<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom">
<channel>
<title>Screen4Screen</title>
<link>https://screen4screen.com/</link>
<atom:link href="https://screen4screen.com/rss/news" rel="self" type="application/rss+xml"/>
<description>RSS Feed from Screen4Screen</description>
<language>ta-in</language>
<copyright>Copyright 2026 Screen4Screen. All rights reserved.</copyright>  

<item>
								<id>827a1fd7a77a96b4c3a3cd36b431f878</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>கேபிஒய் பாலா நாயகனாக நடிக்கும் ‘ரீமேட்ச்’</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>30-05-2026 13:54</pubDate>
								<description>
								&lt;p&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்திய சினிமாவில் கிரிக்கெட்டை மையமாக கொண்டு பல திரைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்தியாவில் அனைத்து வயதினராலும்அதிகமாக விளையாடப்படும் மற்றும் பிரபலமான விளையாட்டான பேட்மிண்டன் இதுவரை திரையில் பெரிதாக பிரதிபலிக்கப்படவில்லை. அந்தக் குறையை போக்கும் முயற்சியாக, தமிழ் சினிமாவில் முதல் முறையாக பேட்மிண்டனை மையமாகக் கொண்டு உருவாகும் இளமை ததும்பும் காதல் கலந்த விளையாட்டு திரைப்படமாக ‘ரீமேட்ச்’ உருவாகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரபல நகைச்சுவை நடிகரும் சமூகசேவகருமான ‘கலக்கப் போவது யாரு?’ (KPY) நிகழ்ச்சியின் வெற்றியாளரான KPY பாலா இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். 2025ம் ஆண்டு வெளியான ‘காந்தி கண்ணாடி’ திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான பாலா, தனது நடிப்பாலும் சமூக சேவைகளாலும்பாராட்டைப் பெற்றுள்ளது அனைவரும் அறிந்ததே.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தனது அடுத்த படத்திற்காக பல கதைகளைகேட்ட பிறகு, பேட்மிண்டனுடன் உள்ளதனிப்பட்ட நெருக்கத்தின் காரணமாக ‘ரீமேட்ச்’ படத்தை பாலா தேர்வு செய்துள்ளார்.பள்ளி நாட்களிலிருந்தே தீவிர பேட்மிண்டன் வீரராக இருந்து, மாநில அளவிலான போட்டியில் மூன்றாம் இடம்பெற்ற அனுபவம் கொண்ட பாலா, இப்படத்தின்உணர்ச்சிமிக்க கதை மற்றும் பேட்மிண்டன் பின்னணியுடன் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ்சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமாகிறார் தானு ஹர்ஷா. நாடகக் கலைஞர்,மாடல் மற்றும் கன்னட திரைப்படங்களில் பரிச்சயமான முகமாக இருக்கும் தானு, சிறந்தபேட்மிண்டன் வீராங்கனையுமாவார் எனப்து குறிப்பிடத்தக்கது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் இளவரசு மற்றும் சந்தோஷ் பிரதாப்நடிக்கின்றனர். இவர்களுடன் ஷா ரா, சஷாங்க், சித்ரா லட்சுமணன், CELL முருகன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். தொழில்நுட்பக் குழுவினர்: இசை – அச்சுராஜாமணி, ஒளிப்பதிவு – அர்வி, படத்தொகுப்பு – என்.பி. ஸ்ரீகாந்த்,கலை இயக்கம் – பா. மகேந்திரன், உடை வடிவமைப்பு – அனுஷா.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;‘ரீமேட்ச்’ திரைப்படத்தை, BOFTA திரைப்படக் கல்லூரியின் திரைக்கதை மற்றும் இயக்கப் பிரிவில் விருது பெற்ற மாணவரும், ‘காற்றின் மொழி’, ‘பொம்மை’ போன்ற படங்களில் இயக்குநர் ராதாமோகனின் இணை இயக்குநராக பணியாற்றியவருமான அறிமுக இயக்குநர் ஆர். விமல் குமார்எழுதி இயக்குகிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தை  சினிமா மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தினேஷ்ராஜ், தயாரிப்பாளர்கள் பிரகாஷ் சேஷாத்ரி மற்றும் G. ரவி குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். கிரியேட்டிவ் என்டர்டெயினர்ஸ் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனத்தின் G. தனஞ்ஜெயன் படத்தின் க்ரியேட்டிவ் மற்றும் லைன்புரொடக்ஷன் பணிகளை மேற்பார்வை செய்கிறார். மக்கள் தொடர்பு: நிகில் முருகன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தமிழ் திரைப்படத் துறையைச் சேர்ந்த பலமுக்கிய பிரபலங்கள், படக்குழுவினர்மற்றும் நடிகர்கள் கலந்து கொண்ட பூஜை விழாவுடன் இன்று இப்படத்தின் படப்பிடிப்புதொடங்கியது. இந்த நிகழ்வில் கலைப்புலி எஸ். தாணு, நடிகை மீனா, அருள்பதி, இயக்குநர்கள் சசி, ராதா மோகன், ஆர். கண்ணன், மகேஷ் ராஜேந்திரன், நடிகர் கதிர், சரிகம ஆனந்த், குக் வித் கோமாளி ஜோஷ்வா, கேபிஒய் தாம்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தொடக்கம் முதல் முடிவு வரை ஒரே கட்டமாகநடைபெறும் படப்பிடிப்பு, 2026 அக்டோபருக்குள்நிறைவடையும் என திட்டமிடப்பட்டுள்ளது.விளையாட்டு, காதல், உணர்வுகள் மற்றும் இன்றைய தலைமுறையின்உறவுகளை இணைத்து உருவாகும் ‘ரீமேட்ச்’, பேட்மிண்டனின் உற்சாகத்தையும் உணர்வையும் பெரிய திரையில்கொண்டு வந்து, ரசிகர்களுக்குபுதுமையான திரையரங்க அனுபவத்தை வழங்கும் என படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள். &lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/rematch-movie-launch">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்திய சினிமாவில் கிரிக்கெட்டை மையமாக கொண்டு பல திரைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்தியாவில் அனைத்து வயதினராலும்அதிகமாக விளையாடப்படும் மற்றும் பிரபலமான விளையாட்டான பேட்மிண்டன் இதுவரை திரையில் பெரிதாக பிரதிபலிக்கப்படவில்லை. அந்தக் குறையை போக்கும் முயற்சியாக, தமிழ் சினிமாவில் முதல் முறையாக பேட்மிண்டனை மையமாகக் கொண்டு உருவாகும் இளமை ததும்பும் காதல் கலந்த விளையாட்டு திரைப்படமாக ‘ரீமேட்ச்’ உருவாகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரபல நகைச்சுவை நடிகரும் சமூகசேவகருமான ‘கலக்கப் போவது யாரு?’ (KPY) நிகழ்ச்சியின் வெற்றியாளரான KPY பாலா இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். 2025ம் ஆண்டு வெளியான ‘காந்தி கண்ணாடி’ திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான பாலா, தனது நடிப்பாலும் சமூக சேவைகளாலும்பாராட்டைப் பெற்றுள்ளது அனைவரும் அறிந்ததே.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தனது அடுத்த படத்திற்காக பல கதைகளைகேட்ட பிறகு, பேட்மிண்டனுடன் உள்ளதனிப்பட்ட நெருக்கத்தின் காரணமாக ‘ரீமேட்ச்’ படத்தை பாலா தேர்வு செய்துள்ளார்.பள்ளி நாட்களிலிருந்தே தீவிர பேட்மிண்டன் வீரராக இருந்து, மாநில அளவிலான போட்டியில் மூன்றாம் இடம்பெற்ற அனுபவம் கொண்ட பாலா, இப்படத்தின்உணர்ச்சிமிக்க கதை மற்றும் பேட்மிண்டன் பின்னணியுடன் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ்சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமாகிறார் தானு ஹர்ஷா. நாடகக் கலைஞர்,மாடல் மற்றும் கன்னட திரைப்படங்களில் பரிச்சயமான முகமாக இருக்கும் தானு, சிறந்தபேட்மிண்டன் வீராங்கனையுமாவார் எனப்து குறிப்பிடத்தக்கது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் இளவரசு மற்றும் சந்தோஷ் பிரதாப்நடிக்கின்றனர். இவர்களுடன் ஷா ரா, சஷாங்க், சித்ரா லட்சுமணன், CELL முருகன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். தொழில்நுட்பக் குழுவினர்: இசை – அச்சுராஜாமணி, ஒளிப்பதிவு – அர்வி, படத்தொகுப்பு – என்.பி. ஸ்ரீகாந்த்,கலை இயக்கம் – பா. மகேந்திரன், உடை வடிவமைப்பு – அனுஷா.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;‘ரீமேட்ச்’ திரைப்படத்தை, BOFTA திரைப்படக் கல்லூரியின் திரைக்கதை மற்றும் இயக்கப் பிரிவில் விருது பெற்ற மாணவரும், ‘காற்றின் மொழி’, ‘பொம்மை’ போன்ற படங்களில் இயக்குநர் ராதாமோகனின் இணை இயக்குநராக பணியாற்றியவருமான அறிமுக இயக்குநர் ஆர். விமல் குமார்எழுதி இயக்குகிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தை  சினிமா மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தினேஷ்ராஜ், தயாரிப்பாளர்கள் பிரகாஷ் சேஷாத்ரி மற்றும் G. ரவி குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். கிரியேட்டிவ் என்டர்டெயினர்ஸ் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனத்தின் G. தனஞ்ஜெயன் படத்தின் க்ரியேட்டிவ் மற்றும் லைன்புரொடக்ஷன் பணிகளை மேற்பார்வை செய்கிறார். மக்கள் தொடர்பு: நிகில் முருகன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தமிழ் திரைப்படத் துறையைச் சேர்ந்த பலமுக்கிய பிரபலங்கள், படக்குழுவினர்மற்றும் நடிகர்கள் கலந்து கொண்ட பூஜை விழாவுடன் இன்று இப்படத்தின் படப்பிடிப்புதொடங்கியது. இந்த நிகழ்வில் கலைப்புலி எஸ். தாணு, நடிகை மீனா, அருள்பதி, இயக்குநர்கள் சசி, ராதா மோகன், ஆர். கண்ணன், மகேஷ் ராஜேந்திரன், நடிகர் கதிர், சரிகம ஆனந்த், குக் வித் கோமாளி ஜோஷ்வா, கேபிஒய் தாம்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தொடக்கம் முதல் முடிவு வரை ஒரே கட்டமாகநடைபெறும் படப்பிடிப்பு, 2026 அக்டோபருக்குள்நிறைவடையும் என திட்டமிடப்பட்டுள்ளது.விளையாட்டு, காதல், உணர்வுகள் மற்றும் இன்றைய தலைமுறையின்உறவுகளை இணைத்து உருவாகும் ‘ரீமேட்ச்’, பேட்மிண்டனின் உற்சாகத்தையும் உணர்வையும் பெரிய திரையில்கொண்டு வந்து, ரசிகர்களுக்குபுதுமையான திரையரங்க அனுபவத்தை வழங்கும் என படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள். &lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/rematch-movie-launch_6a1aed5e62e03.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/rematch-movie-launch</link>
								</item><item>
								<id>78fae49d26eda3e6a828cb07e659acad</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>கதை ஷார்ட்ஸ் - மைக்ரோ டிராமா டிஜிட்டல் தளம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>30-05-2026 13:51</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கரண் தயாநிதி மாறன் அறிமுகப்படுத்தும் கதை ஷார்ட்ஸ் (Kadhai Shorts) &#45; மைக்ரோ டிராமாவுக்கென உருவாகும் தமிழ்நாட்டின் முதல் டிஜிட்டல் கதைத் தளம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரே வருடத்தில் 100க்கும் மேற்பட்ட ஒரிஜினல் வெர்டிக்கல் மைக்ரோ டிராமாக்கள் வெளியிட்டு, அதை வெறும் ரூ. 20 செலுத்தி கண்டுகளிக்கும் வசதியை ஏற்படுத்துவது மற்றும் இந்தப் புதிய தலைமுறைக் கதையாடலுக்கான எழுத்துத் திறனையும், வெர்டிக்கலுக்கான பிரத்யேக தொழில்நுட்ப வல்லமையையும் வளர்க்கும் “கதை கிளப்”, என வேகமாக வளர்ந்து வரும் மொபைல் பொழுதுபோக்கு துறையில் நுழைகிறது கதை ஷார்ட்ஸ்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வேகமாக மாறிவரும் பொழுதுபோக்குத் தேவைகளை கருத்தில் கொண்டு, கதை ஷார்ட்ஸ் (Kadhai Shorts) எனும் தமிழ் நாட்டின் முதல் &#45; ஒரிஜினல் வெர்டிக்கல் மைக்ரோ&#45;டிராமா தளத்தை  கரண் தயாநிதி மாறன் அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் அடுத்த தலைமுறைக்கான மொபைல் பொழுதுபோக்கு உலகில் தனது புதிய பயணத்தை அவர் தொடங்கியுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;குட்டி சீரிஸ்&apos; என்ற பெயரில் மொபைல் பார்வையாளர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இரண்டு நிமிட சினிமா தரத்திலான தொழில்நுட்ப வல்லமையுடன் உருவான எபிசோடுகளைக் கொண்ட கதைகளை கதை ஷாட்ஸ் அறிமுகப்படுத்துகிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தொடக்கத்தில் தமிழில் மட்டும் கவனம் செலுத்தவுள்ள கதை ஷார்ட்ஸ், அடுத்த ஒரு வருடத்தில் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் பெங்காலி மொழிகளிலும் தனது சேவைகளை அந்த நிலத்தின் தன்மையுடன் உருவாகும் ஒரிஜினல் படைப்புகளுடன் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;உள்ளூர் வட்டார வழக்கு, கலாச்சார இயல்பு, நுட்பமான உணர்வுகள் மற்றும் அன்றாட வாழ்க்கை அனுபவங்களை மையமாகக் கொண்ட கதைகளின் மூலம் கட்டமைக்கப்பட்ட மைக்ரோ டிராமாக்கள் வாயிலாக பொழுதுபோக்குத் துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதே கதைஷார்ட்ஸின் நோக்கமாகும். முதல் ஆண்டிலேயே 100&#45;க்கும் மேற்பட்ட ஒரிஜினல் மைக்ரோ டிராமாக்களை உருவாக்க இந்த தளம் திட்டமிட்டுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இது குறித்து பேசிய கதை ஷார்ட்ஸ் நிறுவனர் கரண் தயாநிதி மாறன், “பார்வையாளர்களின் எதிர்பார்ப்புகள் மாறிவரும் சூழ்நிலையில், அவர்களது விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் மைக்ரோ டிராமாவுக்கான பிரத்யேக தளத்தை அறிமுகப்படுத்துவதில் பெருமைப்படுகிறோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கதை ஷார்ட்ஸ் இந்த துறையில் முன்னணி வகிக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு,” என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கதை ஷார்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சபரிஷ் வெங்கட் கூறுகையில், &quot;சிறந்த தனிப்பட்ட பொழுதுபோக்கு அனுபவங்களுக்கான அதிகரித்து வரும் தேவையை மையமாகக் கொண்டு இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது. உணர்ச்சிப்பூர்வமான, கலாச்சார ஆழமிக்க கதைகளை சிறந்த தொழில்நுட்பத்தில் வழங்குவதே எங்கள் நோக்கம்,&quot; என்று தெரிவித்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பார்வையாளர்கள் வெறும் இருபது ரூபாய் செலுத்தி கதை ஷார்ட்ஸ்  செயலியில் மைக்ரோ டிராமாக்களை கண்டு களிக்கலாம். வெர்டிக்கல் வடிவ பொழுதுபோக்கு துறைக்கான அடுத்த தலைமுறை திறமைகளை உருவாக்கும் நோக்கில், கதைகிளப் எனும் புதிய முன்னெடுப்பையும் கதைஷார்ட்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;12,000&#45;க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஏற்கனவே இணைந்துள்ள நிலையில், எழுத்தாளர்கள், நடிகர்கள், இயக்குநர்கள், படத்தொகுப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் படைப்பாளிகள் உள்ளிட்டோருக்கு மைக்ரோ&#45;டிராமா சூழலியல் வாய்ப்புகளை வழங்குவதற்காக இது தொடங்கப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;2027 மார்ச் மாதத்திற்குள் 4,000&#45;க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்குவது கதை ஷார்ட்ஸின் இலக்காகும். மேலும், கதை சொல்லலுடன் இயல்பாக இணையும் பிராண்ட் இன்டக்ரேஷன் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பிராண்டுகளுக்கான வணிக மேம்பாட்டுக்கான மார்க்கெட்டிங் மாடல்களையும் செயல்படுத்த இத்தளம் திட்டமிட்டுள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/kadhai-shorts-launch-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கரண் தயாநிதி மாறன் அறிமுகப்படுத்தும் கதை ஷார்ட்ஸ் (Kadhai Shorts) &#45; மைக்ரோ டிராமாவுக்கென உருவாகும் தமிழ்நாட்டின் முதல் டிஜிட்டல் கதைத் தளம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரே வருடத்தில் 100க்கும் மேற்பட்ட ஒரிஜினல் வெர்டிக்கல் மைக்ரோ டிராமாக்கள் வெளியிட்டு, அதை வெறும் ரூ. 20 செலுத்தி கண்டுகளிக்கும் வசதியை ஏற்படுத்துவது மற்றும் இந்தப் புதிய தலைமுறைக் கதையாடலுக்கான எழுத்துத் திறனையும், வெர்டிக்கலுக்கான பிரத்யேக தொழில்நுட்ப வல்லமையையும் வளர்க்கும் “கதை கிளப்”, என வேகமாக வளர்ந்து வரும் மொபைல் பொழுதுபோக்கு துறையில் நுழைகிறது கதை ஷார்ட்ஸ்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வேகமாக மாறிவரும் பொழுதுபோக்குத் தேவைகளை கருத்தில் கொண்டு, கதை ஷார்ட்ஸ் (Kadhai Shorts) எனும் தமிழ் நாட்டின் முதல் &#45; ஒரிஜினல் வெர்டிக்கல் மைக்ரோ&#45;டிராமா தளத்தை  கரண் தயாநிதி மாறன் அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் அடுத்த தலைமுறைக்கான மொபைல் பொழுதுபோக்கு உலகில் தனது புதிய பயணத்தை அவர் தொடங்கியுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;குட்டி சீரிஸ்&apos; என்ற பெயரில் மொபைல் பார்வையாளர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இரண்டு நிமிட சினிமா தரத்திலான தொழில்நுட்ப வல்லமையுடன் உருவான எபிசோடுகளைக் கொண்ட கதைகளை கதை ஷாட்ஸ் அறிமுகப்படுத்துகிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தொடக்கத்தில் தமிழில் மட்டும் கவனம் செலுத்தவுள்ள கதை ஷார்ட்ஸ், அடுத்த ஒரு வருடத்தில் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் பெங்காலி மொழிகளிலும் தனது சேவைகளை அந்த நிலத்தின் தன்மையுடன் உருவாகும் ஒரிஜினல் படைப்புகளுடன் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;உள்ளூர் வட்டார வழக்கு, கலாச்சார இயல்பு, நுட்பமான உணர்வுகள் மற்றும் அன்றாட வாழ்க்கை அனுபவங்களை மையமாகக் கொண்ட கதைகளின் மூலம் கட்டமைக்கப்பட்ட மைக்ரோ டிராமாக்கள் வாயிலாக பொழுதுபோக்குத் துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதே கதைஷார்ட்ஸின் நோக்கமாகும். முதல் ஆண்டிலேயே 100&#45;க்கும் மேற்பட்ட ஒரிஜினல் மைக்ரோ டிராமாக்களை உருவாக்க இந்த தளம் திட்டமிட்டுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இது குறித்து பேசிய கதை ஷார்ட்ஸ் நிறுவனர் கரண் தயாநிதி மாறன், “பார்வையாளர்களின் எதிர்பார்ப்புகள் மாறிவரும் சூழ்நிலையில், அவர்களது விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் மைக்ரோ டிராமாவுக்கான பிரத்யேக தளத்தை அறிமுகப்படுத்துவதில் பெருமைப்படுகிறோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கதை ஷார்ட்ஸ் இந்த துறையில் முன்னணி வகிக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு,” என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கதை ஷார்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சபரிஷ் வெங்கட் கூறுகையில், &quot;சிறந்த தனிப்பட்ட பொழுதுபோக்கு அனுபவங்களுக்கான அதிகரித்து வரும் தேவையை மையமாகக் கொண்டு இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது. உணர்ச்சிப்பூர்வமான, கலாச்சார ஆழமிக்க கதைகளை சிறந்த தொழில்நுட்பத்தில் வழங்குவதே எங்கள் நோக்கம்,&quot; என்று தெரிவித்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பார்வையாளர்கள் வெறும் இருபது ரூபாய் செலுத்தி கதை ஷார்ட்ஸ்  செயலியில் மைக்ரோ டிராமாக்களை கண்டு களிக்கலாம். வெர்டிக்கல் வடிவ பொழுதுபோக்கு துறைக்கான அடுத்த தலைமுறை திறமைகளை உருவாக்கும் நோக்கில், கதைகிளப் எனும் புதிய முன்னெடுப்பையும் கதைஷார்ட்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;12,000&#45;க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஏற்கனவே இணைந்துள்ள நிலையில், எழுத்தாளர்கள், நடிகர்கள், இயக்குநர்கள், படத்தொகுப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் படைப்பாளிகள் உள்ளிட்டோருக்கு மைக்ரோ&#45;டிராமா சூழலியல் வாய்ப்புகளை வழங்குவதற்காக இது தொடங்கப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;2027 மார்ச் மாதத்திற்குள் 4,000&#45;க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்குவது கதை ஷார்ட்ஸின் இலக்காகும். மேலும், கதை சொல்லலுடன் இயல்பாக இணையும் பிராண்ட் இன்டக்ரேஷன் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பிராண்டுகளுக்கான வணிக மேம்பாட்டுக்கான மார்க்கெட்டிங் மாடல்களையும் செயல்படுத்த இத்தளம் திட்டமிட்டுள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/kadhai-shorts-launch-news_6a1aebfa71d34.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/kadhai-shorts-launch-news</link>
								</item><item>
								<id>3a92b4654f299c75c507ce37ec1c0c4d</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>‘கருப்பு’, சூர்யாவுக்கு முதல் 300 கோடி...</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>29-05-2026 14:16</pubDate>
								<description>
								&lt;p&gt;தமிழ் சினிமாவில் கடந்த பத்து வருடங்களில் வளர்ந்த சிவகார்த்திகேயன் கூட 2024ல் வெளிவந்த ‘அமரன்’ படம் மூலம் 300 கோடி வசூலைத் தொட்டுவிட்டார். ஆனால், தனது 30வது வருட சினிமா பயணத்தை நெருங்க உள்ள சூர்யா 200 கோடி வசூலைக் கூட கடக்காமல் இருந்தார். அந்த ஏக்கத்தை ‘கருப்பு’ படம் போக்கிவிட்டது. சூர்யாவின் முதல் 300 கோடி படமாக ‘கருப்பு’ படம் அமைந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;சற்று முன் தயாரிப்பு நிறுவனம் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.&lt;/p&gt;
&lt;p&gt;தமிழ்சினிமாவில் இதுவரையில் 300 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்ற படங்கள் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் வெளியான தகவலின் பட்டியல்...&lt;/p&gt;
&lt;p&gt;1.2.0 &#45; 800 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;2.ஜெயிலர் &#45; 600 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;3.லியோ &#45; 600 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;4.கூலி &#45; 500 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;5.பொன்னியின் செல்வன் 1 &#45; 500 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;6. தி கோட் &#45; 450 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;7.விக்ரம் &#45; 450 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;8.பொன்னியின் செல்வன் 2 &#45; 350 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;9.கபாலி &#45; 300 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;10.அமரன் &#45; 300 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;11.கருப்பு &#45; 300 கோடி&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/karuppu-300-cr-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p&gt;தமிழ் சினிமாவில் கடந்த பத்து வருடங்களில் வளர்ந்த சிவகார்த்திகேயன் கூட 2024ல் வெளிவந்த ‘அமரன்’ படம் மூலம் 300 கோடி வசூலைத் தொட்டுவிட்டார். ஆனால், தனது 30வது வருட சினிமா பயணத்தை நெருங்க உள்ள சூர்யா 200 கோடி வசூலைக் கூட கடக்காமல் இருந்தார். அந்த ஏக்கத்தை ‘கருப்பு’ படம் போக்கிவிட்டது. சூர்யாவின் முதல் 300 கோடி படமாக ‘கருப்பு’ படம் அமைந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;சற்று முன் தயாரிப்பு நிறுவனம் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.&lt;/p&gt;
&lt;p&gt;தமிழ்சினிமாவில் இதுவரையில் 300 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்ற படங்கள் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் வெளியான தகவலின் பட்டியல்...&lt;/p&gt;
&lt;p&gt;1.2.0 &#45; 800 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;2.ஜெயிலர் &#45; 600 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;3.லியோ &#45; 600 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;4.கூலி &#45; 500 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;5.பொன்னியின் செல்வன் 1 &#45; 500 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;6. தி கோட் &#45; 450 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;7.விக்ரம் &#45; 450 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;8.பொன்னியின் செல்வன் 2 &#45; 350 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;9.கபாலி &#45; 300 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;10.அமரன் &#45; 300 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;11.கருப்பு &#45; 300 கோடி&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/karuppu-300-cr-news_6a19a0187a865.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/karuppu-300-cr-news</link>
								</item><item>
								<id>acfb944f17391575205a32619e3f9d37</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>ஆல் பாஸ் - படப்பிடிப்பு நிறைவு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>27-05-2026 13:10</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒன்ஸ் ஸ்டெப் என்டர்டெயின்மெண்ட்  தயாரிப்பு நிறுவனம் சார்பில் மோகனா .ஆர் தயாரித்துள்ள படம் &quot;ஆல் பாஸ் &quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;நிறங்கள் மூன்று&apos;, &apos;தருணம்&apos;, போன்ற படங்களில் நடித்த துஷ்யந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். பிக் பாஸ் மூலம் மக்களிடையே பிரபலமாகி &apos;லியோ&apos; படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஜனனி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முக்கிய  கதாபாத்திரத்தில் ஜெயப்பிரகாஷ், செந்திகுமாரி, இயக்குநர் சுப்பிரமணிய சிவா, வினோதினி, பிரசன்ன பாலச்சந்திரன், மோகனா,ஆர், சத்யா மற்றும் சஞ்சய், கோகுல், நிகில் மூவரும் பெயர் சொல்லும் பாத்திரங்களை ஏற்றுள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos; பாண்டியநாடு&apos;, &apos;எதிர்நீச்சல்&apos; போன்ற படங்களின் மூலம் பிரபலமான  சரத் லோகித்ஷவா இந்தப் படத்தின் வில்லனாக நடிக்க, &apos;பாபநாசம்&apos; படத்தில் வில்லனாக நடித்த ரோஷன் பஷீர், &apos;பைசன்&apos; படத்தில் பி.டி வாத்தியாராக நடித்த அருவி மதன் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் மூர்த்தி , கலையரசன் கண்ணுசாமி ஆகியோர் நகைச்சுவைப் பாத்திரங்களில் வருகிறார்கள்.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;கலகத் தலைவன்&apos;, &apos;அண்ணாதுரை&apos; , &apos;தகராறு&apos; போன்ற படங்களின் ஒளிப்பதிவாளர் தில்ராஜு இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;சுப்ரமணியபுரம்&apos; படத்தின் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமான இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார் .&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரபல பாடலாசிரியர் மோகன் ராஜன் பாடல்வரிகளை எழுதியுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;பசங்க&apos; படத்தின் படத்தொகுப்பாளர் எஸ்.பாஸ்கர் இந்தப் படத்திற்கும் எடிட்டிங் செய்துள்ளார். கலை இயக்குநராக ஜெயசீலன்.T பணியாற்றியுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரபல நடன இயக்குநர் I.ராதிகா  நடனம் அமைத்துள்ளார். சண்டைக் காட்சிகளை  மெட்ரோ மகேஷ் மேற்கொண்டார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒப்பனை &#45; எல்.வி.ராஜா,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;உடைகள் &#45; ஏ.எஸ்..வாசன்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஸ்டில்ஸ் &#45; அண்ணாதுரை,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விளம்பர வடிவமைப்பு &#45; கிப்சன் UGA,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மக்கள் தொடர்பு &#45; புவன் செல்வராஜ்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பு மேற்பார்வை &#45; ரஞ்சித்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பு &#45; மோகனா. ஆர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் மைதீன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படம் பற்றி இயக்குநர் மைதீன் பேசும்போது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot; இந்தத் திரைப்படம் ஃபேமிலி சென்டிமெண்ட்  கலந்த கதை கொண்டது. வடசென்னை என்றாலே இதுவரைக்கும் அடிதடி, வெட்டு, குத்து, ரத்தம் பகை கொலை என்றே தமிழ் சினிமாவில் காட்டி வந்திருக்கிறார்கள். முதல்முறையாக இது எதுவுமே இல்லாத வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலைப் பேசும் படமாக இதை உருவாக்கி இருக்கிறோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வடசென்னையை மையமாக வைத்து இந்த கதை உருவாக்கப்பட்டிருப்பதால்  45 நாட்கள் முழு படப்பிடிப்பையும் வடசென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலேயே படமாக்கி இருக்கிறோம்.  படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்ற நிலையில் படத்தின் இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது,” என்றார் இயக்குனர் மைதீன்.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/all-pass-shoot-wrapped">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒன்ஸ் ஸ்டெப் என்டர்டெயின்மெண்ட்  தயாரிப்பு நிறுவனம் சார்பில் மோகனா .ஆர் தயாரித்துள்ள படம் &quot;ஆல் பாஸ் &quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;நிறங்கள் மூன்று&apos;, &apos;தருணம்&apos;, போன்ற படங்களில் நடித்த துஷ்யந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். பிக் பாஸ் மூலம் மக்களிடையே பிரபலமாகி &apos;லியோ&apos; படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஜனனி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முக்கிய  கதாபாத்திரத்தில் ஜெயப்பிரகாஷ், செந்திகுமாரி, இயக்குநர் சுப்பிரமணிய சிவா, வினோதினி, பிரசன்ன பாலச்சந்திரன், மோகனா,ஆர், சத்யா மற்றும் சஞ்சய், கோகுல், நிகில் மூவரும் பெயர் சொல்லும் பாத்திரங்களை ஏற்றுள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos; பாண்டியநாடு&apos;, &apos;எதிர்நீச்சல்&apos; போன்ற படங்களின் மூலம் பிரபலமான  சரத் லோகித்ஷவா இந்தப் படத்தின் வில்லனாக நடிக்க, &apos;பாபநாசம்&apos; படத்தில் வில்லனாக நடித்த ரோஷன் பஷீர், &apos;பைசன்&apos; படத்தில் பி.டி வாத்தியாராக நடித்த அருவி மதன் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் மூர்த்தி , கலையரசன் கண்ணுசாமி ஆகியோர் நகைச்சுவைப் பாத்திரங்களில் வருகிறார்கள்.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;கலகத் தலைவன்&apos;, &apos;அண்ணாதுரை&apos; , &apos;தகராறு&apos; போன்ற படங்களின் ஒளிப்பதிவாளர் தில்ராஜு இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;சுப்ரமணியபுரம்&apos; படத்தின் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமான இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார் .&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரபல பாடலாசிரியர் மோகன் ராஜன் பாடல்வரிகளை எழுதியுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;பசங்க&apos; படத்தின் படத்தொகுப்பாளர் எஸ்.பாஸ்கர் இந்தப் படத்திற்கும் எடிட்டிங் செய்துள்ளார். கலை இயக்குநராக ஜெயசீலன்.T பணியாற்றியுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரபல நடன இயக்குநர் I.ராதிகா  நடனம் அமைத்துள்ளார். சண்டைக் காட்சிகளை  மெட்ரோ மகேஷ் மேற்கொண்டார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒப்பனை &#45; எல்.வி.ராஜா,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;உடைகள் &#45; ஏ.எஸ்..வாசன்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஸ்டில்ஸ் &#45; அண்ணாதுரை,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விளம்பர வடிவமைப்பு &#45; கிப்சன் UGA,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மக்கள் தொடர்பு &#45; புவன் செல்வராஜ்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பு மேற்பார்வை &#45; ரஞ்சித்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பு &#45; மோகனா. ஆர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் மைதீன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படம் பற்றி இயக்குநர் மைதீன் பேசும்போது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot; இந்தத் திரைப்படம் ஃபேமிலி சென்டிமெண்ட்  கலந்த கதை கொண்டது. வடசென்னை என்றாலே இதுவரைக்கும் அடிதடி, வெட்டு, குத்து, ரத்தம் பகை கொலை என்றே தமிழ் சினிமாவில் காட்டி வந்திருக்கிறார்கள். முதல்முறையாக இது எதுவுமே இல்லாத வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலைப் பேசும் படமாக இதை உருவாக்கி இருக்கிறோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வடசென்னையை மையமாக வைத்து இந்த கதை உருவாக்கப்பட்டிருப்பதால்  45 நாட்கள் முழு படப்பிடிப்பையும் வடசென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலேயே படமாக்கி இருக்கிறோம்.  படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்ற நிலையில் படத்தின் இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது,” என்றார் இயக்குனர் மைதீன்.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/all-pass-shoot-wrapped_6a16ee22b7507.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/all-pass-shoot-wrapped</link>
								</item><item>
								<id>64d2198216b92b12fca2629e7b24fbbc</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>சசிகுமார் படத்தின் படப்பிடிப்பு நிறைவு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>27-05-2026 13:03</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘யாத்திசை&apos; இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில், சசிகுமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஜே.கே. ஃபிலிம் இன்டர்நேஷனலின் தயாரிப்பில், பிரிட்டிஷ் ஆட்சி காலத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பு பெற்ற &apos;யாத்திசை&apos; திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் தரணி ராசேந்திரன் தனது அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். ஜே.கே. ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் ஜே. கமலகண்ணன் தயாரித்திருக்கும் இன்னும் பெயரிடப்படாத  இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தப் படத்தில் இயக்குநரும் நடிகருமான சசிகுமார், இந்திய தேசிய இராணுவ (INA) அதிகாரியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படக்குழுவின் ஒட்டுமொத்த அர்ப்பணிப்பும், கடின உழைப்பும் இப்படத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் பிரதிபலித்துள்ளது. இயக்குநரின் பிரம்மாண்டமான கதையை திரையில் உயிர்ப்பிக்க, அனைத்து துறைகளும் இணைந்து கடினமாக பணியாற்றியுள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, கிஷோர், சேயோன், பவானி ஸ்ரீ, ஷிவதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், நடிகர் அசோக் செல்வன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. திரைப்படத்தின் காட்சித் தரத்தை உயர்த்தவும், கதையை மேலும் செழுமைப்படுத்தவும் பிரம்மாண்டமான VFX பணிகள் இடம்பெறவுள்ளதால், பின்னணிப் பணிகள் மிகுந்த கவனத்துடனும் துல்லியத்துடனும் மேற்கொள்ளப்படுகின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படம் திரையரங்குகளில் வெளியாகும் போது, பார்வையாளர்களுக்கு இதுவரை இல்லாத பிரமாண்டமான திரை அனுபவத்தை வழங்குவதே குழுவின் நோக்கமாகும். உணர்ச்சிப்பூர்வமான கதை சொல்லலுடனும், காட்சியழகுடனும் இப்படம் ரசிகர்களை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சேது முருகவேல் ஒளிப்பதிவு செய்திருக்க, சார்தக் கல்யாணி இசையமைத்துள்ளார்.  மகேந்திரன் கணேசன் படத்தொகுப்பை கவனித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;திரைப்படத்தின் தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக், டீசர் மற்றும் இதர முக்கிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/sasikumar-next-shoot-wrapped">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘யாத்திசை&apos; இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில், சசிகுமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஜே.கே. ஃபிலிம் இன்டர்நேஷனலின் தயாரிப்பில், பிரிட்டிஷ் ஆட்சி காலத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பு பெற்ற &apos;யாத்திசை&apos; திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் தரணி ராசேந்திரன் தனது அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். ஜே.கே. ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் ஜே. கமலகண்ணன் தயாரித்திருக்கும் இன்னும் பெயரிடப்படாத  இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தப் படத்தில் இயக்குநரும் நடிகருமான சசிகுமார், இந்திய தேசிய இராணுவ (INA) அதிகாரியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படக்குழுவின் ஒட்டுமொத்த அர்ப்பணிப்பும், கடின உழைப்பும் இப்படத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் பிரதிபலித்துள்ளது. இயக்குநரின் பிரம்மாண்டமான கதையை திரையில் உயிர்ப்பிக்க, அனைத்து துறைகளும் இணைந்து கடினமாக பணியாற்றியுள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, கிஷோர், சேயோன், பவானி ஸ்ரீ, ஷிவதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், நடிகர் அசோக் செல்வன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. திரைப்படத்தின் காட்சித் தரத்தை உயர்த்தவும், கதையை மேலும் செழுமைப்படுத்தவும் பிரம்மாண்டமான VFX பணிகள் இடம்பெறவுள்ளதால், பின்னணிப் பணிகள் மிகுந்த கவனத்துடனும் துல்லியத்துடனும் மேற்கொள்ளப்படுகின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படம் திரையரங்குகளில் வெளியாகும் போது, பார்வையாளர்களுக்கு இதுவரை இல்லாத பிரமாண்டமான திரை அனுபவத்தை வழங்குவதே குழுவின் நோக்கமாகும். உணர்ச்சிப்பூர்வமான கதை சொல்லலுடனும், காட்சியழகுடனும் இப்படம் ரசிகர்களை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சேது முருகவேல் ஒளிப்பதிவு செய்திருக்க, சார்தக் கல்யாணி இசையமைத்துள்ளார்.  மகேந்திரன் கணேசன் படத்தொகுப்பை கவனித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;திரைப்படத்தின் தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக், டீசர் மற்றும் இதர முக்கிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/sasikumar-next-shoot-wrapped_6a16ed00c46a0.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/sasikumar-next-shoot-wrapped</link>
