங்களின் மனநிலையை கதைக்கரு விலகியிருப்பது ஏற்றுக்கொள்ளும்படி இல்லை என்றாலும், ஒட்டுமொத்தமாக படம் நடுத்தர வகுப்பினரின் வாழ்க்கையைத் தொட்டுச் சென்று சிந்தனையைத் தூண்டுகிறது.&lt;/div&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/middle-class-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;div dir=&quot;ltr&quot;&gt;&apos;மிடில் கிளாஸ்&apos; , நடுத்தரக் குடும்பங்களின் அன்றாட வாழ்க்கைப் போராட்டங்களை மையமாகக் கொண்ட ஒரு குடும்பத் திரைப்படம். இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் எழுதி இயக்கிய இப்படத்தில், பொருளாதார இடர்களால் சிக்கித் தவிக்கும் ஒரு தம்பதியின் வாழ்க்கை, அவர்களுக்கு கிடைக்கும் ஒரு அரிய வாய்ப்பு, அதை இழக்கும் அஜாக்கிரதை ஆகியவை வழியாக சமூக அறம், மனிதநேயம் மற்றும் பகிர்தல் போன்ற கருத்துகளை எளிமையாக விவரிக்கிறது. முனீஷ்காந்த், விஜயலட்சுமி முதன்மை வேடங்களில் நடித்துள்ள இந்தப் படம், நடுத்தரக் குடும்பங்களின் உணர்வுகளைத் தொட்டுச் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நடுத்தரக் குடும்பங்களில் ஏற்படும் பெரும்பாலான பிரச்சினைகளுக்குப் பொருளாதாரப் பற்றாக்குறையே முதன்மைக் காரணம். பணம் இருந்தால் அத்தகைய குடும்பங்களின் அனைத்து சிக்கல்களையும் தீர்த்துவிடலாம். அத்தகைய நடுத்தரக் குடும்ப வாழ்க்கையில் சிக்கித் தவிக்கும் முனீஷ்காந்த் &#45; விஜயலட்சுமி தம்பதிக்கு, தங்களது பொருளாதார இடர்களிலிருந்து மீள ஒரு அரிய வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், அஜாக்கிரதையால் முனீஷ்காந்த் அந்த வாய்ப்பை இழந்துவிடுகிறார். இதனால் குடும்பத்தில் மேலும் சிக்கல்கள் அதிகரிக்கின்றன. இழந்த வாய்ப்பை மீட்டெடுக்கும் முயற்சிகளில் ஈடுபடும் முனீஷ்காந்த் வெற்றி பெறுகிறாரா இல்லையா என்பதை, ஒரு குடும்பத்தின் தனிப்பட்ட வாழ்க்கையாகவும் சமூகத்தின் ஒரு பகுதியாகவும் சித்தரிப்பதே &apos;மிடில் கிளாஸ்&apos; படத்தின் சாரம்.&lt;br /&gt;&lt;br /&gt;காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் பிரபலமான முனீஷ்காந்த், இங்கு கதாநாயகனாக நடித்திருந்தாலும், புதிய முயற்சிகள் ஏதுமின்றி தனது வழக்கமான நடிப்பு ஸ்டைலைக் கொண்டு கதாபாத்திரத்துக்கு முழு நியாயம் செய்திருக்கிறார். அவரது இயல்பான உணர்வுகள் பார்வையாளர்களை ஈர்க்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;கதாநாயகியாக முனீஷ்காந்தின் மனைவியாக வரும் விஜயலட்சுமி, நடுத்தரக் குடும்பப் பெண்களின் மனநிலையை அழகாகப் பிரதிபலிக்கிறார். இருப்பினும், சில காட்சிகளில் கொஞ்சம் அதிகப்படியான நடிப்பு எதார்த்தத்திலிருந்து விலகச் செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;காளி வெங்கட், ராதா ரவி, குரேஷி, மாளவிகா அவினாஷ், கோடங்கி வடிவேலு, வேல ராமமூர்த்தி, மார்வாடி முதலாளியாக வரும் நடிகர் உள்ளிட்டோர், அறம் மற்றும் மனிதநேயத்தைப் போற்றும் கதாபாத்திரங்களாக வலம் வந்து, பார்வையாளர்களின் மனதில் இடம் பிடிக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர் பிரனவ் முனிராஜின் பாடல்கள் கதையின் சூழலை விவரிக்கும் வகையில் அமைந்துள்ளன. பின்னணி இசை காட்சிகளுக்கு உயிரோட்டம் சேர்த்து, உணர்ச்சிகளைத் தூண்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் சுதர்ஷன் ஸ்ரீனிவாசனின் கேமரா, நடுத்தரக் குடும்ப வாழ்க்கையை எந்தக் கலப்படமும் இன்றி நம் கண்முன் கொண்டு வருகிறது. இயல்பான ஒளியமைப்பு படத்துக்கு கூடுதல் யதார்த்தத்தைச் சேர்க்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;குடும்ப நாடக வகையிலான கதையானாலும், அதை விறுவிறுப்பாக நகர்த்தும் வகையில் காட்சிகளைத் தொகுத்திருக்கும் படத்தொகுப்பாளர் ஷான் லோகேஷ், சில இடங்களில் &apos;அடுத்து என்ன?&apos; என்ற எதிர்பார்ப்பைத் தூண்டி, பார்வையாளர்களை சீட் நுனியில் உட்கார வைக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்து மற்றும் இயக்கத்தில் கிஷோர் முத்துராமலிங்கம், நடுத்தரக் குடும்ப வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு கம்யூனிசக் கருத்துகளைப் பேசியிருக்கிறார். தேவைக்கு அதிகமான செல்வத்தைப் பகிர்ந்து வாழ்வதே உண்மையான நிறைவு எனும் கருத்தை குறியீடுகள் வழியாக அழுத்தமாகப் பதிவு செய்து, எளிய முறையில் அனைவருக்கும் புரிய வைத்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;எளிமையான கதை மற்றும் யூகிக்கக்கூடிய திரைக்கதையாக இருந்தாலும், திரைமொழியில் சுவாரஸ்யம் சேர்த்து, அறம் மற்றும் மனிதநேயத்தை வலியுறுத்தும் கதாபாத்திரங்கள் மூலம் நேர்மறைச் சிந்தனையை விதைக்கிறார் இயக்குநர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சாதாரண பொருளைக் கூட பத்திரமாகக் கையாளும் நடுத்தரக் குடும்பங்களின் மனநிலையை கதைக்கரு விலகியிருப்பது ஏற்றுக்கொள்ளும்படி இல்லை என்றாலும், ஒட்டுமொத்தமாக படம் நடுத்தர வகுப்பினரின் வாழ்க்கையைத் தொட்டுச் சென்று சிந்தனையைத் தூண்டுகிறது.&lt;/div&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/middle-class-review_6921285818303.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/middle-class-review</link>
								</item><item>
								<id>f625c0ef85e8e6d96ec0a1bc16c2741d</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>தீயவர் குலை நடுங்க - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>21-11-2025 02:42</pubDate>
								<description>
								&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&apos;தீயவர் குலை நடுங்க&apos;, ஒரு விறுவிறுப்பான கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, இயக்குநர் தினேஷ் லக்ஷ்மணன் எழுதி இயக்கிய இப்படத்தில், காவல்துறை அதிகாரி அர்ஜூன் ஒரு கொடூரக் கொலை வழக்கை விசாரிக்கும் போது, அது ஒரு அடுக்குமாடிக் குடியிருப்புடன் தொடர்புடைய மர்மங்களை வெளிக்கொணர்கிறது. ஐஸ்வர்யா ராஜேஷ், பிரவீன் ராஜா உள்ளிட்டோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ள இந்தப் படம், ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் உலகத்தையும் தொட்டுச் செல்லும் வகையில், பரபரப்பான திரைக்கதையுடன் பார்வையாளர்களை நகராமல் இருக்கச் செய்யும் ஒரு சிறந்த திரில்லர் அனுபவத்தை வழங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;முகமூடி அணிந்த ஒரு மர்மமான நபரால், பிரபல எழுத்தாளர் ஒருவர் கொடூரமாகக் கொல்லப்படுகிறார். இந்த பயங்கரக் கொலை வழக்கை விசாரிக்கும் பொறுப்பு, காவல்துறை அதிகாரி அர்ஜூனுக்கு வருகிறது. அதேநேரம், ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ், திருமண வலைத்தளம் வழியாக பெண் தேடும் பிரவீன் ராஜாவுக்கு தனது விருப்பத்தைத் தெரிவித்து, அவருடன் நெருங்கிய உறவைத் தொடங்குகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;விசாரணையைத் தீவிரப்படுத்தும் அர்ஜூன், இந்தக் கொடூரக் கொலையும், பிரவீன் ராஜா வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் நிகழ்ந்த ஒரு சம்பவமும் தொடர்புடையவை என்பதைக் கண்டுபிடிக்கிறார். இந்தத் தடயங்களைத் துருவித் துருவி ஆராயும் போது, மேலும் ஒரு நபர் அந்த மர்ம நபரால் படுகொலை செய்யப்படுகிறார். யார் அந்த முகமூடி அணிந்த கொலையாளி? அடுக்குமாடிக் குடியிருப்புக்கும் இந்தக் கொலைகளுக்கும் என்ன தொடர்பு? ஐஸ்வர்யா ராஜேஷ் இதில் எந்த அளவு சம்பந்தப்பட்டிருக்கிறார்? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை, பரபரப்பும் சஸ்பென்ஸும் நிறைந்த வகையில் விவரிப்பதே &apos;தீயவர் குலை நடுங்க&apos; படத்தின் சாராம்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;காவல்துறை சீருடை இல்லாமலேயே தோன்றினாலும், அர்ஜூனின் கம்பீரமான நடிப்பு அவரை ஒரு உண்மையான போலீஸ் அதிகாரியாகக் காட்டுகிறது. மறைக்கப்பட்ட தடயங்களைப் பயன்படுத்தி விசாரணையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் அவரது புலனாய்வுத் திறன், திரைக்கதையை வேகமாகத் தள்ளுகிறது. மேலும், அவரது ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், ஒரு அசத்தலான சண்டைக் காட்சியில் தனது ஸ்டைலை வெளிப்படுத்தியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கதாநாயகியாக இருந்தாலும், சஸ்பென்ஸ் நிறைந்த ஒரு மர்மமான கதாபாத்திரத்தில் தோன்றும் ஐஸ்வர்யா ராஜேஷ், தனது இயல்பான நடிப்பால் அசத்துகிறார். வழக்கம்போல், அவரது எதார்த்தமான உணர்வுகள் பார்வையாளர்களை ஈர்க்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆட்டிசம் பாதித்த சிறுமியாக வரும் அனிகா, தனது இயல்பான நடிப்பால் அனைவரையும் வியக்க வைக்கிறார். அவரது கதாபாத்திரம் படத்துக்கு கூடுதல் உணர்ச்சி ஆழம் சேர்க்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பிரவீன் ராஜா, லோகு என்பிகேஎஸ், ராம்குமார், தங்கதுரை, பிராங் ஸ்டார் ராகுல், பிரியதர்ஷினி, சையத், ஜி.கே. ரெட்டி, பி.எல். தேனப்பன், ஓ.ஏ.கே. சுந்தர், வேல ராமமூர்த்தி, பத்மன் போன்றோர் தங்கள் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற தேர்வுகளாக இருந்து, படத்தை வலுப்படுத்தியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர் பாரத் ஆசீவகனின் பாடல்கள் கேட்கும் வகையில் அமைந்துள்ளன. பின்னணி இசை, திரைக்கதைக்கும் காட்சிகளுக்கும் கூடுதல் விறுவிறுப்பை ஏற்படுத்தி, பதற்றத்தை அதிகரிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் சரவணன் அபிமன்யு, படத்தின் முதல் காட்சியிலிருந்தே தனது திறமையை வெளிப்படுத்துகிறார். வேகமான காட்சிகளில் பார்வையாளர்களுக்கு பதற்றத்தைத் தொற்ற வைக்கும் அவரது பணி, குறிப்பாக மின் தூக்கியில் நடக்கும் சண்டைக் காட்சியை அற்புதமாகப் படமாக்கி பாராட்டுகளை அள்ளுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தொகுப்பாளர் லாரன்ஸ் கிஷோர், கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் வகையை சரியாகக் கையாண்டு, படத்துக்கு கூடுதல் சுவாரஸ்யத்தைச் சேர்த்திருக்கிறார். வெட்டுகள் துல்லியமாக இருப்பதால், படம் சோர்வின்றி ஓடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்து மற்றும் இயக்கத்தில் தினேஷ் லக்ஷ்மணன், ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, விறுவிறுப்பான கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை உருவாக்கியிருக்கிறார். முதல் காட்சி முதல் கடைசி வரை, &apos;அடுத்து என்ன?&apos; என்ற எதிர்பார்ப்பைத் தூண்டும் திரைக்கதை, பார்வையாளர்களுக்கு ஒரு சிறந்த திரில்லர் அனுபவத்தைத் தருகிறது. தீயவர்கள் குலை நடுங்கும் அளவுக்கு, இந்தப் படம் உங்கள் நரம்புகளைப் பதற்றப்படுத்தும்!