								</item><item>
								<id>1d521d8712ce34bb9e5c412d93bb2fff</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>டபுள் ஆக்குபன்சி - இசை வெளியீட்டு விழா</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>27-05-2026 12:51</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அவ்னி மூவீஸ் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் &apos;டபுள் ஆக்குபன்சி&apos; படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. புதுமையான கதையம்சம் கொண்ட ரொமாண்டிக் ஃபேண்டஸி படமாக இப்படம் உருவாகி உள்ளது. இப்படம் தமிழ் சினிமாவின் வழக்கமான எல்லைகளை தாண்டி ஒரு புதிய அனுபவத்தை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;பொன்னியின் செல்வன்&apos; படத்தின் மூலம் பிரபலமான சந்தோஷ், இதில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, அவருக்கு ஜோடியாக, &apos;கட்சி சேரா&apos; பாடல் புகழ் சாம்யுக்தா விஸ்வநாத் நடித்துள்ளார். மேலும், ரேஷ்மா வெங்கடேஷ், வினோத் கிஷன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் வி.டி.வி கணேஷ், பகவதி பெருமாள் (பக்ஸ்) மற்றும் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அஸ்வின் கந்தசாமி இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு சந்தகுமார் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கிரியேட்டிவ் புரடியூசர் அனந்திதா சுந்தர் பேசும்போது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் இந்த படத்தில் கிரியேட்டிவ் புரடியூசராக பணி புரிந்துள்ளேன். இந்த படக் குழு எனக்கு ஒரு நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் போல. மிகவும் கஷ்டப்பட்டு இந்த படத்தை எடுத்துள்ளோம். ஏசி சண்முகம் அவர்கள் மிகவும் சப்போர்ட் செய்தார்கள். அவர் இல்லை என்றால் நாங்கள் யாரும் இணைந்து இருந்திருக்க மாட்டோம். இந்த நேரத்தில் எனது அப்பா, அம்மா அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த படத்தில் பணிபுரிந்த இயக்குனர், தொழில்நுட்பக் குழுவினர் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சில விஷயங்கள் அதுவாக அமையும் என்று சொல்வார்கள். அது போல் எங்களுக்கு இந்த படத்தில் நடித்த நடிகர்கள் அமைந்துள்ளனர். அவர்கள் இல்லையென்றால் இவ்வளவு சிறப்பாக படம் அமைந்திருக்காது. அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த படம் அனைவரது கனவு. கண்டிப்பாக அனைவரும் திரையரங்கில் பார்த்து சப்போர்ட் செய்யுங்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பகவதி பெருமாள் பேசும்போது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அவ்னி மூவிஸில் எனக்கு இது இரண்டாவது படம். இந்த கதையை முதல் முறை கேட்கும் போது மிகவும் சர்ப்ரைஸ் ஆக இருந்தது. அடுத்த ஜெனரேஷனுக்கான கதை சொல்லல் ஆரம்பமாகி இருக்கிறது என்று உணர்ந்தேன். நிறைய கடின உழைப்பில் இந்த படத்தை எடுத்து உள்ளோம். சாம் சிஎஸ் அவர்களின் இசையில் முதல்முறையாக நடித்துள்ளேன். நன்றி&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ரேஷ்மா வெங்கடேஷ் பேசும்போது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;குஷ்பு மேடம் அவர்களுக்கு மிகவும் நன்றி. இயக்குனர் அஸ்வின் கந்தசாமி மிகவும் திறமையானவர். என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. இது ஒரு ஒன்றரை வருட பயணம். இவர்கள் அனைவருடனும் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. சந்தோஷ் அவர்களை பார்க்கும்போது அவருக்கு இது முதல் படம் போல தெரியவில்லை. பிரியா என்ற கதாபாத்திரத்தில் சாம்யுக்தா சிறப்பாக நடித்துள்ளார். வினோத் கிஷனுடன் நடித்ததில் மிகவும் பெருமைப்படுகிறேன். சாம் சிஎஸ் அவர்களின் இசை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி. ஒளிப்பதிவாளர், ஆடை வடிவமைப்பாளர், எடிட்டர் அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் ரஜினி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். உங்கள் அனைவருக்கும் அந்த கதாபாத்திரம் பிடிக்கும் என்று நம்புகிறேன். என் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது சப்போர்ட் என்றும் வேண்டும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சம்யுக்தா விஸ்வநாத் பேசும்போது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் எனக்கு மிகவும் முக்கியத்துவம் ஆனது. குஷ்பு மேடம் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவ்னி மூவிஸ் வித்தியாசமான கதைகளுக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். இயக்குனர் அஸ்வின் அவர்கள் முதல் முறையாக கதை சொல்லும்போது நான் படத்திற்கு உள்ளே வந்து விட்டேன். இந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்தது. சந்தோஷ் உடன் நடிப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ரேஷ்மாவை நான் சிரிக்காமல் பார்த்ததே இல்லை. படப்பிடிப்பு தளத்தில் நாங்கள் அதிகம் பேசியுள்ளோம். இந்த படத்தில் எனக்கு பின்னால் பணிபுரிந்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் எங்களுக்கு சப்போர்ட் செய்வீர்கள் என்று நம்புகிறேன் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் சந்தோஷ் பேசும்போது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அனந்திதா சுந்தர் அவர்களை எனக்கு பள்ளியிலிருந்து தெரியும். அவர் எனது சிறந்த நண்பர். இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்திருக்கு மிகப்பெரிய நன்றி. குஷ்பு மேடம் அவர்களுக்கு நன்றி. எனக்கு மிகப்பெரிய பில்லர் ஆக இருந்துள்ளார்கள். இயக்குனர் அஸ்வின் அவர்களுக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் எனக்கு அண்ணன் போல. அவர் வைத்திற்குக்கும் கதைகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக இருக்கும். அவரால் எந்த ஒரு ஹீரோவிடமும் சென்று கதை சொல்ல முடியும். ஆனால் என்னை தேர்வு செய்ததற்கு நன்றி. ஒளிப்பதிவாளர் சாந்தகுமார் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் உழைப்பு மிகப் பெரியது. அனைவரும் ஒன்றாக இணைந்து வேலை செய்துள்ளோம். VFX டீம் அருமையான வேலை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு கிடைத்த குறைந்த நேரத்திலும் சிறப்பாக பணி புரிந்துள்ளார்கள். ஸ்ருதி அவர்கள் என்னை மிகவும் அழகாக காண்பித்துள்ளார்கள். சாம் சிஎஸ் இசையில் அதிரடி ஆக்சன் கதைகள் தான் பார்த்திருப்போம். இது ஒரு வித்தியாசமான படமாக அவரது இசையில் இருக்கும். பக்ஸ் சார் அவர்களுடன் ரிகர்சல் செய்துவிட்டு நடிப்பது மிகவும் பிடிக்கும், அது சுவாரசியமாகவும் இருக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வினோத் அவர்களை நீண்ட வருடமாக தெரியும். இப்படி ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் அவரை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள். இந்த கதாபாத்திரத்தில் கலக்கி இருக்கிறார். ரேஷ்மா கதாபாத்திரத்தை கண்டுபிடிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டோம். ஒரு சிறப்பான நடிப்பை அவர் வெளிப்படுத்தி உள்ளார். சாம்யுக்தா அவர்கள் எனக்கு ஒரு முதுகெலுமாக இந்த படத்தில்  இருந்துள்ளார்கள். அவருடைய பெர்பாமென்ஸை விட்டுவிட்டு நான் நன்றாக நடிப்பதற்கு உதவினார்கள். அவர்களுடைய அன்புக்கு மிகப் பெரிய நன்றி. பிருந்தா மாஸ்டர் அவர்களுக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் கடவுள் மாதிரி. எனக்கேத்த ஸ்டைலை கண்டுபிடித்து அதற்கு ஏற்றார் போல் கொரியோகிராபி செய்துள்ளார்கள். சுந்தர் சாருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கதைக்கு ஓகே சொன்னதற்கு  நன்றி. கண்டிப்பாக இந்த படத்தை திரையரங்கில் பார்த்து சப்போர்ட் செய்யுங்கள். உங்கள் அனைவரையும் என்டர்டைன்மென்ட் செய்யும் விதமாக தான் இனி வரும் படங்களில் நடிப்பேன். என்னுடைய அப்பா அம்மாவிற்கு நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒளிப்பதிவாளர் சாந்தகுமார் பேசும்போது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தினேஷ் குமார் அவர்கள் தான் இந்த படத்தை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். குஷ்பு மேம் மற்றும் சுந்தர் சார் அவர்களுக்கு நன்றி. இந்த படத்தின் போது எனது அப்பா அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார்கள். அப்போது குஷ்பூ மேடம் நீ எப்போது சரி ஆகி வருவாயோ அப்பொழுது ஷூட்டிங் போலாம் என்று சொன்னார்கள். அதற்கு நான் எப்போதும் நன்றி கடனாக இருப்பேன். இயக்குனர் அஸ்வின் அவர்களுக்கு நன்றி. மேலும் இந்த படத்தில் நடித்த நடிகர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் என்ன சொன்னாலும், சலிக்காமல் சொன்னதை செய்தார்கள். என்னுடைய உதவியாளர்கள் அனைவருக்கும் நன்றி&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குனர் அஸ்வின் கந்தசாமி பேசும்போது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் ஒன்பது வருடமாக சினிமாவில் இருக்கிறேன். ஸ்டேஜில் பேசுவது இதுதான் முதல் முறை. இந்த மேடையில் ஏற வைத்த குஷ்பூ மேடம் அவர்களுக்கு நன்றி. மேடையில் ஏறி என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று சொல்லிக் கொடுத்த சுந்தர் சார் அவர்களுக்கு நன்றி. அவரது வாழ்க்கையில் நடந்த பலவற்றை எனக்கு சொல்லி இருக்கிறார். படத்தில் தொழில்நுட்பக் குழுவினர் மிகப்பெரிய உழைப்பை கொடுத்துள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி. சாம் சிஎஸ் அவர்களின் பின்னணி இசை சிறப்பாக அமைந்துள்ளது. VFX டீமை நிறைய டார்ச்சர் செய்துள்ளேன். படத்தில் VFX காட்சிகள் அதிகமாக இருக்கும். என்னுடைய முதல் படத்திலேயே பிருந்தா மாஸ்டர் அவர்களுடன் வேலை செய்வது மிகப்பெரிய பெருமை. எனக்கு இது முதல் படம் என்ற உணர்வை யாரும் கொடுக்கவில்லை. இந்த படத்தை முதலில் ஒரு ஷார்ட் பிலிம் ஆக எடுக்க திட்டமிட்டோம். பிறகுதான் படமாக மாறியது. சந்தோஷ் தான் முதலில் இதனை ஒரு படமாக எடுக்கலாம் என்று சொன்னார். எனக்கு முழு கான்பிடண்ஸ் கொடுத்தது அவர்தான். இந்த படத்திற்கான கதாநாயகியை தேர்வு செய்ய மிகவும் சிரமப்பட்டோம். ரேஷ்மா அவர்கள் இந்த படத்திற்காக நான் கேட்டது, கேட்காதது அனைத்தையும் கொடுத்தார். வினோத் கிஷன் இந்த படத்திற்கு பிறகு ஆக்சன் படங்களை பண்ணுவதை தவிர்ப்பார் என்று நம்புகிறேன். படத்தின் செட் ஒர்க் மிகவும் சிறப்பாக இருந்தது. ஏசி சண்முகம் சார் அவர்களுக்கும் மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது எங்களுடைய கனவு. பத்திரிகையாளர்கள் அனைவரின் சப்போர்ட்டும் எங்களுக்கு வேண்டும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;குஷ்பு பேசும்போது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த டீம் மிக முக்கியமான டீம். இது ஒரு நல்ல ஒரு ரோம்&#45;காம் படம். சில நேரங்களில் இது போல ஒரு டீம் அமையும். இது கடவுள் எழுதி வைத்த கனெக்சன். அவர் தான் அனைத்தையும் முடிவு செய்கிறார். சந்தோஷம், ஆனந்திதாவும் பள்ளியிலிருந்து நண்பர்கள். ஆனால் பள்ளி காலத்தில் இருவருக்கும் ஆகாது. ஆனால் இப்போது காலை முதல் மாலை வரை பேசிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு பையன் கிடையாது, ஆனால் சந்தோஷ் போன்ற ஒரு அழகான பையன் எனக்கு கிடைத்துள்ளார். சந்தோஷ் மற்றும் ஆனந்திதா தான் இந்த கதையை கொண்டு வந்தார்கள். அப்போதுதான் அஸ்வின் கந்தசாமி வந்தார்கள். முதல் முறை கதை சொல்லும் போது எனக்கு பிடித்து விட்டது. இந்த படத்தில் காமெடி, எமோஷனல் அனைத்தும் இருக்கிறது. இது போன்ற கதையை நான் சமீபத்தில் கேட்கவில்லை. சந்தோஷை அவ்னியில் அறிமுகப்படுத்துவது எனக்கு மிகப்பெரிய பெருமை. ஒரு தாய்க்கு எந்த அளவுக்கு பெருமை இருக்குமோ அந்த அளவிற்கு எனக்கும் பெருமை உள்ளது. அவரிடம் அந்த ஃபேஷன், வெறித்தனம் என அனைத்தும் உள்ளது. அஸ்வினிடம் நிறைய கான்ஃபிடன்ஸ் உள்ளது. என்னுடைய படம், அதை எப்படி எடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் இருக்கிறது. இயக்குனருக்கு பிரீடம் கொடுக்க வேண்டும், அவருக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும் என்று சுந்தர் சொன்னார்கள். சம்யுக்தா பிரியா என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ரஜினி கதாபாத்திரத்திற்கு நிறைய பேரை தேர்வு செய்தோம். ரேஷ்மாவுக்கு நன்றிகள். நான் லொகேஷனுக்கு கூட போனதில்லை. சிவி சண்முகம் சார் அவர்களுக்கு எங்களது மிகப் பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். என்னுடைய மகள் இந்த படத்தில் ஒரு கிரியேட்டிவ் ப்ரொடியூசர் ஆக அறிமுகமாகிறார். பொன்னியின் செல்வன் 2 படத்திலும் வேலை பார்த்தார். ஆனால் அவரது பெயரை போட மறந்து விட்டார்கள். இந்த படத்தில் அவருடைய பெயரை பார்க்கும் போது மனதிற்கு நிறைவாக உள்ளது. அவர்களுக்கு ஒரு புரொடியூசர் ஆக வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனந்திதாவிற்கு அவரது அப்பா போல வேலை செய்ய வேண்டும். ஒரு வேலையை எப்படி சரியாக செய்ய வேண்டும் என்று தேடுவார்கள். இந்த மேடையில் அவரை பார்க்கும்போது மிகவும் பெருமையாக இருக்கு. இன்றைய ஜெனரேஷனிடம் நாம் என்ன கற்றுக் கொள்ள முடியும் என்பதை இந்த படம் எனக்கு உணர்த்தியது. டபுள் ஆக்குபன்சி படத்தை அனைவரும் திரையரங்கில் பார்க்க வேண்டும். வெளியில் வரும்போது நிச்சயம் கண் கலங்கி வருவீர்கள்.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/double-occupancy-audio-launch">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அவ்னி மூவீஸ் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் &apos;டபுள் ஆக்குபன்சி&apos; படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. புதுமையான கதையம்சம் கொண்ட ரொமாண்டிக் ஃபேண்டஸி படமாக இப்படம் உருவாகி உள்ளது. இப்படம் தமிழ் சினிமாவின் வழக்கமான எல்லைகளை தாண்டி ஒரு புதிய அனுபவத்தை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;பொன்னியின் செல்வன்&apos; படத்தின் மூலம் பிரபலமான சந்தோஷ், இதில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, அவருக்கு ஜோடியாக, &apos;கட்சி சேரா&apos; பாடல் புகழ் சாம்யுக்தா விஸ்வநாத் நடித்துள்ளார். மேலும், ரேஷ்மா வெங்கடேஷ், வினோத் கிஷன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் வி.டி.வி கணேஷ், பகவதி பெருமாள் (பக்ஸ்) மற்றும் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அஸ்வின் கந்தசாமி இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு சந்தகுமார் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கிரியேட்டிவ் புரடியூசர் அனந்திதா சுந்தர் பேசும்போது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் இந்த படத்தில் கிரியேட்டிவ் புரடியூசராக பணி புரிந்துள்ளேன். இந்த படக் குழு எனக்கு ஒரு நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் போல. மிகவும் கஷ்டப்பட்டு இந்த படத்தை எடுத்துள்ளோம். ஏசி சண்முகம் அவர்கள் மிகவும் சப்போர்ட் செய்தார்கள். அவர் இல்லை என்றால் நாங்கள் யாரும் இணைந்து இருந்திருக்க மாட்டோம். இந்த நேரத்தில் எனது அப்பா, அம்மா அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த படத்தில் பணிபுரிந்த இயக்குனர், தொழில்நுட்பக் குழுவினர் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சில விஷயங்கள் அதுவாக அமையும் என்று சொல்வார்கள். அது போல் எங்களுக்கு இந்த படத்தில் நடித்த நடிகர்கள் அமைந்துள்ளனர். அவர்கள் இல்லையென்றால் இவ்வளவு சிறப்பாக படம் அமைந்திருக்காது. அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த படம் அனைவரது கனவு. கண்டிப்பாக அனைவரும் திரையரங்கில் பார்த்து சப்போர்ட் செய்யுங்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பகவதி பெருமாள் பேசும்போது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அவ்னி மூவிஸில் எனக்கு இது இரண்டாவது படம். இந்த கதையை முதல் முறை கேட்கும் போது மிகவும் சர்ப்ரைஸ் ஆக இருந்தது. அடுத்த ஜெனரேஷனுக்கான கதை சொல்லல் ஆரம்பமாகி இருக்கிறது என்று உணர்ந்தேன். நிறைய கடின உழைப்பில் இந்த படத்தை எடுத்து உள்ளோம். சாம் சிஎஸ் அவர்களின் இசையில் முதல்முறையாக நடித்துள்ளேன். நன்றி&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ரேஷ்மா வெங்கடேஷ் பேசும்போது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;குஷ்பு மேடம் அவர்களுக்கு மிகவும் நன்றி. இயக்குனர் அஸ்வின் கந்தசாமி மிகவும் திறமையானவர். என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. இது ஒரு ஒன்றரை வருட பயணம். இவர்கள் அனைவருடனும் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. சந்தோஷ் அவர்களை பார்க்கும்போது அவருக்கு இது முதல் படம் போல தெரியவில்லை. பிரியா என்ற கதாபாத்திரத்தில் சாம்யுக்தா சிறப்பாக நடித்துள்ளார். வினோத் கிஷனுடன் நடித்ததில் மிகவும் பெருமைப்படுகிறேன். சாம் சிஎஸ் அவர்களின் இசை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி. ஒளிப்பதிவாளர், ஆடை வடிவமைப்பாளர், எடிட்டர் அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் ரஜினி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். உங்கள் அனைவருக்கும் அந்த கதாபாத்திரம் பிடிக்கும் என்று நம்புகிறேன். என் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது சப்போர்ட் என்றும் வேண்டும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சம்யுக்தா விஸ்வநாத் பேசும்போது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் எனக்கு மிகவும் முக்கியத்துவம் ஆனது. குஷ்பு மேடம் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவ்னி மூவிஸ் வித்தியாசமான கதைகளுக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். இயக்குனர் அஸ்வின் அவர்கள் முதல் முறையாக கதை சொல்லும்போது நான் படத்திற்கு உள்ளே வந்து விட்டேன். இந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்தது. சந்தோஷ் உடன் நடிப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ரேஷ்மாவை நான் சிரிக்காமல் பார்த்ததே இல்லை. படப்பிடிப்பு தளத்தில் நாங்கள் அதிகம் பேசியுள்ளோம். இந்த படத்தில் எனக்கு பின்னால் பணிபுரிந்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் எங்களுக்கு சப்போர்ட் செய்வீர்கள் என்று நம்புகிறேன் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் சந்தோஷ் பேசும்போது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அனந்திதா சுந்தர் அவர்களை எனக்கு பள்ளியிலிருந்து தெரியும். அவர் எனது சிறந்த நண்பர். இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்திருக்கு மிகப்பெரிய நன்றி. குஷ்பு மேடம் அவர்களுக்கு நன்றி. எனக்கு மிகப்பெரிய பில்லர் ஆக இருந்துள்ளார்கள். இயக்குனர் அஸ்வின் அவர்களுக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் எனக்கு அண்ணன் போல. அவர் வைத்திற்குக்கும் கதைகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக இருக்கும். அவரால் எந்த ஒரு ஹீரோவிடமும் சென்று கதை சொல்ல முடியும். ஆனால் என்னை தேர்வு செய்ததற்கு நன்றி. ஒளிப்பதிவாளர் சாந்தகுமார் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் உழைப்பு மிகப் பெரியது. அனைவரும் ஒன்றாக இணைந்து வேலை செய்துள்ளோம். VFX டீம் அருமையான வேலை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு கிடைத்த குறைந்த நேரத்திலும் சிறப்பாக பணி புரிந்துள்ளார்கள். ஸ்ருதி அவர்கள் என்னை மிகவும் அழகாக காண்பித்துள்ளார்கள். சாம் சிஎஸ் இசையில் அதிரடி ஆக்சன் கதைகள் தான் பார்த்திருப்போம். இது ஒரு வித்தியாசமான படமாக அவரது இசையில் இருக்கும். பக்ஸ் சார் அவர்களுடன் ரிகர்சல் செய்துவிட்டு நடிப்பது மிகவும் பிடிக்கும், அது சுவாரசியமாகவும் இருக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வினோத் அவர்களை நீண்ட வருடமாக தெரியும். இப்படி ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் அவரை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள். இந்த கதாபாத்திரத்தில் கலக்கி இருக்கிறார். ரேஷ்மா கதாபாத்திரத்தை கண்டுபிடிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டோம். ஒரு சிறப்பான நடிப்பை அவர் வெளிப்படுத்தி உள்ளார். சாம்யுக்தா அவர்கள் எனக்கு ஒரு முதுகெலுமாக இந்த படத்தில்  இருந்துள்ளார்கள். அவருடைய பெர்பாமென்ஸை விட்டுவிட்டு நான் நன்றாக நடிப்பதற்கு உதவினார்கள். அவர்களுடைய அன்புக்கு மிகப் பெரிய நன்றி. பிருந்தா மாஸ்டர் அவர்களுக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் கடவுள் மாதிரி. எனக்கேத்த ஸ்டைலை கண்டுபிடித்து அதற்கு ஏற்றார் போல் கொரியோகிராபி செய்துள்ளார்கள். சுந்தர் சாருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கதைக்கு ஓகே சொன்னதற்கு  நன்றி. கண்டிப்பாக இந்த படத்தை திரையரங்கில் பார்த்து சப்போர்ட் செய்யுங்கள். உங்கள் அனைவரையும் என்டர்டைன்மென்ட் செய்யும் விதமாக தான் இனி வரும் படங்களில் நடிப்பேன். என்னுடைய அப்பா அம்மாவிற்கு நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒளிப்பதிவாளர் சாந்தகுமார் பேசும்போது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தினேஷ் குமார் அவர்கள் தான் இந்த படத்தை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். குஷ்பு மேம் மற்றும் சுந்தர் சார் அவர்களுக்கு நன்றி. இந்த படத்தின் போது எனது அப்பா அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார்கள். அப்போது குஷ்பூ மேடம் நீ எப்போது சரி ஆகி வருவாயோ அப்பொழுது ஷூட்டிங் போலாம் என்று சொன்னார்கள். அதற்கு நான் எப்போதும் நன்றி கடனாக இருப்பேன். இயக்குனர் அஸ்வின் அவர்களுக்கு நன்றி. மேலும் இந்த படத்தில் நடித்த நடிகர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் என்ன சொன்னாலும், சலிக்காமல் சொன்னதை செய்தார்கள். என்னுடைய உதவியாளர்கள் அனைவருக்கும் நன்றி&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குனர் அஸ்வின் கந்தசாமி பேசும்போது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் ஒன்பது வருடமாக சினிமாவில் இருக்கிறேன். ஸ்டேஜில் பேசுவது இதுதான் முதல் முறை. இந்த மேடையில் ஏற வைத்த குஷ்பூ மேடம் அவர்களுக்கு நன்றி. மேடையில் ஏறி என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று சொல்லிக் கொடுத்த சுந்தர் சார் அவர்களுக்கு நன்றி. அவரது வாழ்க்கையில் நடந்த பலவற்றை எனக்கு சொல்லி இருக்கிறார். படத்தில் தொழில்நுட்பக் குழுவினர் மிகப்பெரிய உழைப்பை கொடுத்துள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி. சாம் சிஎஸ் அவர்களின் பின்னணி இசை சிறப்பாக அமைந்துள்ளது. VFX டீமை நிறைய டார்ச்சர் செய்துள்ளேன். படத்தில் VFX காட்சிகள் அதிகமாக இருக்கும். என்னுடைய முதல் படத்திலேயே பிருந்தா மாஸ்டர் அவர்களுடன் வேலை செய்வது மிகப்பெரிய பெருமை. எனக்கு இது முதல் படம் என்ற உணர்வை யாரும் கொடுக்கவில்லை. இந்த படத்தை முதலில் ஒரு ஷார்ட் பிலிம் ஆக எடுக்க திட்டமிட்டோம். பிறகுதான் படமாக மாறியது. சந்தோஷ் தான் முதலில் இதனை ஒரு படமாக எடுக்கலாம் என்று சொன்னார். எனக்கு முழு கான்பிடண்ஸ் கொடுத்தது அவர்தான். இந்த படத்திற்கான கதாநாயகியை தேர்வு செய்ய மிகவும் சிரமப்பட்டோம். ரேஷ்மா அவர்கள் இந்த படத்திற்காக நான் கேட்டது, கேட்காதது அனைத்தையும் கொடுத்தார். வினோத் கிஷன் இந்த படத்திற்கு பிறகு ஆக்சன் படங்களை பண்ணுவதை தவிர்ப்பார் என்று நம்புகிறேன். படத்தின் செட் ஒர்க் மிகவும் சிறப்பாக இருந்தது. ஏசி சண்முகம் சார் அவர்களுக்கும் மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது எங்களுடைய கனவு. பத்திரிகையாளர்கள் அனைவரின் சப்போர்ட்டும் எங்களுக்கு வேண்டும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;குஷ்பு பேசும்போது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த டீம் மிக முக்கியமான டீம். இது ஒரு நல்ல ஒரு ரோம்&#45;காம் படம். சில நேரங்களில் இது போல ஒரு டீம் அமையும். இது கடவுள் எழுதி வைத்த கனெக்சன். அவர் தான் அனைத்தையும் முடிவு செய்கிறார். சந்தோஷம், ஆனந்திதாவும் பள்ளியிலிருந்து நண்பர்கள். ஆனால் பள்ளி காலத்தில் இருவருக்கும் ஆகாது. ஆனால் இப்போது காலை முதல் மாலை வரை பேசிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு பையன் கிடையாது, ஆனால் சந்தோஷ் போன்ற ஒரு அழகான பையன் எனக்கு கிடைத்துள்ளார். சந்தோஷ் மற்றும் ஆனந்திதா தான் இந்த கதையை கொண்டு வந்தார்கள். அப்போதுதான் அஸ்வின் கந்தசாமி வந்தார்கள். முதல் முறை கதை சொல்லும் போது எனக்கு பிடித்து விட்டது. இந்த படத்தில் காமெடி, எமோஷனல் அனைத்தும் இருக்கிறது. இது போன்ற கதையை நான் சமீபத்தில் கேட்கவில்லை. சந்தோஷை அவ்னியில் அறிமுகப்படுத்துவது எனக்கு மிகப்பெரிய பெருமை. ஒரு தாய்க்கு எந்த அளவுக்கு பெருமை இருக்குமோ அந்த அளவிற்கு எனக்கும் பெருமை உள்ளது. அவரிடம் அந்த ஃபேஷன், வெறித்தனம் என அனைத்தும் உள்ளது. அஸ்வினிடம் நிறைய கான்ஃபிடன்ஸ் உள்ளது. என்னுடைய படம், அதை எப்படி எடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் இருக்கிறது. இயக்குனருக்கு பிரீடம் கொடுக்க வேண்டும், அவருக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும் என்று சுந்தர் சொன்னார்கள். சம்யுக்தா பிரியா என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ரஜினி கதாபாத்திரத்திற்கு நிறைய பேரை தேர்வு செய்தோம். ரேஷ்மாவுக்கு நன்றிகள். நான் லொகேஷனுக்கு கூட போனதில்லை. சிவி சண்முகம் சார் அவர்களுக்கு எங்களது மிகப் பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். என்னுடைய மகள் இந்த படத்தில் ஒரு கிரியேட்டிவ் ப்ரொடியூசர் ஆக அறிமுகமாகிறார். பொன்னியின் செல்வன் 2 படத்திலும் வேலை பார்த்தார். ஆனால் அவரது பெயரை போட மறந்து விட்டார்கள். இந்த படத்தில் அவருடைய பெயரை பார்க்கும் போது மனதிற்கு நிறைவாக உள்ளது. அவர்களுக்கு ஒரு புரொடியூசர் ஆக வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனந்திதாவிற்கு அவரது அப்பா போல வேலை செய்ய வேண்டும். ஒரு வேலையை எப்படி சரியாக செய்ய வேண்டும் என்று தேடுவார்கள். இந்த மேடையில் அவரை பார்க்கும்போது மிகவும் பெருமையாக இருக்கு. இன்றைய ஜெனரேஷனிடம் நாம் என்ன கற்றுக் கொள்ள முடியும் என்பதை இந்த படம் எனக்கு உணர்த்தியது. டபுள் ஆக்குபன்சி படத்தை அனைவரும் திரையரங்கில் பார்க்க வேண்டும். வெளியில் வரும்போது நிச்சயம் கண் கலங்கி வருவீர்கள்.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/double-occupancy-audio-launch_6a16eb56d171d.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/double-occupancy-audio-launch</link>
								</item><item>
								<id>795daa0834ca092ed52b5d0a5848387d</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>கார்த்தியின் புதிய படம் ஆரம்பம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>27-05-2026 12:38</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில், கல்யாண் சங்கர் இயக்கத்தில், கார்த்தி, மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடிக்கும் புதிய படத்தின் பூஜை கார்த்தியின் பிறந்தநாளன்று நடைபெற்றது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘வாத்தி, லக்கி பாஸ்கர், விஸ்வநாத் &amp; சன்ஸ்’ ஆகிய வெற்றிப் படங்களுக்கு பிறகு, சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மீண்டும் ஒரு பிரமாண்டமான படைப்பாக இப்படத்தைத் தயாரிக்க உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நகைச்சுவை கலந்த கலகலப்பான படமாக இப்படம் உருவாக உள்ளது. படத்தின் முதல் பார்வை மற்ற விவரங்களை விரைவில் வெளியிட உள்ளார்கள். &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சூர்யா நடித்துள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ்தான் தயாரித்துள்ளது. அண்ணன் நடித்த நிறுவனத்தில் தற்போது தம்பியும் நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/karthi-next">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில், கல்யாண் சங்கர் இயக்கத்தில், கார்த்தி, மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடிக்கும் புதிய படத்தின் பூஜை கார்த்தியின் பிறந்தநாளன்று நடைபெற்றது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘வாத்தி, லக்கி பாஸ்கர், விஸ்வநாத் &amp; சன்ஸ்’ ஆகிய வெற்றிப் படங்களுக்கு பிறகு, சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மீண்டும் ஒரு பிரமாண்டமான படைப்பாக இப்படத்தைத் தயாரிக்க உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நகைச்சுவை கலந்த கலகலப்பான படமாக இப்படம் உருவாக உள்ளது. படத்தின் முதல் பார்வை மற்ற விவரங்களை விரைவில் வெளியிட உள்ளார்கள். &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சூர்யா நடித்துள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ்தான் தயாரித்துள்ளது. அண்ணன் நடித்த நிறுவனத்தில் தற்போது தம்பியும் நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/karthi-next_6a16e71174522.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/karthi-next</link>
								</item><item>
								<id>241393669823fc88e479a88090df91c6</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>ராம் சரணுக்கு தேசிய விருது பெற்றுத் தரும் ‘பெத்தி’ - சிவராஜ்குமார்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>26-05-2026 13:15</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் வழங்கும் இப்படத்தை, விருத்தி சினிமாஸ் நிறுவனம் சார்பில் வெங்கட சதீஷ் கிலாரு மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் ‘பெத்தி’. ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் படம் வெளியாகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் “கௌர்நாயுடு” என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள கன்னட நடிகர் சிவராஜ்குமார், இப்படத்தின் கதை தான் தன்னை மிகவும் கவர்ந்ததாக தெரிவித்துள்ளார். குறிப்பாக தனது கதாபாத்திரத்திற்கு தெளிவான நோக்கம் மற்றும் வலுவான உணர்வுப்பூர்வமான பின்னணி இருப்பதால், இப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைந்ததாக கூறியுள்ளார். மேலும், பெத்தி மற்றும் கௌர்நாயுடு இடையிலான பாசமும் உணர்ச்சி பந்தமும் ரசிகர்களை நிச்சயம் கவரும் என்றும் தெரிவித்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதேபோல், ராம் சரண் நடித்த விதம் குறித்து அவர் மிகவும் பெருமையாக பேசியுள்ளார். இந்த படத்திற்காக ராம் சரண் தேசிய விருது வெல்வார் என்ற நம்பிக்கை தனக்குள்ளதாகவும், அவரது உடல் மாற்றம் மற்றும் அர்ப்பணிப்பு அளவிட முடியாதது என்றும் கூறியுள்ளார். இரண்டு ஆண்டுகளாக முழுமையான ஈடுபாட்டுடன் அந்த கதாபாத்திரத்தில் வாழ்ந்துள்ளார் என்றும், மிக நேர்மையாக நடித்துள்ளார் என்றும் அவர் பாராட்டியுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் புச்சி பாபு சனா  பற்றி பேசுகையில், கதைக்கு தேவையான அனைத்தையும் மிகச் சிறப்பாக திரையில் கொண்டு வந்துள்ளார் என்றும், அவரது கதை சொல்லும் பாணி மற்றும் மேக்கிங் தரம் அசத்தலாக இருப்பதாகவும் சிவராஜ்குமார் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஜகபதி பாபு  உட்பட அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், ஒளிப்பதிவாளர் R. ரத்னவேலு உருவாக்கிய காட்சிகள் ரசிகர்களை மெய்மறக்கச் செய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பல விளையாட்டுகளை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில், ஒவ்வொரு விளையாட்டும் கதையுடன் நெருக்கமாக இணைந்திருப்பதாகவும், குறிப்பாக கிளைமாக்ஸ் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். “பெத்தியின் பயணம் மிகவும் விசேஷமானது; அதை திரையரங்கில் அனுபவிக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மேலும் தயாரிப்பாளர் சதீஷ் குறித்து பேசுகையில், மிகுந்த ஆர்வத்துடன் உயர்ந்த தயாரிப்பு தரத்தில் இப்படத்தை உருவாக்கியுள்ளார் என்றும் பாராட்டியுள்ளார். தற்போது ஜெயிலர் 2 மற்றும் “கும்மடி நரசய்யா ” உள்ளிட்ட படங்களில் நடித்து வருவதாக தெரிவித்த சிவராஜ்குமார், நல்ல கதைகள் கிடைத்தால் மேலும் தெலுங்கு படங்களில் நடிக்க விருப்பம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பெத்தி படம் குறித்து அவர் பகிர்ந்துள்ள  தகவல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை வெகுவாக அதிகரித்துள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/peddi-shivarajkumar-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் வழங்கும் இப்படத்தை, விருத்தி சினிமாஸ் நிறுவனம் சார்பில் வெங்கட சதீஷ் கிலாரு மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் ‘பெத்தி’. ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் படம் வெளியாகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் “கௌர்நாயுடு” என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள கன்னட நடிகர் சிவராஜ்குமார், இப்படத்தின் கதை தான் தன்னை மிகவும் கவர்ந்ததாக தெரிவித்துள்ளார். குறிப்பாக தனது கதாபாத்திரத்திற்கு தெளிவான நோக்கம் மற்றும் வலுவான உணர்வுப்பூர்வமான பின்னணி இருப்பதால், இப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைந்ததாக கூறியுள்ளார். மேலும், பெத்தி மற்றும் கௌர்நாயுடு இடையிலான பாசமும் உணர்ச்சி பந்தமும் ரசிகர்களை நிச்சயம் கவரும் என்றும் தெரிவித்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதேபோல், ராம் சரண் நடித்த விதம் குறித்து அவர் மிகவும் பெருமையாக பேசியுள்ளார். இந்த படத்திற்காக ராம் சரண் தேசிய விருது வெல்வார் என்ற நம்பிக்கை தனக்குள்ளதாகவும், அவரது உடல் மாற்றம் மற்றும் அர்ப்பணிப்பு அளவிட முடியாதது என்றும் கூறியுள்ளார். இரண்டு ஆண்டுகளாக முழுமையான ஈடுபாட்டுடன் அந்த கதாபாத்திரத்தில் வாழ்ந்துள்ளார் என்றும், மிக நேர்மையாக நடித்துள்ளார் என்றும் அவர் பாராட்டியுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் புச்சி பாபு சனா  பற்றி பேசுகையில், கதைக்கு தேவையான அனைத்தையும் மிகச் சிறப்பாக திரையில் கொண்டு வந்துள்ளார் என்றும், அவரது கதை சொல்லும் பாணி மற்றும் மேக்கிங் தரம் அசத்தலாக இருப்பதாகவும் சிவராஜ்குமார் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஜகபதி பாபு  உட்பட அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், ஒளிப்பதிவாளர் R. ரத்னவேலு உருவாக்கிய காட்சிகள் ரசிகர்களை மெய்மறக்கச் செய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பல விளையாட்டுகளை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில், ஒவ்வொரு விளையாட்டும் கதையுடன் நெருக்கமாக இணைந்திருப்பதாகவும், குறிப்பாக கிளைமாக்ஸ் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். “பெத்தியின் பயணம் மிகவும் விசேஷமானது; அதை திரையரங்கில் அனுபவிக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மேலும் தயாரிப்பாளர் சதீஷ் குறித்து பேசுகையில், மிகுந்த ஆர்வத்துடன் உயர்ந்த தயாரிப்பு தரத்தில் இப்படத்தை உருவாக்கியுள்ளார் என்றும் பாராட்டியுள்ளார். தற்போது ஜெயிலர் 2 மற்றும் “கும்மடி நரசய்யா ” உள்ளிட்ட படங்களில் நடித்து வருவதாக தெரிவித்த சிவராஜ்குமார், நல்ல கதைகள் கிடைத்தால் மேலும் தெலுங்கு படங்களில் நடிக்க விருப்பம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பெத்தி படம் குறித்து அவர் பகிர்ந்துள்ள  தகவல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை வெகுவாக அதிகரித்துள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/peddi-shivarajkumar-news_6a16ef3648f0f.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/peddi-shivarajkumar-news</link>
								</item><item>
								<id>8e175535ca639d6fec9225e79dbf7699</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>விறுவிறுப்பான படப்பிடிப்பில் ‘துல்கர் சல்மான் 41’</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>25-05-2026 02:16</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே, ரவி நேலகுதிடி, சுதாகர் செருகூரி, எஸ்எல்வி சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் பான் இந்தியா திரைப்படமான #DQ41, #SLV10 படத்தின் முக்கியமான படப்பிடிப்பு கட்டம் நிறைவடைந்தது. கவர்ச்சிகரமான படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பன்முகத் திறமை கொண்ட நட்சத்திரமான துல்கர் சல்மான் தற்போது தனது புதிய திரைப்படமான #DQ41 படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குநர் ரவி நேலகுதிடி இயக்குகிறார். வெற்றி தயாரிப்பாளர் சுதாகர் செருகூரி தலைமையிலான எஸ்எல்வி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தத் திரைப்படம், அந்த நிறுவனத்தின் 10வது தயாரிப்பாக #SLV10 என உருவாகி வருகிறது. தற்போது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தில், பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மனித உணர்வுகளும் காதலும் கலந்த இனிமையான பொழுதுபோக்கு திரைப்படமாக இது உருவாகி வருகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பனிமூட்டம் சூழ்ந்த மலைப்பகுதிகளில் நடைபெற்ற முக்கியமான  படப்பிடிப்பின் ஒரு கட்டத்தை  படக்குழு வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. அங்கிருந்து வெளியான புகைப்படங்கள் மனதை கவரும் விதமாக அமைந்துள்ளன. குளிர்கால உடைகளில் தோன்றும் துல்கர் சல்மான் தனது இயல்பான கவர்ச்சியால் அனைவரையும் ஈர்க்க, ஹாட் லுக்  உடைகளில் அழகாக தோன்றும் பூஜா ஹெக்டே தனது இயல்பான ஸ்டைலில் கவனம் பெற்றுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வெளியான புகைப்படங்கள் வழக்கமான போஸ் ஸ்டில்களாக இல்லாமல், படப்பிடிப்பு தளத்தின் இயல்பான தருணங்களை பதிவு செய்கின்றன. ஒரு புகைப்படத்தில், மழைத்தூறலில் குடைகளை பிடித்தபடி சுற்றியுள்ள படக்குழுவினருடன் இணைந்து சிரித்துக்கொண்டிருக்கும் துல்கர் மற்றும் பூஜா காணப்படுகின்றனர். மற்றொரு புகைப்படத்தில் பயணப் பைகள், தொலைவில் தெரியும் கயிற்று பாலம் மற்றும் காற்றில் பறக்கும் மலைப்பகுதி பிரார்த்தனை கொடிகள் சேர்ந்து ஒரு பயணத்தின் உணர்வை தருகின்றன. மேலும், அடர்ந்த காட்டுப் பகுதியில் உள்ள கோவிலின் முன் முழு படக்குழுவும் ஒன்றாக நிற்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது. துல்கர் சல்மான் மற்றும் பூஜா ஹெக்டே முதல் முறையாக இணைந்து நடிக்கும் நிலையில், இருவருக்குமிடையேயான இயல்பான நெருக்கம் படத்தின் உணர்வை ஏற்கனவே வெளிப்படுத்துகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒளிப்பதிவாளர் அனய் ஓம் கோஸ்வாமி இயற்கை வெளிச்சத்தை அழகாக பதிவு செய்துள்ளதுடன், ஜி.வி. பிரகாஷ் குமார் இசையும், அவினாஷ் கொல்லா உருவாக்கிய காட்சியமைப்பும் சேர்ந்து நெருக்கமான, அழகான மற்றும் உணர்வுப்பூர்வமான ஒரு உலகத்தை உருவாக்குகின்றன.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரம்மாண்டமான பான் இந்தியா வெளியீடாக உருவாகும் இந்த திரைப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/d1-41-shoot">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே, ரவி நேலகுதிடி, சுதாகர் செருகூரி, எஸ்எல்வி சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் பான் இந்தியா திரைப்படமான #DQ41, #SLV10 படத்தின் முக்கியமான படப்பிடிப்பு கட்டம் நிறைவடைந்தது. கவர்ச்சிகரமான படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பன்முகத் திறமை கொண்ட நட்சத்திரமான துல்கர் சல்மான் தற்போது தனது புதிய திரைப்படமான #DQ41 படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குநர் ரவி நேலகுதிடி இயக்குகிறார். வெற்றி தயாரிப்பாளர் சுதாகர் செருகூரி தலைமையிலான எஸ்எல்வி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தத் திரைப்படம், அந்த நிறுவனத்தின் 10வது தயாரிப்பாக #SLV10 என உருவாகி வருகிறது. தற்போது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தில், பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மனித உணர்வுகளும் காதலும் கலந்த இனிமையான பொழுதுபோக்கு திரைப்படமாக இது உருவாகி வருகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பனிமூட்டம் சூழ்ந்த மலைப்பகுதிகளில் நடைபெற்ற முக்கியமான  படப்பிடிப்பின் ஒரு கட்டத்தை  படக்குழு வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. அங்கிருந்து வெளியான புகைப்படங்கள் மனதை கவரும் விதமாக அமைந்துள்ளன. குளிர்கால உடைகளில் தோன்றும் துல்கர் சல்மான் தனது இயல்பான கவர்ச்சியால் அனைவரையும் ஈர்க்க, ஹாட் லுக்  உடைகளில் அழகாக தோன்றும் பூஜா ஹெக்டே தனது இயல்பான ஸ்டைலில் கவனம் பெற்றுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வெளியான புகைப்படங்கள் வழக்கமான போஸ் ஸ்டில்களாக இல்லாமல், படப்பிடிப்பு தளத்தின் இயல்பான தருணங்களை பதிவு செய்கின்றன. ஒரு புகைப்படத்தில், மழைத்தூறலில் குடைகளை பிடித்தபடி சுற்றியுள்ள படக்குழுவினருடன் இணைந்து சிரித்துக்கொண்டிருக்கும் துல்கர் மற்றும் பூஜா காணப்படுகின்றனர். மற்றொரு புகைப்படத்தில் பயணப் பைகள், தொலைவில் தெரியும் கயிற்று பாலம் மற்றும் காற்றில் பறக்கும் மலைப்பகுதி பிரார்த்தனை கொடிகள் சேர்ந்து ஒரு பயணத்தின் உணர்வை தருகின்றன. மேலும், அடர்ந்த காட்டுப் பகுதியில் உள்ள கோவிலின் முன் முழு படக்குழுவும் ஒன்றாக நிற்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது. துல்கர் சல்மான் மற்றும் பூஜா ஹெக்டே முதல் முறையாக இணைந்து நடிக்கும் நிலையில், இருவருக்குமிடையேயான இயல்பான நெருக்கம் படத்தின் உணர்வை ஏற்கனவே வெளிப்படுத்துகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒளிப்பதிவாளர் அனய் ஓம் கோஸ்வாமி இயற்கை வெளிச்சத்தை அழகாக பதிவு செய்துள்ளதுடன், ஜி.வி. பிரகாஷ் குமார் இசையும், அவினாஷ் கொல்லா உருவாக்கிய காட்சியமைப்பும் சேர்ந்து நெருக்கமான, அழகான மற்றும் உணர்வுப்பூர்வமான ஒரு உலகத்தை உருவாக்குகின்றன.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரம்மாண்டமான பான் இந்தியா வெளியீடாக உருவாகும் இந்த திரைப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/d1-41-shoot_6a13b1ee32b6b.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/d1-41-shoot</link>
								</item><item>
								<id>694d7355190adf16029c39d3cfd83e1b</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>ஜுலை மாதம் வெளியாகும் ‘ஜி டி’</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>23-05-2026 02:12</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் ட்ரைகலர் பிலிம்ஸ் இணைந்து வெளியிடும் ‘ஜி டி’ படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்திய ஆளுமைகளைக் கொண்டாடும், இதுவரை சொல்லப்படாத கதைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் திரைப்படங்கள் எப்போதும் ரசிகர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த திரைப்படம் தற்போது உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை சந்திக்க தயாராகி வருகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஆர். மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம், புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளர் மற்றும் தொழில்துறை முன்னோடி ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. இப் படம் வரும் ஜூலை மாதம் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த அறிவிப்புடன், மாதவன் இடம்பெறும் புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் ரசிகர்கள் மற்றும் திரையுலகில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜி.டி. நாயுடுவாகவே தோற்றத்திலும் நடிகர் மாதவன் மாறியிருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கிருஷ்ணகுமார் ராமகுமார் எழுதி இயக்கியுள்ள இந்த திரைப்படம், &apos;இந்தியாவின் எடிசன்&apos; என்றும் &apos;வெல்த் கிரியேட்டர் ஆஃப் கோயம்புத்தூர்&apos; என்றும் அழைக்கப்படும் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையின் ஒரு முக்கிய அத்தியாயத்தை ரசிகர்களுக்கு கொண்டு செல்கிறது. பல துறைகளில் அவரது புரட்சிகரமான யோசனைகள் மற்றும் முன்னோடியான பங்களிப்புகள் காரணமாக ஜி.டி. நாயுடு இந்தியாவின் புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தேசிய விருது வென்ற &apos;ராக்கெட்டரி: தி நம்பி எஃபெக்ட்&apos; படத்தின் வெற்றிக்குப் பிறகு, வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் ட்ரைகலர் பிலிம்ஸ் மீண்டும் இணைந்து, இந்தியாவின் பாரம்பரியமும் சாதனைகளையும் பேசும் ஊக்கமளிக்கும் கதையை கொண்டு வருவதால் ரசிகர்கள் மற்றும் திரைத்துறை வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தை வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் சார்பில் வர்கீஸ் மூலன் மற்றும் விஜய் மூலன் ஆகியோரும், ட்ரைகலர் பிலிம்ஸ் சார்பில் ஆர். மாதவன் மற்றும் சரிதா மாதவன் ஆகியோரும் இணைந்து தயாரித்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சத்யராஜ், பிரியாமணி, ஜெயராம், துஷாரா விஜயன், தம்பி ராமையா, வினய் ராய் மற்றும் கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படம் பல்வேறு பிராந்தியங்களில் உள்ள பார்வையாளர்களைச் சென்றடைவதை உறுதிசெய்யும் வகையில், தயாரிப்பாளர்கள் புகழ்பெற்ற விநியோக நிறுவனங்களுடன் கைகோர்த்துள்ளனர். தமிழகத்தில் இப்படத்தின் திரையரங்கு வெளியீட்டை ஏஜிஎஸ் சினிமாவும், ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் ஸ்பிரிட் மீடியாவும், வெளிநாடுகளில் ஏபி இண்டர்நேஷனலும், கேரளாவில் ஊர்வசி தியேட்டர்ஸூம் விநியோகிக்கவுள்ளன.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தயாரிப்புடன் நெருங்கிய தொடர்புடைய வட்டாரங்களின் தகவலின்படி, படப்பிடிப்பு நடைபெற்ற காலம் முழுவதும் மிகவும் நேர்மறையான மற்றும் உற்சாகமான சூழல் நிலவியது. இதற்குப் படக்குழுவினர் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் ஒத்துழைப்பே முக்கியக் காரணம். மாதவனின் நடிப்பையும் அர்ப்பணிப்பையும் படக்குழுவினர் வியந்து பாராட்டியுள்ளனர். சமீப ஆண்டுகளில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்களிலேயே மாறுபட்ட பரிணாமத்தில் அவரை இந்த படத்தில் பார்க்கலாம் என்கின்றனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படப்பிடிப்புப் பணிகள் தற்போது நிறைவடைந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகிறது.  பார்வையாளர்களுக்கு உத்வேகம் அளிக்கும் மற்றும் உணர்வுபூர்வமாக ஈர்க்கக்கூடிய திரையனுபவத்தை வரும் ஜூலை மாதம் இந்தப் படம் தர இருக்கிறது. படம் குறித்தான அடுத்தடுத்த அப்டேட் விரைவில் அறிவிக்கப்படும்.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/g-d-release-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் ட்ரைகலர் பிலிம்ஸ் இணைந்து வெளியிடும் ‘ஜி டி’ படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்திய ஆளுமைகளைக் கொண்டாடும், இதுவரை சொல்லப்படாத கதைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் திரைப்படங்கள் எப்போதும் ரசிகர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த திரைப்படம் தற்போது உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை சந்திக்க தயாராகி வருகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஆர். மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம், புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளர் மற்றும் தொழில்துறை முன்னோடி ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. இப் படம் வரும் ஜூலை மாதம் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த அறிவிப்புடன், மாதவன் இடம்பெறும் புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் ரசிகர்கள் மற்றும் திரையுலகில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜி.டி. நாயுடுவாகவே தோற்றத்திலும் நடிகர் மாதவன் மாறியிருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கிருஷ்ணகுமார் ராமகுமார் எழுதி இயக்கியுள்ள இந்த திரைப்படம், &apos;இந்தியாவின் எடிசன்&apos; என்றும் &apos;வெல்த் கிரியேட்டர் ஆஃப் கோயம்புத்தூர்&apos; என்றும் அழைக்கப்படும் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையின் ஒரு முக்கிய அத்தியாயத்தை ரசிகர்களுக்கு கொண்டு செல்கிறது. பல துறைகளில் அவரது புரட்சிகரமான யோசனைகள் மற்றும் முன்னோடியான பங்களிப்புகள் காரணமாக ஜி.டி. நாயுடு இந்தியாவின் புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தேசிய விருது வென்ற &apos;ராக்கெட்டரி: தி நம்பி எஃபெக்ட்&apos; படத்தின் வெற்றிக்குப் பிறகு, வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் ட்ரைகலர் பிலிம்ஸ் மீண்டும் இணைந்து, இந்தியாவின் பாரம்பரியமும் சாதனைகளையும் பேசும் ஊக்கமளிக்கும் கதையை கொண்டு வருவதால் ரசிகர்கள் மற்றும் திரைத்துறை வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தை வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் சார்பில் வர்கீஸ் மூலன் மற்றும் விஜய் மூலன் ஆகியோரும், ட்ரைகலர் பிலிம்ஸ் சார்பில் ஆர். மாதவன் மற்றும் சரிதா மாதவன் ஆகியோரும் இணைந்து தயாரித்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சத்யராஜ், பிரியாமணி, ஜெயராம், துஷாரா விஜயன், தம்பி ராமையா, வினய் ராய் மற்றும் கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படம் பல்வேறு பிராந்தியங்களில் உள்ள பார்வையாளர்களைச் சென்றடைவதை உறுதிசெய்யும் வகையில், தயாரிப்பாளர்கள் புகழ்பெற்ற விநியோக நிறுவனங்களுடன் கைகோர்த்துள்ளனர். தமிழகத்தில் இப்படத்தின் திரையரங்கு வெளியீட்டை ஏஜிஎஸ் சினிமாவும், ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் ஸ்பிரிட் மீடியாவும், வெளிநாடுகளில் ஏபி இண்டர்நேஷனலும், கேரளாவில் ஊர்வசி தியேட்டர்ஸூம் விநியோகிக்கவுள்ளன.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தயாரிப்புடன் நெருங்கிய தொடர்புடைய வட்டாரங்களின் தகவலின்படி, படப்பிடிப்பு நடைபெற்ற காலம் முழுவதும் மிகவும் நேர்மறையான மற்றும் உற்சாகமான சூழல் நிலவியது. இதற்குப் படக்குழுவினர் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் ஒத்துழைப்பே முக்கியக் காரணம். மாதவனின் நடிப்பையும் அர்ப்பணிப்பையும் படக்குழுவினர் வியந்து பாராட்டியுள்ளனர். சமீப ஆண்டுகளில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்களிலேயே மாறுபட்ட பரிணாமத்தில் அவரை இந்த படத்தில் பார்க்கலாம் என்கின்றனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படப்பிடிப்புப் பணிகள் தற்போது நிறைவடைந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகிறது.  பார்வையாளர்களுக்கு உத்வேகம் அளிக்கும் மற்றும் உணர்வுபூர்வமாக ஈர்க்கக்கூடிய திரையனுபவத்தை வரும் ஜூலை மாதம் இந்தப் படம் தர இருக்கிறது. படம் குறித்தான அடுத்தடுத்த அப்டேட் விரைவில் அறிவிக்கப்படும்.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/g-d-release-news_6a13b0b033973.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/g-d-release-news</link>
								</item><item>
								<id>aff857de2196e157fbeac66b619bfe05</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>பாதாம்கீர் - முதல் பார்வை வெளியீடு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>23-05-2026 02:04</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;லார்ட்ஸ் பி தி இன்டர்நேஷனல் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெய் சக்தி பிரகாஷ் இயக்கத்தில்,  உருவாகி வரும் ரொமான்ஸ் காமெடி திரைப்படமான ‘பாதாம்கீர்’ படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் கௌதம் கார்த்திக் தனது சமூக வலைத்தள பக்கங்கள் வழியாக வெளியிட்டுள்ளார். &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படத்தில் சிவகுமார் மற்றும் ஆன் ஷீத்தல், நாயகன் – நாயகியாக நடிக்கின்றனர். இவர்களுடன் சதீஷ், டேனியல் ஆன்னி போப் , பிரதீப் ஜோஷ்  ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர். மேலும் யோகிபாபு மற்றும் TM கார்த்திக் முக்கியமான கேமியோ கதாப்பாத்திரங்களில் தோன்றுகின்றனர். மதுமிதா, பிரதீப் ஜோஷ், வழக்கு எண் முத்துராமன்  மற்றும் லிஜா உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சென்னை, பாண்டிச்சேரி மற்றும் மூணாறு உள்ளிட்ட பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. தற்போது இறுதிக்கட்ட பின்னணி பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் டீசர் மற்றும் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;விஷால் சந்திரசேகர் இசையமைக்க, ஒளிப்பதிவை A. குமரன் மேற்கொண்டுள்ளார். லினு.M படத்தொகுப்பை கவனித்துள்ளார். அனுபவம் மிக்க தொழில்நுட்பக் குழுவுடன் உருவாகி வரும் ‘பாதாம்கீர்’, ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான ரொமான்டிக் காமெடி அனுபவத்தை வழங்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/badamkheer-first-look">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;லார்ட்ஸ் பி தி இன்டர்நேஷனல் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெய் சக்தி பிரகாஷ் இயக்கத்தில்,  உருவாகி வரும் ரொமான்ஸ் காமெடி திரைப்படமான ‘பாதாம்கீர்’ படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் கௌதம் கார்த்திக் தனது சமூக வலைத்தள பக்கங்கள் வழியாக வெளியிட்டுள்ளார். &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படத்தில் சிவகுமார் மற்றும் ஆன் ஷீத்தல், நாயகன் – நாயகியாக நடிக்கின்றனர். இவர்களுடன் சதீஷ், டேனியல் ஆன்னி போப் , பிரதீப் ஜோஷ்  ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர். மேலும் யோகிபாபு மற்றும் TM கார்த்திக் முக்கியமான கேமியோ கதாப்பாத்திரங்களில் தோன்றுகின்றனர். மதுமிதா, பிரதீப் ஜோஷ், வழக்கு எண் முத்துராமன்  மற்றும் லிஜா உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சென்னை, பாண்டிச்சேரி மற்றும் மூணாறு உள்ளிட்ட பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. தற்போது இறுதிக்கட்ட பின்னணி பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் டீசர் மற்றும் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;விஷால் சந்திரசேகர் இசையமைக்க, ஒளிப்பதிவை A. குமரன் மேற்கொண்டுள்ளார். லினு.M படத்தொகுப்பை கவனித்துள்ளார். அனுபவம் மிக்க தொழில்நுட்பக் குழுவுடன் உருவாகி வரும் ‘பாதாம்கீர்’, ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான ரொமான்டிக் காமெடி அனுபவத்தை வழங்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/badamkheer-first-look_6a13af78c21b4.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/badamkheer-first-look</link>
								</item><item>
								<id>b89c07b45920d06987ec53f9d7f7bb70</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>ரஜினிகாந்த் வெளியிட்ட ‘சாருகேசி’ டிரைலர், இசை</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>22-05-2026 13:35</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், அருண் விஷுவல்ஸ் தயாரிப்பில், E 5 என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்தின் ஜே. ஜெயகிருஷ்ணன் உலகெங்கும் வெளியிடும் படம் ‘சாருகேசி’.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இசை, உணர்ச்சிகள் மற்றும் கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றிய ஒரு ஆன்மாவைத் தொடும் சினிமா அனுபவமாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படத்தின் டிரைலரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டு சிறப்பித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படத்தில் ஒய்ஜி மகேந்திரா, சத்யராஜ், சமுத்திரக்கனி, தலைவாசல் விஜய், சுஹாசினி மணிரத்னம், ரம்யா பாண்டியன், ராஜ் அய்யப்பா மற்றும் மதுவந்தி அருண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பழம்பெரும் இசையமைப்பாளரான தேவாவின் இசை, படத்தின் உணர்வு ஆழத்திற்கு பெரும் மதிப்பைச் சேர்க்கிறது. அவரது இசையமைப்புகள் பார்வையாளர்களின் மனதில் ஒரு ஏக்க உணர்வைத் தூண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒய்ஜி மகேந்திரா நிகழ்த்திய புகழ்பெற்ற நாடகத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு படமே சாருகேசி. இப்படம், செவ்வியல் இசை, உறவுகள், மனித உணர்வுகள் மற்றும் கலைப் பாரம்பரியத்தின் சாராம்சத்தை, ஒரு ஈர்க்கக்கூடிய சினிமா கதைக்களத்தின் மூலம் அழகாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. அதன் வலுவான இசை அடித்தளம் மற்றும் உணர்வுப்பூர்வமான கதைசொல்லல் காரணமாக, இப்படத்தை சங்கராபரணம் மற்றும் சிந்து பைரவி போன்ற புகழ்பெற்ற படங்களின் வரிசையில் ஒரு காலத்தால் அழியாத கிளாசிக் என்று அதன் தயாரிப்பாளர்கள் வர்ணிக்கின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்த நிகழ்வில் நடிகர் ஒய்ஜி மகேந்திரா, இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, இசையமைப்பாளர் தேவா, நடிகை ரம்யா பாண்டியன், தயாரிப்பாளர் அருண், இயக்குநர் திருமலை, ஈ 5 என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்தின் ஜே. ஜெயகிருஷ்ணன், எம்.சி.பி. ஜெயச்சந்திரன், லஹரி மியூசிக் மற்றும் படத்தின் தொழில்நுட்பக் குழுவினர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ரஜினிகாந்த், படக்குழுவினர் அனைவரின் முயற்சிகளையும் பாராட்டியதோடு, கலாச்சாரச் செழுமையும் இசையும் நிறைந்த ஒரு கதையை வெள்ளித்திரைக்குக் கொண்டு வந்த தயாரிப்பாளர்களைப் பாராட்டி, படத்தின் வெற்றிக்குத் தனது நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா, இத்தகைய திறமையான நடிகர்கள் மற்றும் படக்குழுவினருடன் இணைந்து பணியாற்றுவதில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு, &apos;சாருகேசி&apos; திரைப்படம் தனது மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒன்று என்றும் பகிர்ந்துகொண்டார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;வலிமையான கதைக்களம், ஆழமான உணர்வுகள், நினைவில் நிற்கும் இசை மற்றும் இந்தியத் திரையுலகின் மிகச்சிறந்த கலைஞர்களின் நடிப்பு ஆகியவற்றின் துணையோடு, பார்வையாளர்களுக்கு ஒரு நெகிழ்வான மற்றும் செழுமையான திரையரங்க அனுபவத்தை வழங்க &apos;சாருகேசி&apos; தயாராகி வருகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஜுன் 12&#45;ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக &apos;சாருகேசி&apos; முழுமையாகத் தயாராக உள்ளது.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/charukesi-trailer-launch-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், அருண் விஷுவல்ஸ் தயாரிப்பில், E 5 என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்தின் ஜே. ஜெயகிருஷ்ணன் உலகெங்கும் வெளியிடும் படம் ‘சாருகேசி’.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இசை, உணர்ச்சிகள் மற்றும் கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றிய ஒரு ஆன்மாவைத் தொடும் சினிமா அனுபவமாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படத்தின் டிரைலரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டு சிறப்பித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படத்தில் ஒய்ஜி மகேந்திரா, சத்யராஜ், சமுத்திரக்கனி, தலைவாசல் விஜய், சுஹாசினி மணிரத்னம், ரம்யா பாண்டியன், ராஜ் அய்யப்பா மற்றும் மதுவந்தி அருண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பழம்பெரும் இசையமைப்பாளரான தேவாவின் இசை, படத்தின் உணர்வு ஆழத்திற்கு பெரும் மதிப்பைச் சேர்க்கிறது. அவரது இசையமைப்புகள் பார்வையாளர்களின் மனதில் ஒரு ஏக்க உணர்வைத் தூண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒய்ஜி மகேந்திரா நிகழ்த்திய புகழ்பெற்ற நாடகத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு படமே சாருகேசி. இப்படம், செவ்வியல் இசை, உறவுகள், மனித உணர்வுகள் மற்றும் கலைப் பாரம்பரியத்தின் சாராம்சத்தை, ஒரு ஈர்க்கக்கூடிய சினிமா கதைக்களத்தின் மூலம் அழகாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. அதன் வலுவான இசை அடித்தளம் மற்றும் உணர்வுப்பூர்வமான கதைசொல்லல் காரணமாக, இப்படத்தை சங்கராபரணம் மற்றும் சிந்து பைரவி போன்ற புகழ்பெற்ற படங்களின் வரிசையில் ஒரு காலத்தால் அழியாத கிளாசிக் என்று அதன் தயாரிப்பாளர்கள் வர்ணிக்கின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்த நிகழ்வில் நடிகர் ஒய்ஜி மகேந்திரா, இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, இசையமைப்பாளர் தேவா, நடிகை ரம்யா பாண்டியன், தயாரிப்பாளர் அருண், இயக்குநர் திருமலை, ஈ 5 என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்தின் ஜே. ஜெயகிருஷ்ணன், எம்.சி.பி. ஜெயச்சந்திரன், லஹரி மியூசிக் மற்றும் படத்தின் தொழில்நுட்பக் குழுவினர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ரஜினிகாந்த், படக்குழுவினர் அனைவரின் முயற்சிகளையும் பாராட்டியதோடு, கலாச்சாரச் செழுமையும் இசையும் நிறைந்த ஒரு கதையை வெள்ளித்திரைக்குக் கொண்டு வந்த தயாரிப்பாளர்களைப் பாராட்டி, படத்தின் வெற்றிக்குத் தனது நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா, இத்தகைய திறமையான நடிகர்கள் மற்றும் படக்குழுவினருடன் இணைந்து பணியாற்றுவதில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு, &apos;சாருகேசி&apos; திரைப்படம் தனது மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒன்று என்றும் பகிர்ந்துகொண்டார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;வலிமையான கதைக்களம், ஆழமான உணர்வுகள், நினைவில் நிற்கும் இசை மற்றும் இந்தியத் திரையுலகின் மிகச்சிறந்த கலைஞர்களின் நடிப்பு ஆகியவற்றின் துணையோடு, பார்வையாளர்களுக்கு ஒரு நெகிழ்வான மற்றும் செழுமையான திரையரங்க அனுபவத்தை வழங்க &apos;சாருகேசி&apos; தயாராகி வருகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஜுன் 12&#45;ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக &apos;சாருகேசி&apos; முழுமையாகத் தயாராக உள்ளது.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/charukesi-trailer-launch-news_6a105ea256c9e.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/charukesi-trailer-launch-news</link>
								</item><item>
								<id>8a010f0312373c02e0d15cdfc56ea416</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>விஜய் ஆண்டனியின் அடுத்த படம் ‘அப்பா குட்டி’</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>22-05-2026 13:24</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நடிகர், இசையமைப்பாளர், எடிட்டர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளரான விஜய் ஆண்டனி, தனது அடுத்த படைப்பான அப்பா குட்டி மூலம் மீண்டும் ஒரு உணர்ச்சிப்பூர்வமான மற்றும் தரமான திரைப்படத்தை ரசிகர்களுக்கு வழங்க தயாராகியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மு. மாறன் இயக்கியுள்ள இந்தத் திரைப்படம், தந்தை – மகள் உறவை மையமாகக் கொண்டு உருவாகும் ஆக்ஷன் குடும்ப திரைப்படமாக அமைகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;உணர்ச்சிகளைத் தொடும் மற்றும் சமூகத்துடன் தொடர்புடைய கதைகளை உருவாக்குவதில் தனித்துவம் பெற்ற மு. மாறன், இந்தப் படத்தை அதிரடி, குடும்ப பாசம், ஆழமான உணர்வுகள் மற்றும் வலுவான காட்சி அம்சங்களுடன் உருவாக்கியுள்ளார். குடும்ப ரசிகர்களையும், ஆக்ஷன் ரசிகர்களையும் ஒருசேர கவரும் வகையில் படம் வடிவமைக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;அப்பா குட்டி திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, பின்னணி பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தை வரும் ஆகஸ்ட் மாதத்தில் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;விஜய் ஆண்டனி, இந்தப் படத்தில் உணர்ச்சி ஆழமும் அதிரடி நிறைந்த நடிப்பையும் வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். தந்தை மற்றும் மகளுக்கிடையிலான பாசமிக்க உறவை மையமாகக் கொண்ட இந்தக் கதை, அதனுடன் இணைந்த ஆக்ஷன் அம்சங்கள் மூலம் உணர்வுகளை மேலும் வலுப்படுத்துகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படத்தில் ப்ரீத்தி அஸ்ரானி, லிதான்யா, பகவதி பெருமாள், ஹரிப்ரியா, இசை அருவி மதன், சித்ரா லக்ஷ்மணன், ஸ்ரீஜா ரவி, வேட்டை முத்துக்குமார், ஜென்சன் தீவாகர், முருகானந்தம், மூணார் ரமேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஆக்ஷன், குடும்ப பாசம், உணர்ச்சி மிக்க கதை சொல்லல், இனிமையான இசை மற்றும் ஈர்க்கக்கூடிய திரைக்கதை ஆகியவற்றின் கலவையுடன் அப்பா குட்டி இந்த சீசனின் மிக முக்கியமான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படங்களில் ஒன்றாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களுக்கு உற்சாகம், உணர்ச்சி மற்றும் மறக்க முடியாத திரையரங்கு அனுபவத்தை இந்தப் படம் வழங்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/appa-kutty-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நடிகர், இசையமைப்பாளர், எடிட்டர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளரான விஜய் ஆண்டனி, தனது அடுத்த படைப்பான அப்பா குட்டி மூலம் மீண்டும் ஒரு உணர்ச்சிப்பூர்வமான மற்றும் தரமான திரைப்படத்தை ரசிகர்களுக்கு வழங்க தயாராகியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மு. மாறன் இயக்கியுள்ள இந்தத் திரைப்படம், தந்தை – மகள் உறவை மையமாகக் கொண்டு உருவாகும் ஆக்ஷன் குடும்ப திரைப்படமாக அமைகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;உணர்ச்சிகளைத் தொடும் மற்றும் சமூகத்துடன் தொடர்புடைய கதைகளை உருவாக்குவதில் தனித்துவம் பெற்ற மு. மாறன், இந்தப் படத்தை அதிரடி, குடும்ப பாசம், ஆழமான உணர்வுகள் மற்றும் வலுவான காட்சி அம்சங்களுடன் உருவாக்கியுள்ளார். குடும்ப ரசிகர்களையும், ஆக்ஷன் ரசிகர்களையும் ஒருசேர கவரும் வகையில் படம் வடிவமைக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;அப்பா குட்டி திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, பின்னணி பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தை வரும் ஆகஸ்ட் மாதத்தில் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;விஜய் ஆண்டனி, இந்தப் படத்தில் உணர்ச்சி ஆழமும் அதிரடி நிறைந்த நடிப்பையும் வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். தந்தை மற்றும் மகளுக்கிடையிலான பாசமிக்க உறவை மையமாகக் கொண்ட இந்தக் கதை, அதனுடன் இணைந்த ஆக்ஷன் அம்சங்கள் மூலம் உணர்வுகளை மேலும் வலுப்படுத்துகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படத்தில் ப்ரீத்தி அஸ்ரானி, லிதான்யா, பகவதி பெருமாள், ஹரிப்ரியா, இசை அருவி மதன், சித்ரா லக்ஷ்மணன், ஸ்ரீஜா ரவி, வேட்டை முத்துக்குமார், ஜென்சன் தீவாகர், முருகானந்தம், மூணார் ரமேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஆக்ஷன், குடும்ப பாசம், உணர்ச்சி மிக்க கதை சொல்லல், இனிமையான இசை மற்றும் ஈர்க்கக்கூடிய திரைக்கதை ஆகியவற்றின் கலவையுடன் அப்பா குட்டி இந்த சீசனின் மிக முக்கியமான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படங்களில் ஒன்றாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களுக்கு உற்சாகம், உணர்ச்சி மற்றும் மறக்க முடியாத திரையரங்கு அனுபவத்தை இந்தப் படம் வழங்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/appa-kutty-news_6a105afe0b597.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/appa-kutty-news</link>
								</item><item>
								<id>9af90570766dc67878480baabf2ae95a</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>‘யெல்லோ யெலோ டர்ட்டி பெல்லோ’ டைட்டில் டீசர் வெளியீடு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>22-05-2026 13:15</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;எபி இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குநர் விக்கி பாஸ்கர் இயக்கத்தில், “ஓஹோ எந்தன் பேபி” படத்தில் அறிமுகமான ருத்ரா மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கும் “யெல்லோ யெல்லோ டர்ட்டி பெல்லோ” திரைப்படத்தின் முதல் பார்வை மற்றும் டீசர் வெளியாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;குறும்படங்கள் மற்றும் திரைப்படங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட விக்கி பாஸ்கர், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இன்றைய நவீன கால இளைஞர்களின் காதல் மற்றும் வாழ்க்கை முறையை மையமாகக் கொண்டு, மனதை வருடும் ஃபீல் குட் கமர்ஷியல் எண்டர்டெயினராக இப்படத்தை உருவாக்கியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ருத்ரா மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி நாயகன், நாயகியாக நடித்துள்ள இப்படத்தில், ஏஞ்சல் மரியா, மோனிஷா மோகன், கருணாகரன், ஜென்சன் திவாகர், நிகிலா சங்கர், சேத்தன், தேவதர்ஷினி மற்றும் அனுபமா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;எபி இண்டர்நேஷனல் சார்பில் சஞ்சய் அர்ஜூன்தாஸ் வாத்வா மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் சார்பில் விஷ்ணு விஷால் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர். சுப்ரா, ஆர்யன் ரமேஷ் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றுகின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சென்னை, வியட்நாம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. தற்போது படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்த நிலையில், போஸ்ட் புரடக்சன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/OrIqzmpg04k?t=2s&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/yellow-yellow-dirty-fellow-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;எபி இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குநர் விக்கி பாஸ்கர் இயக்கத்தில், “ஓஹோ எந்தன் பேபி” படத்தில் அறிமுகமான ருத்ரா மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கும் “யெல்லோ யெல்லோ டர்ட்டி பெல்லோ” திரைப்படத்தின் முதல் பார்வை மற்றும் டீசர் வெளியாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;குறும்படங்கள் மற்றும் திரைப்படங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட விக்கி பாஸ்கர், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இன்றைய நவீன கால இளைஞர்களின் காதல் மற்றும் வாழ்க்கை முறையை மையமாகக் கொண்டு, மனதை வருடும் ஃபீல் குட் கமர்ஷியல் எண்டர்டெயினராக இப்படத்தை உருவாக்கியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ருத்ரா மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி நாயகன், நாயகியாக நடித்துள்ள இப்படத்தில், ஏஞ்சல் மரியா, மோனிஷா மோகன், கருணாகரன், ஜென்சன் திவாகர், நிகிலா சங்கர், சேத்தன், தேவதர்ஷினி மற்றும் அனுபமா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;எபி இண்டர்நேஷனல் சார்பில் சஞ்சய் அர்ஜூன்தாஸ் வாத்வா மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் சார்பில் விஷ்ணு விஷால் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர். சுப்ரா, ஆர்யன் ரமேஷ் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றுகின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சென்னை, வியட்நாம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. தற்போது படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்த நிலையில், போஸ்ட் புரடக்சன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/OrIqzmpg04k?t=2s&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/yellow-yellow-dirty-fellow-news_6a1058c723f9b.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/yellow-yellow-dirty-fellow-news</link>
								</item><item>