&lt;/div&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/theeyavar-kulai-nadunga-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&apos;தீயவர் குலை நடுங்க&apos;, ஒரு விறுவிறுப்பான கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, இயக்குநர் தினேஷ் லக்ஷ்மணன் எழுதி இயக்கிய இப்படத்தில், காவல்துறை அதிகாரி அர்ஜூன் ஒரு கொடூரக் கொலை வழக்கை விசாரிக்கும் போது, அது ஒரு அடுக்குமாடிக் குடியிருப்புடன் தொடர்புடைய மர்மங்களை வெளிக்கொணர்கிறது. ஐஸ்வர்யா ராஜேஷ், பிரவீன் ராஜா உள்ளிட்டோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ள இந்தப் படம், ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் உலகத்தையும் தொட்டுச் செல்லும் வகையில், பரபரப்பான திரைக்கதையுடன் பார்வையாளர்களை நகராமல் இருக்கச் செய்யும் ஒரு சிறந்த திரில்லர் அனுபவத்தை வழங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;முகமூடி அணிந்த ஒரு மர்மமான நபரால், பிரபல எழுத்தாளர் ஒருவர் கொடூரமாகக் கொல்லப்படுகிறார். இந்த பயங்கரக் கொலை வழக்கை விசாரிக்கும் பொறுப்பு, காவல்துறை அதிகாரி அர்ஜூனுக்கு வருகிறது. அதேநேரம், ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ், திருமண வலைத்தளம் வழியாக பெண் தேடும் பிரவீன் ராஜாவுக்கு தனது விருப்பத்தைத் தெரிவித்து, அவருடன் நெருங்கிய உறவைத் தொடங்குகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;விசாரணையைத் தீவிரப்படுத்தும் அர்ஜூன், இந்தக் கொடூரக் கொலையும், பிரவீன் ராஜா வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் நிகழ்ந்த ஒரு சம்பவமும் தொடர்புடையவை என்பதைக் கண்டுபிடிக்கிறார். இந்தத் தடயங்களைத் துருவித் துருவி ஆராயும் போது, மேலும் ஒரு நபர் அந்த மர்ம நபரால் படுகொலை செய்யப்படுகிறார். யார் அந்த முகமூடி அணிந்த கொலையாளி? அடுக்குமாடிக் குடியிருப்புக்கும் இந்தக் கொலைகளுக்கும் என்ன தொடர்பு? ஐஸ்வர்யா ராஜேஷ் இதில் எந்த அளவு சம்பந்தப்பட்டிருக்கிறார்? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை, பரபரப்பும் சஸ்பென்ஸும் நிறைந்த வகையில் விவரிப்பதே &apos;தீயவர் குலை நடுங்க&apos; படத்தின் சாராம்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;காவல்துறை சீருடை இல்லாமலேயே தோன்றினாலும், அர்ஜூனின் கம்பீரமான நடிப்பு அவரை ஒரு உண்மையான போலீஸ் அதிகாரியாகக் காட்டுகிறது. மறைக்கப்பட்ட தடயங்களைப் பயன்படுத்தி விசாரணையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் அவரது புலனாய்வுத் திறன், திரைக்கதையை வேகமாகத் தள்ளுகிறது. மேலும், அவரது ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், ஒரு அசத்தலான சண்டைக் காட்சியில் தனது ஸ்டைலை வெளிப்படுத்தியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கதாநாயகியாக இருந்தாலும், சஸ்பென்ஸ் நிறைந்த ஒரு மர்மமான கதாபாத்திரத்தில் தோன்றும் ஐஸ்வர்யா ராஜேஷ், தனது இயல்பான நடிப்பால் அசத்துகிறார். வழக்கம்போல், அவரது எதார்த்தமான உணர்வுகள் பார்வையாளர்களை ஈர்க்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆட்டிசம் பாதித்த சிறுமியாக வரும் அனிகா, தனது இயல்பான நடிப்பால் அனைவரையும் வியக்க வைக்கிறார். அவரது கதாபாத்திரம் படத்துக்கு கூடுதல் உணர்ச்சி ஆழம் சேர்க்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பிரவீன் ராஜா, லோகு என்பிகேஎஸ், ராம்குமார், தங்கதுரை, பிராங் ஸ்டார் ராகுல், பிரியதர்ஷினி, சையத், ஜி.கே. ரெட்டி, பி.எல். தேனப்பன், ஓ.ஏ.கே. சுந்தர், வேல ராமமூர்த்தி, பத்மன் போன்றோர் தங்கள் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற தேர்வுகளாக இருந்து, படத்தை வலுப்படுத்தியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர் பாரத் ஆசீவகனின் பாடல்கள் கேட்கும் வகையில் அமைந்துள்ளன. பின்னணி இசை, திரைக்கதைக்கும் காட்சிகளுக்கும் கூடுதல் விறுவிறுப்பை ஏற்படுத்தி, பதற்றத்தை அதிகரிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் சரவணன் அபிமன்யு, படத்தின் முதல் காட்சியிலிருந்தே தனது திறமையை வெளிப்படுத்துகிறார். வேகமான காட்சிகளில் பார்வையாளர்களுக்கு பதற்றத்தைத் தொற்ற வைக்கும் அவரது பணி, குறிப்பாக மின் தூக்கியில் நடக்கும் சண்டைக் காட்சியை அற்புதமாகப் படமாக்கி பாராட்டுகளை அள்ளுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தொகுப்பாளர் லாரன்ஸ் கிஷோர், கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் வகையை சரியாகக் கையாண்டு, படத்துக்கு கூடுதல் சுவாரஸ்யத்தைச் சேர்த்திருக்கிறார். வெட்டுகள் துல்லியமாக இருப்பதால், படம் சோர்வின்றி ஓடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்து மற்றும் இயக்கத்தில் தினேஷ் லக்ஷ்மணன், ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, விறுவிறுப்பான கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை உருவாக்கியிருக்கிறார். முதல் காட்சி முதல் கடைசி வரை, &apos;அடுத்து என்ன?&apos; என்ற எதிர்பார்ப்பைத் தூண்டும் திரைக்கதை, பார்வையாளர்களுக்கு ஒரு சிறந்த திரில்லர் அனுபவத்தைத் தருகிறது. தீயவர்கள் குலை நடுங்கும் அளவுக்கு, இந்தப் படம் உங்கள் நரம்புகளைப் பதற்றப்படுத்தும்!&lt;/div&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/theeyavar-kulai-nadunga-review_6921247f7618e.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/theeyavar-kulai-nadunga-review</link>
								</item><item>
								<id>9bc2f6b94053479553290dc5a69d2d4e</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>காந்தா - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>14-11-2025 16:59</pubDate>
								<description>
								&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இயக்குநர் சமுத்திரக்கனியின் கனவுக் கதையில் இருந்து விலகிய பிரபல நடிகர் துல்கர் சல்மான், மீண்டும் அந்தப் படத்தைத் தொடர முடிவு செய்கிறார். படப்பிடிப்பு மீண்டும் தொடங்க, இம்முறை துல்கர் கதை மற்றும் காட்சிகளில் தன் சொந்த மாற்றங்களைச் செய்கிறார். ஆனால், தன் கனவுப் படத்தை எப்படியாவது முடிக்க வேண்டும் என்பதில் உறுதியான சமுத்திரக்கனி, நாயகனின் அடாவடியைப் பொறுத்துக்கொண்டாலும், தான் எழுதிய க்ளைமாக்ஸுடனே படம் முடிய வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கிறார். அதற்காக, தான் கண்டெடுத்த நாயகி பாக்யஸ்ரீயின் உதவியை நாடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;படப்பிடிப்பின் போது ஏற்படும் மோதல்களுக்கு இடையே, துல்கருக்கும் பாக்யஸ்ரீக்கும் இடையே புரிதல் மலர்கிறது. இது சமுத்திரக்கனியின் கோபத்தை அதிகரிக்க, அவர் தன் க்ளைமாக்ஸை நிறைவேற்றத் தீவிரமாகிறார். அதற்கு போட்டியாக துல்கரும் செயல்பட, இந்த மோதல் என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது? யார் பாதிக்கப்படுகிறார்கள்? படம் யார் விருப்பப்படி முடிகிறது? இவற்றை எல்லாம் புதுமையான திரை அனுபவமாகக் கொடுப்பதே ‘காந்தா’ – சினிமா உலகின் உள்ளார்ந்த உண்மைகளை நாடக வடிவில் விவரிக்கும் ஒரு சுவாரஸ்யமான படம்!&lt;br /&gt;&lt;br /&gt;பழம்பெரும் நடிகராக ‘நடிப்பு சக்கரவர்த்தி’யாக துல்கர் சல்மான், காட்சிக்குக் காட்சி தன் திறமையை நிரூபிக்கிறார். அவரது தோற்றம், ஹேர்ஸ்டைல், வசீகரமான முகம் – எல்லாம் பிரமிக்க வைக்க, நடிப்பில் அவர் முழுமையாக மூழ்கியிருக்கிறார். ஏமாற்றம், அவமானம், கோபம், ஏக்கம் என அனைத்து உணர்வுகளையும் நேர்த்தியாக வெளிப்படுத்தி, பார்வையாளர்களை கட்டிப்போடுகிறார். நாடக ஜானராக இருந்தாலும், அவரது பெர்பார்மன்ஸ் படத்தை கொண்டாட வைக்கிறது – தேசிய விருதுக்கு தகுதியான நடிப்பு!&lt;br /&gt;&lt;br /&gt;பழம்பெரும் இயக்குநராக சமுத்திரக்கனி, புதிய பரிமாணத்தில் அசத்துகிறார். துல்கருக்கு இணையான ரோலில், நடிப்பிலும் போட்டி போட்டு மிரட்டுகிறார் – அவரது உணர்ச்சிகரமான போராட்டம் படத்தின் முதுகெலும்பு!&lt;br /&gt;&lt;br /&gt;நாயகியாக பாக்யஸ்ரீ போர்ஸ், பழங்கால நடிகைகளை நினைவூட்டும் அழகுடன் கவர்கிறார். அப்பாவித்தனமான பேச்சும், அளவான நடிப்பும் அவரது கேரக்டருக்கு நீதி செய்கின்றன – சிறப்பான தேர்வு!&lt;br /&gt;&lt;br /&gt;காவல்துறை அதிகாரியாக ராணா டகுபதி, வித்தியாசமான நடிப்பை முயல்கிறார். சில இடங்களில் ஓவராகத் தோன்றினாலும், அது படத்துக்கு புத்துணர்ச்சி கொடுக்கிறது – மென்மையான ரோல்களுக்கு மாற்றாக நல்ல முயற்சி.&lt;br /&gt;&lt;br /&gt;உதவி இயக்குநராக கஜேஷ் நாகேஷ், “அண்ணா... அண்ணா...” என அழைத்தே ரசிகர்களை ஈர்க்கிறார். துல்கரின் மனைவியாக காயத்ரி, மாமனாராக நிழல்கள் ரவி, ஸ்டுடியோ உரிமையாளராக ரவீந்திர விஜய், உயர் அதிகாரியாக ஆடுகளம் நரேன், வையாபுரி, பக்ஸ் ஆகியோர் சிறு ரோல்களில் இருந்தாலும், கதையின் ஓட்டத்துக்கு முக்கியம் – அவர்கள் மனதில் பதிகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜானு சந்தரின் இசை, இனிமையான பாடல்களும் மென்மையான பின்னணியும் கொண்டு காட்சிகளை உயிர்ப்பிக்கிறது. உணர்வுகளைத் தொடர்பு கொள்ள உதவும் அவரது பங்களிப்பு அருமை!&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் டானி சஞ்செஸ் லோபெஸ், பழங்கால சென்னையை கிராபிக்ஸ் மூலம் அழகாக சித்தரிக்கிறார். நடிகர்களின் எக்ஸ்பிரஷன்களை துல்லியமாகப் படமாக்கி, படத்துக்கு பெரிய பலம் சேர்க்கிறார் – விஷுவல் ட்ரீட்!&lt;br /&gt;&lt;br /&gt;படத்தொகுப்பாளர் ல்லேவெல்லின் அந்தோணி கொன்சால்வேஸ், நீளமான ரன்டைமை உணர விடாமல் காட்சிகளை நேர்த்தியாக இணைத்து, சுவாரஸ்யத்தைத் தக்க வைக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கலை இயக்குநர் ராமலிங்கம், அக்கால அரங்கங்களை உருவாக்கி, பழங்கால படப்பிடிப்பு அனுபவத்தைத் தருகிறார் – கதைக்கு இணையான முக்கியத்துவம்!&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தாளர்&#45;இயக்குநர் செல்வமணி செல்வராஜ், பழம்பெரும் நடிகரின் வாழ்க்கையை கருவாகக் கொண்ட கற்பனைக் கதையை சுவாரஸ்யமான திரைக்கதையாக வடிவமைத்திருக்கிறார். முதல் பாதி நாடகமாக ரசிக்க வைக்க, இரண்டாம் பாதி விறுவிறுப்பான திருப்பங்களுடன் சீட் நுனியில் உட்கார வைக்கிறது. சற்று தொய்வு இருந்தாலும், நடிகர்களின் நடிப்பால் மீட்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;படம் சற்று நீளமாக இருந்தாலும், துல்கர், சமுத்திரக்கனி, பாக்யஸ்ரீயின் அபார நடிப்பு அதை மறக்கடிக்கிறது. மேக்கிங், தொழில்நுட்பம், கதைசொல்லல் எல்லாம் பாராட்டத்தக்கவை – சினிமா ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான விருந்து!&lt;/div&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/kaantha-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இயக்குநர் சமுத்திரக்கனியின் கனவுக் கதையில் இருந்து விலகிய பிரபல நடிகர் துல்கர் சல்மான், மீண்டும் அந்தப் படத்தைத் தொடர முடிவு செய்கிறார். படப்பிடிப்பு மீண்டும் தொடங்க, இம்முறை துல்கர் கதை மற்றும் காட்சிகளில் தன் சொந்த மாற்றங்களைச் செய்கிறார். ஆனால், தன் கனவுப் படத்தை எப்படியாவது முடிக்க வேண்டும் என்பதில் உறுதியான சமுத்திரக்கனி, நாயகனின் அடாவடியைப் பொறுத்துக்கொண்டாலும், தான் எழுதிய க்ளைமாக்ஸுடனே படம் முடிய வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கிறார். அதற்காக, தான் கண்டெடுத்த நாயகி பாக்யஸ்ரீயின் உதவியை நாடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;படப்பிடிப்பின் போது ஏற்படும் மோதல்களுக்கு இடையே, துல்கருக்கும் பாக்யஸ்ரீக்கும் இடையே புரிதல் மலர்கிறது. இது சமுத்திரக்கனியின் கோபத்தை அதிகரிக்க, அவர் தன் க்ளைமாக்ஸை நிறைவேற்றத் தீவிரமாகிறார். அதற்கு போட்டியாக துல்கரும் செயல்பட, இந்த மோதல் என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது? யார் பாதிக்கப்படுகிறார்கள்? படம் யார் விருப்பப்படி முடிகிறது? இவற்றை எல்லாம் புதுமையான திரை அனுபவமாகக் கொடுப்பதே ‘காந்தா’ – சினிமா உலகின் உள்ளார்ந்த உண்மைகளை நாடக வடிவில் விவரிக்கும் ஒரு சுவாரஸ்யமான படம்!&lt;br /&gt;&lt;br /&gt;பழம்பெரும் நடிகராக ‘நடிப்பு சக்கரவர்த்தி’யாக துல்கர் சல்மான், காட்சிக்குக் காட்சி தன் திறமையை நிரூபிக்கிறார். அவரது தோற்றம், ஹேர்ஸ்டைல், வசீகரமான முகம் – எல்லாம் பிரமிக்க வைக்க, நடிப்பில் அவர் முழுமையாக மூழ்கியிருக்கிறார். ஏமாற்றம், அவமானம், கோபம், ஏக்கம் என அனைத்து உணர்வுகளையும் நேர்த்தியாக வெளிப்படுத்தி, பார்வையாளர்களை கட்டிப்போடுகிறார். நாடக ஜானராக இருந்தாலும், அவரது பெர்பார்மன்ஸ் படத்தை கொண்டாட வைக்கிறது – தேசிய விருதுக்கு தகுதியான நடிப்பு!&lt;br /&gt;&lt;br /&gt;பழம்பெரும் இயக்குநராக சமுத்திரக்கனி, புதிய பரிமாணத்தில் அசத்துகிறார். துல்கருக்கு இணையான ரோலில், நடிப்பிலும் போட்டி போட்டு மிரட்டுகிறார் – அவரது உணர்ச்சிகரமான போராட்டம் படத்தின் முதுகெலும்பு!&lt;br /&gt;&lt;br /&gt;நாயகியாக பாக்யஸ்ரீ போர்ஸ், பழங்கால நடிகைகளை நினைவூட்டும் அழகுடன் கவர்கிறார். அப்பாவித்தனமான பேச்சும், அளவான நடிப்பும் அவரது கேரக்டருக்கு நீதி செய்கின்றன – சிறப்பான தேர்வு!&lt;br /&gt;&lt;br /&gt;காவல்துறை அதிகாரியாக ராணா டகுபதி, வித்தியாசமான நடிப்பை முயல்கிறார். சில இடங்களில் ஓவராகத் தோன்றினாலும், அது படத்துக்கு புத்துணர்ச்சி கொடுக்கிறது – மென்மையான ரோல்களுக்கு மாற்றாக நல்ல முயற்சி.&lt;br /&gt;&lt;br /&gt;உதவி இயக்குநராக கஜேஷ் நாகேஷ், “அண்ணா... அண்ணா...” என அழைத்தே ரசிகர்களை ஈர்க்கிறார். துல்கரின் மனைவியாக காயத்ரி, மாமனாராக நிழல்கள் ரவி, ஸ்டுடியோ உரிமையாளராக ரவீந்திர விஜய், உயர் அதிகாரியாக ஆடுகளம் நரேன், வையாபுரி, பக்ஸ் ஆகியோர் சிறு ரோல்களில் இருந்தாலும், கதையின் ஓட்டத்துக்கு முக்கியம் – அவர்கள் மனதில் பதிகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜானு சந்தரின் இசை, இனிமையான பாடல்களும் மென்மையான பின்னணியும் கொண்டு காட்சிகளை உயிர்ப்பிக்கிறது. உணர்வுகளைத் தொடர்பு கொள்ள உதவும் அவரது பங்களிப்பு அருமை!&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் டானி சஞ்செஸ் லோபெஸ், பழங்கால சென்னையை கிராபிக்ஸ் மூலம் அழகாக சித்தரிக்கிறார். நடிகர்களின் எக்ஸ்பிரஷன்களை துல்லியமாகப் படமாக்கி, படத்துக்கு பெரிய பலம் சேர்க்கிறார் – விஷுவல் ட்ரீட்!&lt;br /&gt;&lt;br /&gt;படத்தொகுப்பாளர் ல்லேவெல்லின் அந்தோணி கொன்சால்வேஸ், நீளமான ரன்டைமை உணர விடாமல் காட்சிகளை நேர்த்தியாக இணைத்து, சுவாரஸ்யத்தைத் தக்க வைக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கலை இயக்குநர் ராமலிங்கம், அக்கால அரங்கங்களை உருவாக்கி, பழங்கால படப்பிடிப்பு அனுபவத்தைத் தருகிறார் – கதைக்கு இணையான முக்கியத்துவம்!&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தாளர்&#45;இயக்குநர் செல்வமணி செல்வராஜ், பழம்பெரும் நடிகரின் வாழ்க்கையை கருவாகக் கொண்ட கற்பனைக் கதையை சுவாரஸ்யமான திரைக்கதையாக வடிவமைத்திருக்கிறார். முதல் பாதி நாடகமாக ரசிக்க வைக்க, இரண்டாம் பாதி விறுவிறுப்பான திருப்பங்களுடன் சீட் நுனியில் உட்கார வைக்கிறது. சற்று தொய்வு இருந்தாலும், நடிகர்களின் நடிப்பால் மீட்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;படம் சற்று நீளமாக இருந்தாலும், துல்கர், சமுத்திரக்கனி, பாக்யஸ்ரீயின் அபார நடிப்பு அதை மறக்கடிக்கிறது. மேக்கிங், தொழில்நுட்பம், கதைசொல்லல் எல்லாம் பாராட்டத்தக்கவை – சினிமா ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான விருந்து!&lt;/div&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/kaantha-review_691ca6ee83310.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/kaantha-review</link>
								</item><item>
								<id>55239af1c37bfd60de353c6394b7b8c8</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>மெட்ராஸ் மாபியா கம்பெனி - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>14-11-2025 16:51</pubDate>
								<description>
								&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சென்னையின் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் தனது ரவுடி ஏஜெண்டுகளை நியமித்து, அவர்கள் மூலம் பல்வேறு குற்றச் செயல்களை நடத்தி வரும் பெரிய தாதா ஆனந்தராஜ் – அவர்மீது எந்த வழக்கும் இதுவரை பதியப்படவில்லை என்பது ஆச்சரியம். ஆனால், அவருக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்டி கைது செய்யும் பணியில் உறுதியுடன் ஈடுபடுகிறார் காவல்துறை அதிகாரி சம்யுக்தா. அதேநேரம், தொழில் போட்டியால் சில உள் கும்பல்கள் ஆனந்தராஜை அழிக்கத் திட்டமிடுகின்றனர். இந்த இரு தரப்புகளின் சூழ்ச்சிகளிலிருந்து ஆனந்தராஜ் தப்பித்தாரா? தன் மாஃபியா சாம்ராஜ்யத்தைத் தொடர்ந்தாரா? இதை எல்லாம் நகைச்சுவை நிறைந்த வகையில் சொல்வதே ‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’ – ஒரு விறுவிறுப்பான கிரைம் காமெடி!&lt;br /&gt;&lt;br /&gt;வில்லன் ரோல்களில் மிரட்டிய ஆனந்தராஜ், இப்போது நகைச்சுவை டிராக்கில் சிரிக்க வைக்கும் மாஸ்டர். இந்தப் படத்தில் அவர் வில்லத்தனத்துடன் அச்சுறுத்தும் அதேநேரம், நக்கலான டயலாக்குகளால் வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கிறார் – அவரது இரட்டைத் திறமை படத்தின் ஹைலைட்!&lt;br /&gt;&lt;br /&gt;காவல்துறை அதிகாரியாக சம்யுக்தா, காக்கி யூனிஃபார்மில் கம்பீரமாகத் தோன்றி, ஆக்ஷன் சீக்வென்ஸ்களில் அசத்துகிறார். தன் கேரக்டருக்கு நீதி செய்யும் வகையில், உறுதியான நடிப்பை வழங்கியிருக்கிறார் – பெண் அதிகாரிகளுக்கான புதிய இமேஜ்!&lt;br /&gt;&lt;br /&gt;ஆனந்தராஜின் மனைவியாக தீபா, தன் பங்கை சிறப்பாகக் கையாண்டு, சில காட்சிகளில் நகைச்சுவைக்கு உதவுகிறார் – அழகான சப்போர்டிங் ரோல்.&lt;br /&gt;&lt;br /&gt;‘கொண்டித்தோப்பு வரதன்’ என்ற ரவுடி கேரக்டரில் முனீஷ்காந்த், கத்தி&#45;ஆயுதங்களுடன் வந்தாலும், முழுப் படமும் டைமிங் காமெடியால் சிரிப்பு அலையை உருவாக்குகிறார் – அவரது பெர்பார்மன்ஸ் படத்தின் ரகசிய ஆயுதம்!&lt;br /&gt;&lt;br /&gt;ஆனந்தராஜின் மகளாக ஆராத்யா, இயல்பான அழகும் நடிப்பும் கொண்டு கவர்ச்சி சேர்க்கிறார் – புதுமுகத்துக்கு நல்ல தொடக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;ராம்ஸ், சசிலயா போன்ற மற்ற நடிகர்கள் தங்கள் ரோல்களை திறம்படச் செய்து, கதையைத் தாங்கி நிற்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீகாந்த் தேவாவின் இசை, குத்துப் பாடல்களால் கால்களை ஆட்ட வைக்கிறது, மெலடி நம்பர்கள் உள்ளத்தைத் தொடுகின்றன. பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்றவாறு பொருந்தி, படத்தின் ஓட்டத்தை உயர்த்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் அசோக்ராஜின் கேமரா, சென்னையின் வண்ணமயமான தோற்றத்தை விரியச் செய்து, படத்தின் விஷுவல் அப்பீலை அதிகரிக்கிறது – கலர்ஃபுல் ஷாட்கள் அபாரம்!&lt;br /&gt;&lt;br /&gt;கதை ஆசிரியர் வி. சுகந்தி அண்ணாதுரை, “ஆட்டம் போடுபவர்கள் ஒருநாள் அடங்குவார்கள்; அப்போது சொந்தம் என்று நினைத்தவை எதுவும் தங்கள் இல்லை என்பது புரியும்” என்ற ஆழமான செய்தியை உணர்த்த முயல்கிறார் – சமூகக் கருத்து நுட்பமாக இழையோடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;திரைக்கதை எழுதி இயக்கிய ஏ.எஸ். முகுந்தன், இந்த சீரியஸ் கான்செப்ட்டை கமர்ஷியல் காமெடி ஸ்டைலில் திருப்பி, பொழுதுபோக்கு பக்கத்தை வலுப்படுத்தியிருக்கிறார். ஆனந்தராஜை மையமாக வைத்து, காமெடி மட்டுமின்றி கருத்துச் சொல்லும் வகையில் ஸ்கிரீன்ப்ளேயை வடிவமைத்தது சிறப்பு.&lt;/div&gt;
&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text&#45;align: justify;&quot;&gt; &lt;/div&gt;