								<id>ebcd0fb1c44b0ed07842254daec4c3cc</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>ராப்பர் கிட் சாந்தேவின் “நா வேற லெவல்” பாடல் பத்திரிகையாளர் சந்திப்பு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>21-05-2026 13:58</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மலேசிய தமிழ் ஹிப்&#45;ஹாப் ராப்பர், பாடலாசிரியர் மற்றும் இசை தயாரிப்பாளர் கிட் சாந்தே (Kidd Santhe) வின் புதிய பாடலான “நா வேற லெவல்” பத்திரிக்கையாளர் சந்திப்பு  இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது . இப்பாடலை முன்னணி இசை  நிறுவனமான சோனி மியூசிக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மலேசியாவில் உருவாகி வரும் புதிய தலைமுறை தமிழ் ஹிப்&#45;ஹாப் இசையில் முக்கியமான குரலாக கொண்டாடப்படுபவர்  கிட் சாந்தே (Kidd Santhe ). தமிழ், ஆங்கிலம், மலாய், பஞ்சாபி போன்ற பல மொழிகளை கலந்த ராப் ஸ்டைலே இவரின் தனிச்சிறப்பு.  &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சிறு வயதிலிருந்தே beatboxing மற்றும் இசையில் ஆர்வம் கொண்ட கிட் சாந்தே (Kidd Santhe), தனது 16&#45;வது வயதில் பாடல்கள் தயாரித்து SoundCloud மூலம் பிரபலமானார். பின்னர் மலேசிய ஹிப்&#45;ஹாப் குழுக்களுடன் இணைந்து பல ஹிட் பாடல்களை வெளியிட்டார். தற்போது உலகளாவிய “Desi Hip&#45;Hop” இயக்கத்தில் முக்கியமான இளம் கலைஞர்களில் ஒருவராக வளர்ந்து வருகிறார்.  &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;“API”, “SAMPAH”, “Ambani Money”, “Penjenayah” போன்ற பாடல்கள் மற்றும் ஆல்பங்கள் மூலம் ரசிகர்களிடம் கவனம் பெற்றார். குறிப்பாக “Ambani Money” பாடல் மூலம் இந்திய கலாச்சாரம், செல்வாக்கு மற்றும் இளைஞர்களின் ஆற்றலை ஹிப்&#45;ஹாப் ஸ்டைலில் வெளிப்படுத்தியிருந்தார்.  &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தற்போது இந்திய கலாச்சார பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள அவரது அடுத்த பாடலான “நா வேற லெவல் ஆல்பம்” சென்னையில் வெளியிடப்பட்டது. &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இயக்குநர் பார்த்திபன் ரவி பேசியதாவது…&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;முதலில் கடவுளுக்கும், Sony Music Malaysia மற்றும் Sony Music South ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன். இந்த வாய்ப்பை வழங்கியதற்கு மிக்க நன்றி. இது என்னுடைய முதல் International Album. ஏற்கனவே Sony Music உடன் இரண்டு மியூசிக் வீடியோக்கள் செய்திருந்தாலும், இந்த புராஜக்ட் எனக்கு மிகவும் ஸ்பெஷல் மற்றும் மனதுக்கு நெருக்கமான ஒன்று.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கிட் சாந்தே உங்கள் அற்புதமான ஐடியாவை உயிர்ப்பிக்க இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்ததற்கு நன்றி. திலீபன்  இல்லாமல் இந்த ஆல்பம் உருவாகியிருக்கவே முடியாது. குணா மற்றும் ரே — “Mother of Dragons” போல இந்த ஆல்பம் பாடலுக்கு அனைத்து பக்கங்களிலும் ஆதரவை திரட்டிக் கொண்டு வந்தவர்கள் நீங்கள் தான். ஒவ்வொரு டிராக்குக்கும் நீங்கள் கொடுத்த உழைப்பு மிகப்பெரியது. இந்த ஆல்பம் பாடலில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.  இப்பாடலை ரசித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சோனி மியூசிக் நிறுவனம் சார்பில் ரேவதி மாரியப்பன் பேசியதாவது.., &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கிட் சாந்தே அவர்களின் முதல் சர்வதேச தமிழ் இசை வெளியீட்டிற்கு மனமார்ந்த வாழ்த்துகள். இந்த இணைப்பிற்கு ஆதரவு அளித்த சோனி மியூசிக் சவுத் மற்றும் இந்த ஆல்பத்தில் உழைத்த அனைவருக்கும்  நன்றி.இந்த பாடலை மலேசியாவில் எடுப்பதாக இருந்தது ஆனால் இதை சென்னையில் எடுக்கலாம் என கிட் சாந்தே சொன்னார். சோனி நிறுவனமும் பெரிய ஆதரவு தந்தது. &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்த ஆல்பத்திற்கு தமிழ்நாட்டில் கிடைத்த அன்பும் ஆதரவும் எங்களை மிகவும் நெகிழச்செய்தது. மலேசியாவிலிருந்து வந்த ஒரு தமிழ் கலைஞரை இவ்வளவு அன்பாக வரவேற்ற அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி.இந்த பாடல் உருவாக பல மாதங்களாக ஒரு பெரிய குழு கடினமாக உழைத்துள்ளது. தொழில்நுட்பத்தை மட்டும் நம்பாமல், நூற்றுக்கணக்கான கலைஞர்களின் உழைப்பையும் ஒன்றிணைத்து இந்த பாடலை உருவாக்கியுள்ளோம். கிட் சாந்தேவின் இந்த வெற்றி அவருடையது மட்டும் அல்ல; மலேசியாவில் இருக்கும் பல தமிழ் கலைஞர்களின் கனவுகளுக்கான தொடக்கமாகவும் இது அமையும் என்று நாங்கள் நம்புகிறோம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ்நாடு எப்போதும் திறமையை அங்கீகரிக்கும் மண். அந்த நம்பிக்கையோடு இந்த பாடலை உங்கள் கைகளில் ஒப்படைக்கிறோம் நன்றி.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ராப்பர் கிட் சாந்தே பேசியதாவது..,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இன்று இங்கே “நா வேற லெவல்” பாடலை ஆதரிக்க வந்திருக்கும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. இந்த பயணத்தில் என்னை நம்பி முழுமையாக ஆதரவு அளித்த Sony Music South மற்றும் Sony Music Malaysia&#45;க்கு என் நன்றிகள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்த ஆல்பம் உருவாக காரணமான மிக முக்கியமான நபர் இயக்குநர். ஒரு storyboard&#45;ஐ உயிரோட்டமுள்ள காட்சியாக மாற்றியது இயக்குநர் ரவி தான். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள். அதேபோல் மூன்று நாட்களிலேயே எனக்கு நடனம் கற்றுக்கொடுத்த நடன இயக்குநர் ஆகாஷ் அவர்களுக்கும் நன்றி.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ராவண ராம் என் சகோதரன் போன்றவர். Instagram&#45;ல் ஒரு மெசேஜ் மூலம் தொடங்கிய நட்பு, ஒரே studio session&#45;ல் “நா வேற லெவல்” பாடலை உருவாக்கியது. அவருடைய திறமை அசாதாரணமானது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்த பாடல் மூலம் நான் என்னை ஒரு நடிகராகவோ அல்லது இசையமைப்பாளராகவோ காட்ட விரும்பவில்லை. தமிழ்நாட்டின் உண்மையான ஹீரோக்களை காட்டவே இந்த பாடலை உருவாக்கினேன் — ஆட்டோ ஓட்டுநர்களை. தினமும் மக்களை பாதுகாப்பாக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டு செல்லும் அவர்கள் தான் நம்முடைய அன்றாட வாழ்க்கையின் மறைக்கப்பட்ட ஹீரோக்கள். சென்னைக்கு முதன்முதலாக வந்தபோது, என் கார் பஞ்சர் ஆகி நின்றது. ஒரு ஆட்டோ ஓட்டுநருக்கு டயர் மாற்ற உதவிய அந்த தருணமே இந்த பாடலின் முழு கருத்தாக மாறியது. “நா வேற லெவல்” என்பது நான் அல்ல, ஆட்டோ ஓட்டுநர்கள் தான்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;அவர்கள் இன்று எரிபொருள் விலை உயர்வு, பராமரிப்பு செலவு, பைக் டாக்ஸி போட்டி போன்ற பல சவால்களை எதிர்கொள்கிறார்கள். இந்த பாடல் மூலம் அவர்களுக்கான மரியாதையும் அன்பும் மக்களிடம் சென்றடைய வேண்டும் என்பதே என் நோக்கம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நான் ஒரு மலேசிய இளைஞன். இசையை கொண்டு உங்கள் முன் வந்திருக்கிறேன். தமிழ்நாடு எனக்கு கொடுத்த அன்புக்கும் வரவேற்புக்கும் மனமார்ந்த நன்றி. “நா வேற லெவல்” பாடலை YouTube&#45;ல் பார்த்து ஆதரவு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;“நா வேற லெவல்” பாடலை சோனி மியூசிக் YouTube தளத்தில் அதிகாரப்பூர்வமாக கண்டுகளிக்கலாம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/e5MSYDeno9Q?si=5_j3mAUJ6pABxHR6&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/kidd-santhe-naa-vera-level">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மலேசிய தமிழ் ஹிப்&#45;ஹாப் ராப்பர், பாடலாசிரியர் மற்றும் இசை தயாரிப்பாளர் கிட் சாந்தே (Kidd Santhe) வின் புதிய பாடலான “நா வேற லெவல்” பத்திரிக்கையாளர் சந்திப்பு  இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது . இப்பாடலை முன்னணி இசை  நிறுவனமான சோனி மியூசிக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மலேசியாவில் உருவாகி வரும் புதிய தலைமுறை தமிழ் ஹிப்&#45;ஹாப் இசையில் முக்கியமான குரலாக கொண்டாடப்படுபவர்  கிட் சாந்தே (Kidd Santhe ). தமிழ், ஆங்கிலம், மலாய், பஞ்சாபி போன்ற பல மொழிகளை கலந்த ராப் ஸ்டைலே இவரின் தனிச்சிறப்பு.  &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சிறு வயதிலிருந்தே beatboxing மற்றும் இசையில் ஆர்வம் கொண்ட கிட் சாந்தே (Kidd Santhe), தனது 16&#45;வது வயதில் பாடல்கள் தயாரித்து SoundCloud மூலம் பிரபலமானார். பின்னர் மலேசிய ஹிப்&#45;ஹாப் குழுக்களுடன் இணைந்து பல ஹிட் பாடல்களை வெளியிட்டார். தற்போது உலகளாவிய “Desi Hip&#45;Hop” இயக்கத்தில் முக்கியமான இளம் கலைஞர்களில் ஒருவராக வளர்ந்து வருகிறார்.  &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;“API”, “SAMPAH”, “Ambani Money”, “Penjenayah” போன்ற பாடல்கள் மற்றும் ஆல்பங்கள் மூலம் ரசிகர்களிடம் கவனம் பெற்றார். குறிப்பாக “Ambani Money” பாடல் மூலம் இந்திய கலாச்சாரம், செல்வாக்கு மற்றும் இளைஞர்களின் ஆற்றலை ஹிப்&#45;ஹாப் ஸ்டைலில் வெளிப்படுத்தியிருந்தார்.  &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தற்போது இந்திய கலாச்சார பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள அவரது அடுத்த பாடலான “நா வேற லெவல் ஆல்பம்” சென்னையில் வெளியிடப்பட்டது. &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இயக்குநர் பார்த்திபன் ரவி பேசியதாவது…&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;முதலில் கடவுளுக்கும், Sony Music Malaysia மற்றும் Sony Music South ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன். இந்த வாய்ப்பை வழங்கியதற்கு மிக்க நன்றி. இது என்னுடைய முதல் International Album. ஏற்கனவே Sony Music உடன் இரண்டு மியூசிக் வீடியோக்கள் செய்திருந்தாலும், இந்த புராஜக்ட் எனக்கு மிகவும் ஸ்பெஷல் மற்றும் மனதுக்கு நெருக்கமான ஒன்று.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கிட் சாந்தே உங்கள் அற்புதமான ஐடியாவை உயிர்ப்பிக்க இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்ததற்கு நன்றி. திலீபன்  இல்லாமல் இந்த ஆல்பம் உருவாகியிருக்கவே முடியாது. குணா மற்றும் ரே — “Mother of Dragons” போல இந்த ஆல்பம் பாடலுக்கு அனைத்து பக்கங்களிலும் ஆதரவை திரட்டிக் கொண்டு வந்தவர்கள் நீங்கள் தான். ஒவ்வொரு டிராக்குக்கும் நீங்கள் கொடுத்த உழைப்பு மிகப்பெரியது. இந்த ஆல்பம் பாடலில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.  இப்பாடலை ரசித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சோனி மியூசிக் நிறுவனம் சார்பில் ரேவதி மாரியப்பன் பேசியதாவது.., &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கிட் சாந்தே அவர்களின் முதல் சர்வதேச தமிழ் இசை வெளியீட்டிற்கு மனமார்ந்த வாழ்த்துகள். இந்த இணைப்பிற்கு ஆதரவு அளித்த சோனி மியூசிக் சவுத் மற்றும் இந்த ஆல்பத்தில் உழைத்த அனைவருக்கும்  நன்றி.இந்த பாடலை மலேசியாவில் எடுப்பதாக இருந்தது ஆனால் இதை சென்னையில் எடுக்கலாம் என கிட் சாந்தே சொன்னார். சோனி நிறுவனமும் பெரிய ஆதரவு தந்தது. &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்த ஆல்பத்திற்கு தமிழ்நாட்டில் கிடைத்த அன்பும் ஆதரவும் எங்களை மிகவும் நெகிழச்செய்தது. மலேசியாவிலிருந்து வந்த ஒரு தமிழ் கலைஞரை இவ்வளவு அன்பாக வரவேற்ற அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி.இந்த பாடல் உருவாக பல மாதங்களாக ஒரு பெரிய குழு கடினமாக உழைத்துள்ளது. தொழில்நுட்பத்தை மட்டும் நம்பாமல், நூற்றுக்கணக்கான கலைஞர்களின் உழைப்பையும் ஒன்றிணைத்து இந்த பாடலை உருவாக்கியுள்ளோம். கிட் சாந்தேவின் இந்த வெற்றி அவருடையது மட்டும் அல்ல; மலேசியாவில் இருக்கும் பல தமிழ் கலைஞர்களின் கனவுகளுக்கான தொடக்கமாகவும் இது அமையும் என்று நாங்கள் நம்புகிறோம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ்நாடு எப்போதும் திறமையை அங்கீகரிக்கும் மண். அந்த நம்பிக்கையோடு இந்த பாடலை உங்கள் கைகளில் ஒப்படைக்கிறோம் நன்றி.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ராப்பர் கிட் சாந்தே பேசியதாவது..,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இன்று இங்கே “நா வேற லெவல்” பாடலை ஆதரிக்க வந்திருக்கும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. இந்த பயணத்தில் என்னை நம்பி முழுமையாக ஆதரவு அளித்த Sony Music South மற்றும் Sony Music Malaysia&#45;க்கு என் நன்றிகள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்த ஆல்பம் உருவாக காரணமான மிக முக்கியமான நபர் இயக்குநர். ஒரு storyboard&#45;ஐ உயிரோட்டமுள்ள காட்சியாக மாற்றியது இயக்குநர் ரவி தான். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள். அதேபோல் மூன்று நாட்களிலேயே எனக்கு நடனம் கற்றுக்கொடுத்த நடன இயக்குநர் ஆகாஷ் அவர்களுக்கும் நன்றி.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ராவண ராம் என் சகோதரன் போன்றவர். Instagram&#45;ல் ஒரு மெசேஜ் மூலம் தொடங்கிய நட்பு, ஒரே studio session&#45;ல் “நா வேற லெவல்” பாடலை உருவாக்கியது. அவருடைய திறமை அசாதாரணமானது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்த பாடல் மூலம் நான் என்னை ஒரு நடிகராகவோ அல்லது இசையமைப்பாளராகவோ காட்ட விரும்பவில்லை. தமிழ்நாட்டின் உண்மையான ஹீரோக்களை காட்டவே இந்த பாடலை உருவாக்கினேன் — ஆட்டோ ஓட்டுநர்களை. தினமும் மக்களை பாதுகாப்பாக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டு செல்லும் அவர்கள் தான் நம்முடைய அன்றாட வாழ்க்கையின் மறைக்கப்பட்ட ஹீரோக்கள். சென்னைக்கு முதன்முதலாக வந்தபோது, என் கார் பஞ்சர் ஆகி நின்றது. ஒரு ஆட்டோ ஓட்டுநருக்கு டயர் மாற்ற உதவிய அந்த தருணமே இந்த பாடலின் முழு கருத்தாக மாறியது. “நா வேற லெவல்” என்பது நான் அல்ல, ஆட்டோ ஓட்டுநர்கள் தான்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;அவர்கள் இன்று எரிபொருள் விலை உயர்வு, பராமரிப்பு செலவு, பைக் டாக்ஸி போட்டி போன்ற பல சவால்களை எதிர்கொள்கிறார்கள். இந்த பாடல் மூலம் அவர்களுக்கான மரியாதையும் அன்பும் மக்களிடம் சென்றடைய வேண்டும் என்பதே என் நோக்கம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நான் ஒரு மலேசிய இளைஞன். இசையை கொண்டு உங்கள் முன் வந்திருக்கிறேன். தமிழ்நாடு எனக்கு கொடுத்த அன்புக்கும் வரவேற்புக்கும் மனமார்ந்த நன்றி. “நா வேற லெவல்” பாடலை YouTube&#45;ல் பார்த்து ஆதரவு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;“நா வேற லெவல்” பாடலை சோனி மியூசிக் YouTube தளத்தில் அதிகாரப்பூர்வமாக கண்டுகளிக்கலாம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/e5MSYDeno9Q?si=5_j3mAUJ6pABxHR6&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/kidd-santhe-naa-vera-level_6a0f10aa1771b.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/kidd-santhe-naa-vera-level</link>
								</item><item>
								<id>15c58997f6690dddb7c501e062a2d1ab</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>தி இந்தியா ஸ்டோரி - டீசர் விரைவில் வெளியீடு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>21-05-2026 13:55</pubDate>
								<description>
								&lt;p&gt;காஜல் அகர்வால் மற்றும்  ஷ்ரேயாஸ் தல்படே  நடிக்கும் &apos;தி இந்தியா ஸ்டோரி (The India Story) படத்தின் டீசர் விரைவில் வெளியீடு,  ஜூலை 24ஆம் தேதி திரைப்படம் வெளியாகிறது&lt;/p&gt;
&lt;p&gt;MIG புரொடக்ஷன் &amp; ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து ஜீ ஸ்டுடியோஸ் இந்த திரைப்படத்தை வழங்குகிறது .&lt;/p&gt;
&lt;p&gt;அனைவரது கவனத்தையும் கவரும் வகையில் பிரத்யேக போஸ்டரை வெளியிட்டதை தொடர்ந்து, தற்போது &apos;தி இந்தியா ஸ்டோரி&#45; The India Story &apos; படத்தின் தயாரிப்பாளர்கள்&#45; அப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். &lt;/p&gt;
&lt;p&gt; காஜல் அகர்வால், ஷ்ரேயாஸ் தல்படே  ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த சமூக மற்றும் தேசிய அளவிலான திரைப்படம்.. அதன் விறுவிறுப்பான கதைக் களம் மற்றும் ஈர்க்கக்கூடிய காட்சி அமைப்புகளுக்காக ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;MIG புரொடக்ஷன் &amp; ஸ்டுடியோஸ் உடன் இணைந்து ஜீ ஸ்டுடியோஸ் வழங்கும் இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூலை மாதம் 24 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;சேட்டன் DK   இயக்கத்தில், சாகர் B. ஷிண்டே கதை எழுதி தயாரித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி : ஸ்லோ பாய்சன் இன் ப்ராக்ரஸ்‘ (The India Story: Slow Poison in Progress) திரைப்படம், ரசாயன பொருட்களின் தவறான பயன்பாட்டினால் ஏற்படும் ஆபத்தான பக்க விளைவுகளை, குறிப்பாக பூச்சிக்கொல்லி மருந்து சார்ந்த விவசாயத்தில், அதன் தாக்கம் மற்றும் பொது சுகாதாரத்தின் மீதான விளைவுகளை பற்றி இப்படம் உரக்க பேசுகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் போஸ்டர்&#45;  இப்படம் கையாளவிருக்கும் அதே தருணத்தில் மிகவும் முக்கியமானதும் மனதை உருக்கும் வகையில் அமைந்திருக்கும் விஷயங்களை பற்றிய ஒரு முன்னோட்டத்தை வழங்கியது.&lt;/p&gt;
&lt;p&gt;ஒரு தனி நபரின் அல்லது ஒரு குடும்பத்தின் கதை என்ற எல்லையைக் கடந்து.. இப்படம் நாடு முழுவதும் உள்ள எண்ணற்ற மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் ஒரு மிகப்பெரிய நெருக்கடியை எதிரொலிக்கிறது. தொழில் துறை சார்ந்த அலட்சியத்தால் ஏற்படும் மறைமுகமான ஆபத்துகளையும்.. அது தொடர்பான விழிப்புணர்வு மற்றும் பொறுப்புணர்விற்கான அவசர தேவையையும்... இப்படம் முன்னிலை படுத்த முயற்சிக்கிறது.&lt;/p&gt;
&lt;p&gt;தி இந்தியா ஸ்டோரி (The India Story) படத்தின் மூலம் விவரிக்கப்படும் அதி தீவிரமான உலகத்தை.. ரசிகர்கள் மேலும் அழுத்தமாக புரிந்து கொள்ளும் வகையில் டீசர் இருக்கும் என்றும், இது இப்படத்தின் முக்கியத்துவம் வாய்ந்த கதைக்களம் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் என்றும் தயாரிப்பாளர்கள் சூசகமாக தெரிவித்துள்ளனர். காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே  ஆகியோர் முதன் முறையாக திரையில் இணைந்து நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் தங்களுடைய அழுத்தமான நடிப்பின் மூலம் கதைக்கு உணர்வு பூர்வமான ஆழத்தையும், தீவிரத்தையும் ரசிகர்களுக்கு கடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;சுமித் பாகடே &#45;அனிதா ஜாதவ்&#45; விநாயக் சைதானி&#45;  கல்பேஷ் ஷா &#45; தேவ்யானி கொராடே  மற்றும் பிரேம் ஜோஷி ஆகியோர் இப்படத்திற்கு இணை தயாரிப்பாளர்களாக  பங்களிப்பு செய்துள்ளனர். நிஷாந்த் பக்வத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மங்கேஷ் தாக்டே இசையமைத்திருக்கிறார். ஆஷிஷ் மாத்ரே படத்தொகுப்பு பணிகளையும், ஷகீல் அஜாமி  பாடலாசிரியராகவும், அன்மோல் பாவே ஒலி வடிவமைப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார்கள். மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இதனை ஜீ ஸ்டுடியோஸ் உலக அளவில் வெளியிடுகிறது&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/the-india-story-teaser-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p&gt;காஜல் அகர்வால் மற்றும்  ஷ்ரேயாஸ் தல்படே  நடிக்கும் &apos;தி இந்தியா ஸ்டோரி (The India Story) படத்தின் டீசர் விரைவில் வெளியீடு,  ஜூலை 24ஆம் தேதி திரைப்படம் வெளியாகிறது&lt;/p&gt;
&lt;p&gt;MIG புரொடக்ஷன் &amp; ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து ஜீ ஸ்டுடியோஸ் இந்த திரைப்படத்தை வழங்குகிறது .&lt;/p&gt;
&lt;p&gt;அனைவரது கவனத்தையும் கவரும் வகையில் பிரத்யேக போஸ்டரை வெளியிட்டதை தொடர்ந்து, தற்போது &apos;தி இந்தியா ஸ்டோரி&#45; The India Story &apos; படத்தின் தயாரிப்பாளர்கள்&#45; அப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். &lt;/p&gt;
&lt;p&gt; காஜல் அகர்வால், ஷ்ரேயாஸ் தல்படே  ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த சமூக மற்றும் தேசிய அளவிலான திரைப்படம்.. அதன் விறுவிறுப்பான கதைக் களம் மற்றும் ஈர்க்கக்கூடிய காட்சி அமைப்புகளுக்காக ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;MIG புரொடக்ஷன் &amp; ஸ்டுடியோஸ் உடன் இணைந்து ஜீ ஸ்டுடியோஸ் வழங்கும் இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூலை மாதம் 24 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;சேட்டன் DK   இயக்கத்தில், சாகர் B. ஷிண்டே கதை எழுதி தயாரித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி : ஸ்லோ பாய்சன் இன் ப்ராக்ரஸ்‘ (The India Story: Slow Poison in Progress) திரைப்படம், ரசாயன பொருட்களின் தவறான பயன்பாட்டினால் ஏற்படும் ஆபத்தான பக்க விளைவுகளை, குறிப்பாக பூச்சிக்கொல்லி மருந்து சார்ந்த விவசாயத்தில், அதன் தாக்கம் மற்றும் பொது சுகாதாரத்தின் மீதான விளைவுகளை பற்றி இப்படம் உரக்க பேசுகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் போஸ்டர்&#45;  இப்படம் கையாளவிருக்கும் அதே தருணத்தில் மிகவும் முக்கியமானதும் மனதை உருக்கும் வகையில் அமைந்திருக்கும் விஷயங்களை பற்றிய ஒரு முன்னோட்டத்தை வழங்கியது.&lt;/p&gt;
&lt;p&gt;ஒரு தனி நபரின் அல்லது ஒரு குடும்பத்தின் கதை என்ற எல்லையைக் கடந்து.. இப்படம் நாடு முழுவதும் உள்ள எண்ணற்ற மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் ஒரு மிகப்பெரிய நெருக்கடியை எதிரொலிக்கிறது. தொழில் துறை சார்ந்த அலட்சியத்தால் ஏற்படும் மறைமுகமான ஆபத்துகளையும்.. அது தொடர்பான விழிப்புணர்வு மற்றும் பொறுப்புணர்விற்கான அவசர தேவையையும்... இப்படம் முன்னிலை படுத்த முயற்சிக்கிறது.&lt;/p&gt;
&lt;p&gt;தி இந்தியா ஸ்டோரி (The India Story) படத்தின் மூலம் விவரிக்கப்படும் அதி தீவிரமான உலகத்தை.. ரசிகர்கள் மேலும் அழுத்தமாக புரிந்து கொள்ளும் வகையில் டீசர் இருக்கும் என்றும், இது இப்படத்தின் முக்கியத்துவம் வாய்ந்த கதைக்களம் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் என்றும் தயாரிப்பாளர்கள் சூசகமாக தெரிவித்துள்ளனர். காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே  ஆகியோர் முதன் முறையாக திரையில் இணைந்து நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் தங்களுடைய அழுத்தமான நடிப்பின் மூலம் கதைக்கு உணர்வு பூர்வமான ஆழத்தையும், தீவிரத்தையும் ரசிகர்களுக்கு கடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;சுமித் பாகடே &#45;அனிதா ஜாதவ்&#45; விநாயக் சைதானி&#45;  கல்பேஷ் ஷா &#45; தேவ்யானி கொராடே  மற்றும் பிரேம் ஜோஷி ஆகியோர் இப்படத்திற்கு இணை தயாரிப்பாளர்களாக  பங்களிப்பு செய்துள்ளனர். நிஷாந்த் பக்வத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மங்கேஷ் தாக்டே இசையமைத்திருக்கிறார். ஆஷிஷ் மாத்ரே படத்தொகுப்பு பணிகளையும், ஷகீல் அஜாமி  பாடலாசிரியராகவும், அன்மோல் பாவே ஒலி வடிவமைப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார்கள். மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இதனை ஜீ ஸ்டுடியோஸ் உலக அளவில் வெளியிடுகிறது&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/the-india-story-teaser-news_6a0f0f563f1b3.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/the-india-story-teaser-news</link>
								</item><item>
								<id>ec470ad3d3fb68337b14d514b9e73238</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>சிரஞ்சீவியின் 158வது படம் ஆரம்பம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>21-05-2026 13:45</pubDate>
								<description>
								&lt;p&gt;சிரஞ்சீவி &#45; இயக்குநர் பாபி கொல்லி &#45; கே வி என் புரொடக்ஷன்ஸ்&#45;  கூட்டணியில் தயாராகும்&apos; #ChiruBobby2&#45; #Chiru158&apos; திரைப்படத்தின் பிரம்மாண்டமான தொடக்க விழாவில்  பவன் கல்யாண் மற்றும் நாகபாபு ஆகியோர் கலந்து கொண்டனர். இப்படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்குகிறது&lt;/p&gt;
&lt;p&gt;திரையுலகில் சில கூட்டணிகள் உடனடியாக பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தும். அந்த வகையில்  சிரஞ்சீவியும் , வெற்றிகரமான திரைப்பட இயக்குநர் பாபி கொல்லியும் மீண்டும் கூட்டணி அமைத்திருப்பது.. ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று என்பதில் ஐயமில்லை.&lt;/p&gt;
&lt;p&gt;இவர்களின் கூட்டணியில் உருவான &apos;வால்டர் வீரய்யா&apos; திரைப்படம்&#45; சிரஞ்சீவி அவரது உச்சகட்டமான &apos;மாஸ்&apos; அவதாரத்தில் வெளிப்படுத்தி, ஒரு மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஹிட் வெற்றி படமாக அமைந்தது. தற்போது இந்த ஜோடி மற்றொரு பிரம்மாண்டமான படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;#ChiruBobby2 / #Chiru158 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தை கே வி என் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் வெங்கட் கே. நாராயணா தயாரிக்கிறார். தமிழ், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமான பட்ஜெட் படங்களை தயாரித்து வழங்கிய பிறகு கே வி என் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தெலுங்கில் தயாரிக்கும் முதல் திரைப்படம் இதுவாகும்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த படத்தைப் பற்றிய தொடர்ச்சியான அறிவிப்புகள் மூலம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில்.. இன்று அப்படத்தின் தொடக்க விழா பிரம்மாண்டமான பூஜையுடன் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் &apos;பவர் ஸ்டார்&apos; பவன் கல்யாண்&#45; நாக பாபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதன் காரணமாக இந்த விழா &apos;மெகா&apos; நிகழ்வாக  மாறியது. இந்த மூன்று மெகா நட்சத்திரங்களும் ஒரே மேடையில் தோற்றமளித்தது ... ரசிகர்களுக்கு ஒரு கண் கொள்ளா காட்சியாக அமைந்தது.&lt;/p&gt;
&lt;p&gt;பவன் கல்யாண் &apos;கிளாப் போர்டு&apos; அடித்து, படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். சுஸ்மிதா கொினடலா கேமராவை இயக்கி வைத்தார். முதல் காட்சியை இயக்கும் கௌரவத்தை வி வி விநாயக் ஏற்றார். பி. கோபால் &#45; கோதண்டராமி ரெட்டி மற்றும் நாகபாபு ஆகியோர் இப்படத்தின் திரைக்கதையை தயாரிப்பு குழுவினரிடம் வழங்கினர். இவ்விழாவில் திரையுலகை சார்ந்த பல முக்கிய இயக்குநர்களும் , தயாரிப்பாளர்களும் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். கே வி என் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தை சார்ந்த லோகித் மற்றும் அவரது குழுவினரும் இவ்விழாவில் பங்கேற்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;வெகுஜன மக்களின் ரசனையை மிகத்துல்லியமாக புரிந்து கொண்ட இயக்குநர் பாபி கொல்லி &#45; இம்முறை இன்னும் பிரம்மாண்டமான ஒரு கதையை உருவாக்கியுள்ளார். இது மிகப்பெரிய வீச்சையும்.. தீவிரத்தையும்.. கண் கவர் காட்சிகளையும் வழங்கும் என உறுதி அளிக்கிறது. பல ஆண்டுகளாக எண்ணற்ற மறக்க முடியாத கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்ற &apos;மெகா ஸ்டார்&apos; சிரஞ்சீவி &#45; இத்திரைப்படத்தில் தனது கதாபாத்திரத்தில் தீவிரத் தன்மையுடன் தோன்ற உள்ளார். இதற்காக அவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று அண்மையில் வெளியானது. இதில் அவரது உடல் தோற்றத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தையும் வெளிப்படுத்தியது. அவரது இந்த முயற்சி.. இந்த திரைப்படத்திற்காக அவர் எந்த அளவு அர்ப்பணிப்புடன் உழைத்து வருகிறார் என்பதை அனைவருக்கும் உணர்த்துகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க.. மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.&lt;/p&gt;
&lt;p&gt;#ChiruBobby2&#45; திரைப்படத்தில் மிகச்சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களும் இணைந்துள்ளனர். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, எஸ். தமன் இசையமைக்கிறார். அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், ஆண்டனி ரூபன் பட தொகுப்பாளராகவும் பொறுப்பேற்றிருக்கிறார்கள்.  திரைக்கதையை கோனா வெங்கட் மற்றும் கே. சக்கரவர்த்தி ரெட்டி எழுதியுள்ளனர். கூடுதல் திரைக்கதையை எழுத்தாளர்களான ஹரி மோகன கிருஷ்ணா மற்றும் வினீத் பொட்லூரி ஆகியோர் எழுதியுள்ளனர். பானு&#45; நந்து ஆகியோர் நகைச்சுவை பகுதிக்கான உரையாடல்களை எழுதியுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;இப்படத்தின் வழக்கமான படப்பிடிப்பு நாளை முதல் ஹைதராபாத்தில் தொடங்குகிறது.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/chiranjeevi-158-pooja">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p&gt;சிரஞ்சீவி &#45; இயக்குநர் பாபி கொல்லி &#45; கே வி என் புரொடக்ஷன்ஸ்&#45;  கூட்டணியில் தயாராகும்&apos; #ChiruBobby2&#45; #Chiru158&apos; திரைப்படத்தின் பிரம்மாண்டமான தொடக்க விழாவில்  பவன் கல்யாண் மற்றும் நாகபாபு ஆகியோர் கலந்து கொண்டனர். இப்படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்குகிறது&lt;/p&gt;
&lt;p&gt;திரையுலகில் சில கூட்டணிகள் உடனடியாக பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தும். அந்த வகையில்  சிரஞ்சீவியும் , வெற்றிகரமான திரைப்பட இயக்குநர் பாபி கொல்லியும் மீண்டும் கூட்டணி அமைத்திருப்பது.. ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று என்பதில் ஐயமில்லை.&lt;/p&gt;
&lt;p&gt;இவர்களின் கூட்டணியில் உருவான &apos;வால்டர் வீரய்யா&apos; திரைப்படம்&#45; சிரஞ்சீவி அவரது உச்சகட்டமான &apos;மாஸ்&apos; அவதாரத்தில் வெளிப்படுத்தி, ஒரு மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஹிட் வெற்றி படமாக அமைந்தது. தற்போது இந்த ஜோடி மற்றொரு பிரம்மாண்டமான படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;#ChiruBobby2 / #Chiru158 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தை கே வி என் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் வெங்கட் கே. நாராயணா தயாரிக்கிறார். தமிழ், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமான பட்ஜெட் படங்களை தயாரித்து வழங்கிய பிறகு கே வி என் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தெலுங்கில் தயாரிக்கும் முதல் திரைப்படம் இதுவாகும்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த படத்தைப் பற்றிய தொடர்ச்சியான அறிவிப்புகள் மூலம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில்.. இன்று அப்படத்தின் தொடக்க விழா பிரம்மாண்டமான பூஜையுடன் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் &apos;பவர் ஸ்டார்&apos; பவன் கல்யாண்&#45; நாக பாபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதன் காரணமாக இந்த விழா &apos;மெகா&apos; நிகழ்வாக  மாறியது. இந்த மூன்று மெகா நட்சத்திரங்களும் ஒரே மேடையில் தோற்றமளித்தது ... ரசிகர்களுக்கு ஒரு கண் கொள்ளா காட்சியாக அமைந்தது.&lt;/p&gt;
&lt;p&gt;பவன் கல்யாண் &apos;கிளாப் போர்டு&apos; அடித்து, படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். சுஸ்மிதா கொினடலா கேமராவை இயக்கி வைத்தார். முதல் காட்சியை இயக்கும் கௌரவத்தை வி வி விநாயக் ஏற்றார். பி. கோபால் &#45; கோதண்டராமி ரெட்டி மற்றும் நாகபாபு ஆகியோர் இப்படத்தின் திரைக்கதையை தயாரிப்பு குழுவினரிடம் வழங்கினர். இவ்விழாவில் திரையுலகை சார்ந்த பல முக்கிய இயக்குநர்களும் , தயாரிப்பாளர்களும் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். கே வி என் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தை சார்ந்த லோகித் மற்றும் அவரது குழுவினரும் இவ்விழாவில் பங்கேற்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;வெகுஜன மக்களின் ரசனையை மிகத்துல்லியமாக புரிந்து கொண்ட இயக்குநர் பாபி கொல்லி &#45; இம்முறை இன்னும் பிரம்மாண்டமான ஒரு கதையை உருவாக்கியுள்ளார். இது மிகப்பெரிய வீச்சையும்.. தீவிரத்தையும்.. கண் கவர் காட்சிகளையும் வழங்கும் என உறுதி அளிக்கிறது. பல ஆண்டுகளாக எண்ணற்ற மறக்க முடியாத கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்ற &apos;மெகா ஸ்டார்&apos; சிரஞ்சீவி &#45; இத்திரைப்படத்தில் தனது கதாபாத்திரத்தில் தீவிரத் தன்மையுடன் தோன்ற உள்ளார். இதற்காக அவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று அண்மையில் வெளியானது. இதில் அவரது உடல் தோற்றத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தையும் வெளிப்படுத்தியது. அவரது இந்த முயற்சி.. இந்த திரைப்படத்திற்காக அவர் எந்த அளவு அர்ப்பணிப்புடன் உழைத்து வருகிறார் என்பதை அனைவருக்கும் உணர்த்துகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க.. மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.&lt;/p&gt;
&lt;p&gt;#ChiruBobby2&#45; திரைப்படத்தில் மிகச்சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களும் இணைந்துள்ளனர். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, எஸ். தமன் இசையமைக்கிறார். அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், ஆண்டனி ரூபன் பட தொகுப்பாளராகவும் பொறுப்பேற்றிருக்கிறார்கள்.  திரைக்கதையை கோனா வெங்கட் மற்றும் கே. சக்கரவர்த்தி ரெட்டி எழுதியுள்ளனர். கூடுதல் திரைக்கதையை எழுத்தாளர்களான ஹரி மோகன கிருஷ்ணா மற்றும் வினீத் பொட்லூரி ஆகியோர் எழுதியுள்ளனர். பானு&#45; நந்து ஆகியோர் நகைச்சுவை பகுதிக்கான உரையாடல்களை எழுதியுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;இப்படத்தின் வழக்கமான படப்பிடிப்பு நாளை முதல் ஹைதராபாத்தில் தொடங்குகிறது.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/chiranjeevi-158-pooja_6a0f0d8289335.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/chiranjeevi-158-pooja</link>
								</item><item>
								<id>24871a24babba7a37fcd8eab5a1e8e11</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>கான்சிட்டி ரிலீஸ் தேதி அறிவிப்பு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>21-05-2026 13:35</pubDate>
								<description>
								&lt;p&gt;பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கான் சிட்டி’ படத்தில் அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். பட அறிவிப்பின் ஆரம்பத்திலிருந்தே இப்படத்தின் வித்தியாசமான கதைக்களம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், வெளியான டீசரும் அதற்கான எதிர்பார்ப்பை அதிகரித்தது.&lt;/p&gt;
&lt;p&gt;ஷான் ரோல்டன் இசையில் வெளியான “ரா ரா ரங்கையா” முதல் சிங்கிள் பாடல்  சமூக வலைதளங்களில் வைரலானது. அதைத்தொடர்ந்து வெளியாகிய “நான் தான் கிங்கு” பாடலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. &lt;/p&gt;
&lt;p&gt;“கான் சிட்டி” படம் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தை மையமாக வைத்து பரபரப்பான கமர்ஷியல் எண்டர்டெயினராக  உருவாகியுள்ளது. புதுமையான கதைக்களத்தில் உருவாகும் “கான் சிட்டி” படம், நகர வாழ்க்கையில் கடனில் சிக்கித் தவிக்கும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் கதையை மையமாகக் கொண்டு, குடும்ப உணர்வுகள், நகைச்சுவை, பரபரப்பு ஆகிய அனைத்தும் கலந்த ஒரு முழுமையான ஃபேமிலி என்டர்டெயினராக உருவாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;மங்களூர், சென்னை, மும்பை உள்ளிட்ட பல பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமையை Netflix நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;
&lt;p&gt;ஜுன் 26ம் தேதி இப்படம் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/concity-release-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p&gt;பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கான் சிட்டி’ படத்தில் அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். பட அறிவிப்பின் ஆரம்பத்திலிருந்தே இப்படத்தின் வித்தியாசமான கதைக்களம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், வெளியான டீசரும் அதற்கான எதிர்பார்ப்பை அதிகரித்தது.&lt;/p&gt;
&lt;p&gt;ஷான் ரோல்டன் இசையில் வெளியான “ரா ரா ரங்கையா” முதல் சிங்கிள் பாடல்  சமூக வலைதளங்களில் வைரலானது. அதைத்தொடர்ந்து வெளியாகிய “நான் தான் கிங்கு” பாடலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. &lt;/p&gt;
&lt;p&gt;“கான் சிட்டி” படம் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தை மையமாக வைத்து பரபரப்பான கமர்ஷியல் எண்டர்டெயினராக  உருவாகியுள்ளது. புதுமையான கதைக்களத்தில் உருவாகும் “கான் சிட்டி” படம், நகர வாழ்க்கையில் கடனில் சிக்கித் தவிக்கும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் கதையை மையமாகக் கொண்டு, குடும்ப உணர்வுகள், நகைச்சுவை, பரபரப்பு ஆகிய அனைத்தும் கலந்த ஒரு முழுமையான ஃபேமிலி என்டர்டெயினராக உருவாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;மங்களூர், சென்னை, மும்பை உள்ளிட்ட பல பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமையை Netflix நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;
&lt;p&gt;ஜுன் 26ம் தேதி இப்படம் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/concity-release-news_6a0f0c6328831.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/concity-release-news</link>
								</item><item>