&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text&#45;align: justify;&quot;&gt;அனைத்து கமர்ஷியல் எலிமெண்ட்ஸும் – ஆக்ஷன், ரொமான்ஸ், சென்டிமென்ட் – சேர்த்து, பார்வையாளர்களுக்கு முழு என்டர்டெயின்மென்ட் விருந்து அளித்திருக்கிறார். சில இடங்களில் லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும், நகைச்சுவை அலைகள் அதை மறைக்கின்றன – குடும்பத்துடன் ரசிக்கும் ஃபன் ரைடு!&lt;/div&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/madras-mafia-company-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சென்னையின் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் தனது ரவுடி ஏஜெண்டுகளை நியமித்து, அவர்கள் மூலம் பல்வேறு குற்றச் செயல்களை நடத்தி வரும் பெரிய தாதா ஆனந்தராஜ் – அவர்மீது எந்த வழக்கும் இதுவரை பதியப்படவில்லை என்பது ஆச்சரியம். ஆனால், அவருக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்டி கைது செய்யும் பணியில் உறுதியுடன் ஈடுபடுகிறார் காவல்துறை அதிகாரி சம்யுக்தா. அதேநேரம், தொழில் போட்டியால் சில உள் கும்பல்கள் ஆனந்தராஜை அழிக்கத் திட்டமிடுகின்றனர். இந்த இரு தரப்புகளின் சூழ்ச்சிகளிலிருந்து ஆனந்தராஜ் தப்பித்தாரா? தன் மாஃபியா சாம்ராஜ்யத்தைத் தொடர்ந்தாரா? இதை எல்லாம் நகைச்சுவை நிறைந்த வகையில் சொல்வதே ‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’ – ஒரு விறுவிறுப்பான கிரைம் காமெடி!&lt;br /&gt;&lt;br /&gt;வில்லன் ரோல்களில் மிரட்டிய ஆனந்தராஜ், இப்போது நகைச்சுவை டிராக்கில் சிரிக்க வைக்கும் மாஸ்டர். இந்தப் படத்தில் அவர் வில்லத்தனத்துடன் அச்சுறுத்தும் அதேநேரம், நக்கலான டயலாக்குகளால் வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கிறார் – அவரது இரட்டைத் திறமை படத்தின் ஹைலைட்!&lt;br /&gt;&lt;br /&gt;காவல்துறை அதிகாரியாக சம்யுக்தா, காக்கி யூனிஃபார்மில் கம்பீரமாகத் தோன்றி, ஆக்ஷன் சீக்வென்ஸ்களில் அசத்துகிறார். தன் கேரக்டருக்கு நீதி செய்யும் வகையில், உறுதியான நடிப்பை வழங்கியிருக்கிறார் – பெண் அதிகாரிகளுக்கான புதிய இமேஜ்!&lt;br /&gt;&lt;br /&gt;ஆனந்தராஜின் மனைவியாக தீபா, தன் பங்கை சிறப்பாகக் கையாண்டு, சில காட்சிகளில் நகைச்சுவைக்கு உதவுகிறார் – அழகான சப்போர்டிங் ரோல்.&lt;br /&gt;&lt;br /&gt;‘கொண்டித்தோப்பு வரதன்’ என்ற ரவுடி கேரக்டரில் முனீஷ்காந்த், கத்தி&#45;ஆயுதங்களுடன் வந்தாலும், முழுப் படமும் டைமிங் காமெடியால் சிரிப்பு அலையை உருவாக்குகிறார் – அவரது பெர்பார்மன்ஸ் படத்தின் ரகசிய ஆயுதம்!&lt;br /&gt;&lt;br /&gt;ஆனந்தராஜின் மகளாக ஆராத்யா, இயல்பான அழகும் நடிப்பும் கொண்டு கவர்ச்சி சேர்க்கிறார் – புதுமுகத்துக்கு நல்ல தொடக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;ராம்ஸ், சசிலயா போன்ற மற்ற நடிகர்கள் தங்கள் ரோல்களை திறம்படச் செய்து, கதையைத் தாங்கி நிற்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீகாந்த் தேவாவின் இசை, குத்துப் பாடல்களால் கால்களை ஆட்ட வைக்கிறது, மெலடி நம்பர்கள் உள்ளத்தைத் தொடுகின்றன. பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்றவாறு பொருந்தி, படத்தின் ஓட்டத்தை உயர்த்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் அசோக்ராஜின் கேமரா, சென்னையின் வண்ணமயமான தோற்றத்தை விரியச் செய்து, படத்தின் விஷுவல் அப்பீலை அதிகரிக்கிறது – கலர்ஃபுல் ஷாட்கள் அபாரம்!&lt;br /&gt;&lt;br /&gt;கதை ஆசிரியர் வி. சுகந்தி அண்ணாதுரை, “ஆட்டம் போடுபவர்கள் ஒருநாள் அடங்குவார்கள்; அப்போது சொந்தம் என்று நினைத்தவை எதுவும் தங்கள் இல்லை என்பது புரியும்” என்ற ஆழமான செய்தியை உணர்த்த முயல்கிறார் – சமூகக் கருத்து நுட்பமாக இழையோடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;திரைக்கதை எழுதி இயக்கிய ஏ.எஸ். முகுந்தன், இந்த சீரியஸ் கான்செப்ட்டை கமர்ஷியல் காமெடி ஸ்டைலில் திருப்பி, பொழுதுபோக்கு பக்கத்தை வலுப்படுத்தியிருக்கிறார். ஆனந்தராஜை மையமாக வைத்து, காமெடி மட்டுமின்றி கருத்துச் சொல்லும் வகையில் ஸ்கிரீன்ப்ளேயை வடிவமைத்தது சிறப்பு.&lt;/div&gt;
&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text&#45;align: justify;&quot;&gt; &lt;/div&gt;
&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text&#45;align: justify;&quot;&gt;அனைத்து கமர்ஷியல் எலிமெண்ட்ஸும் – ஆக்ஷன், ரொமான்ஸ், சென்டிமென்ட் – சேர்த்து, பார்வையாளர்களுக்கு முழு என்டர்டெயின்மென்ட் விருந்து அளித்திருக்கிறார். சில இடங்களில் லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும், நகைச்சுவை அலைகள் அதை மறைக்கின்றன – குடும்பத்துடன் ரசிக்கும் ஃபன் ரைடு!&lt;/div&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/madras-mafia-company-review_691ca505ccd3f.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/madras-mafia-company-review</link>
								</item><item>
								<id>0ca28c19a7db0b4d5e3f17829bbe29b8</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>கும்கி 2 - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>14-11-2025 16:37</pubDate>
								<description>
								&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மலைச் சூழ்ந்த ஒதுக்குப்புற கிராமத்தில் வசிக்கும் இளைஞன் மதி, சிறு வயதில் தவறி பள்ளத்தில் சிக்கிய ஒரு குட்டி யானையை துணிச்சலுடன் மீட்டெடுக்கிறான். அந்த நாள் முதல், அந்த சிறு யானை மதியை பின்தொடர்ந்து வருகிறது. அன்புக்காக ஏங்கும் மதி, யானையின் பாசத்தில் மூழ்கி, அதை தன் குடும்ப உறுப்பினரைப் போல வளர்க்கத் தொடங்குகிறான். இருவரும் சகோதரர்களைப் போல ஒன்றாக வளர, திடீரென ஒரு நாள் யானை மாயமாகிறது. யானையைத் தேடி அலைந்து திரியும் மதி, அதன் நினைவுகளில் தன்னை மறந்து வாழ்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனிடையே, ஆசிரியரின் அறிவுரையால் கல்லூரிப் படிப்புக்காக ஊரை விட்டுச் செல்லும் மதி, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தன் சொந்த ஊருக்குத் திரும்புகிறான். அப்போது, மாயமான யானை பற்றிய ஒரு தகவல் அவனுக்குக் கிடைக்கிறது. அந்தத் தகவலைப் பின்பற்றி யானையைத் தேடிச் செல்லும் மதிக்கு அது கிடைத்ததா? யானை மாயமானதன் பின்னணி என்ன? இவையே ‘கும்கி 2’ திரைப்படத்தின் உணர்ச்சிகரமான மையம், பாசத்தையும் விசுவாசத்தையும் ஆழமாகக் காட்டும் கதை.&lt;br /&gt;&lt;br /&gt;அறிமுக நடிகராக நடித்திருக்கும் மதி, தோற்றத்தில் ஹீரோவுக்கான அழகும், ஆளுமையும் நிறைந்தவர். யானையை இழந்த துயரம், அதைக் காப்பாற்றத் துடிப்பு, அதைப் பிரிக்க நினைப்பவர்கள் மீது கொதிப்பு என பல்வேறு உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தி, நடிப்பில் சிறப்பான மதிப்பெண் பெறுகிறார் – அவரது திறமை எதிர்காலத்துக்கு நம்பிக்கை தருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகியாக இல்லாமல் சில காட்சிகளில் மட்டும் தோன்றும் ஷ்ரிதா ராவ், மதியின் நண்பராக ஆண்ட்ரூஸ், வனத்துறை அதிகாரியாக அர்ஜுன் தாஸ், அரசியல்வாதியின் உதவியாளராக ஆகாஷ், காவல்துறை அதிகாரியாக ஹரிஷ் பெராடி ஆகியோர் தங்கள் பாத்திரங்களை சிறப்பாகக் கையாண்டுள்ளனர். அவர்களின் நடிப்பு கதையைத் தாங்கி நிற்க உதவுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நிவாஸ் கே. பிரசன்னாவின் இசை, பாடல்களில் மென்மையான மெலடி வகையைச் சேர்ந்தவை. பின்னணி இசை காட்சிகளுடன் இணைந்து பயணித்து, உணர்வுகளை உயர்த்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் எம். சுகுமாரின் கேமரா, மலைகளின் அழகையும் அருவிகளின் வசீகரத்தையும் பார்வையாளர்களை வியக்க வைக்கும் வகையில் படமாக்கியுள்ளது. இருப்பினும், சில வனக் காட்சிகளில் செயற்கை தொழில்நுட்பங்கள் தெளிவாகத் தெரிகின்றன, அது சற்று ஏமாற்றமளிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தொகுப்பாளர் புவன், காட்சிகளை துல்லியமாக இணைத்து, இயக்குநர் பிரபு சாலமன் சொல்ல விரும்பியதை தெளிவாகக் கொண்டு சேர்த்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரபு சாலமனுக்கு வனமும் யானையும் பழக்கமானவை என்பதைப் போல, இந்தக் கதையும் பார்வையாளர்களுக்கு புதியதல்ல – தமிழ் சினிமாவில் இதே போன்ற இரு படங்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. ஆனால், அவற்றில் இல்லாத ஒரு தனித்துவம் இதில் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் பலம், நாயகனுக்கும் யானைக்கும் இடையிலான ஆழமான பாசம் மட்டுமே – அதற்கு அப்பால் வேறு எதுவும் இல்லாதது பெரிய பலவீனம். அதை மறைக்க, யானையின் சாமர்த்தியமான செயல்கள் மற்றும் தமிழ்நாட்டு அரசியல் நிகழ்வுகளைச் சேர்த்து திரைக்கதை எழுதியிருந்தாலும், காட்சிகளில் அந்த ஈர்ப்பு முழுமையாக இல்லை. இருந்தாலும், குட்டி யானை சிறுவனுடன் நட்பு கொள்ளும் தருணங்கள், யானையைப் பயன்படுத்திய படப்பிடிப்பு முறைகள், அழகிய வனக் காட்சிகள் ஆகியவை படத்தை ரசிக்க வைக்கின்றன.&lt;/div&gt;
&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text&#45;align: justify;&quot;&gt; &lt;/div&gt;
&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text&#45;align: justify;&quot;&gt;விலங்கு பிரியர்களுக்கும், உணர்ச்சிகரமான கதைகளை விரும்புவோருக்கும் இது ஒரு நல்ல தேர்வு – ஆனால், இன்னும் கொஞ்சம் புதுமை இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.&lt;/div&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/kumki-2-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மலைச் சூழ்ந்த ஒதுக்குப்புற கிராமத்தில் வசிக்கும் இளைஞன் மதி, சிறு வயதில் தவறி பள்ளத்தில் சிக்கிய ஒரு குட்டி யானையை துணிச்சலுடன் மீட்டெடுக்கிறான். அந்த நாள் முதல், அந்த சிறு யானை மதியை பின்தொடர்ந்து வருகிறது. அன்புக்காக ஏங்கும் மதி, யானையின் பாசத்தில் மூழ்கி, அதை தன் குடும்ப உறுப்பினரைப் போல வளர்க்கத் தொடங்குகிறான். இருவரும் சகோதரர்களைப் போல ஒன்றாக வளர, திடீரென ஒரு நாள் யானை மாயமாகிறது. யானையைத் தேடி அலைந்து திரியும் மதி, அதன் நினைவுகளில் தன்னை மறந்து வாழ்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனிடையே, ஆசிரியரின் அறிவுரையால் கல்லூரிப் படிப்புக்காக ஊரை விட்டுச் செல்லும் மதி, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தன் சொந்த ஊருக்குத் திரும்புகிறான். அப்போது, மாயமான யானை பற்றிய ஒரு தகவல் அவனுக்குக் கிடைக்கிறது. அந்தத் தகவலைப் பின்பற்றி யானையைத் தேடிச் செல்லும் மதிக்கு அது கிடைத்ததா? யானை மாயமானதன் பின்னணி என்ன? இவையே ‘கும்கி 2’ திரைப்படத்தின் உணர்ச்சிகரமான மையம், பாசத்தையும் விசுவாசத்தையும் ஆழமாகக் காட்டும் கதை.&lt;br /&gt;&lt;br /&gt;அறிமுக நடிகராக நடித்திருக்கும் மதி, தோற்றத்தில் ஹீரோவுக்கான அழகும், ஆளுமையும் நிறைந்தவர். யானையை இழந்த துயரம், அதைக் காப்பாற்றத் துடிப்பு, அதைப் பிரிக்க நினைப்பவர்கள் மீது கொதிப்பு என பல்வேறு உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தி, நடிப்பில் சிறப்பான மதிப்பெண் பெறுகிறார் – அவரது திறமை எதிர்காலத்துக்கு நம்பிக்கை தருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகியாக இல்லாமல் சில காட்சிகளில் மட்டும் தோன்றும் ஷ்ரிதா ராவ், மதியின் நண்பராக ஆண்ட்ரூஸ், வனத்துறை அதிகாரியாக அர்ஜுன் தாஸ், அரசியல்வாதியின் உதவியாளராக ஆகாஷ், காவல்துறை அதிகாரியாக ஹரிஷ் பெராடி ஆகியோர் தங்கள் பாத்திரங்களை சிறப்பாகக் கையாண்டுள்ளனர். அவர்களின் நடிப்பு கதையைத் தாங்கி நிற்க உதவுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நிவாஸ் கே. பிரசன்னாவின் இசை, பாடல்களில் மென்மையான மெலடி வகையைச் சேர்ந்தவை. பின்னணி இசை காட்சிகளுடன் இணைந்து பயணித்து, உணர்வுகளை உயர்த்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் எம். சுகுமாரின் கேமரா, மலைகளின் அழகையும் அருவிகளின் வசீகரத்தையும் பார்வையாளர்களை வியக்க வைக்கும் வகையில் படமாக்கியுள்ளது. இருப்பினும், சில வனக் காட்சிகளில் செயற்கை தொழில்நுட்பங்கள் தெளிவாகத் தெரிகின்றன, அது சற்று ஏமாற்றமளிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தொகுப்பாளர் புவன், காட்சிகளை துல்லியமாக இணைத்து, இயக்குநர் பிரபு சாலமன் சொல்ல விரும்பியதை தெளிவாகக் கொண்டு சேர்த்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரபு சாலமனுக்கு வனமும் யானையும் பழக்கமானவை என்பதைப் போல, இந்தக் கதையும் பார்வையாளர்களுக்கு புதியதல்ல – தமிழ் சினிமாவில் இதே போன்ற இரு படங்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. ஆனால், அவற்றில் இல்லாத ஒரு தனித்துவம் இதில் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் பலம், நாயகனுக்கும் யானைக்கும் இடையிலான ஆழமான பாசம் மட்டுமே – அதற்கு அப்பால் வேறு எதுவும் இல்லாதது பெரிய பலவீனம். அதை மறைக்க, யானையின் சாமர்த்தியமான செயல்கள் மற்றும் தமிழ்நாட்டு அரசியல் நிகழ்வுகளைச் சேர்த்து திரைக்கதை எழுதியிருந்தாலும், காட்சிகளில் அந்த ஈர்ப்பு முழுமையாக இல்லை. இருந்தாலும், குட்டி யானை சிறுவனுடன் நட்பு கொள்ளும் தருணங்கள், யானையைப் பயன்படுத்திய படப்பிடிப்பு முறைகள், அழகிய வனக் காட்சிகள் ஆகியவை படத்தை ரசிக்க வைக்கின்றன.&lt;/div&gt;
&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text&#45;align: justify;&quot;&gt; &lt;/div&gt;
&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text&#45;align: justify;&quot;&gt;விலங்கு பிரியர்களுக்கும், உணர்ச்சிகரமான கதைகளை விரும்புவோருக்கும் இது ஒரு நல்ல தேர்வு – ஆனால், இன்னும் கொஞ்சம் புதுமை இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.&lt;/div&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/kumki-2-review_691ca17785c38.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/kumki-2-review</link>
								</item><item>
								<id>b1bf0038e7a15b5b3dcecf1576af8863</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>ஆரோமலே - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>08-11-2025 01:35</pubDate>
								<description>
								&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பள்ளிப்பருவம் தொடங்கி, கிஷன் தாஸ் மற்றும் ஹர்ஷத் கான் இருவரும் உயிர்த்தோழர்களாக வளர்கிறார்கள். கிஷனின் வாழ்க்கை, பள்ளி கால காதல் முதல் கல்லூரி காலம் வரை தொடர் தோல்விகளால் நிரம்பிய சேரா காதல் சாகசமாக இருக்கிறது. வழக்கமான வாழ்க்கை ஓட்டத்தில், அப்பாவின் அறிவுரைப்படி ஒரு மேட்ரிமோனியல் அலுவலகத்தில் வேலைக்குச் சேர்கிறார் கிஷன். அங்கு சீனியர் மேனஜராக இருக்கும் ஷிவாத்மிகாவுடன் முதலில் மோதல்கள், பின்னர் நட்பு, இறுதியில் புரிதல் – இந்த உறவு கிஷனின் காதல் விதியை மாற்றுமா? காதல் என்றால் என்ன என்பதை அவர் உணர்ந்தாரா? இந்தக் கேள்விகளுக்கு இரண்டாம் பாதியில் திருப்பங்கள் காத்திருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;கிஷன் தாஸ், கதைக்கு ஏற்ற இளைஞனாக ஜொலிக்கிறார் – அவரது குழந்தைத்தனமான தோற்றமும், தோல்வி காதல்களின் வலியை வெளிப்படுத்தும் உணர்ச்சிகளும் பொருந்துகின்றன. ஆனால், சில காட்சிகளில் இன்னும் ஆழமான நடிப்பு இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். ஹர்ஷத் கான், படத்தின் உண்மையான ஹீரோ போல் திகழ்கிறார் – அவரது டைமிங் காமெடி, கவுண்ட்டர் டயலாக்குகள், தோழமை உணர்வு எல்லாம் படத்தை எண்டர்டெயின்மெண்ட் ரோலர் கோஸ்டராக மாற்றுகின்றன. தமிழ் சினிமாவில் இவருக்கு பிரகாசமான எதிர்காலம் உறுதி!&lt;br /&gt;&lt;br /&gt;ஷிவாத்மிகா, படத்தின் மற்றொரு தூண் – அவரது கண்களின் வசீகரமும், அளவான நடிப்பும் &apos;அஞ்சலி&apos; கேரக்டரை உயிரோட்டமாக்குகின்றன. இது அவருக்காகவே எழுதப்பட்ட கதை போல் தோன்றுகிறது; காதல் காட்சிகளில் அவரது மென்மை இதயத்தைத் தொடுகிறது. விடிவி கணேஷ், காமெடியுடன் கலந்த செண்டிமெண்ட் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார் – சிரிப்பும் உணர்ச்சியும் சமநிலையில்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் சரங் தியாகு, காதலை ஒரு மென்மையான நூலாகக் கையாண்டு, படம் முழுவதும் அதன் தாக்கத்தை பரப்பியிருக்கிறார். காதல் என்பது பணிவோ கணிவோ அல்ல என்பதை அழகிய காட்சிகளுடன் விளக்கியது பாராட்டுக்குரியது. சித்துகுமாரின் இசையில் பாடல்கள் இனிமையானவை, ஆனால் பின்னணி இசை சில இடங்களில் நெருடலாக இருக்கிறது. கௌதம் ராஜேந்திரனின் ஒளிப்பதிவு, காட்சிகளை விஷுவலாக உயர்த்தி, நகர வாழ்க்கையை அழகாகக் காட்டியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒட்டுமொத்தமாக, &apos;ஆரோமலே&apos; ஒரு இதமான காதல் எண்டர்டெயினர் – தோல்வி காதல்களின் வலியும், நட்பின் பலமும் கலந்து ரசிக்க வைக்கிறது. குடும்பத்துடன் பார்க்க ஏற்றது. &lt;/div&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/aaromaley-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பள்ளிப்பருவம் தொடங்கி, கிஷன் தாஸ் மற்றும் ஹர்ஷத் கான் இருவரும் உயிர்த்தோழர்களாக வளர்கிறார்கள். கிஷனின் வாழ்க்கை, பள்ளி கால காதல் முதல் கல்லூரி காலம் வரை தொடர் தோல்விகளால் நிரம்பிய சேரா காதல் சாகசமாக இருக்கிறது. வழக்கமான வாழ்க்கை ஓட்டத்தில், அப்பாவின் அறிவுரைப்படி ஒரு மேட்ரிமோனியல் அலுவலகத்தில் வேலைக்குச் சேர்கிறார் கிஷன். அங்கு சீனியர் மேனஜராக இருக்கும் ஷிவாத்மிகாவுடன் முதலில் மோதல்கள், பின்னர் நட்பு, இறுதியில் புரிதல் – இந்த உறவு கிஷனின் காதல் விதியை மாற்றுமா? காதல் என்றால் என்ன என்பதை அவர் உணர்ந்தாரா? இந்தக் கேள்விகளுக்கு இரண்டாம் பாதியில் திருப்பங்கள் காத்திருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;கிஷன் தாஸ், கதைக்கு ஏற்ற இளைஞனாக ஜொலிக்கிறார் – அவரது குழந்தைத்தனமான தோற்றமும், தோல்வி காதல்களின் வலியை வெளிப்படுத்தும் உணர்ச்சிகளும் பொருந்துகின்றன. ஆனால், சில காட்சிகளில் இன்னும் ஆழமான நடிப்பு இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். ஹர்ஷத் கான், படத்தின் உண்மையான ஹீரோ போல் திகழ்கிறார் – அவரது டைமிங் காமெடி, கவுண்ட்டர் டயலாக்குகள், தோழமை உணர்வு எல்லாம் படத்தை எண்டர்டெயின்மெண்ட் ரோலர் கோஸ்டராக மாற்றுகின்றன. தமிழ் சினிமாவில் இவருக்கு பிரகாசமான எதிர்காலம் உறுதி!&lt;br /&gt;&lt;br /&gt;ஷிவாத்மிகா, படத்தின் மற்றொரு தூண் – அவரது கண்களின் வசீகரமும், அளவான நடிப்பும் &apos;அஞ்சலி&apos; கேரக்டரை உயிரோட்டமாக்குகின்றன. இது அவருக்காகவே எழுதப்பட்ட கதை போல் தோன்றுகிறது; காதல் காட்சிகளில் அவரது மென்மை இதயத்தைத் தொடுகிறது. விடிவி கணேஷ், காமெடியுடன் கலந்த செண்டிமெண்ட் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார் – சிரிப்பும் உணர்ச்சியும் சமநிலையில்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் சரங் தியாகு, காதலை ஒரு மென்மையான நூலாகக் கையாண்டு, படம் முழுவதும் அதன் தாக்கத்தை பரப்பியிருக்கிறார். காதல் என்பது பணிவோ கணிவோ அல்ல என்பதை அழகிய காட்சிகளுடன் விளக்கியது பாராட்டுக்குரியது. சித்துகுமாரின் இசையில் பாடல்கள் இனிமையானவை, ஆனால் பின்னணி இசை சில இடங்களில் நெருடலாக இருக்கிறது. கௌதம் ராஜேந்திரனின் ஒளிப்பதிவு, காட்சிகளை விஷுவலாக உயர்த்தி, நகர வாழ்க்கையை அழகாகக் காட்டியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒட்டுமொத்தமாக, &apos;ஆரோமலே&apos; ஒரு இதமான காதல் எண்டர்டெயினர் – தோல்வி காதல்களின் வலியும், நட்பின் பலமும் கலந்து ரசிக்க வைக்கிறது. குடும்பத்துடன் பார்க்க ஏற்றது. &lt;/div&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/aaromaley-review_6911429d8bbf3.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/aaromaley-review</link>
								</item><item>
								<id>308877223a4c6c51b8dc76441cd414bc</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>கிறிஸ்டினா கதிர்வேலன் - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>08-11-2025 01:29</pubDate>
								<description>
								&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நாயகன் கெளசிக், நாயகி பிரதீபாவை முதல் பார்வையிலேயே காதல் கொண்டு, அவரது கல்லூரியில் சேர்ந்து தனது ஒருதலைக்காதலை வளர்த்தெடுக்கிறார். இருவரும் கண்களால் உரையாடி, உணர்வுகளை பரிமாறிக் கொண்டாலும், வெளிப்படையாகக் காதலைச் சொல்லாமல் அமைதியாகப் பயணிக்கிறார்கள். இதற்கு நடுவே, கெளசிக் தனது நண்பனின் பதிவுத் திருமணத்துக்கு உதவும் வகையில் ஆதார் அட்டை உள்ளிட்ட விவரங்களைப் பகிர்கிறார். அதேபோல், பெண் தரப்பில் பிரதீபாவும் தனது விவரங்களைத் தர, தவறுதலாக இருவருக்கும் திருமணப் பதிவு சான்றிதழ் வழங்கப்பட்டுவிடுகிறது! இந்த எதிர்பாராத திருப்பம் பிரதீபாவின் குடும்பத்தில் பெரும் புயலை ஏற்படுத்துகிறது. இந்த சிக்கலில் இருந்து பிரதீபாவைக் காப்பாற்ற முயலும் கெளசிக்கு, அவரைப் பற்றிய ஒரு அதிர்ச்சிகரமான ரகசியம் தெரிய வருகிறது – அது பார்வையாளர்களையும் திகைக்க வைக்கும் அளவு! அந்த ரகசியம் என்ன? கெளசிக்கின் காதல் வென்றதா, அல்லது தோற்றதா? இந்தக் கேள்விகளை கவிதைத்தனமான திரைமொழியில் விவரிப்பதே &apos;கிறிஸ்டினா கதிர்வேலன்&apos; படத்தின் சாரம்.&lt;br /&gt;&lt;br /&gt;கெளசிக், குழந்தைத்தனமான முகம் கொண்ட இளைஞனாக, காதல் கதைக்கு ஏற்ற தேர்வு. டெல்டா மாவட்ட இளைஞரின் துடிப்பை தனது நடிப்பில் உயிர்ப்பித்திருக்கிறார். காதலை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கும் காட்சிகளில் அவரது உணர்ச்சி வெளிப்பாடு இதயத்தைத் தொடுகிறது; தவறுதலான திருமணப் பதிவால் ஏற்படும் பிரச்சினைகளில் அவரது பரிதாப நடிப்பு கண்களை கலங்க வைக்கிறது. குறிப்பாக, க்ளைமாக்ஸ் காட்சியில் கதறி அழும் இடம் – கைதட்டல் அள்ளும் தருணம்!&lt;br /&gt;&lt;br /&gt;பிரதீபா, குடும்பப்பாங்கான அழகும், அளவான நடிப்பும் கொண்ட நாயகி. &apos;கிறிஸ்டினா&apos; கேரக்டரை தன்னுள் உள்வாங்கி, உணர்வுப்பூர்வமாக வாழ்ந்திருக்கிறார். அவரது மென்மையான பார்வைகள் மற்றும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் காட்சிகள் படத்துக்கு உயிர் கொடுக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அருள் டி.சங்கர், சிங்கம் புலி, கஞ்சா கருப்பு போன்ற அனுபவசாலிகள், தங்களது திரை இருப்பால் படத்தை உயர்த்தியிருக்கிறார்கள். அவர்களது நடிப்பு படத்தின் உணர்வு ஓட்டத்துக்கு பெரும் பலம்.