								<id>8ab924f2c6e3f58a1f2c28a5d1632868</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>கேன்ஸ் திரைப்பட விழாவில் ‘தாழ் திறவா’ டீசர் வெளியீடு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>20-05-2026 14:18</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;உலகளவில் திரை ரசிகர்களால் கொண்டாடப்படும் கேன்ஸ் திரைப்பட விழாவில், “தாழ் திறவா” படத்தின் டீசர் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பம்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில், பரணி சேகரன் இயக்கத்தில், ஆதவ் கண்ணதாசன் மற்றும்  வாணி போஜன் நடித்துள்ள இப்படம், மாறுபட்ட களத்தில் உருவாகும் ஹாரர் திரில்லராக அமைந்துள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தின் டீசர் மே 19ஆம் தேதி கேன்ஸ் திரைப்பட விழாவின் இந்தியன் பவிலியனில் திரையிடப்பட்டு ரசிகர்களிடம் பாராட்டுகளை பெற்றுள்ளது. உலகளவில் மிக உயர்ந்த மதிப்பும் கவனமும் பெற்ற கேன்ஸ் திரைவிழாவில் ஒரு தமிழ்ப்படத்தின் டீசர் திரையிடப்பட்டு வரவேற்பைப் பெறுவது, தமிழ் சினிமாவிற்கே பெருமை சேர்க்கும் முக்கிய தருணமாக பார்க்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு கிராமத்தில் கண்டெடுக்கப்படும் பழமையான எழுத்துக்கள் மற்றும் அதன் பின்னணியில் மறைந்திருக்கும் மர்மமான ஆபத்துகளே இப்படத்தின் மையக் கதையாக அமைந்துள்ளது. தமிழில் அகழ்வாராய்ச்சியை மையமாகக் கொண்டு, அதனுடன் ஹாரர் மற்றும் அமானுஷ்ய அம்சங்களை இணைத்து உருவாகும் அரிய முயற்சியாக இப்படம் உருவாகியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இன்று தமிழ் ரசிகர்களுக்காக இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வெளியான இரண்டு போஸ்டர்களிலும் திகில் நிறைந்த காட்சிகள் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளன. முதல் போஸ்டரில், இருள் சூழ்ந்த அறையில் சுவரிலிருந்து நீளும் மர்மக் கைகள் வாணி போஜனை இழுத்துச் செல்ல முயல, அவரைக் காப்பாற்ற ஆதவ் கண்ணதாசன் பதட்டத்துடன் ஓடி வருவது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இரண்டாவது போஸ்டரில், பழமையான மாளிகை, மர்மம் நிறைந்த சூழல், அமானுஷ்ய சம்பவங்களை கண்டு அதிர்ச்சியடையும் குழந்தைகள் மற்றும் ஒரு ரகசிய கதவை திறக்க முயலும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. பயத்துடனும் பதட்டத்துடனும் நிற்கும் கதாபாத்திரங்களின் தோற்றம், இப்படம் வித்தியாசமான ஹாரர் அனுபவத்தை தரப்போகிறது என்பதை உணர்த்துகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தில் ஆதவ் கண்ணதாசன், வாணி போஜன்ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளதுடன், சுரேஷ் மேனன், சுப்பு பஞ்சு, ஷ்யாம் பிரசாத் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் குழந்தை நட்சத்திரங்களான லிஷா மற்றும் லலித் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ள இப்படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீடு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/thazh-thirav-teaser-release">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;உலகளவில் திரை ரசிகர்களால் கொண்டாடப்படும் கேன்ஸ் திரைப்பட விழாவில், “தாழ் திறவா” படத்தின் டீசர் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பம்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில், பரணி சேகரன் இயக்கத்தில், ஆதவ் கண்ணதாசன் மற்றும்  வாணி போஜன் நடித்துள்ள இப்படம், மாறுபட்ட களத்தில் உருவாகும் ஹாரர் திரில்லராக அமைந்துள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தின் டீசர் மே 19ஆம் தேதி கேன்ஸ் திரைப்பட விழாவின் இந்தியன் பவிலியனில் திரையிடப்பட்டு ரசிகர்களிடம் பாராட்டுகளை பெற்றுள்ளது. உலகளவில் மிக உயர்ந்த மதிப்பும் கவனமும் பெற்ற கேன்ஸ் திரைவிழாவில் ஒரு தமிழ்ப்படத்தின் டீசர் திரையிடப்பட்டு வரவேற்பைப் பெறுவது, தமிழ் சினிமாவிற்கே பெருமை சேர்க்கும் முக்கிய தருணமாக பார்க்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு கிராமத்தில் கண்டெடுக்கப்படும் பழமையான எழுத்துக்கள் மற்றும் அதன் பின்னணியில் மறைந்திருக்கும் மர்மமான ஆபத்துகளே இப்படத்தின் மையக் கதையாக அமைந்துள்ளது. தமிழில் அகழ்வாராய்ச்சியை மையமாகக் கொண்டு, அதனுடன் ஹாரர் மற்றும் அமானுஷ்ய அம்சங்களை இணைத்து உருவாகும் அரிய முயற்சியாக இப்படம் உருவாகியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இன்று தமிழ் ரசிகர்களுக்காக இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வெளியான இரண்டு போஸ்டர்களிலும் திகில் நிறைந்த காட்சிகள் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளன. முதல் போஸ்டரில், இருள் சூழ்ந்த அறையில் சுவரிலிருந்து நீளும் மர்மக் கைகள் வாணி போஜனை இழுத்துச் செல்ல முயல, அவரைக் காப்பாற்ற ஆதவ் கண்ணதாசன் பதட்டத்துடன் ஓடி வருவது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இரண்டாவது போஸ்டரில், பழமையான மாளிகை, மர்மம் நிறைந்த சூழல், அமானுஷ்ய சம்பவங்களை கண்டு அதிர்ச்சியடையும் குழந்தைகள் மற்றும் ஒரு ரகசிய கதவை திறக்க முயலும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. பயத்துடனும் பதட்டத்துடனும் நிற்கும் கதாபாத்திரங்களின் தோற்றம், இப்படம் வித்தியாசமான ஹாரர் அனுபவத்தை தரப்போகிறது என்பதை உணர்த்துகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தில் ஆதவ் கண்ணதாசன், வாணி போஜன்ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளதுடன், சுரேஷ் மேனன், சுப்பு பஞ்சு, ஷ்யாம் பிரசாத் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் குழந்தை நட்சத்திரங்களான லிஷா மற்றும் லலித் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ள இப்படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீடு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/thazh-thirav-teaser-release_6a0dc40f6ef1c.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/thazh-thirav-teaser-release</link>
								</item><item>
								<id>68d09dd5c421c971ce49a02d8e3b3e83</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>அர்ஜுன் நடிக்கும் ‘பிளாஸ்ட்‘ - பத்திரிகையாளர் சந்திப்பு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>19-05-2026 14:07</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் ஆகியோரின் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் உருவாகி, வரும் 28ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள &apos;பிளாஸ்ட்&apos; திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;பிளாஸ்ட்&apos; படத்தில் ஜான் கொக்கன், அர்ஜுன் சிதம்பரம், பவன், பாலா ஹாசன், வினோத் சாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை வீரமணி கணேசன் கவனித்திருக்கிறார். ஃபேமிலி ஆக்ஷன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஏ ஜி எஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம்,  கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அர்ச்சனா கல்பாத்தி கிரியேட்டிவ் புரொடியூசராகவும், ஐஸ்வர்யா கல்பாத்தி அசோசியேட் கிரியேட்டிவ் புரொடியுசராகவும் பங்காற்றியுள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தின் டீசர், டிரைலர் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தை மேலும் விளம்பரப்படுத்தும் வகையில் சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்நிகழ்வில் இயக்குநர் சுபாஷ் கே ராஜ் பேசுகையில், &apos;&apos;இது என்னுடைய முதல் மேடை. என் மீது நம்பிக்கை வைத்து திரையுலகில் பணியாற்ற அனுமதித்த பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் நன்றி. இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுக்கு என்னுடைய சிறப்பு நன்றி. அவர்தான் என்னுடைய திரையுலக குரு. அவருடைய &apos;லவ் டுடே&apos; படத்தில் பணியாற்றினேன். அதன் பிறகு.. கதை எழுதி அவரிடம் சொன்ன போது, அவர்தான் ஏஜிஎஸ் நிறுவனத்தில் கதை சொல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். ஐஸ்வர்யா கல்பாத்தி&#45; அர்ச்சனா கல்பாத்தி&#45; அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் அகோரம் சாரிடம் கதையை சொன்னேன். கதையை சொல்லி முடித்ததும், இந்த படத்தை நிச்சயமாக தயாரிக்கிறோம் என்றார். அந்தத் தருணம் என்னால் மறக்க முடியாது. இதற்காக ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தை எந்த இடத்திலும் சமரசம் எல்லாம் முழு சுதந்திரத்துடன் உருவாக்கியிருக்கிறேன். இதற்காக மீண்டும் ஒருமுறை ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய முதல் படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இதற்காகவே நான் பெருமிதம் அடைகிறேன். அவருக்கு நன்றி. அபிராமி&#45; ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட ஒவ்வொரு நட்சத்திரங்களும் இந்த படத்தில் தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர். ஒளிப்பதிவாளர் &#45; இசையமைப்பாளர்&#45; பட தொகுப்பாளர் &#45;சண்டை பயிற்சி இயக்குநர் &#45; என ஒவ்வொருவரும் தங்களுடைய அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை புதுமுக இயக்குநரான எனக்கு வழங்கியதற்கு நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;பிளாஸ்ட்&apos; ஆக்ஷன் படம் தான். ஆனால் குடும்பத்துடன் அனைவரும் பார்த்து மகிழும் வகையில் இருக்கும். படத்தை பார்க்கும் போது எல்லா அப்பாக்களும் படத்துடன் தங்களை தொடர்பு படுத்திக் கொள்வார்கள். படத்தை பார்க்கும் ஒவ்வொருவரும் தங்களுடன் படத்தை தொடர்பு படுத்திக் கொள்வார்கள். நம் குடும்பம் என்பதை உணர்வீர்கள். சமூகத்திற்கு தேவையான பல விஷயங்களை சொல்லி இருக்கிறோம். ஆனால் அதனை பிரச்சாரமாக சொல்லாமல் கதையுடன் சுவாரசியமாக சொல்லி இருக்கிறோம். அனைவரும் மே 28ம் தேதி அன்று திரையரங்கத்திற்கு வருகை தந்து இந்த படத்தை பார்த்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் பேசுகையில், &apos;&apos;தமிழ் படங்களில் பணியாற்றுவதற்காக நிறைய கதைகளை கேட்டிருக்கிறேன். ஏதாவது சுவாரசியமான விசயங்கள் இருந்தால்.. அதில் தான் பணியாற்ற வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். தமிழ் திரை உலகிற்கு வரும் போது முன் தயாரிப்புடன் தான் வருகை தர வேண்டும். ஏனென்றால் தமிழ் சினிமா என்பது கடல் போன்றது. இயக்குநர் சுபாஷ் கதை சொன்னார். அந்த கதையைக் கேட்ட போது இன்ட்ரஸ்டிங்காக இருந்தது. கதையை மிகவும் விரிவாகவும் டீடெய்லாகவும் அதிலும் ஆக்ஷன் காட்சிகள் இப்படித்தான் வரும் என்ற விளக்கத்துடனும் சுபாஷ் கதையை சொன்னார். அதை கேட்டதும் உற்சாகமாகி, இப்படத்தில் பணியாற்ற வேண்டும் என தீர்மானித்தேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;புதுமுக இயக்குநர் என்பதால் நானும் ஏதாவது புதிதாக செய்ய வேண்டும் என்பதால் இதற்கு முன் நான் செய்த பணிகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, புதிதாக இதில் பல விஷயங்களை முயற்சி செய்து இருக்கிறேன். படமாக்கப்பட்ட காட்சிகளை எனக்கு இயக்குநர் அனுப்பினார். அதை பார்த்தவுடன் இவர் புது முகமாக இருந்தாலும் வேலை வாங்குவதில் தேர்ச்சி பெற்றவர் என்பதை தெரிந்து கொண்டேன். முழு படத்தையும் பார்த்த பிறகு எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது. அவர் கதையை விட்டு எங்கும் செல்லாமல் அந்தக் கதையை நேர்த்தியாக உருவாக்கியிருக்கிறார். ஒவ்வொரு கலைஞரிடமிருந்து தனக்கு தேவையானதை வாங்கி அற்புதமாக படத்தை உருவாக்கியிருக்கிறார். முதல் படத்திலேயே சுபாஷ் இப்படி கடுமையாக உழைத்து இருப்பதை பார்த்து வியந்தேன். அவர் மீது நம்பிக்கை வைத்து ஒத்துழைப்பை வழங்கிய அனைவருக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒவ்வொருவரிடத்திலும் தனித்திறமை இருக்கும். ஒரு எறும்பிடம் கூட திறமை இருக்கும். அதை நேஷனல் ஜியோகிராபிக் சேனலின் ஒளிப்பதிவாளர் &apos;ஜூம்&apos; செய்து மக்களுக்கு காண்பித்தால்தான் அதன் திறமை மக்களுக்கு தெரிய வரும். அந்த வகையில் சுபாஷின் திறமையை &apos;ஜூம்&apos; செய்து பார்த்து வாய்ப்பளித்த ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;கே ஜி எஃப்&apos; படத்திலிருந்து என் மீது அன்பு வைத்து தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறீர்கள். அந்த வகையில் புதுமுக இயக்குநர் சுபாஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள &apos;பிளாஸ்ட்&apos; படத்திற்கும் ஆதரவு தாருங்கள். இந்தப் படத்தை திரையரங்கத்திற்கு வருகை தந்து பாருங்கள். அப்போதுதான் இதன் சிறப்பம்சம் உங்களுக்கு பிடிக்கும். இது தியேட்டரிக்கல் சப்ஜெக்ட். இந்த படத்தில் பல சர்வதேச அளவிலான இசைக் கலைஞர்கள் பங்களிப்பினை வழங்கியுள்ளனர். இது என்னுடைய திரை இசைப் பயணத்தில் சிறந்த படம் என்று சொல்வேன்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை பிரீத்தி முகுந்தன் பேசுகையில், &apos;&apos; என்னுடைய திரையுலக பயணத்தில் இந்தப் படம் சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. இது போன்றதொரு கதையை தேர்வு செய்து அதற்கு என்னைப் போன்ற வளரும் கலைஞர்களுக்கு வாய்ப்பை வழங்கி படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நிலா கதாபாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருப்பார் என்று என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த இயக்குநர் சுபாஷிற்கு நன்றி. பொதுவாக பெண்களுக்கு இதுபோன்ற பவர்ஃபுல்லான ஆக்ஷன் கேரக்டர்கள் எழுதப்படுவதில்லை. அதனால் தான் கதையை சொல்லும் போதே இதில் நடிக்க விரும்பினேன். அதிலும் இது போன்ற கதாபாத்திரங்கள் அரிதாகவே என்னை போன்ற வளரும் கலைஞர்களுக்கு கிடைக்கும். இது போன்றதொரு கதாபாத்திரத்தை எழுதி அதனை காட்சிப்படுத்தி கூடுதல் முக்கியத்துவம் வழங்கியதற்காக இயக்குநருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அர்ஜுன், அபிராமி ஆகியோருடன் திரையை பகிர்ந்து கொண்ட அனுபவம் மறக்க முடியாதது. இவர்களிடமிருந்து படப்பிடிப்பு தளத்தில் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கும் போது பொறுமையாக விளக்கமளித்து என்னிடம் இருந்து ஆக்ஷன் கலந்த நடிப்பை வரவழைத்ததற்காக சண்டை பயிற்சி இயக்குநர் பீனிக்ஸ் பிரபுவுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை அபிராமி பேசுகையில், &apos;&apos;இந்த மேடையில் நிற்பதற்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இந்த ஆண்டில் என்னுடைய நடிப்பில் வெளியாகும் முதல் படம் இது. ஆக்ஷன் கிங் அர்ஜுனுடன் 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடித்திருக்கிறேன். இதுவும் மறக்க முடியாத தருணம். அதனால் அவருக்கு என் நன்றி. எங்கள் இருவரையும் மீண்டும் இணைந்து நடிக்க வைப்பதற்கு ஏன் 25 ஆண்டுகள் ஆனது என்று தெரியவில்லை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ப்ரீத்தியுடன் இணைந்து பணியாற்றும்போது மகிழ்ச்சியாக இருந்தது. எங்கள் இருவருக்கும் ஒரே வகையான வேவ் லென்த் இருந்தது. அதனால் படப்பிடிப்பு தளத்தில் நாங்கள் இருவரும் உற்சாகமாக இருந்தோம். பொதுவாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கதாபாத்திரங்களும், கதையும் எழுதுவது குறைவு. இந்த படத்தில் எங்கள் இருவருக்கும் கூடுதலாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்காக படக்குழுவினருக்கு நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பெண்கள் தலைமை ஏற்று நடத்தும் எந்த நிறுவனமும், நிர்வாகமும் நன்றாக இருக்கும் என்பதற்கு ஏஜிஎஸ் நிறுவனம் சிறந்த சான்று. அர்ச்சனா கல்பாத்தியும், ஐஸ்வர்யா கல்பாத்தியும் ஒவ்வொரு விஷயத்தையும் நேர்த்தியாக கையாள்கிறார்கள். அவர்களுக்கு என் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் வாழ்க்கையில் ஒருவரையும் கை நீட்டி அடித்ததில்லை. எனக்கும் வன்முறைக்கும் சம்பந்தமே இல்லை. ஆனால் இந்தப் படத்தில் என்னை வயலன்ட்டாகவும், டெரராகவும் காட்சிப்படுத்தியதற்காக சண்டை பயிற்சி இயக்குநர் பீனிக்ஸ் பிரபுவிற்கு நன்றி. அவருக்கு மட்டுமல்ல அவருடைய குழுவின் பணியாற்றிய அனைத்து சண்டைக் கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் சினிமாவில் காமெடி&#45; ஹாரர்&#45; ரொமாண்டிக் &#45;என பல ஜானரில் நடித்திருக்கிறேன். ஆனால் முதன் முறையாக ஆக்ஷனில் நடித்திருக்கிறேன். இப்படியும் என்னால் நடிக்க முடியும் என்று என் மீது எனக்கே நம்பிக்கையை வரவழைத்த சண்டை பயிற்சி இயக்குநருக்கும், அவருடைய குழுவினருக்கும் நன்றி.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் இசை மிக முக்கிய பங்கு வகிக்கிறது .இதற்காக இசையமைப்பாளர் ரவி பஸ்ரூருக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் சுபாஷ் எனக்கு தம்பி மாதிரி. இந்தப் படம் வெற்றி பெறும் என்று எனக்குத் தெரியும். அதனால் அவருடைய வெற்றியில் நானும் சிறிய பங்காக இருந்ததற்காக மகிழ்ச்சியடைகிறேன். அவருடைய எழுத்து அழுத்தமாகவும், நேர்த்தியாகவும் இருந்தது . இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்கு அவருடைய அம்மா தான் இன்ஸ்பிரேஷன். அவருடைய அம்மாவும் கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கியவர். அதனால் இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது எனக்கு தான் பெருமை. அதை வழங்கியதற்காக இயக்குநருக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் தியேட்டரிக்கல் எக்ஸ்பீரியன்ஸ்க்கான எல்லா எலிமெண்ட்ஸும் கொண்ட படம். சின்ன திரைகளில் பார்த்தால் இதன் முழுமையான அனுபவம் உங்களுக்கு கிடைக்காது. மியூசிக் &#45;ஆக்ஷன்&#45; கேமரா&#45; என எல்லா விஷயங்களையும் பெரிய திரையில் பார்த்து அனுபவியுங்கள். எல்லோருக்கும் பிடித்த படமாக இது இருக்கும்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கிரியேட்டிவ் புரொடியுசர் அர்ச்சனா கல்பாத்தி பேசுகையில், &apos;&apos;ஏஜிஎஸ் நிறுவனத்தின் 20வது ஆண்டு இது. நீங்கள் அளித்து வரும் தொடர் ஆதரவின் காரணமாக நாங்கள் ஏராளமான திறமைமிக்க புது முகங்களை அறிமுகப்படுத்துகிறோம். எங்களுக்கு இத்தகைய தைரியத்தை வழங்கியதற்காக உங்கள் அனைவருக்கும் எங்களுடைய நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எல்லோரும் அடுத்த தலைமுறை எப்படி இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருப்போம். இது ஜென் ஸீ யின் படம். இது பெண்களை உலக அளவில் பெருமை படுத்துகிற படைப்பு. இப்படி ஒரு படைப்பை தயாரித்ததற்காக நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இதை போல் பெண்களை திரையில் காட்சிப்படுத்துவதை வரவேற்கிறேன். இத்தகைய பெண் கதாபாத்திரங்களை எழுதியதற்காக இயக்குநர் சுபாஷுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் தொடர்ந்து பெண் கதாபாத்திரங்களை இதே போன்று வடிவமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் ஒரு பெண் குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என்பதை பற்றி பேசுகிறது. தற்போது இந்த சமூகத்தில் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்ற எண்ணம் தான் அதிகம் இருக்கிறது. ஆனால் இந்த சமூகத்தில் உள்ள ஒரு பெண் தற்காப்பு கலையை கற்றுக் கொண்டால் அவள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதையும் இந்தப் படம் சொல்கிறது. அதுதான் இந்த &apos;பிளாஸ்ட்&apos; திரைப்படம். இந்த கருத்திற்காகவே இந்த படத்தை நாங்கள் தயாரிக்க வேண்டும் என தீர்மானித்தோம்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இதை உருவாக்க வேண்டும் என்றால் அப்பா கதாபாத்திரத்தில் எங்களுக்கு நடிகர் அர்ஜுனை தவிர வேறு யாரும் சிந்தனைக்கு வரவில்லை. ஏனெனில் அவருக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த விஷயத்தை  அவர்   சொன்னால் ரசிகர்களுக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தோம். எங்களது விருப்பத்தை ஏற்றுக் கொண்டு இப்படத்தில் நடித்த ஆக்ஷன் கிங் அர்ஜுனுக்கு நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தக் கதையில் எல்லோருக்கும் முக்கியத்துவம் உண்டு. அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் ஆகியோருக்கும் நன்றி. அவர்கள் இந்த படத்திற்காக அதிலும் குறிப்பாக சண்டைக் காட்சிகளில் நடிப்பதற்காக தங்களுடைய முழுமையான அர்ப்பணிப்பை வழங்கினர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இத்தருணத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசையமைப்பாளர் ரவி பஸ்ரூரை தமிழில் அறிமுகப்படுத்துவதை ஏஜிஎஸ் நிறுவனம் பெருமிதம் கொள்கிறது. அவருடைய ரசிகர்கள் நாங்கள். இந்த படத்திற்கு மிகப்பெரும் பங்களிப்பை அவர் வழங்கி இருக்கிறார். இந்தப் படத்திற்கு அவர் ஒரு ஜீவன். இந்த படத்திற்காக அவரின் இசைக் கோர்வை நிச்சயம் பேசப்படும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த திரைப்படம் ஒரு கூட்டு முயற்சி. தமிழ் சினிமாவிற்கு புது முகங்களுடன் ஒரு புதிய முயற்சியையும் முன்னெடுத்து இருக்கிறோம். இதற்கு நீங்கள் அனைவரும் ஆதரவு வழங்குவீர்கள் என்று நம்புகிறேன்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் அர்ஜுன் பேசுகையில், &apos;&apos;வரலாறு காணாத ஒரு வெற்றியுடன் சாதனையாளர்கள் பட்டியலில் இடம் பிடித்த என் நண்பர் மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;பிளாஸ்ட்&apos; திரைப்படம் ரியலி ஒரு பிளாஸ்ட் தான். நான் எத்தனையோ திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கராத்தே மாஸ்டர் கதாபாத்திரத்தை நான் இப்போதுதான் முதன்முறையாக ஏற்று நடித்திருக்கிறேன். இதற்காக இயக்குநர் சுபாஷிற்கு முதல் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படப்பிடிப்பு தளத்தில் இயக்குநரின் தன்னம்பிக்கையை நான் பார்த்தேன். ஒவ்வொரு இயக்குநருக்கும் நம்பிக்கை மிக முக்கியம். நான் ஏராளமான புது முக இயக்குநர்களுடன் பணியாற்றி இருக்கிறேன். அதில் இயக்குநர் சுபாஷ் கே ராஜ் சாதுரியமானவர். தனக்கு தேவையானதை நேர்த்தியாக கலைஞர்களிடமிருந்து வாங்கி விடுகிறார். இந்தப் படத்தில் பணியாற்றிய இளம் திறமைசாலிகளிடமிருந்து நான் நிறைய புது விஷயங்களை கற்றுக் கொண்டேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் குறிப்பிட்டது போல்  ஏஜிஎஸ் நிறுவனம்  ஒவ்வொரு திறமைசாலிகளையும் ஜும் செய்து பார்த்து தேர்வு செய்கிறார்கள். ஆனால் என் மீது அவர்கள் இதுவரை ஜும் செய்யவில்லை. இப்போதுதான் இந்த நிறுவனத்துடன் நான் முதன் முதலாக இணைந்து பணியாற்றுகிறேன். அவர்களுடைய தொழில் நேர்த்தி, அணுகுமுறை, எல்லாம் சிறப்பான அர்ப்பணிப்புடன் இருக்கிறது. ஐஸ்வர்யா கல்பாத்தி இரவு இரண்டு மணி அளவில் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்தார். அதை பார்த்ததும் எனக்கு வியப்பாகவும் , இருந்தது மகிழ்ச்சியாகவும் இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை அபிராமி உடன் நான் முதன் முதலாக நடிக்கும் போது அவர் மலையாளத்தை மட்டும்தான் பேசுவார். உடைந்த தமிழில் தான் அப்போது பேசுவார். ஆனால் இப்போது தமிழில் பேசி அசத்துகிறார். அதே சமயத்தில் நடிகையாக பல சாதனைகளை படைத்திருக்கிறார். அவர் நடிகை மட்டுமல்ல பாடகியும் கூட. இந்தப் படத்தில் அவர் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். கடினமாக உழைத்து அர்ப்பணிப்புடன் இந்த படத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார். அதை நீங்கள் படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதே போல் நடிகை ப்ரீத்தி முகுந்தனை பார்த்து வியக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் எப்போது பார்த்தாலும் பயிற்சி செய்து கொண்டிருப்பார். அவர் அடிப்படையில் நல்லதொரு நடன கலைஞர். ஆக்ஷன் காட்சிகளில் அவருடைய கால் அனாசயமான உயரத்திற்கு சென்றதை பார்த்தேன், வியந்தேன். தொடர்ந்து அவர் இது போன்ற ஆக்ஷன் கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர், ஒளிப்பதிவாளர் அருண், சண்டை பயிற்சி இயக்குநர் பிரபு, கலை இயக்குநர் வீரமணி என ஒவ்வொரு கலைஞர்களும் டீம் ஒர்க் ஆக பணியாற்றினர்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/blast-press-meet">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் ஆகியோரின் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் உருவாகி, வரும் 28ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள &apos;பிளாஸ்ட்&apos; திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;பிளாஸ்ட்&apos; படத்தில் ஜான் கொக்கன், அர்ஜுன் சிதம்பரம், பவன், பாலா ஹாசன், வினோத் சாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை வீரமணி கணேசன் கவனித்திருக்கிறார். ஃபேமிலி ஆக்ஷன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஏ ஜி எஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம்,  கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அர்ச்சனா கல்பாத்தி கிரியேட்டிவ் புரொடியூசராகவும், ஐஸ்வர்யா கல்பாத்தி அசோசியேட் கிரியேட்டிவ் புரொடியுசராகவும் பங்காற்றியுள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தின் டீசர், டிரைலர் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தை மேலும் விளம்பரப்படுத்தும் வகையில் சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்நிகழ்வில் இயக்குநர் சுபாஷ் கே ராஜ் பேசுகையில், &apos;&apos;இது என்னுடைய முதல் மேடை. என் மீது நம்பிக்கை வைத்து திரையுலகில் பணியாற்ற அனுமதித்த பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் நன்றி. இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுக்கு என்னுடைய சிறப்பு நன்றி. அவர்தான் என்னுடைய திரையுலக குரு. அவருடைய &apos;லவ் டுடே&apos; படத்தில் பணியாற்றினேன். அதன் பிறகு.. கதை எழுதி அவரிடம் சொன்ன போது, அவர்தான் ஏஜிஎஸ் நிறுவனத்தில் கதை சொல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். ஐஸ்வர்யா கல்பாத்தி&#45; அர்ச்சனா கல்பாத்தி&#45; அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் அகோரம் சாரிடம் கதையை சொன்னேன். கதையை சொல்லி முடித்ததும், இந்த படத்தை நிச்சயமாக தயாரிக்கிறோம் என்றார். அந்தத் தருணம் என்னால் மறக்க முடியாது. இதற்காக ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தை எந்த இடத்திலும் சமரசம் எல்லாம் முழு சுதந்திரத்துடன் உருவாக்கியிருக்கிறேன். இதற்காக மீண்டும் ஒருமுறை ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய முதல் படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இதற்காகவே நான் பெருமிதம் அடைகிறேன். அவருக்கு நன்றி. அபிராமி&#45; ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட ஒவ்வொரு நட்சத்திரங்களும் இந்த படத்தில் தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர். ஒளிப்பதிவாளர் &#45; இசையமைப்பாளர்&#45; பட தொகுப்பாளர் &#45;சண்டை பயிற்சி இயக்குநர் &#45; என ஒவ்வொருவரும் தங்களுடைய அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை புதுமுக இயக்குநரான எனக்கு வழங்கியதற்கு நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;பிளாஸ்ட்&apos; ஆக்ஷன் படம் தான். ஆனால் குடும்பத்துடன் அனைவரும் பார்த்து மகிழும் வகையில் இருக்கும். படத்தை பார்க்கும் போது எல்லா அப்பாக்களும் படத்துடன் தங்களை தொடர்பு படுத்திக் கொள்வார்கள். படத்தை பார்க்கும் ஒவ்வொருவரும் தங்களுடன் படத்தை தொடர்பு படுத்திக் கொள்வார்கள். நம் குடும்பம் என்பதை உணர்வீர்கள். சமூகத்திற்கு தேவையான பல விஷயங்களை சொல்லி இருக்கிறோம். ஆனால் அதனை பிரச்சாரமாக சொல்லாமல் கதையுடன் சுவாரசியமாக சொல்லி இருக்கிறோம். அனைவரும் மே 28ம் தேதி அன்று திரையரங்கத்திற்கு வருகை தந்து இந்த படத்தை பார்த்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் பேசுகையில், &apos;&apos;தமிழ் படங்களில் பணியாற்றுவதற்காக நிறைய கதைகளை கேட்டிருக்கிறேன். ஏதாவது சுவாரசியமான விசயங்கள் இருந்தால்.. அதில் தான் பணியாற்ற வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். தமிழ் திரை உலகிற்கு வரும் போது முன் தயாரிப்புடன் தான் வருகை தர வேண்டும். ஏனென்றால் தமிழ் சினிமா என்பது கடல் போன்றது. இயக்குநர் சுபாஷ் கதை சொன்னார். அந்த கதையைக் கேட்ட போது இன்ட்ரஸ்டிங்காக இருந்தது. கதையை மிகவும் விரிவாகவும் டீடெய்லாகவும் அதிலும் ஆக்ஷன் காட்சிகள் இப்படித்தான் வரும் என்ற விளக்கத்துடனும் சுபாஷ் கதையை சொன்னார். அதை கேட்டதும் உற்சாகமாகி, இப்படத்தில் பணியாற்ற வேண்டும் என தீர்மானித்தேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;புதுமுக இயக்குநர் என்பதால் நானும் ஏதாவது புதிதாக செய்ய வேண்டும் என்பதால் இதற்கு முன் நான் செய்த பணிகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, புதிதாக இதில் பல விஷயங்களை முயற்சி செய்து இருக்கிறேன். படமாக்கப்பட்ட காட்சிகளை எனக்கு இயக்குநர் அனுப்பினார். அதை பார்த்தவுடன் இவர் புது முகமாக இருந்தாலும் வேலை வாங்குவதில் தேர்ச்சி பெற்றவர் என்பதை தெரிந்து கொண்டேன். முழு படத்தையும் பார்த்த பிறகு எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது. அவர் கதையை விட்டு எங்கும் செல்லாமல் அந்தக் கதையை நேர்த்தியாக உருவாக்கியிருக்கிறார். ஒவ்வொரு கலைஞரிடமிருந்து தனக்கு தேவையானதை வாங்கி அற்புதமாக படத்தை உருவாக்கியிருக்கிறார். முதல் படத்திலேயே சுபாஷ் இப்படி கடுமையாக உழைத்து இருப்பதை பார்த்து வியந்தேன். அவர் மீது நம்பிக்கை வைத்து ஒத்துழைப்பை வழங்கிய அனைவருக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒவ்வொருவரிடத்திலும் தனித்திறமை இருக்கும். ஒரு எறும்பிடம் கூட திறமை இருக்கும். அதை நேஷனல் ஜியோகிராபிக் சேனலின் ஒளிப்பதிவாளர் &apos;ஜூம்&apos; செய்து மக்களுக்கு காண்பித்தால்தான் அதன் திறமை மக்களுக்கு தெரிய வரும். அந்த வகையில் சுபாஷின் திறமையை &apos;ஜூம்&apos; செய்து பார்த்து வாய்ப்பளித்த ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;கே ஜி எஃப்&apos; படத்திலிருந்து என் மீது அன்பு வைத்து தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறீர்கள். அந்த வகையில் புதுமுக இயக்குநர் சுபாஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள &apos;பிளாஸ்ட்&apos; படத்திற்கும் ஆதரவு தாருங்கள். இந்தப் படத்தை திரையரங்கத்திற்கு வருகை தந்து பாருங்கள். அப்போதுதான் இதன் சிறப்பம்சம் உங்களுக்கு பிடிக்கும். இது தியேட்டரிக்கல் சப்ஜெக்ட். இந்த படத்தில் பல சர்வதேச அளவிலான இசைக் கலைஞர்கள் பங்களிப்பினை வழங்கியுள்ளனர். இது என்னுடைய திரை இசைப் பயணத்தில் சிறந்த படம் என்று சொல்வேன்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை பிரீத்தி முகுந்தன் பேசுகையில், &apos;&apos; என்னுடைய திரையுலக பயணத்தில் இந்தப் படம் சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. இது போன்றதொரு கதையை தேர்வு செய்து அதற்கு என்னைப் போன்ற வளரும் கலைஞர்களுக்கு வாய்ப்பை வழங்கி படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நிலா கதாபாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருப்பார் என்று என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த இயக்குநர் சுபாஷிற்கு நன்றி. பொதுவாக பெண்களுக்கு இதுபோன்ற பவர்ஃபுல்லான ஆக்ஷன் கேரக்டர்கள் எழுதப்படுவதில்லை. அதனால் தான் கதையை சொல்லும் போதே இதில் நடிக்க விரும்பினேன். அதிலும் இது போன்ற கதாபாத்திரங்கள் அரிதாகவே என்னை போன்ற வளரும் கலைஞர்களுக்கு கிடைக்கும். இது போன்றதொரு கதாபாத்திரத்தை எழுதி அதனை காட்சிப்படுத்தி கூடுதல் முக்கியத்துவம் வழங்கியதற்காக இயக்குநருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அர்ஜுன், அபிராமி ஆகியோருடன் திரையை பகிர்ந்து கொண்ட அனுபவம் மறக்க முடியாதது. இவர்களிடமிருந்து படப்பிடிப்பு தளத்தில் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கும் போது பொறுமையாக விளக்கமளித்து என்னிடம் இருந்து ஆக்ஷன் கலந்த நடிப்பை வரவழைத்ததற்காக சண்டை பயிற்சி இயக்குநர் பீனிக்ஸ் பிரபுவுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை அபிராமி பேசுகையில், &apos;&apos;இந்த மேடையில் நிற்பதற்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இந்த ஆண்டில் என்னுடைய நடிப்பில் வெளியாகும் முதல் படம் இது. ஆக்ஷன் கிங் அர்ஜுனுடன் 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடித்திருக்கிறேன். இதுவும் மறக்க முடியாத தருணம். அதனால் அவருக்கு என் நன்றி. எங்கள் இருவரையும் மீண்டும் இணைந்து நடிக்க வைப்பதற்கு ஏன் 25 ஆண்டுகள் ஆனது என்று தெரியவில்லை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ப்ரீத்தியுடன் இணைந்து பணியாற்றும்போது மகிழ்ச்சியாக இருந்தது. எங்கள் இருவருக்கும் ஒரே வகையான வேவ் லென்த் இருந்தது. அதனால் படப்பிடிப்பு தளத்தில் நாங்கள் இருவரும் உற்சாகமாக இருந்தோம். பொதுவாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கதாபாத்திரங்களும், கதையும் எழுதுவது குறைவு. இந்த படத்தில் எங்கள் இருவருக்கும் கூடுதலாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்காக படக்குழுவினருக்கு நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பெண்கள் தலைமை ஏற்று நடத்தும் எந்த நிறுவனமும், நிர்வாகமும் நன்றாக இருக்கும் என்பதற்கு ஏஜிஎஸ் நிறுவனம் சிறந்த சான்று. அர்ச்சனா கல்பாத்தியும், ஐஸ்வர்யா கல்பாத்தியும் ஒவ்வொரு விஷயத்தையும் நேர்த்தியாக கையாள்கிறார்கள். அவர்களுக்கு என் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் வாழ்க்கையில் ஒருவரையும் கை நீட்டி அடித்ததில்லை. எனக்கும் வன்முறைக்கும் சம்பந்தமே இல்லை. ஆனால் இந்தப் படத்தில் என்னை வயலன்ட்டாகவும், டெரராகவும் காட்சிப்படுத்தியதற்காக சண்டை பயிற்சி இயக்குநர் பீனிக்ஸ் பிரபுவிற்கு நன்றி. அவருக்கு மட்டுமல்ல அவருடைய குழுவின் பணியாற்றிய அனைத்து சண்டைக் கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் சினிமாவில் காமெடி&#45; ஹாரர்&#45; ரொமாண்டிக் &#45;என பல ஜானரில் நடித்திருக்கிறேன். ஆனால் முதன் முறையாக ஆக்ஷனில் நடித்திருக்கிறேன். இப்படியும் என்னால் நடிக்க முடியும் என்று என் மீது எனக்கே நம்பிக்கையை வரவழைத்த சண்டை பயிற்சி இயக்குநருக்கும், அவருடைய குழுவினருக்கும் நன்றி.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் இசை மிக முக்கிய பங்கு வகிக்கிறது .இதற்காக இசையமைப்பாளர் ரவி பஸ்ரூருக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் சுபாஷ் எனக்கு தம்பி மாதிரி. இந்தப் படம் வெற்றி பெறும் என்று எனக்குத் தெரியும். அதனால் அவருடைய வெற்றியில் நானும் சிறிய பங்காக இருந்ததற்காக மகிழ்ச்சியடைகிறேன். அவருடைய எழுத்து அழுத்தமாகவும், நேர்த்தியாகவும் இருந்தது . இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்கு அவருடைய அம்மா தான் இன்ஸ்பிரேஷன். அவருடைய அம்மாவும் கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கியவர். அதனால் இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது எனக்கு தான் பெருமை. அதை வழங்கியதற்காக இயக்குநருக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் தியேட்டரிக்கல் எக்ஸ்பீரியன்ஸ்க்கான எல்லா எலிமெண்ட்ஸும் கொண்ட படம். சின்ன திரைகளில் பார்த்தால் இதன் முழுமையான அனுபவம் உங்களுக்கு கிடைக்காது. மியூசிக் &#45;ஆக்ஷன்&#45; கேமரா&#45; என எல்லா விஷயங்களையும் பெரிய திரையில் பார்த்து அனுபவியுங்கள். எல்லோருக்கும் பிடித்த படமாக இது இருக்கும்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கிரியேட்டிவ் புரொடியுசர் அர்ச்சனா கல்பாத்தி பேசுகையில், &apos;&apos;ஏஜிஎஸ் நிறுவனத்தின் 20வது ஆண்டு இது. நீங்கள் அளித்து வரும் தொடர் ஆதரவின் காரணமாக நாங்கள் ஏராளமான திறமைமிக்க புது முகங்களை அறிமுகப்படுத்துகிறோம். எங்களுக்கு இத்தகைய தைரியத்தை வழங்கியதற்காக உங்கள் அனைவருக்கும் எங்களுடைய நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எல்லோரும் அடுத்த தலைமுறை எப்படி இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருப்போம். இது ஜென் ஸீ யின் படம். இது பெண்களை உலக அளவில் பெருமை படுத்துகிற படைப்பு. இப்படி ஒரு படைப்பை தயாரித்ததற்காக நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இதை போல் பெண்களை திரையில் காட்சிப்படுத்துவதை வரவேற்கிறேன். இத்தகைய பெண் கதாபாத்திரங்களை எழுதியதற்காக இயக்குநர் சுபாஷுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் தொடர்ந்து பெண் கதாபாத்திரங்களை இதே போன்று வடிவமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் ஒரு பெண் குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என்பதை பற்றி பேசுகிறது. தற்போது இந்த சமூகத்தில் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்ற எண்ணம் தான் அதிகம் இருக்கிறது. ஆனால் இந்த சமூகத்தில் உள்ள ஒரு பெண் தற்காப்பு கலையை கற்றுக் கொண்டால் அவள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதையும் இந்தப் படம் சொல்கிறது. அதுதான் இந்த &apos;பிளாஸ்ட்&apos; திரைப்படம். இந்த கருத்திற்காகவே இந்த படத்தை நாங்கள் தயாரிக்க வேண்டும் என தீர்மானித்தோம்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இதை உருவாக்க வேண்டும் என்றால் அப்பா கதாபாத்திரத்தில் எங்களுக்கு நடிகர் அர்ஜுனை தவிர வேறு யாரும் சிந்தனைக்கு வரவில்லை. ஏனெனில் அவருக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த விஷயத்தை  அவர்   சொன்னால் ரசிகர்களுக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தோம். எங்களது விருப்பத்தை ஏற்றுக் கொண்டு இப்படத்தில் நடித்த ஆக்ஷன் கிங் அர்ஜுனுக்கு நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தக் கதையில் எல்லோருக்கும் முக்கியத்துவம் உண்டு. அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் ஆகியோருக்கும் நன்றி. அவர்கள் இந்த படத்திற்காக அதிலும் குறிப்பாக சண்டைக் காட்சிகளில் நடிப்பதற்காக தங்களுடைய முழுமையான அர்ப்பணிப்பை வழங்கினர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இத்தருணத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசையமைப்பாளர் ரவி பஸ்ரூரை தமிழில் அறிமுகப்படுத்துவதை ஏஜிஎஸ் நிறுவனம் பெருமிதம் கொள்கிறது. அவருடைய ரசிகர்கள் நாங்கள். இந்த படத்திற்கு மிகப்பெரும் பங்களிப்பை அவர் வழங்கி இருக்கிறார். இந்தப் படத்திற்கு அவர் ஒரு ஜீவன். இந்த படத்திற்காக அவரின் இசைக் கோர்வை நிச்சயம் பேசப்படும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த திரைப்படம் ஒரு கூட்டு முயற்சி. தமிழ் சினிமாவிற்கு புது முகங்களுடன் ஒரு புதிய முயற்சியையும் முன்னெடுத்து இருக்கிறோம். இதற்கு நீங்கள் அனைவரும் ஆதரவு வழங்குவீர்கள் என்று நம்புகிறேன்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் அர்ஜுன் பேசுகையில், &apos;&apos;வரலாறு காணாத ஒரு வெற்றியுடன் சாதனையாளர்கள் பட்டியலில் இடம் பிடித்த என் நண்பர் மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;பிளாஸ்ட்&apos; திரைப்படம் ரியலி ஒரு பிளாஸ்ட் தான். நான் எத்தனையோ திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கராத்தே மாஸ்டர் கதாபாத்திரத்தை நான் இப்போதுதான் முதன்முறையாக ஏற்று நடித்திருக்கிறேன். இதற்காக இயக்குநர் சுபாஷிற்கு முதல் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படப்பிடிப்பு தளத்தில் இயக்குநரின் தன்னம்பிக்கையை நான் பார்த்தேன். ஒவ்வொரு இயக்குநருக்கும் நம்பிக்கை மிக முக்கியம். நான் ஏராளமான புது முக இயக்குநர்களுடன் பணியாற்றி இருக்கிறேன். அதில் இயக்குநர் சுபாஷ் கே ராஜ் சாதுரியமானவர். தனக்கு தேவையானதை நேர்த்தியாக கலைஞர்களிடமிருந்து வாங்கி விடுகிறார். இந்தப் படத்தில் பணியாற்றிய இளம் திறமைசாலிகளிடமிருந்து நான் நிறைய புது விஷயங்களை கற்றுக் கொண்டேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் குறிப்பிட்டது போல்  ஏஜிஎஸ் நிறுவனம்  ஒவ்வொரு திறமைசாலிகளையும் ஜும் செய்து பார்த்து தேர்வு செய்கிறார்கள். ஆனால் என் மீது அவர்கள் இதுவரை ஜும் செய்யவில்லை. இப்போதுதான் இந்த நிறுவனத்துடன் நான் முதன் முதலாக இணைந்து பணியாற்றுகிறேன். அவர்களுடைய தொழில் நேர்த்தி, அணுகுமுறை, எல்லாம் சிறப்பான அர்ப்பணிப்புடன் இருக்கிறது. ஐஸ்வர்யா கல்பாத்தி இரவு இரண்டு மணி அளவில் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்தார். அதை பார்த்ததும் எனக்கு வியப்பாகவும் , இருந்தது மகிழ்ச்சியாகவும் இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை அபிராமி உடன் நான் முதன் முதலாக நடிக்கும் போது அவர் மலையாளத்தை மட்டும்தான் பேசுவார். உடைந்த தமிழில் தான் அப்போது பேசுவார். ஆனால் இப்போது தமிழில் பேசி அசத்துகிறார். அதே சமயத்தில் நடிகையாக பல சாதனைகளை படைத்திருக்கிறார். அவர் நடிகை மட்டுமல்ல பாடகியும் கூட. இந்தப் படத்தில் அவர் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். கடினமாக உழைத்து அர்ப்பணிப்புடன் இந்த படத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார். அதை நீங்கள் படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதே போல் நடிகை ப்ரீத்தி முகுந்தனை பார்த்து வியக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் எப்போது பார்த்தாலும் பயிற்சி செய்து கொண்டிருப்பார். அவர் அடிப்படையில் நல்லதொரு நடன கலைஞர். ஆக்ஷன் காட்சிகளில் அவருடைய கால் அனாசயமான உயரத்திற்கு சென்றதை பார்த்தேன், வியந்தேன். தொடர்ந்து அவர் இது போன்ற ஆக்ஷன் கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர், ஒளிப்பதிவாளர் அருண், சண்டை பயிற்சி இயக்குநர் பிரபு, கலை இயக்குநர் வீரமணி என ஒவ்வொரு கலைஞர்களும் டீம் ஒர்க் ஆக பணியாற்றினர்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/blast-press-meet_6a0c6f970c2aa.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/blast-press-meet</link>