&lt;br /&gt;&lt;br /&gt;கெளசிக்கின் நண்பனாக சில்மிஷம் சிவா, வழக்கறிஞராக இயக்குநரே அலெக்ஸ் பாண்டியன் – இவர்களது கலகலப்பான நடிப்பு பார்வையாளர்களின் இறுக்கத்தைத் தளர்த்தி, லேசான சிரிப்பை வரவழைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;என்.ஆர். ரகுநந்தனின் இசையில், பாடல்கள் காதலை ரசிக்க வைக்கும் மென்மையானவை. பின்னணி இசை காட்சிகளுடன் இணைந்து உணர்வுகளை ஆழப்படுத்துகிறது – குறிப்பாக காதல் மற்றும் திருப்பு காட்சிகளில்!&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் பிரகத் முனியசாமி, கேமராவை கதாபாத்திரங்களின் உணர்வுகளுடன் பயணிக்க வைத்திருக்கிறார். இரவு நேரக் காட்சிகளின் நேர்த்தியான படப்பிடிப்பு, சம்பவங்களை தத்ரூபமாகக் காட்டி பாராட்டுகளை அள்ளுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் அலெக்ஸ் பாண்டியன், காதல் கதையை உணர்வுப்பூர்வமாகவும், கொண்டாட்டமாகவும் சொல்லியிருக்கிறார். காதல் காட்சிகளை ஒரு அழகிய கவிதை போல் உருவாக்கியது அவரது திறமை. கண்ணியமான அணுகுமுறையுடன் அனைத்து தரப்பினரையும் ஈர்க்கும் வகையில் படைத்திருப்பது சிறப்பு – சில இடங்களில் அதிர்ச்சி ட்விஸ்ட்கள் படத்தை பரபரப்பாக்குகின்றன!&lt;br /&gt;&lt;br /&gt;ஒட்டுமொத்தமாக, &apos;கிறிஸ்டினா கதிர்வேலன்&apos; ஒரு உணர்வுமிகு காதல் கவிதை – காதல் ரசிகர்களுக்கும், குடும்பத்துடன் பார்க்கும் படங்களை விரும்புவோருக்கும் சிறந்த தேர்வு. &lt;/div&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/christina-kathirvelan-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நாயகன் கெளசிக், நாயகி பிரதீபாவை முதல் பார்வையிலேயே காதல் கொண்டு, அவரது கல்லூரியில் சேர்ந்து தனது ஒருதலைக்காதலை வளர்த்தெடுக்கிறார். இருவரும் கண்களால் உரையாடி, உணர்வுகளை பரிமாறிக் கொண்டாலும், வெளிப்படையாகக் காதலைச் சொல்லாமல் அமைதியாகப் பயணிக்கிறார்கள். இதற்கு நடுவே, கெளசிக் தனது நண்பனின் பதிவுத் திருமணத்துக்கு உதவும் வகையில் ஆதார் அட்டை உள்ளிட்ட விவரங்களைப் பகிர்கிறார். அதேபோல், பெண் தரப்பில் பிரதீபாவும் தனது விவரங்களைத் தர, தவறுதலாக இருவருக்கும் திருமணப் பதிவு சான்றிதழ் வழங்கப்பட்டுவிடுகிறது! இந்த எதிர்பாராத திருப்பம் பிரதீபாவின் குடும்பத்தில் பெரும் புயலை ஏற்படுத்துகிறது. இந்த சிக்கலில் இருந்து பிரதீபாவைக் காப்பாற்ற முயலும் கெளசிக்கு, அவரைப் பற்றிய ஒரு அதிர்ச்சிகரமான ரகசியம் தெரிய வருகிறது – அது பார்வையாளர்களையும் திகைக்க வைக்கும் அளவு! அந்த ரகசியம் என்ன? கெளசிக்கின் காதல் வென்றதா, அல்லது தோற்றதா? இந்தக் கேள்விகளை கவிதைத்தனமான திரைமொழியில் விவரிப்பதே &apos;கிறிஸ்டினா கதிர்வேலன்&apos; படத்தின் சாரம்.&lt;br /&gt;&lt;br /&gt;கெளசிக், குழந்தைத்தனமான முகம் கொண்ட இளைஞனாக, காதல் கதைக்கு ஏற்ற தேர்வு. டெல்டா மாவட்ட இளைஞரின் துடிப்பை தனது நடிப்பில் உயிர்ப்பித்திருக்கிறார். காதலை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கும் காட்சிகளில் அவரது உணர்ச்சி வெளிப்பாடு இதயத்தைத் தொடுகிறது; தவறுதலான திருமணப் பதிவால் ஏற்படும் பிரச்சினைகளில் அவரது பரிதாப நடிப்பு கண்களை கலங்க வைக்கிறது. குறிப்பாக, க்ளைமாக்ஸ் காட்சியில் கதறி அழும் இடம் – கைதட்டல் அள்ளும் தருணம்!&lt;br /&gt;&lt;br /&gt;பிரதீபா, குடும்பப்பாங்கான அழகும், அளவான நடிப்பும் கொண்ட நாயகி. &apos;கிறிஸ்டினா&apos; கேரக்டரை தன்னுள் உள்வாங்கி, உணர்வுப்பூர்வமாக வாழ்ந்திருக்கிறார். அவரது மென்மையான பார்வைகள் மற்றும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் காட்சிகள் படத்துக்கு உயிர் கொடுக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அருள் டி.சங்கர், சிங்கம் புலி, கஞ்சா கருப்பு போன்ற அனுபவசாலிகள், தங்களது திரை இருப்பால் படத்தை உயர்த்தியிருக்கிறார்கள். அவர்களது நடிப்பு படத்தின் உணர்வு ஓட்டத்துக்கு பெரும் பலம்.&lt;br /&gt;&lt;br /&gt;கெளசிக்கின் நண்பனாக சில்மிஷம் சிவா, வழக்கறிஞராக இயக்குநரே அலெக்ஸ் பாண்டியன் – இவர்களது கலகலப்பான நடிப்பு பார்வையாளர்களின் இறுக்கத்தைத் தளர்த்தி, லேசான சிரிப்பை வரவழைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;என்.ஆர். ரகுநந்தனின் இசையில், பாடல்கள் காதலை ரசிக்க வைக்கும் மென்மையானவை. பின்னணி இசை காட்சிகளுடன் இணைந்து உணர்வுகளை ஆழப்படுத்துகிறது – குறிப்பாக காதல் மற்றும் திருப்பு காட்சிகளில்!&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் பிரகத் முனியசாமி, கேமராவை கதாபாத்திரங்களின் உணர்வுகளுடன் பயணிக்க வைத்திருக்கிறார். இரவு நேரக் காட்சிகளின் நேர்த்தியான படப்பிடிப்பு, சம்பவங்களை தத்ரூபமாகக் காட்டி பாராட்டுகளை அள்ளுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் அலெக்ஸ் பாண்டியன், காதல் கதையை உணர்வுப்பூர்வமாகவும், கொண்டாட்டமாகவும் சொல்லியிருக்கிறார். காதல் காட்சிகளை ஒரு அழகிய கவிதை போல் உருவாக்கியது அவரது திறமை. கண்ணியமான அணுகுமுறையுடன் அனைத்து தரப்பினரையும் ஈர்க்கும் வகையில் படைத்திருப்பது சிறப்பு – சில இடங்களில் அதிர்ச்சி ட்விஸ்ட்கள் படத்தை பரபரப்பாக்குகின்றன!&lt;br /&gt;&lt;br /&gt;ஒட்டுமொத்தமாக, &apos;கிறிஸ்டினா கதிர்வேலன்&apos; ஒரு உணர்வுமிகு காதல் கவிதை – காதல் ரசிகர்களுக்கும், குடும்பத்துடன் பார்க்கும் படங்களை விரும்புவோருக்கும் சிறந்த தேர்வு. &lt;/div&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/christina-kathirvelan-review_691140f8e90f8.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/christina-kathirvelan-review</link>
								</item><item>
								<id>814411c7a909ca15fc65a67b585ddd4d</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>பரிசு - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>08-11-2025 01:25</pubDate>
								<description>
								&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தனது தந்தையின் பாதையைப் பின்பற்றி, இராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்குப் பணியாற்ற வேண்டும் என்ற கனவுடன் தீவிரமாக உழைக்கும் நாயகி ஜான்விகா, கல்லூரி வாழ்க்கையில் காதல் வலையில் சிக்காமல் தனது இலக்கில் உறுதியாக இருக்கிறார். ஆனால், விதி வேறு வழியில் திருப்பம் தருகிறது – மருத்துவத் துறையில் உறுப்பு திருட்டு போன்ற கொடூர குற்றங்களில் ஈடுபடும் ஒரு மாபியா கும்பலைப் பற்றிய ஆதாரங்கள் அவரது கைகளில் கிடைக்கின்றன. இந்த ஆதாரங்களை காவல்துறையிடம் ஒப்படைக்க முயலும் ஜான்விகா, கும்பலின் இலக்காக மாறுகிறார். அவர்கள் அவரைத் துரத்தி, ஆதாரங்களைக் கைப்பற்ற முயல்கின்றனர். இந்த ஆபத்தான சூழலில் இருந்து ஜான்விகா தப்பித்தாரா? அவரது இராணுவ கனவு நனவானதா? இந்த கேள்விகளுக்கான பதில்களே படத்தின் உச்சக்கட்ட திருப்பங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகியாக ஜான்விகா அறிமுகமாகும் இந்தப் படத்தில், அவர் பல்வேறு அவதாரங்களில் அசத்துகிறார் – துடிப்பான கல்லூரி மாணவி, உதவும் இரக்க இதயம் கொண்ட பெண், துப்பாக்கி சுட்டல் திறமைசாலி, தந்தையின் கனவை நிறைவேற்றும் வாரிசு, விவசாயி, மற்றும் இராணுவ வீராங்கனை. அழகிய குடும்பப் பெண்ணாகவும், சண்டைக்காட்சிகளில் வீரமிக்க போராளியாகவும் மாறி, பார்வையாளர்களை வியக்க வைக்கிறார். ஆறு பேருடன் மோதும் ஆக்ஷன் சீக்வென்ஸில் எகிறிக் குதித்து சாகசம் காட்டுவது, டிராக்டர் ஓட்டி விவசாயம் செய்வது – இவை எல்லாம் &apos;பெண் சளைத்தவள் அல்ல&apos; என்பதை உரத்துக் கூறுகின்றன. ஆர்ப்பாட்ட வசனங்கள் இல்லாமல், மென்மையான அணுகுமுறையுடன் சவால்களை எதிர்கொள்வது அவரது நடிப்பின் சிறப்பு. உணர்ச்சிகளை இயல்பாக வெளிப்படுத்தி, படத்தின் தூணாக நிற்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரி மாணவனாக ஜான்விகாவைச் சுற்றி வரும் கிரண்பிரதாப், தனது உடல் மொழி மற்றும் கலகலப்பான நடவடிக்கைகளால் சிரிப்பை வரவழைக்கிறார். ராஜேஷ் ரோலில் ஜெய் பாலா, அமைதியான நடிப்பால் கவர்ச்சி சேர்க்கிறார். மனோபாலா, சின்னப்பொண்ணு, சென்ட்ராயன் கூட்டணி நகைச்சுவைக்கு முயல்கிறார்கள், ஆனால் சில வசனங்கள் உருவக் கேலியாக இருப்பது ஏமாற்றம். இவர்களை இன்னும் சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜான்விகாவின் தந்தையாக ஆடுகளம் நரேன், முன்னாள் இராணுவ வீரராகவும், பாசமிகு தந்தையாகவும் அசத்துகிறார். அவரது தோற்றமும் நடிப்பும் பாத்திரத்தை உயிரோட்டமாக்குகின்றன. வில்லனாக சுதாகர், உறுப்பு திருட்டு தொழிலதிபராக மிரட்டல் தன்மையுடன் கவனம் ஈர்க்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் ஐந்து பாடல்கள் – தொடக்கத்தில் அருவியின் அழகுடன் வரும் முதல் சாங் தொடங்கி, பின்புலங்கள் ரசனையானவை. ராஜீஷின் இசையில், &apos;நன்னாரே&apos; சாயல் கொண்ட ஒரு பாடல் இருந்தாலும், &apos;ஆட்டங்கள் ஆடிப் பார்ப்போமே&apos;, &apos;கொஞ்சிக் கொஞ்சிப் பேசலாமா?&apos;, &apos;போராடலாமா?&apos; போன்றவை இசை மற்றும் வரிகளால் (ராஜேந்திர சோழன்) ஈர்க்கின்றன. ஒரு பாடலில் &apos;தூய்மை இந்தியா&apos; கருத்துகள் வருவது சிறப்பு. பின்னணி இசை ஆர்ப்பாட்டமின்றி படத்துக்கு பலம் சேர்க்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் சங்கர் செல்வராஜ், தெளிவான ஃபிரேம்களுடன் படத்தை விஷுவலாக உயர்த்தியிருக்கிறார். படத்தொகுப்பாளர்கள் சி.எஸ். பிரேம்குமார் மற்றும் ராம் கோபி, திரைக்கதையின் ஓட்டத்தை சீராக வைத்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் பெண்களுக்கு தைரியம் அளிக்கும் வசனங்கள் ஏராளம் – உதாரணமாக, கல்லூரி விழாவில் ஜான்விகா பேசும் போது: &quot;1943 ஜூலை 9ஆம் தேதி நேதாஜி சிங்கப்பூரில் பேசியபோது, பெண்கள் துப்பாக்கி ஏந்த வேண்டும் என்றார். ஜான்சி ராணி லட்சுமிபாய் வாளேந்தி சண்டையிட்டது போல், பெண்கள் துப்பாக்கி ஏந்தினால் இந்தியாவுக்கு விரைவில் சுதந்திரம் கிடைத்திருக்கும்&quot; – இது போன்றவை உந்துதல் தருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;வணிகப் படமாக இருந்தாலும், ஆபாசம், இரட்டை அர்த்த வசனங்கள், தேவையற்ற வன்முறை இல்லாமல், பெண்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது பாராட்டுக்குரியது. இயக்குநர் கலா அல்லூரியின் நல்ல நோக்கம் தெளிவாகத் தெரிகிறது, சில குறைகள் இருந்தாலும்.&lt;br /&gt;&lt;br /&gt;குடும்பத்துடன், குறிப்பாக பெண்கள் முகம் சுழிக்காமல் பார்க்கும் படம் இது. மொத்தத்தில், &apos;பரிசு&apos; ஒரு உற்சாகமான, உத்வேகமளிக்கும் அனுபவம்.&lt;/div&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/parisu-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தனது தந்தையின் பாதையைப் பின்பற்றி, இராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்குப் பணியாற்ற வேண்டும் என்ற கனவுடன் தீவிரமாக உழைக்கும் நாயகி ஜான்விகா, கல்லூரி வாழ்க்கையில் காதல் வலையில் சிக்காமல் தனது இலக்கில் உறுதியாக இருக்கிறார். ஆனால், விதி வேறு வழியில் திருப்பம் தருகிறது – மருத்துவத் துறையில் உறுப்பு திருட்டு போன்ற கொடூர குற்றங்களில் ஈடுபடும் ஒரு மாபியா கும்பலைப் பற்றிய ஆதாரங்கள் அவரது கைகளில் கிடைக்கின்றன. இந்த ஆதாரங்களை காவல்துறையிடம் ஒப்படைக்க முயலும் ஜான்விகா, கும்பலின் இலக்காக மாறுகிறார். அவர்கள் அவரைத் துரத்தி, ஆதாரங்களைக் கைப்பற்ற முயல்கின்றனர். இந்த ஆபத்தான சூழலில் இருந்து ஜான்விகா தப்பித்தாரா? அவரது இராணுவ கனவு நனவானதா? இந்த கேள்விகளுக்கான பதில்களே படத்தின் உச்சக்கட்ட திருப்பங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகியாக ஜான்விகா அறிமுகமாகும் இந்தப் படத்தில், அவர் பல்வேறு அவதாரங்களில் அசத்துகிறார் – துடிப்பான கல்லூரி மாணவி, உதவும் இரக்க இதயம் கொண்ட பெண், துப்பாக்கி சுட்டல் திறமைசாலி, தந்தையின் கனவை நிறைவேற்றும் வாரிசு, விவசாயி, மற்றும் இராணுவ வீராங்கனை. அழகிய குடும்பப் பெண்ணாகவும், சண்டைக்காட்சிகளில் வீரமிக்க போராளியாகவும் மாறி, பார்வையாளர்களை வியக்க வைக்கிறார். ஆறு பேருடன் மோதும் ஆக்ஷன் சீக்வென்ஸில் எகிறிக் குதித்து சாகசம் காட்டுவது, டிராக்டர் ஓட்டி விவசாயம் செய்வது – இவை எல்லாம் &apos;பெண் சளைத்தவள் அல்ல&apos; என்பதை உரத்துக் கூறுகின்றன. ஆர்ப்பாட்ட வசனங்கள் இல்லாமல், மென்மையான அணுகுமுறையுடன் சவால்களை எதிர்கொள்வது அவரது நடிப்பின் சிறப்பு. உணர்ச்சிகளை இயல்பாக வெளிப்படுத்தி, படத்தின் தூணாக நிற்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரி மாணவனாக ஜான்விகாவைச் சுற்றி வரும் கிரண்பிரதாப், தனது உடல் மொழி மற்றும் கலகலப்பான நடவடிக்கைகளால் சிரிப்பை வரவழைக்கிறார். ராஜேஷ் ரோலில் ஜெய் பாலா, அமைதியான நடிப்பால் கவர்ச்சி சேர்க்கிறார். மனோபாலா, சின்னப்பொண்ணு, சென்ட்ராயன் கூட்டணி நகைச்சுவைக்கு முயல்கிறார்கள், ஆனால் சில வசனங்கள் உருவக் கேலியாக இருப்பது ஏமாற்றம். இவர்களை இன்னும் சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜான்விகாவின் தந்தையாக ஆடுகளம் நரேன், முன்னாள் இராணுவ வீரராகவும், பாசமிகு தந்தையாகவும் அசத்துகிறார். அவரது தோற்றமும் நடிப்பும் பாத்திரத்தை உயிரோட்டமாக்குகின்றன. வில்லனாக சுதாகர், உறுப்பு திருட்டு தொழிலதிபராக மிரட்டல் தன்மையுடன் கவனம் ஈர்க்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் ஐந்து பாடல்கள் – தொடக்கத்தில் அருவியின் அழகுடன் வரும் முதல் சாங் தொடங்கி, பின்புலங்கள் ரசனையானவை. ராஜீஷின் இசையில், &apos;நன்னாரே&apos; சாயல் கொண்ட ஒரு பாடல் இருந்தாலும், &apos;ஆட்டங்கள் ஆடிப் பார்ப்போமே&apos;, &apos;கொஞ்சிக் கொஞ்சிப் பேசலாமா?&apos;, &apos;போராடலாமா?&apos; போன்றவை இசை மற்றும் வரிகளால் (ராஜேந்திர சோழன்) ஈர்க்கின்றன. ஒரு பாடலில் &apos;தூய்மை இந்தியா&apos; கருத்துகள் வருவது சிறப்பு. பின்னணி இசை ஆர்ப்பாட்டமின்றி படத்துக்கு பலம் சேர்க்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் சங்கர் செல்வராஜ், தெளிவான ஃபிரேம்களுடன் படத்தை விஷுவலாக உயர்த்தியிருக்கிறார். படத்தொகுப்பாளர்கள் சி.எஸ். பிரேம்குமார் மற்றும் ராம் கோபி, திரைக்கதையின் ஓட்டத்தை சீராக வைத்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் பெண்களுக்கு தைரியம் அளிக்கும் வசனங்கள் ஏராளம் – உதாரணமாக, கல்லூரி விழாவில் ஜான்விகா பேசும் போது: &quot;1943 ஜூலை 9ஆம் தேதி நேதாஜி சிங்கப்பூரில் பேசியபோது, பெண்கள் துப்பாக்கி ஏந்த வேண்டும் என்றார். ஜான்சி ராணி லட்சுமிபாய் வாளேந்தி சண்டையிட்டது போல், பெண்கள் துப்பாக்கி ஏந்தினால் இந்தியாவுக்கு விரைவில் சுதந்திரம் கிடைத்திருக்கும்&quot; – இது போன்றவை உந்துதல் தருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;வணிகப் படமாக இருந்தாலும், ஆபாசம், இரட்டை அர்த்த வசனங்கள், தேவையற்ற வன்முறை இல்லாமல், பெண்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது பாராட்டுக்குரியது. இயக்குநர் கலா அல்லூரியின் நல்ல நோக்கம் தெளிவாகத் தெரிகிறது, சில குறைகள் இருந்தாலும்.&lt;br /&gt;&lt;br /&gt;குடும்பத்துடன், குறிப்பாக பெண்கள் முகம் சுழிக்காமல் பார்க்கும் படம் இது. மொத்தத்தில், &apos;பரிசு&apos; ஒரு உற்சாகமான, உத்வேகமளிக்கும் அனுபவம்.&lt;/div&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/parisu-review_69113fc552fc2.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/parisu-review</link>
								</item><item>
								<id>2f60d946251d2dfd719925f3fa1fed01</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>வட்டக்கானல் - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>08-11-2025 01:14</pubDate>
								<description>
								&lt;div dir=&quot;ltr&quot;&gt;கொடைக்கானலின் அழகிய வட்டக்கானல் பகுதி, போதை காளான்களின் சொர்க்கமாகத் திகழ்கிறது. இந்த காளான்களை வைத்து லாபகரமான வியாபாரம் செய்யும் ஆர்.கே. சுரேஷ், அங்கு அதிகம் விளையும் 200 ஏக்கர் நிலத்தை கைப்பற்ற துடிக்கிறார். ஆனால், அந்த நிலத்தின் உரிமையாளரான நாயகி மீனாட்சி கோவிந்த், தனது எஸ்டேட் தொழிலாளர்களுக்கு அந்நிலத்தை சமமாக பிரித்துக் கொடுக்க விரும்புகிறார். இதற்கு நடுவே, சுரேஷின் வளர்ப்பு மகனான நாயகன் துருவன் மனோவுக்கும், மீனாட்சிக்கும் இடையே காதல் பூக்கிறது. காதல் இருந்தாலும், நிலத்தின் பேராசைக்காக சுரேஷ் மீனாட்சியை மிரட்டி, சதித் திட்டங்களை அரங்கேற்றுகிறார். இந்த மோதல்கள் யாருக்கு என்ன பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பதே படத்தின் திருப்புமுனையான கதைக்கரு.&lt;br /&gt;&lt;br /&gt;துருவன் மனோ, தனது முதல் படத்தை விட இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆக்ஷன் ஹீரோவுக்கான உடல் அமைப்பு, தோற்றம், திறமை எல்லாம் கொண்ட இவர், சரியான கதை மற்றும் கேரக்டர் தேர்வில் கவனம் செலுத்தினால், தமிழ் சினிமாவில் தனித்த இடத்தை பிடிப்பது உறுதி. அவரது ஆக்ஷன் காட்சிகள் படத்துக்கு உத்வேகம் அளிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மீனாட்சி கோவிந்த், அழகின் உருவமாக ஜொலிக்கிறார். அளவான உணர்ச்சி வெளிப்பாடுகள் மூலம் கேரக்டரை உயிரோட்டமாக்கி, படத்தின் பலமாக நிற்கிறார். அவரது காதல் காட்சிகள் இதமாக இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;வில்லனாக ஆர்.கே. சுரேஷ், தனது வழக்கமான மிரட்டல் ஸ்டைலில் அசத்துகிறார். அவரது தீய திட்டங்கள் மற்றும் முகபாவனைகள், கதாபாத்திரத்துக்கு முழு நீதி செய்கின்றன – பார்க்கும் போது பயமும் வெறுப்பும் ஒருசேர வருகிறது!&lt;br /&gt;&lt;br /&gt;ஆடுகளம் நரேன், வித்யா பிரதீப், வினோதினி, ஆர்.கே. வரதராஜ், கபாலி விஷ்வந்த், விஜய் டிவி சரத், ஜார்ஜ் விஜய், பாத்திமா பாபு, முருகானந்தம் போன்றோர், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரோல்களை சிறப்பாக கையாண்டு, படத்தின் ஓட்டத்தை மேம்படுத்தியிருக்கிறார்கள். காமெடி பகுதிகள் சில இடங்களில் சிரிப்பை வரவழைக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மாரிஸ் விஜயின் இசையில், பாடல்கள் கேட்கக்கூடிய ரகம் – கொடைக்கானலின் அழகை ரசிக்க வைக்கின்றன. ஆனால், பின்னணி இசை சில காட்சிகளில் சரியாக ஒட்டவில்லை; கொஞ்சம் மேம்படுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் எம்.ஏ. ஆனந்த், கொடைக்கானலின் இயற்கை அழகை பிரம்மிக்க வைக்கும் வகையில் படமாக்கியிருக்கிறார். பச்சைப்பசேல் என்று பளிச்சிடும் ஃபிரேம்கள், படத்தை விஷுவலாக உயர்த்துகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் பித்தாக் புகழேந்தி, போதை காளான்களின் ஆபத்தை மையமாக வைத்து, ஒரு முழுமையான ஆக்ஷன்&#45;கமர்ஷியல் என்டர்டெயினரை உருவாக்கியிருக்கிறார். காட்சி மொழியில் காளான்களின் தீமைகளை நேர்த்தியாக விளக்கியது பாராட்டுக்குரியது. ஆக்ஷன், ரொமான்ஸ், காமெடி என அனைத்தையும் சமநிலையில் கலந்து, பார்வையாளர்களை இரண்டரை மணி நேரம் பிணைத்து வைக்கிறார். சில இடங்களில் ட்விஸ்ட்கள் அதிர்ச்சி அளிக்கின்றன!&lt;br /&gt;&lt;br /&gt;ஒட்டுமொத்தமாக, &apos;வட்டக்கானல்&apos; ஒரு ஜாலியான ஆக்ஷன் ரைடு – கொடைக்கானல் ரசிகர்களுக்கும், கமர்ஷியல் பட விரும்பிகளுக்கும் பிடிக்கலாம்.&lt;/div&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/vattakkanal-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;div dir=&quot;ltr&quot;&gt;கொடைக்கானலின் அழகிய வட்டக்கானல் பகுதி, போதை காளான்களின் சொர்க்கமாகத் திகழ்கிறது. இந்த காளான்களை வைத்து லாபகரமான வியாபாரம் செய்யும் ஆர்.கே. சுரேஷ், அங்கு அதிகம் விளையும் 200 ஏக்கர் நிலத்தை கைப்பற்ற துடிக்கிறார். ஆனால், அந்த நிலத்தின் உரிமையாளரான நாயகி மீனாட்சி கோவிந்த், தனது எஸ்டேட் தொழிலாளர்களுக்கு அந்நிலத்தை சமமாக பிரித்துக் கொடுக்க விரும்புகிறார். இதற்கு நடுவே, சுரேஷின் வளர்ப்பு மகனான நாயகன் துருவன் மனோவுக்கும், மீனாட்சிக்கும் இடையே காதல் பூக்கிறது. காதல் இருந்தாலும், நிலத்தின் பேராசைக்காக சுரேஷ் மீனாட்சியை மிரட்டி, சதித் திட்டங்களை அரங்கேற்றுகிறார். இந்த மோதல்கள் யாருக்கு என்ன பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பதே படத்தின் திருப்புமுனையான கதைக்கரு.&lt;br /&gt;&lt;br /&gt;துருவன் மனோ, தனது முதல் படத்தை விட இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆக்ஷன் ஹீரோவுக்கான உடல் அமைப்பு, தோற்றம், திறமை எல்லாம் கொண்ட இவர், சரியான கதை மற்றும் கேரக்டர் தேர்வில் கவனம் செலுத்தினால், தமிழ் சினிமாவில் தனித்த இடத்தை பிடிப்பது உறுதி. அவரது ஆக்ஷன் காட்சிகள் படத்துக்கு உத்வேகம் அளிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மீனாட்சி கோவிந்த், அழகின் உருவமாக ஜொலிக்கிறார். அளவான உணர்ச்சி வெளிப்பாடுகள் மூலம் கேரக்டரை உயிரோட்டமாக்கி, படத்தின் பலமாக நிற்கிறார். அவரது காதல் காட்சிகள் இதமாக இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;வில்லனாக ஆர்.கே. சுரேஷ், தனது வழக்கமான மிரட்டல் ஸ்டைலில் அசத்துகிறார். அவரது தீய திட்டங்கள் மற்றும் முகபாவனைகள், கதாபாத்திரத்துக்கு முழு நீதி செய்கின்றன – பார்க்கும் போது பயமும் வெறுப்பும் ஒருசேர வருகிறது!&lt;br /&gt;&lt;br /&gt;ஆடுகளம் நரேன், வித்யா பிரதீப், வினோதினி, ஆர்.