								</item><item>
								<id>956d72455bdee25732b0f1966ddec813</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில்....இளையராஜா இசையில்...</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>19-05-2026 12:28</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் 10வது திரைப்படம், இளையராஜாவின் 1540வது படமாக புதிய படம் உருவாகி உள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’, ‘பேட்ட’, ‘மகான்’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, ‘ரெட்ரோ’ ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் தொடங்கிய தனது பத்தாவது படத்தின் படப்பிடிப்பை அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தை, ஆஸ்கர் விருது பெற்ற குனீத் மோங்கா கபூரின் சிக்யா என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின்  மற்றும் அசின் ஜெயின் தலைமையில், ஜியோ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன. உலகளவில் பாராட்டப்படும் இந்த தயாரிப்பு நிறுவனத்துடன் கார்த்திக் சுப்புராஜ் முதன்முறையாக இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இது அவருடைய 1540 ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் இணைவது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படம் குறித்து இளையராஜா கூறுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;எனக்கு சினிமாவும் இசையும் உணர்வுப்பூர்வமானவை. ஒரு கதையின் நேர்மையும், அதை சொல்லும் மனிதர்களின் உண்மையும் தான் முக்கியம். கார்த்திக் சுப்புராஜ் உடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். சினிமா மீதான அவரது ஆர்வம் அவருடைய பணிகளில் தெளிவாகத் தெரிகிறது. ஒவ்வொரு படத்துக்கும் தனித்தனி உணர்வும், இசையும் உண்டு. இந்தப் படத்தின் பின்னணி இசை அமைக்கும் போது, அந்த இசையை தனி ஆல்பமாகவே வெளியிட வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அந்த அளவுக்கு சிறப்பாக உருவாகியுள்ளது. என் ரசிகர்கள் அதை மிகவும் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;கலையை நாம் தேர்ந்தெடுப்பதில்லை. கலைதான் நம்மை தேர்ந்தெடுக்கிறது என்று பலர் சொல்வார்கள். என் பயணமே அதற்கு சான்று. இசைஞானி இளையராஜா சார் உடன் பணியாற்றுவது என் வாழ்நாள் கனவு. அது என் பத்தாவது படத்தில் நனவாகியிருப்பது சிறப்பான தருணம். பல ஆண்டுகளாக அவரது இசையை கொண்டாடி வந்த ஒருவனாக அவருடன் இணைந்திருப்பது எனக்கு தனிப்பட்ட முறையிலும், தொழில்ரீதியாகவும் உணர்வுபூர்வமான தருணம். சிக்யா என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஜியோ ஸ்டுடியோஸுடன், குனீத் மோங்கா கபூர் மற்றும் அசின் ஜெயின் ஆகியோருடன் இணைவதிலும் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். இந்தப் படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து பார்க்க ஆவலுடன் உள்ளேன்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஜியோ ஸ்டுடியோஸ் பிரசிடெண்ட்  ஜோதி தேஷ்பாண்டே கூறுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;கார்த்திக் சுப்புராஜ் மற்றும் இசைஞானி இளையராஜா போன்ற கலைஞர்களுடனும், சிக்யா என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடனும் இந்தப் படத்தை உருவாக்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். கதை சொல்லலும் இசையும் இணையும் இந்த திரைப்படத்தை, பெரிய திரையில் ரசிகர்களுக்கு கொண்டு செல்ல ஆவலாக இருக்கிறோம்,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சிக்யா எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் குனீத் மோங்கா கபூர் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;இந்தப் படம் எங்களுக்கு மிகவும் நெருக்கமானது. இந்திய சினிமாவில் முக்கியமான இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். பல தலைமுறைகளை இசையால் கவர்ந்த இளையராஜாவுடன் அவர் இணைந்திருப்பது உற்சாகமான விஷயம். ஜியோ ஸ்டுடியோஸூடன் நாங்கள் முதன்முறையாக இணைந்திருக்கிறோம். நிச்சயம் சிறந்த படமாக இது அமையும்,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சிக்யா என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் அசின் ஜெயின் கூறுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;கார்த்திக் சுப்புராஜ் தனித்துவமான படங்களை கொடுப்பவர். இளையராஜா சாரின் இசை காலங்களையும், மொழிகளையும் தாண்டி என்றும் நிலைத்திருப்பது. ஜியோ ஸ்டுடியோஸுடன் நாங்கள் முதல் முறையாக இணைந்திருக்கிறோம்.  இப்படிப்பட்ட ஜாம்பவான்களுடன் இணையும் திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். இந்த திரைப்படத்தை ரசிகர்கள் பெரிய திரையில் பார்ப்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/karthik-subbaraj-ilaiyaraaja-new-combo">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் 10வது திரைப்படம், இளையராஜாவின் 1540வது படமாக புதிய படம் உருவாகி உள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’, ‘பேட்ட’, ‘மகான்’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, ‘ரெட்ரோ’ ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் தொடங்கிய தனது பத்தாவது படத்தின் படப்பிடிப்பை அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தை, ஆஸ்கர் விருது பெற்ற குனீத் மோங்கா கபூரின் சிக்யா என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின்  மற்றும் அசின் ஜெயின் தலைமையில், ஜியோ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன. உலகளவில் பாராட்டப்படும் இந்த தயாரிப்பு நிறுவனத்துடன் கார்த்திக் சுப்புராஜ் முதன்முறையாக இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இது அவருடைய 1540 ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் இணைவது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படம் குறித்து இளையராஜா கூறுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;எனக்கு சினிமாவும் இசையும் உணர்வுப்பூர்வமானவை. ஒரு கதையின் நேர்மையும், அதை சொல்லும் மனிதர்களின் உண்மையும் தான் முக்கியம். கார்த்திக் சுப்புராஜ் உடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். சினிமா மீதான அவரது ஆர்வம் அவருடைய பணிகளில் தெளிவாகத் தெரிகிறது. ஒவ்வொரு படத்துக்கும் தனித்தனி உணர்வும், இசையும் உண்டு. இந்தப் படத்தின் பின்னணி இசை அமைக்கும் போது, அந்த இசையை தனி ஆல்பமாகவே வெளியிட வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அந்த அளவுக்கு சிறப்பாக உருவாகியுள்ளது. என் ரசிகர்கள் அதை மிகவும் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;கலையை நாம் தேர்ந்தெடுப்பதில்லை. கலைதான் நம்மை தேர்ந்தெடுக்கிறது என்று பலர் சொல்வார்கள். என் பயணமே அதற்கு சான்று. இசைஞானி இளையராஜா சார் உடன் பணியாற்றுவது என் வாழ்நாள் கனவு. அது என் பத்தாவது படத்தில் நனவாகியிருப்பது சிறப்பான தருணம். பல ஆண்டுகளாக அவரது இசையை கொண்டாடி வந்த ஒருவனாக அவருடன் இணைந்திருப்பது எனக்கு தனிப்பட்ட முறையிலும், தொழில்ரீதியாகவும் உணர்வுபூர்வமான தருணம். சிக்யா என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஜியோ ஸ்டுடியோஸுடன், குனீத் மோங்கா கபூர் மற்றும் அசின் ஜெயின் ஆகியோருடன் இணைவதிலும் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். இந்தப் படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து பார்க்க ஆவலுடன் உள்ளேன்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஜியோ ஸ்டுடியோஸ் பிரசிடெண்ட்  ஜோதி தேஷ்பாண்டே கூறுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;கார்த்திக் சுப்புராஜ் மற்றும் இசைஞானி இளையராஜா போன்ற கலைஞர்களுடனும், சிக்யா என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடனும் இந்தப் படத்தை உருவாக்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். கதை சொல்லலும் இசையும் இணையும் இந்த திரைப்படத்தை, பெரிய திரையில் ரசிகர்களுக்கு கொண்டு செல்ல ஆவலாக இருக்கிறோம்,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சிக்யா எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் குனீத் மோங்கா கபூர் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;இந்தப் படம் எங்களுக்கு மிகவும் நெருக்கமானது. இந்திய சினிமாவில் முக்கியமான இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். பல தலைமுறைகளை இசையால் கவர்ந்த இளையராஜாவுடன் அவர் இணைந்திருப்பது உற்சாகமான விஷயம். ஜியோ ஸ்டுடியோஸூடன் நாங்கள் முதன்முறையாக இணைந்திருக்கிறோம். நிச்சயம் சிறந்த படமாக இது அமையும்,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சிக்யா என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் அசின் ஜெயின் கூறுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;கார்த்திக் சுப்புராஜ் தனித்துவமான படங்களை கொடுப்பவர். இளையராஜா சாரின் இசை காலங்களையும், மொழிகளையும் தாண்டி என்றும் நிலைத்திருப்பது. ஜியோ ஸ்டுடியோஸுடன் நாங்கள் முதல் முறையாக இணைந்திருக்கிறோம்.  இப்படிப்பட்ட ஜாம்பவான்களுடன் இணையும் திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். இந்த திரைப்படத்தை ரசிகர்கள் பெரிய திரையில் பார்ப்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/karthik-subbaraj-ilaiyaraaja-new-combo_6a0c58c58dd4e.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/karthik-subbaraj-ilaiyaraaja-new-combo</link>
								</item><item>
								<id>0d421851a74bb57909d9f1ab77c4795b</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>சேயோன் - படப்பிடிப்பு மதுரையில் ஆரம்பம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>18-05-2026 14:16</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு 18 மே 2026 அன்று மதுரையில் தொடங்கியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா நிறுவனங்கள் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;‘தாய் கிழவி’ படத்திற்குப் பிறகு சிவக்குமார் முருகேசன் இயக்கும் இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படம் கிராமியப் பின்னணியில் குடும்பக் கதையுடன் உருவாகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கமல்ஹாசன் படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார். நடிகர்கள், படக்குழுவினர், தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்துகொண்ட தொடக்க விழா நடைபெற்றது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அமரன் திரைப்படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனலுடன் மீண்டும் இணைந்துள்ளார். கமல்ஹாசன் மற்றும் ஆர்.மகேந்திரன் தயாரிக்கின்றனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சிவகார்த்திகேயன் மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனலின் கீழ் முதல் முறையாக இணைந்துள்ளனர். &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படம் 2026&#45;ஆம் ஆண்டு இறுதியில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/seyon-shoot-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு 18 மே 2026 அன்று மதுரையில் தொடங்கியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா நிறுவனங்கள் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;‘தாய் கிழவி’ படத்திற்குப் பிறகு சிவக்குமார் முருகேசன் இயக்கும் இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படம் கிராமியப் பின்னணியில் குடும்பக் கதையுடன் உருவாகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கமல்ஹாசன் படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார். நடிகர்கள், படக்குழுவினர், தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்துகொண்ட தொடக்க விழா நடைபெற்றது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அமரன் திரைப்படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனலுடன் மீண்டும் இணைந்துள்ளார். கமல்ஹாசன் மற்றும் ஆர்.மகேந்திரன் தயாரிக்கின்றனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சிவகார்த்திகேயன் மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனலின் கீழ் முதல் முறையாக இணைந்துள்ளனர். &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படம் 2026&#45;ஆம் ஆண்டு இறுதியில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/seyon-shoot-news_6a0b1fd299379.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/seyon-shoot-news</link>
								</item><item>
								<id>6b42d6afe7bce581dcf2545803ebce1d</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>’ஹபீபி - திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>18-05-2026 13:24</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நேசம் எண்டர்டெயின்மெண்ட், ஜிகேஎஸ் ப்ரோஸ் புரொடக்‌ஷன்ஸ் &amp; ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில், மீரா கதிரவன் இயக்கத்தில் கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹபீபி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் பார்த்திபன் பேசியதாவது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;‘&apos;அன்பின் வழியது உயிர்நிலை&apos; என்ற அழகான வசனமே இந்தப் படம் எப்படியானது என்பதை உணர்த்துகிறது. எவ்வளவு விலை கொடுத்தாலும் வாங்க முடியாதது அன்பு. நாங்கள் அனைவரும் இங்கு வந்திருப்பது மீரா கதிரவன் மீது வைத்திருக்கும் அன்பு தான். நல்ல படங்களை நல்ல இடத்திற்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று ஆர்வமுடையவர் இயக்குநர் ராம். அவர்தான் &apos;ஹபீபி&apos; திரைப்படத்தை என்னை கட்டாயம் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். காசு, பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதைத் தாண்டி நல்ல கதைகளை கொடுக்க வேண்டும் என்று யோசிக்கும் வெகு சிலரில் மீரா கதிரவனும் ஒருவர். மிக இயல்பாக படமெடுப்பவர். இன்று தயாரிப்பாளர் ராஜன் தற்கொலை செய்து கொண்டார் என்பதை கேள்விப்பட்டு மிகவும் வருந்தினேன். தயாரிப்பாளர் தேனப்பனிடம் கேட்டபோது அவருக்கு வசதி வாய்ப்புகள் குறைவில்லை. ஆனால், தனிமையில் இருப்பார் என்று சொன்னார். ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேலே நம்மிடம் அன்பாக பேச ஒருவர் தேவை. அப்படி நம் எல்லோரிடமும் அன்பு செலுத்தும் படமாக &apos;ஹபீபி&apos; இருக்கும். தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். எனக்கு &apos;ஆயிரத்தில் ஒருவன்&apos; படம் கிடைக்க காரணமானவர் கஸ்தூரி ராஜா. இயல்பான நடிப்பை இந்த படத்தில் கொடுத்திருக்கிறார். இந்த தருணத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய் அவர்களுக்கும் வாழ்த்துக்களை சொல்லிக் கொள்கிறேன். தனி மனிதருடைய நம்பிக்கை தான் ஜெயித்து இந்த பதவியில் அவரை அமர வைத்திருக்கிறது. நிச்ச்யம் சினிமாவுக்கு அவர் நல்லது செய்வார். மீரா கதிரவனுக்கும் படத்திற்கும் வாழ்த்துக்கள் &quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் சமுத்திரக்கனி,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot; இப்படியான படம் எடுத்து வெளிக்கொண்டு வருவது என்பது சாதாரண விஷயம் அல்ல. இத்தனை பேர் இங்கு கூடி இருப்பது மீரா கதிரவனுக்காக தான். இந்த படம் அவருக்கு வெற்றி தேடி தரட்டும். படம் நிச்சயம் உணர்வுபூர்வமானதாக இருக்கும். இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற அனைத்து விஷயங்களும் இந்த படத்தில் அமைந்திருக்கிறது. நிச்சயமாக பாருங்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் மகிழ் திருமேனி,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;ஹபீபி&apos; திரைப்படத்தை நான் பார்த்து விட்டேன். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். இன்றைய ட்ரெண்ட், சமூக சூழ்நிலைக்கு ஏற்ப என திரைத்துறையில் காலத்திற்கு ஏற்றவாறு ஓட வேண்டிய கட்டாயமும் நெருக்கடியும் உள்ளது. ஆனால், வேறு சில படங்கள் உள்ளது. அவை நம் வாழ்க்கைக்கு மிக நெருக்கமானவை. அப்படியான படம் தான் &apos;ஹபீபி&apos;. இதை என் நண்பர் மீரா கதிரவன் எழுதியிருக்கிறார் என்பது பெருமை. வாழ்வாதாரத்திற்காக நாடு விட்டு நாடு செல்லும் ஆண்கள், அவர்களை பிரிந்து தவிக்கும் குடும்பத்தினர், இயந்திரமயமாக்கல் காரணமாக தொழில் பாதிக்கும் கைத்தறி நெசவாளர்கள், கூட்டுக் குடும்ப சிதைவு என பல விஷயங்கள் இதில் பேசப்பட்டு இருக்கிறது. தமிழ் சமூகத்தினருக்கான படம் இது. ஒரு காலக்கட்டத்தை, வாழ்வியலை, பண்பாட்டை இந்தப் படம் ஆவணப்படுத்தியிருக்கிறது. தன் சார்ந்த முடிவுகளை தானே முடிவெடுக்கும் ஹிஜாப் அணிந்த தற்சார்பு பெண்ணின் கதாபாத்திரம் இந்தப் படத்தில் உண்டு. மீரா கதிரவன், தாமிரா, லெனின் பாரதி போன்றோர் தொடர்ந்து படங்கள் எடுக்கும் வாய்ப்பை தமிழ் சினிமா உருவாக்கி தர வேண்டும் கஸ்தூரி ராஜா அவர்களிடம் நான் உதவியாளராக பணியாற்றேன். அவருடன் பணிபுரிந்த காலம் என் வாழ்வின் பொக்கிஷம். ராகுல் இந்த படத்தை வெளியிடுவது இதன் மிகப்பெரிய பலம். அனைவருக்கும் வாழ்த்துக்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் கணேஷ் கே பாபு,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot; முதல் படத்திற்கு பிறகு இரண்டாவது படம் இயக்கும் நம் மீது அதிக அழுத்தம் இருக்கும். அப்படி இருக்கும் பொழுது இந்த படத்தின் டிரைய்லர் பார்க்கும் பொழுது வியப்பாக இருந்தது. நல்ல படங்கள் கொடுக்க வேண்டும் என்று தம்மை வருத்திக் கொண்டிருக்கும் இயக்குநர்கள் இருக்கும் இந்த மேடையில் நானும் இருப்பது மகிழ்ச்சி. இன்றைய சூழலில் &apos;ஹபீபி&apos; திரைப்படம் வெளியாக வேண்டிய அவசியம் உள்ளது. இஸ்லாமிய சமூகத்திற்கான படங்கள் தமிழில் அதிகம் வருவதில்லை. இந்தப் படம் பார்க்கும்போது தொடர்புபடுத்தி கொள்ள முடிகிறது. படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ஹரிஹரன் ராம்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;நான் பார்த்து ரசித்த இயக்குநர்களுடன் இந்த மேடையில் இருப்பது சந்தோஷம். மாளவிகாவுக்கு உண்மையிலேயே இதுதான் அறிமுகப்படம். மீரா கதிரவன் படங்களுக்கு நான் ரசிகன். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் தினகரன் சிவலிங்கம், &quot;மீரா கதிரவன் தோழருக்கு வாழ்த்துக்கள். என் குடும்பமும் கைத்தறி தொழில் சம்பந்தப்பட்டது தான். அந்த வாழ்க்கையை இந்த படம் நுணுக்கமாக காட்டி இருக்கிறது. அடுத்தடுத்து வரும் இயக்குநர்கள் தங்கள் வாழ்க்கையை, பின்புலத்தை எந்த மனத்தடையும் இல்லாமல் காட்டுவதற்கு இந்த படம் உத்வேகம் கொடுத்திருக்கிறது. கமர்ஷியலாகவும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறும். மிக முக்கியமான படம் இது&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் அவிநாஷ்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot; இந்தப் படத்தை ஸ்பெஷல் ஷோவில் பார்த்த பொழுது ஈரானிய படத்தில் தமிழ் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். என்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. எந்த பின்புலமும் இல்லாமல் புதியவர்களை இந்த படத்தில் இயக்குநர் நடிக்க வைத்திருப்பது சிறப்பு. நிச்சயம் ரசிகர்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;தமிழில் இஸ்லாமிய சகோதரர்களை பற்றிய இந்த படம் சிறப்பாக வந்துள்ளது. திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாவது முக்கியம். இயக்குநர் மீரா கதிரவனுக்கும் படக்கிழுவினருக்கும் வாழ்த்துக்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் தேனப்பன்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;இந்த படம் பார்த்த அனைவரும் சிறப்பாக வந்துள்ளது என்று சொல்லி இருக்கிறார்கள். நிச்சயம் அந்த நம்பிக்கையை இயக்குநர் மீரா கதிரவன் காப்பாற்றுவார். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் சேரன்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;இந்த படம் பார்த்து விட்டேன். இதில் நானும் ஒரு கதாபாத்திரமாக தான் உணர்ந்தேன். இப்படியான நல்ல படம் எடுக்க தான் ஒவ்வொரு இயக்குநரும் சென்னையை நோக்கி வரவேண்டும். படத்தின் ஒவ்வொரு ஃபிரேமிலும் சிறப்பாக உழைத்திருக்கும் இயக்குநர் மீரா கதிரவனுக்கு வாழ்த்துக்கள். இந்தப் படமே ஒரு நாவல் போல உள்ளது. அடுத்த காட்சி என்ன என்பதை யாராலும் கணிக்க முடியாது. வாழ்வியலை, சமூக மாற்றத்தை காட்டியிருக்கும் இந்த மாதிரியான திரைப்படங்கள் தான் நம்மை ஒழுங்குபடுத்தும், உணர வைக்கும். தொழில்நுட்ப குழுவினர் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். விமர்சகர்கள் அனைவரும் நியாயமான விமர்சனம் கொடுக்க வேண்டும். வாழ்த்துக்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ஜகாரியா முகமது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;நிறைய தமிழ் படங்களை நான் பார்த்திருக்கிறேன். இது போன்ற படங்கள் வருவது மகிழ்ச்சி. நான் பார்த்து வியந்த பல இயக்குநர்களோடு இந்த மேடையில் இருப்பது பெருமையான தருணம். கேரள திரையரங்குகளிலும் இந்த படம் வெளியாக வேண்டும். நிச்சயமாக எங்கள் ஆதரவு உண்டு. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் சுசீந்திரன்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot; எனக்கு இஸ்லாமிய நண்பர்கள் கிடையாது. &apos;ஹபீபி&apos; படத்தில் காட்டியுள்ள வாழ்வியலை பார்க்கும் பொழுது பிரம்மிப்பாக இருந்தது. மீரா கதிரவனுக்கும், கஸ்தூரிராஜா அவர்களுக்கும் படக் குழுவினருக்கும் வாழ்த்துக்கள். அனைத்து சமூகத்தினருக்கும் ஏற்ற படமாக இது வந்துள்ளது.  வாழ்த்துக்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் லீனா மணிமேகலை,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;மீரா கதிரவனின் பலவருட உழைப்பு தற்போது நனவாவதை பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் படம் வீரியமான பண்பாட்டு அசைவு. இது தமிழ் சினிமாவில் நடக்க பல வருடங்கள் ஆகி இருக்கிறது. இது ஒரு இஸ்லாமிய படம் என்பதை விட மூன்று தலைமுறை பெண்களை பற்றிய படம் என சொல்லலாம். அதில் எனக்கு மனநிறைவு. பொருளாதார ரீதியாகவும் இந்த படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் வெற்றிமாறன்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;ஹபீபி&apos; எனக்கும் முக்கியமான படம். இஸ்லாமிய சமூகத்தினரின் வாழ்வியல், கனவுகள், இழப்புகள், வலிகளை பேசுகிறது. பீரியட் படமாக இருந்தாலும் இப்போதும் பொருத்தி பார்க்க முடிகிறது. அனைத்து நடிகர்களும் கதையில் வாழ்ந்திருக்கிறார்கள். வாழ்த்துக்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் நாசர்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;ஹபீபி&apos; படம் பார்த்த பாதிப்பில் இருந்து இன்னும் வெளிவரவில்லை. எல்லோருக்கும் பிடித்த கதையாக இது இருக்கும்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் துரை,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;இந்த படத்திற்காக இத்தனை பேர் ஒன்று கூடி இருப்பது மகிழ்ச்சி. இஸ்லாமியர்களுடைய வாழ்க்கையை இத்தனை நுணுக்கமாக எந்த படமும் காட்டியது இல்லை. இந்த படத்தை நல்லபடியாக கொண்டு போய் சேர்க்க வேண்டும்.  அதற்கு உங்கள் ஆதரவும் தேவை. சாம் சி எஸ் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம்.  படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தவெக எம்எல்ஏ முஸ்தபா,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;இந்தப் படம் வெற்றியடைய வாழ்த்துக்கள். 2007 ஆம் ஆண்டிற்கு பிறகு நான் படங்கள் பார்க்கவில்லை. ஆனால், &apos;ஹபீபி&apos; நிச்சயம் பார்ப்பேன். முதல்வர் விஜய்யும் நிச்சயம் பார்ப்பார்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பாடகர் சத்யன்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;இயக்குநர் மீரா கதிரவனின் அவள் பெயர் தமிழரசி படம் எனக்கு மிகவும் பிடிக்கும். படத்தின் போஸ்டரே படம் மிகப்பெரிய வெற்றி அடையும் என்பதை சொல்கிறது. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் பாண்டிராஜ்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;நானும் மீராவும் தங்கர்பச்சான் சாரிடம் வேலை பார்த்தோம். அதனால், நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள். இந்தப் படம் கமர்ஷியலாகவும் வெற்றி பெற வேண்டும்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் அமீர்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;பொதுவாக இஸ்லாமிய சமூகம் திரைப்படங்களை ஒதுக்கி வைக்கும்.  அப்படியான ஒரு சமூகத்தை பற்றிய படமாக இது வந்திருக்கிறது என்பதை தாண்டி அந்த சமூகத்தை சேர்ந்தவர்களும் நிறைய பேர் இன்று இந்த விழாவில் பங்கெடுத்திருக்கிறார்கள். ஹபீபி என்றால் அன்பு, காதல் என்று அர்த்தம். அப்படியான வாழ்க்கையை வாழ்ந்தவர்களால்தான் இந்தப் படத்தை எடுக்க முடியும். இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த படம் என இதை சுருக்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை. தமிழ் சமூகம் எடுக்க மறந்த ஒரு சமூகத்தை சேர்ந்த படம். இந்திய அரசியலில் இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள் தான். &apos;வாழை&apos; திரைப்படத்திற்கு அடுத்து நான் இத்தனை இயக்குநர்களை சந்தித்திருப்பது இங்குதான். இஸ்லாமிய சமூகத்திற்கான படம் இது என்பதைத் தாண்டி இது தமிழ் சமூகத்திற்கான படம். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் &quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் மிஷ்கின்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot; இது இஸ்லாமியர்கள் படம் என்று சுருக்குவதில் எனக்கு விருப்பம் இல்லை. எது நல்ல படம், எது கமர்ஷியல் படம், எது பார்க்க வேண்டிய படம் என்ற கேள்வி எனக்கு உண்டு. கருப்பு படம் இப்போது வெளியாகி ஹிட் ஆனது. மகிழ்ச்சி! &apos;ஹபீபி&apos; ஹிட் ஆக வேண்டிய படம். நீண்ட நாள் கழித்து ஒரு நல்ல காதல் படம் பார்த்து அழுதேன். இந்தப் படத்தை மீரா கதிரவன் தனது தாய் தந்தைக்காக எடுத்திருக்கிறார். யார் என்று தெரியாதவனை நேசிப்பது தான் கருணை. அதை இந்த படம் சொல்லிக் கொடுத்தது. கஸ்தூரி ராஜா சார் தனுஷைவிட மூன்று மடங்கு நன்றாக நடித்திருக்கிறார். தேர்ந்தெடுத்து பார்க்க வேண்டிய படம் இது. அனைத்து கடவுள்களும் இந்தப் படத்தை லேசாக்கி தரட்டும்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் கஸ்தூரி ராஜா,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;மீரா கதிரவன் மீது எனக்கு அளவு கடந்த அன்பு உண்டு. அவரை போல ஒரு இயக்குநரை உழைப்பாளியை படைப்பாளியை பார்த்து விடலாம். ஆனால், அவரை போன்ற ஒரு மனிதரை பார்ப்பது அரிது. நான் இதுவரை நடித்ததில்லை. ஆனால் என் மீது மீரா கதிரவன் நம்பிக்கை வைத்தார். நான் ஆயிரம் சதவீதம் இந்து. அப்படி இருந்த என்னை இஸ்லாமியராக மீரா கதிரவன் கதை மாற்றியது. இந்த நிகழ்வு எனக்கு மறுபிறவி போலதான். இந்த படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. ஏனெனில் என்னை நான் இன்னும் ஒரு நடிகனாக அங்கீகரிக்கவில்லை. அதனால் திரையரங்குகளுக்கு சென்று மக்களோடு மக்களாக தான் பார்க்க வேண்டும். இந்த படம் மீரா கதிரவனின் போராட்டத்திற்கு நல்ல விளைச்சல் கொடுக்கும். என் கரியாரில் நான் உயிருள்ளவரை சினிமாவில் இருப்பேன் என்ற நம்பிக்கையை இந்தப் படம் கொடுத்துள்ளது. மண்ணில் பிறந்த அனைவருக்கும் மனிதன் என்ற பெயரே உண்மை. மற்றதெல்லாம் பொய்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ரஞ்சித்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;நம் சமூகத்திற்கு பல முகங்கள் உண்டு. ஆனால், யாரைப் பற்றியும் நம் சரியாக புரிந்து கொள்வதில்லை. இங்கு பெரும்பான்மையாக இருப்பவர்களைப் பற்றி நிறைய படங்கள் வந்திருக்கிறது. இலக்கியங்கள் மூலமாகவும் மலையாள சினிமா மூலமாகவும் இஸ்லாமியர்களின் வாழ்க்கை பற்றி ஓரளவுக்கு தெரிந்திருக்கிறேன். தமிழ் சினிமாவில் இது முக்கியமான படம். தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் ஈஷா,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot; விழாவிற்கு வந்திருக்கும் அனைத்து இயக்குநர்களுக்கும் நன்றி. வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர், இயக்குநர் மீரா கதிரவனுக்கும் நன்றி. என் அப்பா மீதான மரியாதையை கஸ்தூரிராஜா சார் மீதும் வைத்திருக்கிறேன். படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை மாளவிகா மனோஜ்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;தமிழில் எனக்கு இதுதான் முதல் படம். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசையமைப்பாளர் சாம் சி எஸ்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;வன்முறை நிறைந்த படங்களுக்கு இடையில் மனதை மயிலிறகால் வருடும் இந்த கதைக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. நானும் மீராவும் நிறைய சண்டை போட்டிருக்கிறோம். ஆனால், இப்போது இருவரும் நல்ல நண்பர்கள். இந்தப் படத்துக்கு பணிபுரிய வாய்ப்பு கொடுத்ததற்கு மீரா கதிரவனுக்கு நன்றி.  படக்குழுவினர் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். கஸ்தூரி ராஜாவின் நடிப்பிறகு பெரிய விருது காத்திருக்கிறது&quot;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ராம்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;பல இஸ்லாமிய பெயர்களை ஒரே தமிழ் படத்தில் நீங்கள் பார்க்க இருப்பது இதுதான் முதல்முறை என நினைக்கிறேன். பச்சைத் தாயத்து இல்லாத, கசாப்பு கடைக்க போகாத, பிரியாணி செய்வது போல காட்டாத ஒரு முஸ்லிம் படம் இது. இஸ்லாமிய சமூகத்தினரை பற்றி நாம் கட்டமைத்து வைத்திருக்கும் பிம்பத்தை எல்லாம் மாற்றக்கூடிய படம்தான் இது. தமிழில் வெளியாக இருக்கும் முதல் அசல் தமிழ் இஸ்லாமிய சினிமா இது. படம் வெற்றியடைய துவா செய்கிறேன்&quot;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் மீரா கதிரவன்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;படத்தில் உழைத்த தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. படத்தில் கஸ்தூரி ராஜா சார் நடித்திருக்கிறார் என்று சொன்னதும் பலரும் கேட்டது இஸ்லாமியர்களின் என்றால் சிவப்பாக தானே இருப்பார்கள் என்று. இதுபோன்ற பல பிம்பங்களை இந்த படம் மாற்றும். இந்தப் படத்தை நான் இயக்கவில்லை. அதை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறேன். அதைப் போல இந்த படத்திற்கு இன்னொருவரும் முக்கியமானவர். சினிமாவிற்கு வந்து என் உண்மையான பெயரை மாற்றி மீரா கதிரவன் என வைத்தபோது பல கேள்விகள் எழுந்தது. என் தாயின் பெயர் தான் மீரா. தமிழ் அடையாளம் வேண்டும் என்பதால் கதிரவன் என வைத்தேன். அக்ரஹாரத்தில் ஐயங்கார் ஒருவர் முகமது யூசுப் கதைக்காக வீடு கொடுத்தார். மதம், சாதியை கடந்து அன்பும் மனிதமும் தான் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டது. அப்படியான அன்பை பேசக்கூடிய படம்தான் &apos;ஹபீபி&apos;. இந்தப் படம்தான் என்னை இயக்கியது. கஸ்தூரி ராஜா சார் சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார். படக்குழுவினர் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். படம் பார்த்துவிட்டு ஆதரவு கொடுங்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/habeebi-audio-launch">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நேசம் எண்டர்டெயின்மெண்ட், ஜிகேஎஸ் ப்ரோஸ் புரொடக்‌ஷன்ஸ் &amp; ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில், மீரா கதிரவன் இயக்கத்தில் கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹபீபி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் பார்த்திபன் பேசியதாவது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;‘&apos;அன்பின் வழியது உயிர்நிலை&apos; என்ற அழகான வசனமே இந்தப் படம் எப்படியானது என்பதை உணர்த்துகிறது. எவ்வளவு விலை கொடுத்தாலும் வாங்க முடியாதது அன்பு. நாங்கள் அனைவரும் இங்கு வந்திருப்பது மீரா கதிரவன் மீது வைத்திருக்கும் அன்பு தான். நல்ல படங்களை நல்ல இடத்திற்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று ஆர்வமுடையவர் இயக்குநர் ராம். அவர்தான் &apos;ஹபீபி&apos; திரைப்படத்தை என்னை கட்டாயம் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். காசு, பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதைத் தாண்டி நல்ல கதைகளை கொடுக்க வேண்டும் என்று யோசிக்கும் வெகு சிலரில் மீரா கதிரவனும் ஒருவர். மிக இயல்பாக படமெடுப்பவர். இன்று தயாரிப்பாளர் ராஜன் தற்கொலை செய்து கொண்டார் என்பதை கேள்விப்பட்டு மிகவும் வருந்தினேன். தயாரிப்பாளர் தேனப்பனிடம் கேட்டபோது அவருக்கு வசதி வாய்ப்புகள் குறைவில்லை. ஆனால், தனிமையில் இருப்பார் என்று சொன்னார். ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேலே நம்மிடம் அன்பாக பேச ஒருவர் தேவை. அப்படி நம் எல்லோரிடமும் அன்பு செலுத்தும் படமாக &apos;ஹபீபி&apos; இருக்கும். தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். எனக்கு &apos;ஆயிரத்தில் ஒருவன்&apos; படம் கிடைக்க காரணமானவர் கஸ்தூரி ராஜா. இயல்பான நடிப்பை இந்த படத்தில் கொடுத்திருக்கிறார். இந்த தருணத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய் அவர்களுக்கும் வாழ்த்துக்களை சொல்லிக் கொள்கிறேன். தனி மனிதருடைய நம்பிக்கை தான் ஜெயித்து இந்த பதவியில் அவரை அமர வைத்திருக்கிறது. நிச்ச்யம் சினிமாவுக்கு அவர் நல்லது செய்வார். மீரா கதிரவனுக்கும் படத்திற்கும் வாழ்த்துக்கள் &quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் சமுத்திரக்கனி,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot; இப்படியான படம் எடுத்து வெளிக்கொண்டு வருவது என்பது சாதாரண விஷயம் அல்ல. இத்தனை பேர் இங்கு கூடி இருப்பது மீரா கதிரவனுக்காக தான். இந்த படம் அவருக்கு வெற்றி தேடி தரட்டும். படம் நிச்சயம் உணர்வுபூர்வமானதாக இருக்கும். இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற அனைத்து விஷயங்களும் இந்த படத்தில் அமைந்திருக்கிறது. நிச்சயமாக பாருங்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் மகிழ் திருமேனி,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;ஹபீபி&apos; திரைப்படத்தை நான் பார்த்து விட்டேன். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். இன்றைய ட்ரெண்ட், சமூக சூழ்நிலைக்கு ஏற்ப என திரைத்துறையில் காலத்திற்கு ஏற்றவாறு ஓட வேண்டிய கட்டாயமும் நெருக்கடியும் உள்ளது. ஆனால், வேறு சில படங்கள் உள்ளது. அவை நம் வாழ்க்கைக்கு மிக நெருக்கமானவை. அப்படியான படம் தான் &apos;ஹபீபி&apos;. இதை என் நண்பர் மீரா கதிரவன் எழுதியிருக்கிறார் என்பது பெருமை. வாழ்வாதாரத்திற்காக நாடு விட்டு நாடு செல்லும் ஆண்கள், அவர்களை பிரிந்து தவிக்கும் குடும்பத்தினர், இயந்திரமயமாக்கல் காரணமாக தொழில் பாதிக்கும் கைத்தறி நெசவாளர்கள், கூட்டுக் குடும்ப சிதைவு என பல விஷயங்கள் இதில் பேசப்பட்டு இருக்கிறது. தமிழ் சமூகத்தினருக்கான படம் இது. ஒரு காலக்கட்டத்தை, வாழ்வியலை, பண்பாட்டை இந்தப் படம் ஆவணப்படுத்தியிருக்கிறது. தன் சார்ந்த முடிவுகளை தானே முடிவெடுக்கும் ஹிஜாப் அணிந்த தற்சார்பு பெண்ணின் கதாபாத்திரம் இந்தப் படத்தில் உண்டு. மீரா கதிரவன், தாமிரா, லெனின் பாரதி போன்றோர் தொடர்ந்து படங்கள் எடுக்கும் வாய்ப்பை தமிழ் சினிமா உருவாக்கி தர வேண்டும் கஸ்தூரி ராஜா அவர்களிடம் நான் உதவியாளராக பணியாற்றேன். அவருடன் பணிபுரிந்த காலம் என் வாழ்வின் பொக்கிஷம். ராகுல் இந்த படத்தை வெளியிடுவது இதன் மிகப்பெரிய பலம். அனைவருக்கும் வாழ்த்துக்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் கணேஷ் கே பாபு,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot; முதல் படத்திற்கு பிறகு இரண்டாவது படம் இயக்கும் நம் மீது அதிக அழுத்தம் இருக்கும். அப்படி இருக்கும் பொழுது இந்த படத்தின் டிரைய்லர் பார்க்கும் பொழுது வியப்பாக இருந்தது. நல்ல படங்கள் கொடுக்க வேண்டும் என்று தம்மை வருத்திக் கொண்டிருக்கும் இயக்குநர்கள் இருக்கும் இந்த மேடையில் நானும் இருப்பது மகிழ்ச்சி. இன்றைய சூழலில் &apos;ஹபீபி&apos; திரைப்படம் வெளியாக வேண்டிய அவசியம் உள்ளது. இஸ்லாமிய சமூகத்திற்கான படங்கள் தமிழில் அதிகம் வருவதில்லை. இந்தப் படம் பார்க்கும்போது தொடர்புபடுத்தி கொள்ள முடிகிறது. படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ஹரிஹரன் ராம்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;நான் பார்த்து ரசித்த இயக்குநர்களுடன் இந்த மேடையில் இருப்பது சந்தோஷம். மாளவிகாவுக்கு உண்மையிலேயே இதுதான் அறிமுகப்படம். மீரா கதிரவன் படங்களுக்கு நான் ரசிகன். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் தினகரன் சிவலிங்கம், &quot;மீரா கதிரவன் தோழருக்கு வாழ்த்துக்கள். என் குடும்பமும் கைத்தறி தொழில் சம்பந்தப்பட்டது தான். அந்த வாழ்க்கையை இந்த படம் நுணுக்கமாக காட்டி இருக்கிறது. அடுத்தடுத்து வரும் இயக்குநர்கள் தங்கள் வாழ்க்கையை, பின்புலத்தை எந்த மனத்தடையும் இல்லாமல் காட்டுவதற்கு இந்த படம் உத்வேகம் கொடுத்திருக்கிறது. கமர்ஷியலாகவும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறும். மிக முக்கியமான படம் இது&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் அவிநாஷ்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot; இந்தப் படத்தை ஸ்பெஷல் ஷோவில் பார்த்த பொழுது ஈரானிய படத்தில் தமிழ் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். என்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. எந்த பின்புலமும் இல்லாமல் புதியவர்களை இந்த படத்தில் இயக்குநர் நடிக்க வைத்திருப்பது சிறப்பு. நிச்சயம் ரசிகர்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;தமிழில் இஸ்லாமிய சகோதரர்களை பற்றிய இந்த படம் சிறப்பாக வந்துள்ளது. திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாவது முக்கியம். இயக்குநர் மீரா கதிரவனுக்கும் படக்கிழுவினருக்கும் வாழ்த்துக்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் தேனப்பன்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;இந்த படம் பார்த்த அனைவரும் சிறப்பாக வந்துள்ளது என்று சொல்லி இருக்கிறார்கள். நிச்சயம் அந்த நம்பிக்கையை இயக்குநர் மீரா கதிரவன் காப்பாற்றுவார். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் சேரன்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;இந்த படம் பார்த்து விட்டேன். இதில் நானும் ஒரு கதாபாத்திரமாக தான் உணர்ந்தேன். இப்படியான நல்ல படம் எடுக்க தான் ஒவ்வொரு இயக்குநரும் சென்னையை நோக்கி வரவேண்டும். படத்தின் ஒவ்வொரு ஃபிரேமிலும் சிறப்பாக உழைத்திருக்கும் இயக்குநர் மீரா கதிரவனுக்கு வாழ்த்துக்கள். இந்தப் படமே ஒரு நாவல் போல உள்ளது. அடுத்த காட்சி என்ன என்பதை யாராலும் கணிக்க முடியாது. வாழ்வியலை, சமூக மாற்றத்தை காட்டியிருக்கும் இந்த மாதிரியான திரைப்படங்கள் தான் நம்மை ஒழுங்குபடுத்தும், உணர வைக்கும். தொழில்நுட்ப குழுவினர் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். விமர்சகர்கள் அனைவரும் நியாயமான விமர்சனம் கொடுக்க வேண்டும். வாழ்த்துக்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ஜகாரியா முகமது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;நிறைய தமிழ் படங்களை நான் பார்த்திருக்கிறேன். இது போன்ற படங்கள் வருவது மகிழ்ச்சி. நான் பார்த்து வியந்த பல இயக்குநர்களோடு இந்த மேடையில் இருப்பது பெருமையான தருணம். கேரள திரையரங்குகளிலும் இந்த படம் வெளியாக வேண்டும். நிச்சயமாக எங்கள் ஆதரவு உண்டு. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் சுசீந்திரன்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot; எனக்கு இஸ்லாமிய நண்பர்கள் கிடையாது. &apos;ஹபீபி&apos; படத்தில் காட்டியுள்ள வாழ்வியலை பார்க்கும் பொழுது பிரம்மிப்பாக இருந்தது. மீரா கதிரவனுக்கும், கஸ்தூரிராஜா அவர்களுக்கும் படக் குழுவினருக்கும் வாழ்த்துக்கள். அனைத்து சமூகத்தினருக்கும் ஏற்ற படமாக இது வந்துள்ளது.  வாழ்த்துக்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் லீனா மணிமேகலை,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;மீரா கதிரவனின் பலவருட உழைப்பு தற்போது நனவாவதை பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் படம் வீரியமான பண்பாட்டு அசைவு. இது தமிழ் சினிமாவில் நடக்க பல வருடங்கள் ஆகி இருக்கிறது. இது ஒரு இஸ்லாமிய படம் என்பதை விட மூன்று தலைமுறை பெண்களை பற்றிய படம் என சொல்லலாம். அதில் எனக்கு மனநிறைவு. பொருளாதார ரீதியாகவும் இந்த படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் வெற்றிமாறன்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;ஹபீபி&apos; எனக்கும் முக்கியமான படம். இஸ்லாமிய சமூகத்தினரின் வாழ்வியல், கனவுகள், இழப்புகள், வலிகளை பேசுகிறது. பீரியட் படமாக இருந்தாலும் இப்போதும் பொருத்தி பார்க்க முடிகிறது. அனைத்து நடிகர்களும் கதையில் வாழ்ந்திருக்கிறார்கள். வாழ்த்துக்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் நாசர்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;ஹபீபி&apos; படம் பார்த்த பாதிப்பில் இருந்து இன்னும் வெளிவரவில்லை. எல்லோருக்கும் பிடித்த கதையாக இது இருக்கும்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் துரை,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;இந்த படத்திற்காக இத்தனை பேர் ஒன்று கூடி இருப்பது மகிழ்ச்சி. இஸ்லாமியர்களுடைய வாழ்க்கையை இத்தனை நுணுக்கமாக எந்த படமும் காட்டியது இல்லை. இந்த படத்தை நல்லபடியாக கொண்டு போய் சேர்க்க வேண்டும்.  அதற்கு உங்கள் ஆதரவும் தேவை. சாம் சி எஸ் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம்.  படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தவெக எம்எல்ஏ முஸ்தபா,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;இந்தப் படம் வெற்றியடைய வாழ்த்துக்கள். 2007 ஆம் ஆண்டிற்கு பிறகு நான் படங்கள் பார்க்கவில்லை. ஆனால், &apos;ஹபீபி&apos; நிச்சயம் பார்ப்பேன். முதல்வர் விஜய்யும் நிச்சயம் பார்ப்பார்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பாடகர் சத்யன்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;இயக்குநர் மீரா கதிரவனின் அவள் பெயர் தமிழரசி படம் எனக்கு மிகவும் பிடிக்கும். படத்தின் போஸ்டரே படம் மிகப்பெரிய வெற்றி அடையும் என்பதை சொல்கிறது. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் பாண்டிராஜ்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;நானும் மீராவும் தங்கர்பச்சான் சாரிடம் வேலை பார்த்தோம். அதனால், நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள். இந்தப் படம் கமர்ஷியலாகவும் வெற்றி பெற வேண்டும்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் அமீர்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;பொதுவாக இஸ்லாமிய சமூகம் திரைப்படங்களை ஒதுக்கி வைக்கும்.  அப்படியான ஒரு சமூகத்தை பற்றிய படமாக இது வந்திருக்கிறது என்பதை தாண்டி அந்த சமூகத்தை சேர்ந்தவர்களும் நிறைய பேர் இன்று இந்த விழாவில் பங்கெடுத்திருக்கிறார்கள். ஹபீபி என்றால் அன்பு, காதல் என்று அர்த்தம். அப்படியான வாழ்க்கையை வாழ்ந்தவர்களால்தான் இந்தப் படத்தை எடுக்க முடியும். இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த படம் என இதை சுருக்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை. தமிழ் சமூகம் எடுக்க மறந்த ஒரு சமூகத்தை சேர்ந்த படம். இந்திய அரசியலில் இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள் தான். &apos;வாழை&apos; திரைப்படத்திற்கு அடுத்து நான் இத்தனை இயக்குநர்களை சந்தித்திருப்பது இங்குதான். இஸ்லாமிய சமூகத்திற்கான படம் இது என்பதைத் தாண்டி இது தமிழ் சமூகத்திற்கான படம். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் &quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் மிஷ்கின்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot; இது இஸ்லாமியர்கள் படம் என்று சுருக்குவதில் எனக்கு விருப்பம் இல்லை. எது நல்ல படம், எது கமர்ஷியல் படம், எது பார்க்க வேண்டிய படம் என்ற கேள்வி எனக்கு உண்டு. கருப்பு படம் இப்போது வெளியாகி ஹிட் ஆனது. மகிழ்ச்சி! &apos;ஹபீபி&apos; ஹிட் ஆக வேண்டிய படம். நீண்ட நாள் கழித்து ஒரு நல்ல காதல் படம் பார்த்து அழுதேன். இந்தப் படத்தை மீரா கதிரவன் தனது தாய் தந்தைக்காக எடுத்திருக்கிறார். யார் என்று தெரியாதவனை நேசிப்பது தான் கருணை. அதை இந்த படம் சொல்லிக் கொடுத்தது. கஸ்தூரி ராஜா சார் தனுஷைவிட மூன்று மடங்கு நன்றாக நடித்திருக்கிறார். தேர்ந்தெடுத்து பார்க்க வேண்டிய படம் இது. அனைத்து கடவுள்களும் இந்தப் படத்தை லேசாக்கி தரட்டும்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் கஸ்தூரி ராஜா,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;மீரா கதிரவன் மீது எனக்கு அளவு கடந்த அன்பு உண்டு. அவரை போல ஒரு இயக்குநரை உழைப்பாளியை படைப்பாளியை பார்த்து விடலாம். ஆனால், அவரை போன்ற ஒரு மனிதரை பார்ப்பது அரிது. நான் இதுவரை நடித்ததில்லை. ஆனால் என் மீது மீரா கதிரவன் நம்பிக்கை வைத்தார். நான் ஆயிரம் சதவீதம் இந்து. அப்படி இருந்த என்னை இஸ்லாமியராக மீரா கதிரவன் கதை மாற்றியது. இந்த நிகழ்வு எனக்கு மறுபிறவி போலதான். இந்த படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. ஏனெனில் என்னை நான் இன்னும் ஒரு நடிகனாக அங்கீகரிக்கவில்லை. அதனால் திரையரங்குகளுக்கு சென்று மக்களோடு மக்களாக தான் பார்க்க வேண்டும். இந்த படம் மீரா கதிரவனின் போராட்டத்திற்கு நல்ல விளைச்சல் கொடுக்கும். என் கரியாரில் நான் உயிருள்ளவரை சினிமாவில் இருப்பேன் என்ற நம்பிக்கையை இந்தப் படம் கொடுத்துள்ளது. மண்ணில் பிறந்த அனைவருக்கும் மனிதன் என்ற பெயரே உண்மை. மற்றதெல்லாம் பொய்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ரஞ்சித்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;நம் சமூகத்திற்கு பல முகங்கள் உண்டு. ஆனால், யாரைப் பற்றியும் நம் சரியாக புரிந்து கொள்வதில்லை. இங்கு பெரும்பான்மையாக இருப்பவர்களைப் பற்றி நிறைய படங்கள் வந்திருக்கிறது. இலக்கியங்கள் மூலமாகவும் மலையாள சினிமா மூலமாகவும் இஸ்லாமியர்களின் வாழ்க்கை பற்றி ஓரளவுக்கு தெரிந்திருக்கிறேன். தமிழ் சினிமாவில் இது முக்கியமான படம். தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் ஈஷா,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot; விழாவிற்கு வந்திருக்கும் அனைத்து இயக்குநர்களுக்கும் நன்றி. வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர், இயக்குநர் மீரா கதிரவனுக்கும் நன்றி. என் அப்பா மீதான மரியாதையை கஸ்தூரிராஜா சார் மீதும் வைத்திருக்கிறேன். படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை மாளவிகா மனோஜ்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;தமிழில் எனக்கு இதுதான் முதல் படம். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசையமைப்பாளர் சாம் சி எஸ்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;வன்முறை நிறைந்த படங்களுக்கு இடையில் மனதை மயிலிறகால் வருடும் இந்த கதைக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. நானும் மீராவும் நிறைய சண்டை போட்டிருக்கிறோம். ஆனால், இப்போது இருவரும் நல்ல நண்பர்கள். இந்தப் படத்துக்கு பணிபுரிய வாய்ப்பு கொடுத்ததற்கு மீரா கதிரவனுக்கு நன்றி.  படக்குழுவினர் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். கஸ்தூரி ராஜாவின் நடிப்பிறகு பெரிய விருது காத்திருக்கிறது&quot;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ராம்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;பல இஸ்லாமிய பெயர்களை ஒரே தமிழ் படத்தில் நீங்கள் பார்க்க இருப்பது இதுதான் முதல்முறை என நினைக்கிறேன். பச்சைத் தாயத்து இல்லாத, கசாப்பு கடைக்க போகாத, பிரியாணி செய்வது போல காட்டாத ஒரு முஸ்லிம் படம் இது. இஸ்லாமிய சமூகத்தினரை பற்றி நாம் கட்டமைத்து வைத்திருக்கும் பிம்பத்தை எல்லாம் மாற்றக்கூடிய படம்தான் இது. தமிழில் வெளியாக இருக்கும் முதல் அசல் தமிழ் இஸ்லாமிய சினிமா இது. படம் வெற்றியடைய துவா செய்கிறேன்&quot;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் மீரா கதிரவன்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;படத்தில் உழைத்த தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. படத்தில் கஸ்தூரி ராஜா சார் நடித்திருக்கிறார் என்று சொன்னதும் பலரும் கேட்டது இஸ்லாமியர்களின் என்றால் சிவப்பாக தானே இருப்பார்கள் என்று. இதுபோன்ற பல பிம்பங்களை இந்த படம் மாற்றும். இந்தப் படத்தை நான் இயக்கவில்லை. அதை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறேன். அதைப் போல இந்த படத்திற்கு இன்னொருவரும் முக்கியமானவர். சினிமாவிற்கு வந்து என் உண்மையான பெயரை மாற்றி மீரா கதிரவன் என வைத்தபோது பல கேள்விகள் எழுந்தது. என் தாயின் பெயர் தான் மீரா. தமிழ் அடையாளம் வேண்டும் என்பதால் கதிரவன் என வைத்தேன். அக்ரஹாரத்தில் ஐயங்கார் ஒருவர் முகமது யூசுப் கதைக்காக வீடு கொடுத்தார். மதம், சாதியை கடந்து அன்பும் மனிதமும் தான் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டது. அப்படியான அன்பை பேசக்கூடிய படம்தான் &apos;ஹபீபி&apos;. இந்தப் படம்தான் என்னை இயக்கியது. கஸ்தூரி ராஜா சார் சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார். படக்குழுவினர் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். படம் பார்த்துவிட்டு ஆதரவு கொடுங்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/habeebi-audio-launch_6a0b1d50713fc.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/habeebi-audio-launch</link>
								</item><item>
								<id>2931063739d4a2ea969474ff753bf05e</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>அதிரடி - முன் வெளியீட்டு நிகழ்வு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>18-05-2026 13:14</pubDate>
								<description>
								&lt;p&gt;அருண் அனிருதன் இயக்கத்தில் டொவினோ தாமஸ், பசில் ஜோசப், வினீத் ஸ்ரீனிவாசன், ரியா ஷிபு மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘அதிரடி’. &lt;/p&gt;
&lt;p&gt;பசில் ஜோசப் மற்றும் அனந்து எஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அருண் அனிருதன் மற்றும் பால்சன் ஸ்கரியா இணைந்து எழுதியுள்ளனர். கடந்த வாரம் மலையாளத்தில் வெளியான இந்த படம் வரும் 22 ஆம் தேதி தமிழில் வெளியாக இருக்கிறது. &lt;/p&gt;
&lt;p&gt;இப்படத்தைத் தமிழில் பைவ் ஸ்டார் செந்தில் வெளியிடுகிறார். இப்படத்தின் பிரீ&#45;ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினருடன், இந்திய அணி கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.&lt;/p&gt;
&lt;p&gt;நிகழ்ச்சியில் இயக்குநர் அருண் அனிருத்தன் பேசும் போது, &lt;/p&gt;
&lt;p&gt;&quot;இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்தப் படத்தின் தலைப்பு குறித்து ஆலோசனை செய்தோம். அப்போது, பசில் ஜோசப் தான் &quot;அதிரடி&quot; என்ற தலைப்பை பரிந்துரைத்தார். அதிரடி என்பது சுத்தமான தமிழ் பெயர் தான். அதிரடி என்ற வார்த்தைக்கு ஒரு தாக்கம் இருக்கிறது, இதேபோல் இந்தப் படத்திற்கும் அதன் தலைப்பிற்கும் ஏற்றவாரு ஒரு தாக்கம் இருக்கிறது. அனைவரும் திரையரங்கிற்கு வந்து இந்தப் படத்தை கொண்டாடி மகிழ வேண்டும். பசில் ஜோசப், டொவினோ தாமஸ் ஆகியோருடன் பணியாற்றியது நல்ல அனுபவமாக இருந்தது. இந்தப் படம் கல்லூரி நிகழ்வு சார்ந்த கதையம்சம் கொண்டிருக்கிறது. இது தமிழ் ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும்,&quot; என்று தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;எழுத்தாளர் பால்சன் சக்ரியா பேசும் போது, &lt;/p&gt;
&lt;p&gt;&quot;தமிழ் கற்றுக் கொண்டு பேசுகிறேன். எல்லாரும் இந்தப் படத்தை பார்க்க வேண்டும். என்டர்டெயின்மென்ட் மற்றும் அனைத்து அம்சங்களும் நிறைந்த படம். மலையாளத்தில் இந்தப் படம் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. உங்களுக்கும் இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும். இந்தப் படத்தின் வசனம் மலையாளம் &#45; தமிழ் என்று மொழி பெயர்ப்பு செய்வதை தாண்டி அதிக மெனக்கெடலுடன் வசனங்கள் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாரு எழுதப்பட்டு இருக்கிறது. அனைவருக்கும் நன்றி,&quot; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;பசில் ஜோசப் பேசும் போது, &lt;/p&gt;
&lt;p&gt;&quot;இந்தப் படத்திற்கு தமிழில் நான் தான் டப்பிங் செய்துள்ளேன். இதனால் தமிழ் தெரியும். மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. சிறு வயதில் இருந்து அதிரடி என்ற வார்த்தையை அதிகம் கேட்டிருக்கிறேன். தற்போது இதே வார்த்தையை தலைப்பாக கொண்ட படத்தில் நடித்திருக்கிறேன். இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும். மலையாளத்தில் இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது, தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்பு கிடைக்கும்.&lt;/p&gt;
&lt;p&gt;தமிழ் ரசிகர்களுக்காக இந்தப் படத்தின் வசனங்கள் சிறப்பு கவனத்துடன் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ் ரசிகர்கள், கலாச்சாரத்துடன் ஒற்றுப் போகும் வகையில் நிறைய முயற்சிகள் செய்திருக்கிறோம். படத்தில் தமிழ் பாடல்களை சரியான இடத்தில் பயன்படுத்தி இருக்கிறோம். இந்தப் படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். இங்கு வருகை தந்திருக்கும் சஞ்சு சாம்சனுக்கு நன்றிகள். அவரை இந்தப் படத்தில் நடிக்க வைக்க முயற்சித்தோம், ஆனால் அவர் விரும்பவில்லை. &lt;/p&gt;
&lt;p&gt;இந்தப் படம் உங்கள் அனைவரையும் சிரிக்க வைக்கும். தமிழில் டப் செய்யும் போது அருமையான அனுபவமாக இருந்தது. ஆரம்பத்தில் சிறு சிறு வார்த்தைகள் கடினமாக இருந்தது, பிறகு தமிழ் அருமையாக வந்தது. எழுத்தாளர்கள் நிறைய உதவியாக இருந்தனர். உண்மையான உழைப்புக்கு தமிழ் ரசிகர்கள் எப்போதும் ஆதரவாக இருந்துள்ளனர். தமிழில் கிடைக்கும் வரவேற்பு, அவர்கள் அளிக்கும் பாசம் பிரமிப்பை ஏற்படுத்துகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;கடந்த முறை சென்னை வந்த போது கிடைத்த ஆதரவு மறக்க முடியாதது. எப்போதும் தமிழ் ரசிகர்களுக்கு கடமைப்பட்டுள்ளேன். நடிப்பு, இயக்கம் இரண்டிலும் எனக்கு இயக்கம் தான் அதிகம் பிடித்திருக்கிறது. நடிப்பின் போது நான் பயணிகள் இருக்கையில் இருப்பது போன்றது, இயக்கத்தின் போது நானே ஓட்டுநர் இருக்கையில் இருப்பதை போன்றதாகும். எனக்கு ஓட்டுநர் இருக்கையில் இருப்பது அதிகம் பிடித்திருக்கிறது. நடிப்பு, இயக்கம் என இரண்டையும் செய்வது பற்றி இதுவரை நான் யோசிக்கவில்லை, இரண்டையும் ஒருசேர செய்வது கடினமாக இருக்கும் என நினைக்கிறேன்,&quot; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் பேசும் போது, &lt;/p&gt;
&lt;p&gt;&quot;திரைப்பட நிகழ்வில் கலந்து கொள்வது புதிய அனுபவமாக இருக்கிறது. நண்பர் அழைக்கும் போது வந்தே ஆக வேண்டும். மிக்க மகிழ்ச்சி மற்றும் சுவாரஸ்யமாக இருக்கிறது. இந்தப் படத்தில் நடிக்க சிறிய கதாபாத்திரமாக இருந்ததால் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டேன். நடித்தால் கொஞ்சம் பெரிய கதாபாத்திரமாக இருக்க வேண்டும். எனக்கு எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுக்க வேண்டும் என்பதை இயக்குநர்கள் முடிவு செய்வர்.&lt;/p&gt;
&lt;p&gt;பசில் பார்க்க எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார், ஆனால் வேலை என்று வந்துவிட்டால் அவர் மிகவும் சீரியசாக இருப்பார். நண்பர்கள் டின்னருக்கு அழைத்தால் கூட முன்கூட்டியே சொல்லியிருக்கலாமே என்பார். கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கான அட்டவணையுடன் செயல்படக்கூடியவர். அவர் கமிட் செய்யும் எந்தவொரு விஷயத்திற்கும் அதீத உழைப்பை கொடுப்பார். இந்த நிகழ்வுக்கு அழைக்கும் போதும், அவர் கொடுத்திருக்கும் உழைப்பு, அதற்கு ஏற்ற பலன் கிடைக்க வேண்டும் என்றுதான் இங்கு வந்திருக்கிறேன். &lt;/p&gt;
&lt;p&gt;சி.எஸ்.கே. அணிக்கு வந்த பிறகு அதிக பொறுப்பு கூடியிருக்கிறது. பெரிய பிரான்சைஸ், அதிக கோப்பைகள் வென்ற அணியில் இருக்கும் போது அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். கிரிக்கெட்டை தாண்டி வெளியில் செல்லும் போது ரசிகர்கள், சேட்டா அடுத்த போட்டி ஜெயிங்கள், கோப்பையை வெல்லுங்கள், தட்றோம், தூக்குறோம் என்ற வார்த்தைகள் மகிழ்ச்சியாக இருக்கிறது. பொது மக்கள் அளிக்கும் அன்பு அளவுக்கு அதிகமாக இருக்கிறது. ரசிகர்கள் மனதில் இருந்து கொடுக்கும் அன்பை எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது. மிக அழகான பயணத்தை சென்னையில் துவங்கி இருப்பதாக நினைக்கிறேன்.&lt;/p&gt;
&lt;p&gt;சிறு வயதில் நிறைய தமிழ் படங்களை பார்த்தே வளர்ந்து இருக்கிறேன். தற்போது தமிழ் நாடு மற்றும் சென்னை அணிக்காக விளையாடுவது எனக்கு தமிழகம் தற்போது இரண்டாவது வீடாக மாறி இருக்கிறது. சென்னையில் கிடைக்கும் உணவு எனக்கு அதிகம் பிடித்திருக்கிறது. கடந்த வாரம் நாயர் மெஸ்ஸில் சாப்பிட்டேன், உணவு அற்புதமாக இருந்தது,” என்றார்.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/athiradi-event">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p&gt;அருண் அனிருதன் இயக்கத்தில் டொவினோ தாமஸ், பசில் ஜோசப், வினீத் ஸ்ரீனிவாசன், ரியா ஷிபு மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘அதிரடி’. &lt;/p&gt;
&lt;p&gt;பசில் ஜோசப் மற்றும் அனந்து எஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அருண் அனிருதன் மற்றும் பால்சன் ஸ்கரியா இணைந்து எழுதியுள்ளனர். கடந்த வாரம் மலையாளத்தில் வெளியான இந்த படம் வரும் 22 ஆம் தேதி தமிழில் வெளியாக இருக்கிறது. &lt;/p&gt;
&lt;p&gt;இப்படத்தைத் தமிழில் பைவ் ஸ்டார் செந்தில் வெளியிடுகிறார். இப்படத்தின் பிரீ&#45;ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினருடன், இந்திய அணி கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.&lt;/p&gt;
&lt;p&gt;நிகழ்ச்சியில் இயக்குநர் அருண் அனிருத்தன் பேசும் போது, &lt;/p&gt;
&lt;p&gt;&quot;இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்தப் படத்தின் தலைப்பு குறித்து ஆலோசனை செய்தோம். அப்போது, பசில் ஜோசப் தான் &quot;அதிரடி&quot; என்ற தலைப்பை பரிந்துரைத்தார். அதிரடி என்பது சுத்தமான தமிழ் பெயர் தான். அதிரடி என்ற வார்த்தைக்கு ஒரு தாக்கம் இருக்கிறது, இதேபோல் இந்தப் படத்திற்கும் அதன் தலைப்பிற்கும் ஏற்றவாரு ஒரு தாக்கம் இருக்கிறது. அனைவரும் திரையரங்கிற்கு வந்து இந்தப் படத்தை கொண்டாடி மகிழ வேண்டும். பசில் ஜோசப், டொவினோ தாமஸ் ஆகியோருடன் பணியாற்றியது நல்ல அனுபவமாக இருந்தது. இந்தப் படம் கல்லூரி நிகழ்வு சார்ந்த கதையம்சம் கொண்டிருக்கிறது. இது தமிழ் ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும்,&quot; என்று தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;எழுத்தாளர் பால்சன் சக்ரியா பேசும் போது, &lt;/p&gt;
&lt;p&gt;&quot;தமிழ் கற்றுக் கொண்டு பேசுகிறேன். எல்லாரும் இந்தப் படத்தை பார்க்க வேண்டும். என்டர்டெயின்மென்ட் மற்றும் அனைத்து அம்சங்களும் நிறைந்த படம். மலையாளத்தில் இந்தப் படம் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. உங்களுக்கும் இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும். இந்தப் படத்தின் வசனம் மலையாளம் &#45; தமிழ் என்று மொழி பெயர்ப்பு செய்வதை தாண்டி அதிக மெனக்கெடலுடன் வசனங்கள் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாரு எழுதப்பட்டு இருக்கிறது. அனைவருக்கும் நன்றி,&quot; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;பசில் ஜோசப் பேசும் போது, &lt;/p&gt;
&lt;p&gt;&quot;இந்தப் படத்திற்கு தமிழில் நான் தான் டப்பிங் செய்துள்ளேன். இதனால் தமிழ் தெரியும். மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. சிறு வயதில் இருந்து அதிரடி என்ற வார்த்தையை அதிகம் கேட்டிருக்கிறேன். தற்போது இதே வார்த்தையை தலைப்பாக கொண்ட படத்தில் நடித்திருக்கிறேன். இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும். மலையாளத்தில் இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது, தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்பு கிடைக்கும்.&lt;/p&gt;
&lt;p&gt;தமிழ் ரசிகர்களுக்காக இந்தப் படத்தின் வசனங்கள் சிறப்பு கவனத்துடன் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ் ரசிகர்கள், கலாச்சாரத்துடன் ஒற்றுப் போகும் வகையில் நிறைய முயற்சிகள் செய்திருக்கிறோம். படத்தில் தமிழ் பாடல்களை சரியான இடத்தில் பயன்படுத்தி இருக்கிறோம். இந்தப் படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். இங்கு வருகை தந்திருக்கும் சஞ்சு சாம்சனுக்கு நன்றிகள். அவரை இந்தப் படத்தில் நடிக்க வைக்க முயற்சித்தோம், ஆனால் அவர் விரும்பவில்லை. &lt;/p&gt;
&lt;p&gt;இந்தப் படம் உங்கள் அனைவரையும் சிரிக்க வைக்கும். தமிழில் டப் செய்யும் போது அருமையான அனுபவமாக இருந்தது. ஆரம்பத்தில் சிறு சிறு வார்த்தைகள் கடினமாக இருந்தது, பிறகு தமிழ் அருமையாக வந்தது. எழுத்தாளர்கள் நிறைய உதவியாக இருந்தனர். உண்மையான உழைப்புக்கு தமிழ் ரசிகர்கள் எப்போதும் ஆதரவாக இருந்துள்ளனர். தமிழில் கிடைக்கும் வரவேற்பு, அவர்கள் அளிக்கும் பாசம் பிரமிப்பை ஏற்படுத்துகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;கடந்த முறை சென்னை வந்த போது கிடைத்த ஆதரவு மறக்க முடியாதது. எப்போதும் தமிழ் ரசிகர்களுக்கு கடமைப்பட்டுள்ளேன். நடிப்பு, இயக்கம் இரண்டிலும் எனக்கு இயக்கம் தான் அதிகம் பிடித்திருக்கிறது. நடிப்பின் போது நான் பயணிகள் இருக்கையில் இருப்பது போன்றது, இயக்கத்தின் போது நானே ஓட்டுநர் இருக்கையில் இருப்பதை போன்றதாகும். எனக்கு ஓட்டுநர் இருக்கையில் இருப்பது அதிகம் பிடித்திருக்கிறது. நடிப்பு, இயக்கம் என இரண்டையும் செய்வது பற்றி இதுவரை நான் யோசிக்கவில்லை, இரண்டையும் ஒருசேர செய்வது கடினமாக இருக்கும் என நினைக்கிறேன்,&quot; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் பேசும் போது, &lt;/p&gt;
&lt;p&gt;&quot;திரைப்பட நிகழ்வில் கலந்து கொள்வது புதிய அனுபவமாக இருக்கிறது. நண்பர் அழைக்கும் போது வந்தே ஆக வேண்டும். மிக்க மகிழ்ச்சி மற்றும் சுவாரஸ்யமாக இருக்கிறது. இந்தப் படத்தில் நடிக்க சிறிய கதாபாத்திரமாக இருந்ததால் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டேன். நடித்தால் கொஞ்சம் பெரிய கதாபாத்திரமாக இருக்க வேண்டும். எனக்கு எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுக்க வேண்டும் என்பதை இயக்குநர்கள் முடிவு செய்வர்.&lt;/p&gt;
&lt;p&gt;பசில் பார்க்க எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார், ஆனால் வேலை என்று வந்துவிட்டால் அவர் மிகவும் சீரியசாக இருப்பார். நண்பர்கள் டின்னருக்கு அழைத்தால் கூட முன்கூட்டியே சொல்லியிருக்கலாமே என்பார். கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கான அட்டவணையுடன் செயல்படக்கூடியவர். அவர் கமிட் செய்யும் எந்தவொரு விஷயத்திற்கும் அதீத உழைப்பை கொடுப்பார். இந்த நிகழ்வுக்கு அழைக்கும் போதும், அவர் கொடுத்திருக்கும் உழைப்பு, அதற்கு ஏற்ற பலன் கிடைக்க வேண்டும் என்றுதான் இங்கு வந்திருக்கிறேன். &lt;/p&gt;
&lt;p&gt;சி.எஸ்.கே. அணிக்கு வந்த பிறகு அதிக பொறுப்பு கூடியிருக்கிறது. பெரிய பிரான்சைஸ், அதிக கோப்பைகள் வென்ற அணியில் இருக்கும் போது அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். கிரிக்கெட்டை தாண்டி வெளியில் செல்லும் போது ரசிகர்கள், சேட்டா அடுத்த போட்டி ஜெயிங்கள், கோப்பையை வெல்லுங்கள், தட்றோம், தூக்குறோம் என்ற வார்த்தைகள் மகிழ்ச்சியாக இருக்கிறது. பொது மக்கள் அளிக்கும் அன்பு அளவுக்கு அதிகமாக இருக்கிறது. ரசிகர்கள் மனதில் இருந்து கொடுக்கும் அன்பை எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது. மிக அழகான பயணத்தை சென்னையில் துவங்கி இருப்பதாக நினைக்கிறேன்.&lt;/p&gt;
&lt;p&gt;சிறு வயதில் நிறைய தமிழ் படங்களை பார்த்தே வளர்ந்து இருக்கிறேன். தற்போது தமிழ் நாடு மற்றும் சென்னை அணிக்காக விளையாடுவது எனக்கு தமிழகம் தற்போது இரண்டாவது வீடாக மாறி இருக்கிறது. சென்னையில் கிடைக்கும் உணவு எனக்கு அதிகம் பிடித்திருக்கிறது. கடந்த வாரம் நாயர் மெஸ்ஸில் சாப்பிட்டேன், உணவு அற்புதமாக இருந்தது,” என்றார்.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/athiradi-event_6a0b131764728.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/athiradi-event</link>
								</item><item>
								<id>aedc756071fdab015aea24980d0d248e</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>மே 27 முதல் ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ இணையத் தொடர்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>17-05-2026 01:25</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஜியோ ஹாட்ஸ்டாரின் வரவிருக்கும் லாங் ஃபார்மட் சீரிஸான &apos;பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்&apos; மே 27 ஆம் தேதியில் இருந்து ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு புதன்கிழமையும் புதிய எபிசோடுகள் வெளியாகும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஜியோ ஹாட்ஸ்டாரின் லாங் ஃபார்மட் ஒரிஜினல்ஸான &apos;உப்பு புளி காரம்&apos;, &apos;ஹார்ட்பீட்&apos; மற்றும் &apos;ரிசார்ட்&apos; ஆகியவற்றை தொடர்ந்து தற்போது பார்வையாளர்களுக்கு எண்டர்டெயினிங் புரோமோவோடு &apos;பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்&apos; மூலம் பொன்மலர் குடும்பத்தை அறிமுகம் செய்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தக் கதையின் மையம் ஜவுளி வியாபாரம் செய்யும் பிசினஸ்மேன், குடும்பத்தலைவர் சண்முக சுந்தரம் (போஸ் வெங்கட்). அவருடன் எளிமையும் அன்பும் நிறைந்த மனைவி பொன்மலர் (காயத்ரி சாஸ்திரி) மற்றும் அவர்களது நான்கு பிள்ளைகள், வழக்கறிஞரான நிகிலா, ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் லூதுப், டிஜேவாக இருக்கும் கிஷோர், கிரிக்கெட் வீராங்கனையாக வேண்டும் என கனவு காணும் ஷ்வரனிதா என குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;குடும்பத்தின் கலகலப்பும், உணர்வுப்பூர்வமான உறவுகளும், நகைச்சுவையான தருணங்களும் ஆரம்பத்தில் வெளியான புரோமோக்களில் காட்டப்பட்டது. பின்னர், சண்முக சுந்தரத்திற்கு இன்னொரு குடும்பம் இருக்கக்கூடும் என்ற அதிர்ச்சி உண்மையும் வெளிப்படுகிறது. இதையடுத்து, குடும்பம் பிரியாமல் காப்பாற்ற வேண்டும் என்ற உறுதியுடன் சகோதர சகோதரிகள் ஒன்றிணைகின்றனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நகைச்சுவை மற்றும் எமோஷனலான இந்த புரோமோக்கள் மற்றும் அன்னையர் தினத்தில் ஜியோ ஹாட்ஸ்டார் வெளியிட்ட சிறப்பு வீடியோ ஆகியவை சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன. ஜியோ ஹாட்ஸ்டாரின் நீளமான ஒரிஜினல் தொடர்களை தொடர்ந்து ரசித்து வரும் பார்வையாளர்களை மட்டுமல்லாமல், புதிய குடும்ப ரசிகர்களையும் இந்த தொடரின் புரோமோ கவர்ந்துள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;போஸ் வெங்கட், காயத்ரி சாஸ்திரி, ராஜ் அய்யப்பா, நிகிலா சங்கர், லூதுப், கிஷோர், ஷ்ரவ்னிதா மற்றும் ப்ரோமோதினி ஆகியோர் நடித்திருக்கும் இந்தத் தொடரை, ’உப்பு புளி காரம்’ மற்றும் ’போலீஸ் போலீஸ்’ போன்ற வெற்றிகரமான தொடர்களை இயக்கிய சிதம்பரம் மணிவண்ணன் இயக்கியுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நகைச்சுவை, குடும்ப உணர்வுகள், உறவுச் சிக்கல்கள் மற்றும் மனதை தொடும் தருணங்களை கொண்டுள்ள ’பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ அனைத்து தலைமுறையினருக்கும் பிடிக்கும் வகையில் வாரந்தோறும் ரசிக்கத்தக்க தொடராக ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை அன்று ஜியோஹாட்ஸ்டாரில் மே 27 முதல் ஸ்ட்ரீம் ஆக இருக்கிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/brothers-and-sisters-jio-hotstar-series">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஜியோ ஹாட்ஸ்டாரின் வரவிருக்கும் லாங் ஃபார்மட் சீரிஸான &apos;பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்&apos; மே 27 ஆம் தேதியில் இருந்து ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு புதன்கிழமையும் புதிய எபிசோடுகள் வெளியாகும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஜியோ ஹாட்ஸ்டாரின் லாங் ஃபார்மட் ஒரிஜினல்ஸான &apos;உப்பு புளி காரம்&apos;, &apos;ஹார்ட்பீட்&apos; மற்றும் &apos;ரிசார்ட்&apos; ஆகியவற்றை தொடர்ந்து தற்போது பார்வையாளர்களுக்கு எண்டர்டெயினிங் புரோமோவோடு &apos;பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்&apos; மூலம் பொன்மலர் குடும்பத்தை அறிமுகம் செய்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தக் கதையின் மையம் ஜவுளி வியாபாரம் செய்யும் பிசினஸ்மேன், குடும்பத்தலைவர் சண்முக சுந்தரம் (போஸ் வெங்கட்). அவருடன் எளிமையும் அன்பும் நிறைந்த மனைவி பொன்மலர் (காயத்ரி சாஸ்திரி) மற்றும் அவர்களது நான்கு பிள்ளைகள், வழக்கறிஞரான நிகிலா, ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் லூதுப், டிஜேவாக இருக்கும் கிஷோர், கிரிக்கெட் வீராங்கனையாக வேண்டும் என கனவு காணும் ஷ்வரனிதா என குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;குடும்பத்தின் கலகலப்பும், உணர்வுப்பூர்வமான உறவுகளும், நகைச்சுவையான தருணங்களும் ஆரம்பத்தில் வெளியான புரோமோக்களில் காட்டப்பட்டது. பின்னர், சண்முக சுந்தரத்திற்கு இன்னொரு குடும்பம் இருக்கக்கூடும் என்ற அதிர்ச்சி உண்மையும் வெளிப்படுகிறது. இதையடுத்து, குடும்பம் பிரியாமல் காப்பாற்ற வேண்டும் என்ற உறுதியுடன் சகோதர சகோதரிகள் ஒன்றிணைகின்றனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நகைச்சுவை மற்றும் எமோஷனலான இந்த புரோமோக்கள் மற்றும் அன்னையர் தினத்தில் ஜியோ ஹாட்ஸ்டார் வெளியிட்ட சிறப்பு வீடியோ ஆகியவை சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன. ஜியோ ஹாட்ஸ்டாரின் நீளமான ஒரிஜினல் தொடர்களை தொடர்ந்து ரசித்து வரும் பார்வையாளர்களை மட்டுமல்லாமல், புதிய குடும்ப ரசிகர்களையும் இந்த தொடரின் புரோமோ கவர்ந்துள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;போஸ் வெங்கட், காயத்ரி சாஸ்திரி, ராஜ் அய்யப்பா, நிகிலா சங்கர், லூதுப், கிஷோர், ஷ்ரவ்னிதா மற்றும் ப்ரோமோதினி ஆகியோர் நடித்திருக்கும் இந்தத் தொடரை, ’உப்பு புளி காரம்’ மற்றும் ’போலீஸ் போலீஸ்’ போன்ற வெற்றிகரமான தொடர்களை இயக்கிய சிதம்பரம் மணிவண்ணன் இயக்கியுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நகைச்சுவை, குடும்ப உணர்வுகள், உறவுச் சிக்கல்கள் மற்றும் மனதை தொடும் தருணங்களை கொண்டுள்ள ’பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ அனைத்து தலைமுறையினருக்கும் பிடிக்கும் வகையில் வாரந்தோறும் ரசிக்கத்தக்க தொடராக ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை அன்று ஜியோஹாட்ஸ்டாரில் மே 27 முதல் ஸ்ட்ரீம் ஆக இருக்கிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/brothers-and-sisters-jio-hotstar-series_6a0919e8f045d.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/brothers-and-sisters-jio-hotstar-series</link>
								</item><item>
								<id>765be53f0233ac540e58b3a6c1ffdecb</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>நாகர்கோவிலில் சமூக நலத்திட்ட உதவிகளை வழங்கிய சௌந்தர்யா ரஜினிகாந்த்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>17-05-2026 01:20</pubDate>
								<description>
								&lt;p&gt;நாகர்கோவிலில் உள்ள ஆனந்தா திருமண மண்டபத்தில் மே 15&#45;ஆம் தேதி மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.&lt;/p&gt;
&lt;p&gt;அபெக்ஸ் லேபரேட்டரீஸ் நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் (CSR) கீழ் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பிரபல இயக்குநரும் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தலைமை வகித்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;நாகர்கோவில் ரவுண்ட் டேபிள் 176 (Nagercoil Round Table 176) மற்றும் நாகர்கோவில் லேடீஸ் சர்க்கிள் 196 (Nagercoil Ladies Circle 196) ஆகிய அமைப்புகள் இணைந்து இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். இதில் சிறப்பு விருந்தினராகத் தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலியன் கலந்துகொண்டார்.&lt;/p&gt;