கே. வரதராஜ், கபாலி விஷ்வந்த், விஜய் டிவி சரத், ஜார்ஜ் விஜய், பாத்திமா பாபு, முருகானந்தம் போன்றோர், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரோல்களை சிறப்பாக கையாண்டு, படத்தின் ஓட்டத்தை மேம்படுத்தியிருக்கிறார்கள். காமெடி பகுதிகள் சில இடங்களில் சிரிப்பை வரவழைக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மாரிஸ் விஜயின் இசையில், பாடல்கள் கேட்கக்கூடிய ரகம் – கொடைக்கானலின் அழகை ரசிக்க வைக்கின்றன. ஆனால், பின்னணி இசை சில காட்சிகளில் சரியாக ஒட்டவில்லை; கொஞ்சம் மேம்படுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் எம்.ஏ. ஆனந்த், கொடைக்கானலின் இயற்கை அழகை பிரம்மிக்க வைக்கும் வகையில் படமாக்கியிருக்கிறார். பச்சைப்பசேல் என்று பளிச்சிடும் ஃபிரேம்கள், படத்தை விஷுவலாக உயர்த்துகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் பித்தாக் புகழேந்தி, போதை காளான்களின் ஆபத்தை மையமாக வைத்து, ஒரு முழுமையான ஆக்ஷன்&#45;கமர்ஷியல் என்டர்டெயினரை உருவாக்கியிருக்கிறார். காட்சி மொழியில் காளான்களின் தீமைகளை நேர்த்தியாக விளக்கியது பாராட்டுக்குரியது. ஆக்ஷன், ரொமான்ஸ், காமெடி என அனைத்தையும் சமநிலையில் கலந்து, பார்வையாளர்களை இரண்டரை மணி நேரம் பிணைத்து வைக்கிறார். சில இடங்களில் ட்விஸ்ட்கள் அதிர்ச்சி அளிக்கின்றன!&lt;br /&gt;&lt;br /&gt;ஒட்டுமொத்தமாக, &apos;வட்டக்கானல்&apos; ஒரு ஜாலியான ஆக்ஷன் ரைடு – கொடைக்கானல் ரசிகர்களுக்கும், கமர்ஷியல் பட விரும்பிகளுக்கும் பிடிக்கலாம்.&lt;/div&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/vattakkanal-review_69113e4036c88.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/vattakkanal-review</link>
								</item><item>
								<id>5e8900c415afdd93abdc76e826e3a51f</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>அதர்ஸ் - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>07-11-2025 01:34</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&apos;அதர்ஸ்&apos; எனும் இந்தத் தமிழ்த் திரைப்படம், சஸ்பென்ஸ் திரில்லர் வகையைச் சேர்ந்த ஒரு சமூகக் கருத்துடன் கூடிய படைப்பு. இயக்குநரின் திறமையான திரைக்கதையில் உருவாகியிருக்கும் இப்படம், போலீஸ் விசாரணை, மருத்துவ மோசடி, சமூக அநீதிகள் போன்ற கூறுகளை இணைத்து, பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. ஆதித்யா மாதவன் நாயகனாகவும், கௌரி கிஷன், அஞ்சு குரியன் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களிலும் நடித்திருக்கும் இப்படம், தமிழ் சினிமாவின் புதிய முயற்சியாகத் திகழ்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படத்தின் தொடக்கக் காட்சியே அதிர்ச்சியூட்டும் வகையில் அமைந்திருக்கிறது. இரவு நேரத்தில் சாலையில் ஒரு மர்ம நபர் கல்லை வீசி, ஒரு வேனை திட்டமிட்டு கவிழ்த்து விபத்துக்குள்ளாக்குகிறார். அந்த வேன் வெடித்துச் சிதற, அதில் பயணித்த அனைவரும் தீயில் கருகி உயிரிழக்கின்றனர். இந்த கொடூர வழக்கை விசாரிக்கும் பொறுப்பு, போலீஸ் உயரதிகாரி ஆதித்யா மாதவனுக்கு (ஆதித்யா) வருகிறது. அவருடன் இணைந்து இன்ஸ்பெக்டர் அஞ்சு குரியன் (அஞ்சு குரியன்) விசாரணையில் ஈடுபடுகிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஆதித்யா, இந்த விபத்து தற்செயலானது அல்ல, திட்டமிட்ட சதி என்பதை உணர்ந்து, வேனை கவிழ்த்த நபரும் கொலை செய்யப்பட்டிருப்பதைக் கண்டுபிடிக்கிறார். மேலும், வேன் ஓட்டுநர் எங்கே என்ற மர்மத்தைச் சுற்றி தனது விசாரணையை தீவிரப்படுத்துகிறார். இதற்கிடையே, குழந்தை கருவுறுதல் மருத்துவமனையில் டாக்டராகப் பணியாற்றும் கௌரி கிஷன் (கௌரி கிஷன்), அங்கு நடக்கும் ஒரு பெரும் மோசடியை அம்பலப்படுத்துகிறார். இந்த இரு சம்பவங்களும் ஒரு புள்ளியில் இணைவது, படத்தின் மீதமுள்ள கதையின் சுவாரஸ்யமான திருப்பம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நாயகன் ஆதித்யா மாதவன், போலீஸ் அதிகாரியாக தனது பாத்திரத்தை அசத்தலாக தாங்கியிருக்கிறார். அவரது தோற்றம், விரைவான பேச்சு, அதிரடி ஆக்ஷன் காட்சிகள், ரொமான்டிக் தருணங்கள் என அனைத்திலும் தனது பன்முகத் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். தமிழ் சினிமாவில் அவருக்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பது உறுதி.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கௌரி கிஷன், வெறும் காதலி பாத்திரமாக மட்டும் வராமல், கதையின் மையத் தூணாக நிற்கிறார். அவரது அழகும், அளவான நடிப்பும் காட்சிகளை உயிரோட்டமாக்குகின்றன. அஞ்சு குரியன், போலீஸ் அதிகாரியாக மிடுக்கான தோற்றத்துடன் அதிரடி காட்டியிருக்கிறார். ஜெகன், முண்டாசுப்பட்டி ராமதாஸ், ஆர். சௌந்தர்ராஜன், மாலா பார்வதி போன்றோரும் தங்கள் பாத்திரங்களை சிறப்பாக நிறைவேற்றியிருக்கின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படம் தொடங்கிய உடனேயே கதைக்குள் இழுத்துக்கொள்ளும் வகையில் அமைந்திருப்பது அதன் மிகப்பெரிய பலம். ஒவ்வொரு காட்சியும் &apos;அடுத்து என்ன?&apos; என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, பரபரப்பைத் தக்க வைக்கிறது. இயக்குநரின் திரைக்கதை, முதல் பாதியை வேகமாக நகர்த்தி, தொய்வில்லாமல் செலுத்துகிறது. இரண்டாம் பாதியில் கொலைகளுக்கான உண்மைக் காரணம் வெளியாகும் போது, சமூகப் பார்வையின் ஆழம் தெரியவருகிறது – அது பார்வையாளர்களின் கண்களை ஈரமாக்கும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படத்தின் உயிர்நாடி, அதன் திரைக்கதைதான். &apos;இப்படி நடந்தால் என்ன ஆகும்?&apos; என்று கற்பனை செய்யக்கூட முடியாத ஒரு கதையை, யதார்த்தமாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர். மூன்றாம் பாலினத்தவர்கள் மீதான சமூகப் பார்வையை சீர்திருத்தும் வகையில் கூறியிருப்பது பாராட்டுக்குரியது. ஜிப்ரானின் பின்னணி இசை, படத்தின் வேகத்துக்கு ஈடுகொடுத்து, ஒளிப்பதிவுடன் இணைந்து பலம் சேர்க்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒட்டுமொத்தமாக, &apos;அதர்ஸ்&apos; ஒரு திரில்லர் படமாக மட்டுமல்ல, சமூகச் செய்தியுடன் கூடிய சிறந்த பொழுதுபோக்கு. குடும்பத்துடன் பார்க்கத் தகுந்தது!&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/reviews/others-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&apos;அதர்ஸ்&apos; எனும் இந்தத் தமிழ்த் திரைப்படம், சஸ்பென்ஸ் திரில்லர் வகையைச் சேர்ந்த ஒரு சமூகக் கருத்துடன் கூடிய படைப்பு. இயக்குநரின் திறமையான திரைக்கதையில் உருவாகியிருக்கும் இப்படம், போலீஸ் விசாரணை, மருத்துவ மோசடி, சமூக அநீதிகள் போன்ற கூறுகளை இணைத்து, பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. ஆதித்யா மாதவன் நாயகனாகவும், கௌரி கிஷன், அஞ்சு குரியன் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களிலும் நடித்திருக்கும் இப்படம், தமிழ் சினிமாவின் புதிய முயற்சியாகத் திகழ்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படத்தின் தொடக்கக் காட்சியே அதிர்ச்சியூட்டும் வகையில் அமைந்திருக்கிறது. இரவு நேரத்தில் சாலையில் ஒரு மர்ம நபர் கல்லை வீசி, ஒரு வேனை திட்டமிட்டு கவிழ்த்து விபத்துக்குள்ளாக்குகிறார். அந்த வேன் வெடித்துச் சிதற, அதில் பயணித்த அனைவரும் தீயில் கருகி உயிரிழக்கின்றனர். இந்த கொடூர வழக்கை விசாரிக்கும் பொறுப்பு, போலீஸ் உயரதிகாரி ஆதித்யா மாதவனுக்கு (ஆதித்யா) வருகிறது. அவருடன் இணைந்து இன்ஸ்பெக்டர் அஞ்சு குரியன் (அஞ்சு குரியன்) விசாரணையில் ஈடுபடுகிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஆதித்யா, இந்த விபத்து தற்செயலானது அல்ல, திட்டமிட்ட சதி என்பதை உணர்ந்து, வேனை கவிழ்த்த நபரும் கொலை செய்யப்பட்டிருப்பதைக் கண்டுபிடிக்கிறார். மேலும், வேன் ஓட்டுநர் எங்கே என்ற மர்மத்தைச் சுற்றி தனது விசாரணையை தீவிரப்படுத்துகிறார். இதற்கிடையே, குழந்தை கருவுறுதல் மருத்துவமனையில் டாக்டராகப் பணியாற்றும் கௌரி கிஷன் (கௌரி கிஷன்), அங்கு நடக்கும் ஒரு பெரும் மோசடியை அம்பலப்படுத்துகிறார். இந்த இரு சம்பவங்களும் ஒரு புள்ளியில் இணைவது, படத்தின் மீதமுள்ள கதையின் சுவாரஸ்யமான திருப்பம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நாயகன் ஆதித்யா மாதவன், போலீஸ் அதிகாரியாக தனது பாத்திரத்தை அசத்தலாக தாங்கியிருக்கிறார். அவரது தோற்றம், விரைவான பேச்சு, அதிரடி ஆக்ஷன் காட்சிகள், ரொமான்டிக் தருணங்கள் என அனைத்திலும் தனது பன்முகத் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். தமிழ் சினிமாவில் அவருக்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பது உறுதி.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கௌரி கிஷன், வெறும் காதலி பாத்திரமாக மட்டும் வராமல், கதையின் மையத் தூணாக நிற்கிறார். அவரது அழகும், அளவான நடிப்பும் காட்சிகளை உயிரோட்டமாக்குகின்றன. அஞ்சு குரியன், போலீஸ் அதிகாரியாக மிடுக்கான தோற்றத்துடன் அதிரடி காட்டியிருக்கிறார். ஜெகன், முண்டாசுப்பட்டி ராமதாஸ், ஆர். சௌந்தர்ராஜன், மாலா பார்வதி போன்றோரும் தங்கள் பாத்திரங்களை சிறப்பாக நிறைவேற்றியிருக்கின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படம் தொடங்கிய உடனேயே கதைக்குள் இழுத்துக்கொள்ளும் வகையில் அமைந்திருப்பது அதன் மிகப்பெரிய பலம். ஒவ்வொரு காட்சியும் &apos;அடுத்து என்ன?&apos; என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, பரபரப்பைத் தக்க வைக்கிறது. இயக்குநரின் திரைக்கதை, முதல் பாதியை வேகமாக நகர்த்தி, தொய்வில்லாமல் செலுத்துகிறது. இரண்டாம் பாதியில் கொலைகளுக்கான உண்மைக் காரணம் வெளியாகும் போது, சமூகப் பார்வையின் ஆழம் தெரியவருகிறது – அது பார்வையாளர்களின் கண்களை ஈரமாக்கும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படத்தின் உயிர்நாடி, அதன் திரைக்கதைதான். &apos;இப்படி நடந்தால் என்ன ஆகும்?&apos; என்று கற்பனை செய்யக்கூட முடியாத ஒரு கதையை, யதார்த்தமாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர். மூன்றாம் பாலினத்தவர்கள் மீதான சமூகப் பார்வையை சீர்திருத்தும் வகையில் கூறியிருப்பது பாராட்டுக்குரியது. ஜிப்ரானின் பின்னணி இசை, படத்தின் வேகத்துக்கு ஈடுகொடுத்து, ஒளிப்பதிவுடன் இணைந்து பலம் சேர்க்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒட்டுமொத்தமாக, &apos;அதர்ஸ்&apos; ஒரு திரில்லர் படமாக மட்டுமல்ல, சமூகச் செய்தியுடன் கூடிய சிறந்த பொழுதுபோக்கு. குடும்பத்துடன் பார்க்கத் தகுந்தது!&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/others-review_690d4d5177160.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/reviews/others-review</link>
								</item>		
</channel>
</rss>