&lt;p&gt;வழங்கப்பட்ட நலத்திட்டங்கள்:&lt;/p&gt;
&lt;p&gt;* செயற்கைக் கால்கள்: &apos;ஸ்ரீ பாலாஜி ஆர்த்தோடிக்ஸ்&apos; (Sree Balaji Orthotics) நிறுவனம் தயாரித்த 27 செயற்கைக் கால்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.&lt;/p&gt;
&lt;p&gt;* மின்சார ஆட்டோக்கள்: பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், 5 பெண்களுக்கு மின்சார ஆட்டோக்கள் (E&#45;Autos) வழங்கப்பட்டன.&lt;/p&gt;
&lt;p&gt;திட்டத்தின் நோக்கம்:&lt;/p&gt;
&lt;p&gt;சுமார் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்ட இத்திட்டம், சமூக நலன் மற்றும் பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தை முதன்மை நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் சௌந்தர்யா ரஜினிகாந்த் பயனாளிகளுக்கு நேரில் நலத்திட்ட உதவிகளை வழங்கி வாழ்த்தினார்.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/soundarya-rajinikanth-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p&gt;நாகர்கோவிலில் உள்ள ஆனந்தா திருமண மண்டபத்தில் மே 15&#45;ஆம் தேதி மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.&lt;/p&gt;
&lt;p&gt;அபெக்ஸ் லேபரேட்டரீஸ் நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் (CSR) கீழ் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பிரபல இயக்குநரும் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தலைமை வகித்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;நாகர்கோவில் ரவுண்ட் டேபிள் 176 (Nagercoil Round Table 176) மற்றும் நாகர்கோவில் லேடீஸ் சர்க்கிள் 196 (Nagercoil Ladies Circle 196) ஆகிய அமைப்புகள் இணைந்து இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். இதில் சிறப்பு விருந்தினராகத் தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலியன் கலந்துகொண்டார்.&lt;/p&gt;
&lt;p&gt;வழங்கப்பட்ட நலத்திட்டங்கள்:&lt;/p&gt;
&lt;p&gt;* செயற்கைக் கால்கள்: &apos;ஸ்ரீ பாலாஜி ஆர்த்தோடிக்ஸ்&apos; (Sree Balaji Orthotics) நிறுவனம் தயாரித்த 27 செயற்கைக் கால்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.&lt;/p&gt;
&lt;p&gt;* மின்சார ஆட்டோக்கள்: பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், 5 பெண்களுக்கு மின்சார ஆட்டோக்கள் (E&#45;Autos) வழங்கப்பட்டன.&lt;/p&gt;
&lt;p&gt;திட்டத்தின் நோக்கம்:&lt;/p&gt;
&lt;p&gt;சுமார் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்ட இத்திட்டம், சமூக நலன் மற்றும் பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தை முதன்மை நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் சௌந்தர்யா ரஜினிகாந்த் பயனாளிகளுக்கு நேரில் நலத்திட்ட உதவிகளை வழங்கி வாழ்த்தினார்.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/soundarya-rajinikanth-news_6a0918acdf753.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/soundarya-rajinikanth-news</link>
								</item><item>
								<id>7929d0c1c363d229873f32a2364556f9</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>பிரேம்குமார் இயக்கத்தில் பகத் பாசில்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>17-05-2026 01:16</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்  தயாரிப்பில்  “96, மெய்யழகன்&quot;  படங்களின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் C. பிரேம்குமார் இயக்கத்தில் முன்னணி நடிகர் பகத் பாசில் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை இன்று கோலாகலமாக நடைபெற்றது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த புதிய படம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஐசரி  K. கணேஷ் அவர்களின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் 32வது தயாரிப்பாக இப்படம் உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான பகத் பாசில் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். தனித்துவமான கதைகளையும், உணர்ச்சிப்பூர்வமான திரைக்கதைகளையும் தேர்ந்தெடுத்து வெற்றிபெறும் பகத் பாசில் மற்றும் மனதை தொடும் படைப்புகளால் ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் பிரேம்குமார் இணையும் இந்த புதிய கூட்டணி, திரையுலகில் மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தமிழ் சினிமாவில் தரமான மற்றும் வெற்றிப்படங்களை தொடர்ந்து வழங்கி வரும் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல், பல்வேறு முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து வித்தியாசமான கதைக்களங்களை கொண்ட திரைப்படங்களை தயாரித்து வருகிறது. வணிக ரீதியிலும், உள்ளடக்க ரீதியிலும் வெற்றிபெற்ற பல படங்களை வழங்கியுள்ள இந்த நிறுவனம், தற்போது இந்த புதிய முயற்சியின் மூலம் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் C. பிரேம்குமார், “96” மற்றும் “மெய்யழகன்” போன்ற உணர்வுப்பூர்வமான திரைப்படங்கள் மூலம் தனக்கென ஒரு தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர். எளிமையான காட்சியமைப்புகள், மனதை வருடும் கதாபாத்திரங்கள் மற்றும் இயல்பான திரைக்கதைகளால் பாராட்டப்பட்ட அவர், இந்த புதிய படத்திலும் ரசிகர்களை கவரும் விதமான ஒரு வித்தியாசமான அனுபவத்தை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் பிரேம் குமாரின் முந்தைய படங்களுக்கு  இசையமைத்த கோவிந்த் வசந்தா  இப்படத்திற்கு இசையமைக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. புதிய கூட்டணியால் உருவாகும் இந்த படம், ரசிகர்களிடையே தற்போது பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/prem-kumar-fahad-fazil-movie">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்  தயாரிப்பில்  “96, மெய்யழகன்&quot;  படங்களின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் C. பிரேம்குமார் இயக்கத்தில் முன்னணி நடிகர் பகத் பாசில் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை இன்று கோலாகலமாக நடைபெற்றது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த புதிய படம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஐசரி  K. கணேஷ் அவர்களின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் 32வது தயாரிப்பாக இப்படம் உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான பகத் பாசில் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். தனித்துவமான கதைகளையும், உணர்ச்சிப்பூர்வமான திரைக்கதைகளையும் தேர்ந்தெடுத்து வெற்றிபெறும் பகத் பாசில் மற்றும் மனதை தொடும் படைப்புகளால் ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் பிரேம்குமார் இணையும் இந்த புதிய கூட்டணி, திரையுலகில் மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தமிழ் சினிமாவில் தரமான மற்றும் வெற்றிப்படங்களை தொடர்ந்து வழங்கி வரும் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல், பல்வேறு முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து வித்தியாசமான கதைக்களங்களை கொண்ட திரைப்படங்களை தயாரித்து வருகிறது. வணிக ரீதியிலும், உள்ளடக்க ரீதியிலும் வெற்றிபெற்ற பல படங்களை வழங்கியுள்ள இந்த நிறுவனம், தற்போது இந்த புதிய முயற்சியின் மூலம் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் C. பிரேம்குமார், “96” மற்றும் “மெய்யழகன்” போன்ற உணர்வுப்பூர்வமான திரைப்படங்கள் மூலம் தனக்கென ஒரு தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர். எளிமையான காட்சியமைப்புகள், மனதை வருடும் கதாபாத்திரங்கள் மற்றும் இயல்பான திரைக்கதைகளால் பாராட்டப்பட்ட அவர், இந்த புதிய படத்திலும் ரசிகர்களை கவரும் விதமான ஒரு வித்தியாசமான அனுபவத்தை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் பிரேம் குமாரின் முந்தைய படங்களுக்கு  இசையமைத்த கோவிந்த் வசந்தா  இப்படத்திற்கு இசையமைக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. புதிய கூட்டணியால் உருவாகும் இந்த படம், ரசிகர்களிடையே தற்போது பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/prem-kumar-fahad-fazil-movie_6a0917d3c19b2.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/prem-kumar-fahad-fazil-movie</link>
								</item><item>
								<id>a0e862b5c2de0352aeb851d943e6046c</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>இயக்குனராகும் நடிகர் ராம் போதினேனி</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>15-05-2026 01:52</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;திரையுலகையும், சினிமா ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், தனது #RAPO23 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் நடிகர் ராம் போதினேனி. &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கிருஷ்ணா போதினேனி தயாரிப்பில், ராபோ சினிமாடிக்ஸ் பேனரில் உருவாகும் இப்படத்தில் ‘வீரா’ கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பல்வேறு விதமான கதாபாத்திரங்களின் மூலம் தனது திறமையை தொடர்ந்து நிரூபித்து வரும் ராம் போதினேனி, தற்போது தனது கலைப்பயணத்தில் இன்னொரு துணிச்சலான அடியை எடுத்து வைத்துள்ளார். அவரது முந்தைய படமான ‘ஆந்திரா கிங் தாலுகா’ படத்தில் பாடல் வரிகளை எழுதி பாராட்டைப் பெற்றதுடன், முதன்முறையாக பின்னணிப் பாடகராகவும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். இப்போது தனது 23வது படமான #RAPO23 மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ராமின் பிறந்தநாளை முன்னிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள #RAPO23, திரைப்படம், ஸ்டைலிஷ் சைக்கலாஜிக்கல் ஆக்ஷன் த்ரில்லராக உருவாக உள்ளது. தெலுங்கு சினிமாவில் அரிதாக முயற்சிக்கப்படும் இந்த ஜானர், ரசிகர்களிடையே ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்த படத்தை, புதியதாக தொடங்கப்பட்டுள்ள ராபோ சினிமாடிக்ஸ் நிறுவனத்தின் சார்பில் கிருஷ்ணா போதினேனி தயாரிக்கிறார். மேலும் இந்த முயற்சியின் மூலம், நடிகர்&#45;இயக்குநர்களான N. T. ராமா ராவ், கிருஷ்ணா மற்றும் பவன் கல்யாண் ஆகியோரின் வரிசையில் ராம் போதினேனியும் இணைகிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;போஸ்டரின் பின்னணியில் இடம் பெற்றுள்ள பிரம்மாண்டமான சிவப்பு நிற “V”, ‘வீரா’ என்பதையும், போராட்டம், ஆபத்து மற்றும் ஆதிக்கத்தையும் குறிக்கிறது. இருபுறமும் மங்கலாக தெரியும் உயரமான கட்டிடங்கள், குற்றச்செயல்கள் நிறைந்த குளிர்ச்சியான நகரத்தை நினைவூட்டுகின்றன. “The Story of a Lone Wolf” என்ற டேக் லைன், தனிமை, மனதின் அடி அழ உணர்வுகள் மற்றும் சிக்கலான உளவியல் பின்னணியுடன் நகரும் கதாநாயகனை சுட்டிக்காட்டுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ராம் போதினேனி இயக்குநராக அறிமுகமாகும் #RAPO23, அவர் தானே உருவாக்கிய சக்திவாய்ந்த மற்றும் புதுமையான கதைக்களத்தை மையமாகக் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், ‘வீரா’வாக இதுவரை இல்லாத புதிய அவதாரத்தில் ராம் நடிக்க உள்ளார். அந்த மாற்றம் ஏற்கனவே போஸ்டரின் ஸ்டைல் மற்றும் மூடில் தெளிவாக தெரிகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதத்தில் தொடங்கவுள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர். நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/ram-pothineni-direction">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;திரையுலகையும், சினிமா ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், தனது #RAPO23 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் நடிகர் ராம் போதினேனி. &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கிருஷ்ணா போதினேனி தயாரிப்பில், ராபோ சினிமாடிக்ஸ் பேனரில் உருவாகும் இப்படத்தில் ‘வீரா’ கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பல்வேறு விதமான கதாபாத்திரங்களின் மூலம் தனது திறமையை தொடர்ந்து நிரூபித்து வரும் ராம் போதினேனி, தற்போது தனது கலைப்பயணத்தில் இன்னொரு துணிச்சலான அடியை எடுத்து வைத்துள்ளார். அவரது முந்தைய படமான ‘ஆந்திரா கிங் தாலுகா’ படத்தில் பாடல் வரிகளை எழுதி பாராட்டைப் பெற்றதுடன், முதன்முறையாக பின்னணிப் பாடகராகவும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். இப்போது தனது 23வது படமான #RAPO23 மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ராமின் பிறந்தநாளை முன்னிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள #RAPO23, திரைப்படம், ஸ்டைலிஷ் சைக்கலாஜிக்கல் ஆக்ஷன் த்ரில்லராக உருவாக உள்ளது. தெலுங்கு சினிமாவில் அரிதாக முயற்சிக்கப்படும் இந்த ஜானர், ரசிகர்களிடையே ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்த படத்தை, புதியதாக தொடங்கப்பட்டுள்ள ராபோ சினிமாடிக்ஸ் நிறுவனத்தின் சார்பில் கிருஷ்ணா போதினேனி தயாரிக்கிறார். மேலும் இந்த முயற்சியின் மூலம், நடிகர்&#45;இயக்குநர்களான N. T. ராமா ராவ், கிருஷ்ணா மற்றும் பவன் கல்யாண் ஆகியோரின் வரிசையில் ராம் போதினேனியும் இணைகிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;போஸ்டரின் பின்னணியில் இடம் பெற்றுள்ள பிரம்மாண்டமான சிவப்பு நிற “V”, ‘வீரா’ என்பதையும், போராட்டம், ஆபத்து மற்றும் ஆதிக்கத்தையும் குறிக்கிறது. இருபுறமும் மங்கலாக தெரியும் உயரமான கட்டிடங்கள், குற்றச்செயல்கள் நிறைந்த குளிர்ச்சியான நகரத்தை நினைவூட்டுகின்றன. “The Story of a Lone Wolf” என்ற டேக் லைன், தனிமை, மனதின் அடி அழ உணர்வுகள் மற்றும் சிக்கலான உளவியல் பின்னணியுடன் நகரும் கதாநாயகனை சுட்டிக்காட்டுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ராம் போதினேனி இயக்குநராக அறிமுகமாகும் #RAPO23, அவர் தானே உருவாக்கிய சக்திவாய்ந்த மற்றும் புதுமையான கதைக்களத்தை மையமாகக் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், ‘வீரா’வாக இதுவரை இல்லாத புதிய அவதாரத்தில் ராம் நடிக்க உள்ளார். அந்த மாற்றம் ஏற்கனவே போஸ்டரின் ஸ்டைல் மற்றும் மூடில் தெளிவாக தெரிகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதத்தில் தொடங்கவுள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர். நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/ram-pothineni-direction_6a0a7235f0023.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/ram-pothineni-direction</link>
								</item><item>
								<id>c091c668b03abceaef7ef656d431228a</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>&#039;பெத்தி&#039; மூலம் வெளிநாட்டு விநியோகத்தில் களமிறங்கும் ஹொம்பாலே ஃபிலிம்ஸ்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>14-05-2026 12:46</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தியாவின் மிகவும் பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹொம்பாலே பிலிம்ஸ் தனது முதல் வெளிநாட்டு விநியோக முயற்சியாக “பெத்தி” திரைப்படத்தை அறிவித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சமீபத்தில் வெளிநாட்டு விநியோகத் துறையில் விரிவாக்கம் செய்வதாக அறிவித்திருந்த ஹொம்பாலே பிலிம்ஸ், மெகா பவர் ஸ்டார் ராம் சரண்  நடிக்கும் “பெத்தி” திரைப்படத்தின் மூலம் தனது சர்வதேச விநியோக பயணத்தை தொடங்குகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கேஜிஎஃப், காந்தாரா, சலார் போன்ற மாபெரும் வெற்றி திரைப்படங்கள் மூலம் இந்திய சினிமாவின் அளவுகோலை மாற்றிய ஹொம்பாலே பிலிம்ஸ், தற்போது 2026 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான்&#45;இந்திய திரைப்படங்களில் ஒன்றான “பெத்தி” மூலம் சர்வதேச விநியோகத்தில் முக்கியமான முன்னேற்றத்தை எடுத்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பல ஆண்டுகளாக, மண் மணம் சார்ந்த கதையையும் பிரம்மாண்டமான திரையரங்கு அனுபவத்தையும் இணைத்து சினிமா ரசிகர்களுக்கு விருந்தளித்து வரும் ஹொம்பாலே பிலிம்ஸ், இந்தியாவைத் தாண்டியும் உலகளாவிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;“பெத்தி” திரைப்படத்தின் மூலம், ஹொம்பாலே பிலிம்ஸ் தனது சர்வதேச தடத்தை நேரடியாக வலுப்படுத்துகிறது. இது அந்த நிறுவனத்தின் முதல் அதிகாரப்பூர்வ வெளிநாட்டு விநியோக முயற்சியாக கருதப்படுகிறது. இந்த அறிவிப்பு திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டிற்கான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;புச்சி பாபு சனா இயக்கும் “பெத்தி” திரைப்படம், அதன் அதிரடியான ஆக்ஷன் பின்னணி, சக்திவாய்ந்த கதைக்களம் மற்றும் ராம் சரணின் தீவிரமான உருமாற்றத்தால் ஏற்கனவே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் A. R. ரஹ்மான் இசையமைப்பது இந்த படத்துக்கு கூடுதல் பலத்தை வழங்குகியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஹொம்பாலே பிலிம்ஸ் “பெத்தி” படத்தை விநியோகம் செய்வது, ரசிகர்கள் மற்றும் திரை வர்த்தக வட்டாரங்களில் மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. முக்கிய சர்வதேச பகுதிகளில் மிகப்பெரிய அளவில் வெளிநாட்டு வெளியீடு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;“பெத்தி” திரைப்படம் ஜூன் 4 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/hombale-films-overseas">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தியாவின் மிகவும் பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹொம்பாலே பிலிம்ஸ் தனது முதல் வெளிநாட்டு விநியோக முயற்சியாக “பெத்தி” திரைப்படத்தை அறிவித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சமீபத்தில் வெளிநாட்டு விநியோகத் துறையில் விரிவாக்கம் செய்வதாக அறிவித்திருந்த ஹொம்பாலே பிலிம்ஸ், மெகா பவர் ஸ்டார் ராம் சரண்  நடிக்கும் “பெத்தி” திரைப்படத்தின் மூலம் தனது சர்வதேச விநியோக பயணத்தை தொடங்குகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கேஜிஎஃப், காந்தாரா, சலார் போன்ற மாபெரும் வெற்றி திரைப்படங்கள் மூலம் இந்திய சினிமாவின் அளவுகோலை மாற்றிய ஹொம்பாலே பிலிம்ஸ், தற்போது 2026 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான்&#45;இந்திய திரைப்படங்களில் ஒன்றான “பெத்தி” மூலம் சர்வதேச விநியோகத்தில் முக்கியமான முன்னேற்றத்தை எடுத்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பல ஆண்டுகளாக, மண் மணம் சார்ந்த கதையையும் பிரம்மாண்டமான திரையரங்கு அனுபவத்தையும் இணைத்து சினிமா ரசிகர்களுக்கு விருந்தளித்து வரும் ஹொம்பாலே பிலிம்ஸ், இந்தியாவைத் தாண்டியும் உலகளாவிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;“பெத்தி” திரைப்படத்தின் மூலம், ஹொம்பாலே பிலிம்ஸ் தனது சர்வதேச தடத்தை நேரடியாக வலுப்படுத்துகிறது. இது அந்த நிறுவனத்தின் முதல் அதிகாரப்பூர்வ வெளிநாட்டு விநியோக முயற்சியாக கருதப்படுகிறது. இந்த அறிவிப்பு திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டிற்கான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;புச்சி பாபு சனா இயக்கும் “பெத்தி” திரைப்படம், அதன் அதிரடியான ஆக்ஷன் பின்னணி, சக்திவாய்ந்த கதைக்களம் மற்றும் ராம் சரணின் தீவிரமான உருமாற்றத்தால் ஏற்கனவே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் A. R. ரஹ்மான் இசையமைப்பது இந்த படத்துக்கு கூடுதல் பலத்தை வழங்குகியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஹொம்பாலே பிலிம்ஸ் “பெத்தி” படத்தை விநியோகம் செய்வது, ரசிகர்கள் மற்றும் திரை வர்த்தக வட்டாரங்களில் மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. முக்கிய சர்வதேச பகுதிகளில் மிகப்பெரிய அளவில் வெளிநாட்டு வெளியீடு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;“பெத்தி” திரைப்படம் ஜூன் 4 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/hombale-films-overseas_6a05c546edb88.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/hombale-films-overseas</link>
								</item><item>
								<id>8221b517f4d3949ba20ece4bb7622216</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>சிவகார்த்திகேயன் எழுதிய ஆன்மீக இசைப் பாடல் &#039;வேலும் மயிலும்&#039;</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>14-05-2026 12:26</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;புதிய திறமைகளை தொடர்ந்து ஊக்குவித்து வரும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ், தமிழ் திரையுலகிற்கு புதிய கதைகளையும், திறமையான இயக்குநர்கள் மற்றும் கலைஞர்களையும்  அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்நிறுவனத்தின் சமீபத்திய தயாரிப்பான &apos;தாய் கிழவி&apos; திரைப்படம் திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதன்மூலம் தரமான பொழுதுபோக்கு படங்களை தருவதில் இந்நிறுவனத்தின் மீதான நம்பிக்கை மேலும் அதிகரித்துள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தனது பயணத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில், சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தற்போது தனது முதல் சுயாதீன இசைப் படைப்பான, &apos;வேலும் மயிலும்&apos; வெளியிட்டிருக்கிறது. இதன் மூலம் சுயாதீன இசை உலகிலும் அடியெடுத்து வைத்துள்ளது. முருகப் பெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஆன்மீக பாடலை நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்து, பாடியுள்ளார். பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். &apos;தாய் கிழவி&apos; மற்றும் நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்து வரவிருக்கும் &apos;சேயோன்&apos; படங்களின் இயக்குநர் சிவகுமார் முருகேசன் இந்தப் பாடலை இயக்கியுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தமிழர்களின் ஆன்மீக பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள &apos;வேலும் மயிலும்&apos; பாடல், முருகப் பெருமானின் அருள் மற்றும் தெய்வீக மகத்துவத்தை இசையின் வழியாக வெளிப்படுத்துகிறது. ஆழமான வரிகளும், நாட்டுப்புற இசை நுணுக்கங்களும், நவீன இசை வடிவங்களும் கலந்த இந்தப் பாடல், பக்தர்களுக்கும் இசை ரசிகர்களுக்கும் மன அமைதியை ஏற்படுத்தும் வகையில் உருவாகியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் பாடலின் ஆன்மீக சாரம் பாடலில் மட்டுமல்லாமல், அதை உருவாக்கியவர்களின் பெயர்களிலும் இருக்கிறது. தயாரிப்பாளர் மற்றும் பாடலாசிரியரான சிவகார்த்திகேயன், இயக்குநர் சிவகுமார் முருகேசன் ஆகியோரின் பெயர்கள் முருகப் பெருமானோடு தொடர்புடையவை. அவர்களின் ஆழமான பக்தியும் உணர்வுப்பூர்வமான ஈடுபாடும் இந்த இசைப் படைப்பிற்கு கூடுதல் சிறப்பு சேர்த்துள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் பாடலோடு சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மேலும் பல தனித்துவமான மற்றும் மனதை வருடும் சுயாதீன இசைப் படைப்புகளை வழங்கத் திட்டமிட்டுள்ளது. புதிய குரல்கள் மற்றும் திறமையாளர்களுக்கு சிறந்த தளமாக இது இருக்கும் எனவும் உறுதியளிக்கிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/velum-mayilum-album">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;புதிய திறமைகளை தொடர்ந்து ஊக்குவித்து வரும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ், தமிழ் திரையுலகிற்கு புதிய கதைகளையும், திறமையான இயக்குநர்கள் மற்றும் கலைஞர்களையும்  அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்நிறுவனத்தின் சமீபத்திய தயாரிப்பான &apos;தாய் கிழவி&apos; திரைப்படம் திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதன்மூலம் தரமான பொழுதுபோக்கு படங்களை தருவதில் இந்நிறுவனத்தின் மீதான நம்பிக்கை மேலும் அதிகரித்துள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தனது பயணத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில், சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தற்போது தனது முதல் சுயாதீன இசைப் படைப்பான, &apos;வேலும் மயிலும்&apos; வெளியிட்டிருக்கிறது. இதன் மூலம் சுயாதீன இசை உலகிலும் அடியெடுத்து வைத்துள்ளது. முருகப் பெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஆன்மீக பாடலை நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்து, பாடியுள்ளார். பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். &apos;தாய் கிழவி&apos; மற்றும் நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்து வரவிருக்கும் &apos;சேயோன்&apos; படங்களின் இயக்குநர் சிவகுமார் முருகேசன் இந்தப் பாடலை இயக்கியுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தமிழர்களின் ஆன்மீக பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள &apos;வேலும் மயிலும்&apos; பாடல், முருகப் பெருமானின் அருள் மற்றும் தெய்வீக மகத்துவத்தை இசையின் வழியாக வெளிப்படுத்துகிறது. ஆழமான வரிகளும், நாட்டுப்புற இசை நுணுக்கங்களும், நவீன இசை வடிவங்களும் கலந்த இந்தப் பாடல், பக்தர்களுக்கும் இசை ரசிகர்களுக்கும் மன அமைதியை ஏற்படுத்தும் வகையில் உருவாகியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் பாடலின் ஆன்மீக சாரம் பாடலில் மட்டுமல்லாமல், அதை உருவாக்கியவர்களின் பெயர்களிலும் இருக்கிறது. தயாரிப்பாளர் மற்றும் பாடலாசிரியரான சிவகார்த்திகேயன், இயக்குநர் சிவகுமார் முருகேசன் ஆகியோரின் பெயர்கள் முருகப் பெருமானோடு தொடர்புடையவை. அவர்களின் ஆழமான பக்தியும் உணர்வுப்பூர்வமான ஈடுபாடும் இந்த இசைப் படைப்பிற்கு கூடுதல் சிறப்பு சேர்த்துள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் பாடலோடு சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மேலும் பல தனித்துவமான மற்றும் மனதை வருடும் சுயாதீன இசைப் படைப்புகளை வழங்கத் திட்டமிட்டுள்ளது. புதிய குரல்கள் மற்றும் திறமையாளர்களுக்கு சிறந்த தளமாக இது இருக்கும் எனவும் உறுதியளிக்கிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/velum-mayilum-album_6a05bff41827d.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/velum-mayilum-album</link>
								</item><item>
								<id>00c37b7a1f13daf967813da9b68937f3</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>&#039;சைலன்ட் இன்ஃபுளூயன்சர்&#039; ஆல்பம் வெளியீடு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>14-05-2026 12:21</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில், ராஜா இயக்கத்தில், பலராம் ஜெ. பாலாஜி நடிப்பில், ஜிவி பிரகாஷ்குமார், ஐக்கி பெர்ரி குரல்களில் &apos;சைலண்ட் இன்ஃபுளூயன்சர்&apos; இசை ஆல்பம் உருவாகியுள்ளது. இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒளிப்பதிவாளர் இளையராஜா, &quot;தயாரிப்பாளர் பாரதி மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எடிட்டர் ராம் கோபி, &quot; வாய்ப்பு கொடுத்த இயக்குநர் ராஜா மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. தினேஷ் மாஸ்டர் நடனம் அமைத்தாலே அந்தப் பாடல் ஹிட். இதில் அவர் நடித்தும் இருக்கிறார். நிச்சயம் இந்தப் பாடல் ஹிட் தான்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பாடலாசிரியர் ஜெயந்தி, &quot; இயக்குநர், தயாரிப்பாளர் என எல்லோருக்கும் பிடித்த பின்பு தான் பாடல் இறுதியானது. அதேபோல, உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கலை இயக்குநர் சம்பத் திலக், &quot;வாய்ப்பளித்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் கிரியேட்டிவ் ஹெட், அசோக் அண்ணாமலை, &quot;இயக்குநர் ராஜாவின் ஐடியா இது. சிறப்பாக எடுத்துள்ளார். எல்லோருக்கும் நிச்சயம் பிடிக்கும். வாழ்த்துக்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடன இயக்குநர் தினேஷ், &quot;பாடல் சிறப்பாக வந்துள்ளது. பார்த்துவிட்டு சொல்லுங்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசையமைப்பாளர் அஸ்வமித்ரா, &quot;வீடியோ, இசை எல்லாமே நன்றாக வந்திருக்கிறது. நன்றி&quot;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ராஜா பத்மநாபன்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot; வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கு நன்றி. தினேஷ் மாஸ்டர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என குழுவினர் அனைவருக்கும் நன்றி. இது கடந்த வருடம் டிசம்பர் மாதத்திலேயே ஷூட் செய்து விட்டோம். இன்றைய சூழலுக்கும் அது சரியாக பொருந்தி போகிறது. என்னுடைய முதல் பாடலை மக்களிடம் கொண்டு போய் ஊடகங்கள் சேர்க்க வேண்டும்&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் சரண்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;சமீபத்தில் ரீரிலீஸ் ஆன என்னுடைய &apos;அமர்க்களம்&apos; படத்தின் தயாரிப்பாளர் வெங்கடேஸ்வரா தான். அந்த நியாபகம் எனக்கு வந்துவிட்டது. இந்த பாடல் பார்த்ததும் எனக்கு இயக்குநரிடம் ஒரே ஒரு கேள்வி தான் கேட்க வேண்டும். இரண்டரை மணி நேர படத்தில் ஒரு பாடல் தான் காட்டி இருக்கிறீர்கள். முழு படம் எங்கே? அது எப்போது எடுக்க போகிறீர்கள்? ஒட்டுமொத்த குழுவினரிடமும் ஒரு பாசிடிவ் வைப் இருக்கிறது. இந்த ஒரு பாடலை வைத்து மட்டுமே நீங்கள் அதை ஒரு படமாக எடுக்கலாம். சரிகம சாதாரணமாக ஒரு பாடலை தேர்வு செய்து தங்கள் தளத்தில் வெளியிடாது. பல செக் லிஸ்ட் அதற்கு உண்டு. அதை எல்லாம் நீங்கள் கடந்து வந்திருக்கிறீர்கள் என்றால் அங்கேயே வெற்றி பெற்று விட்டீர்கள் என்று அர்த்தம். கமர்ஷியலாக ஒரு பாடலை வெகுஜன மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்கு தினேஷ் மாஸ்டர் மெனக்கெடுவார். என்னுடைய சீனா தானா, தெற்கு சீமையிலே போன்ற பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படுவதற்கு காரணம் தினேஷ் மாஸ்டர் உடைய நடன அமைப்புதான். இந்த பாடலையும் அவர் சிறப்பாக கொண்டு வந்திருக்கிறார். ஜிவி பிரகாஷ்குமார், ஐக்கி பெர்ரி குரலும், இசையும் நன்றாக உள்ளது. இரண்டு நாட்களில் இந்த பாடலை எடுத்திருக்கிறார்கள். ஆனால், ஏழு நாட்கள் செலவு செய்து நேர்த்தியாக எடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி இந்த பாடல் வந்திருக்கிறது. குழுவினருக்கு வாழ்த்துகள்! சினிமாத்துறையில் இருந்து இன்று முதல்வர் ஆகியிருக்கும் விஜய் அவர்களுக்கும் வாழ்த்துகள் &quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் பேரரசு,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;பாடலில் நடித்துள்ள பாலாஜிக்கு கதாநாயகன் ஆவதற்கான அனைத்து தகுதிகளும் உண்டு. எல்லா ஹீரோவுக்கும் பிடிக்கும் ஒரே டான்ஸ் மாஸ்டர் தினேஷ் மாஸ்டர்தான். நடிகர் விஜய் அவர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் யார் என்றாலும் ஓகே சொல்லி விடுவார். ஆனால், முதல்முறையாக &apos;சிவகாசி&apos; படத்தில் அவர் பரிந்துரை செய்த ஒரே நபர் தினேஷ் மாஸ்டர் தான். &apos;கோடம்பாக்கம் ஏரியா...&apos; பாடலுக்கு விஜய்யுடன் ஆட வைக்க சிம்ரன், ஜோதிகா முயற்சி செய்து பிறகு நயன்தாராவை ஆட வைத்தோம். நடனத்திற்கு நயன்தாராவுக்கு இரண்டு நாட்கள் ரிகர்சல் பார்த்தோம். அன்று தினேஷ் மாஸ்டர் கோரியோகிராஃபிக்கு விஜயும் நயன்தாராவும் மட்டும்தான் நடனம் ஆடினார்கள். ஆனால், இன்று ரீல்ஸில் நிறைய பேர் அந்தப் பாடலுக்கு நடனம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பாடலின் நாயகன் பாலாஜி, விஜயின் தீவிர ரசிகர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நம் தமிழக திரைத்துறையில் இருந்து விஜய் சார் முதலமைச்சர் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா வரிசையில் திரைத்துறையில் இருந்து முதலமைச்சராக விஜய் வந்திருக்கிறார். அது நமக்கு பெருமையான விஷயம். இன்று சினிமாவில் நாம் பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறோம். அதற்கெல்லாம் விடிவு காலமாக விஜய் சார் ஆட்சி அமையும். தமிழ்நாடு மாநில அரசு விருதுகள் காலம் தாழ்த்திக் கொடுக்காமல் படம் வெளியான அடுத்த வருடமே கொடுத்தால் அது விருது பெறுபவர்களுக்கும் புத்துணர்ச்சியாக அமையும். அரசியல் பணிகளில் இருந்தாலும் எம்ஜிஆர், கருணாநிதி இவர்களுக்கு சினிமா துறை மீது தனி பாசமும் அக்கறையும் உண்டு. எந்த பிரச்சனை என்றாலும் அதைக் கேட்டறிந்து அதற்கு ஒரு தீர்வு எட்டினார்கள். அதன் பிறகு வந்தவர்கள் சினிமாவை கைவிட்டு விட்டார்கள். அதனால் தான் இந்த விருதுகள் எல்லாம் தாமதமாக கிடைத்தது. அது போல் இல்லாமல் எம்ஜிஆர், கலைஞர் போல மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்களும் சினிமா துறை மீது அக்கறை கொண்டு எங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு எட்ட வேண்டும்&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் எழில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;படம் எடுத்து மக்களிடம் சென்றடைவதற்கு முன்பாக இப்படி ஒரு ஆல்பம் மூலம் ஹீரோ, இயக்குநர் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் என அனைவரும் மக்களிடம் சென்றடைவது நல்ல விஷயம்.  இது புத்திசாலித்தனமான நகர்வும் கூட! பாடல் தானே என்று ஏனோ தானோ என செய்யாமல் சிறந்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரையும் இதில் பணியாற்ற வைத்து நேர்தியாக எடுத்து இருக்கிறார்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ஆர்.வி. உதயகுமார்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;முழு படத்திலிருந்து ஒரு பாடலை பார்க்கும் திருப்தி இதில் கிடைத்தது என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. பணிபுரிந்த அனைவருக்கும் வாழ்த்துகள். இயக்குநர் பேரரசு குறிப்பிட்டது போல தமிழ் திரையுலகம் பல சவால்களை சந்தித்து கொண்டிருக்கிறது. இன்று சட்டப்பேரவையில் பெரும்பான்மையின் நிரூபித்த முதல்வர் விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள். நிறைய ஹீரோக்கள் முயற்சி செய்து முடியாததை முதல் முயற்சியிலேயே சாதித்த விஜய்க்கு வாழ்த்துக்கள். எம்ஜிஆருக்கு அடுத்து விஜய்தான். ஒருவர் தான் எடுத்த முயற்சியில் எந்த அளவுக்கு வலுவாக இருக்கிறாரோ அந்த அளவுக்கு தான் சினிமாவிலோ அரசியலிலோ ஜெயிப்பார். வயது, வேகம், விவேகம் என அனைத்தும் விஜய்யிடம் இருக்கிறது. அதனால் இன்னும் இரண்டு தலைமுறைக்கு அவர்தான் முதல்வராக இருப்பார். திரைத்துறைக்கு விருதுகள் கொடுப்பதை காட்டிலும் மக்கள் நலனை முன்னிறுத்தி தான் அவர் செயல்படுவார். நல்ல படங்கள் கொடுக்கும் இயக்குநர்கள் குறைந்து விட்டார்கள். அவர்களை சரியாக பயன்படுத்த தயாரிப்பாளர்களும் நடிகர்களும் தவறி விட்டார்கள். தமிழ் திரையுலகை காப்பதில் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். மற்றபடி, இந்தப் பாடல் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் பலராம் ஜெ பாலாஜி,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;கல்லூரி படிக்கும் போது இருந்தே சினிமா துறை மீது எனக்கு ஆர்வம் இருந்தது. அப்பாவும் எனக்கு ஆதரவு கொடுப்பதாக சொன்னார். ஆனால் 2014 இல் அவரது எதிர்பாராத மறைவு காரணமாக குடும்ப தொழிலான ஜுவல்லரி கடை பிசினஸை எடுத்து செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன். சில வருடங்கள் கழித்து நமக்கு பிடித்ததை செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. குடும்பத்தினர் சம்மதத்தோடு திரைத்துறையில் வாய்ப்புகள் தேட ஆரம்பித்தேன். சின்ன சின்ன வீடியோக்கள் செய்து கொண்டிருந்தேன். அப்பொழுது நண்பர்கள்தான் உனக்கு என ஒரு அடையாளத்தை உருவாக்க வேண்டும் என உத்வேகம் கொடுத்தார்கள். என்னுடைய முதல் பாடல் 2025 இல் வெளியானது.  பிறகு நண்பர் ஒருவர் மூலமாக ராஜா சார் அறிமுகம் கிடைத்தது. எடுத்ததுமே ஹீரோவாக படம் செய்யாமல், நமக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொண்டு பின்பு படம் செய்யலாம் என ராஜா சாரிடம் சொன்னேன். அவரும் சம்மதம் சொன்னார். அப்படி உருவானதுதான் சைலன்ட் இன்ஃப்ளூயன்சர். சிறுவயதிலிருந்தே என் தந்தைக்கு அடுத்து நான் ரசித்து பார்த்து, ரோல் மாடலாக வைத்திருப்பது தளபதி, இன்றைய முதல்வர் விஜய் சாரை தான். தினேஷ் மாஸ்டர், ஜிவி பிரகாஷ்குமார், ஐக்கி பெர்ரி மற்றும் குழுவினர் அனைவருக்கும் நன்றி. பாடல் வெளியாகிவிட்டது. உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை&quot; என்றார்.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/silent-influencer-album-release">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில், ராஜா இயக்கத்தில், பலராம் ஜெ. பாலாஜி நடிப்பில், ஜிவி பிரகாஷ்குமார், ஐக்கி பெர்ரி குரல்களில் &apos;சைலண்ட் இன்ஃபுளூயன்சர்&apos; இசை ஆல்பம் உருவாகியுள்ளது. இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒளிப்பதிவாளர் இளையராஜா, &quot;தயாரிப்பாளர் பாரதி மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எடிட்டர் ராம் கோபி, &quot; வாய்ப்பு கொடுத்த இயக்குநர் ராஜா மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. தினேஷ் மாஸ்டர் நடனம் அமைத்தாலே அந்தப் பாடல் ஹிட். இதில் அவர் நடித்தும் இருக்கிறார். நிச்சயம் இந்தப் பாடல் ஹிட் தான்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பாடலாசிரியர் ஜெயந்தி, &quot; இயக்குநர், தயாரிப்பாளர் என எல்லோருக்கும் பிடித்த பின்பு தான் பாடல் இறுதியானது. அதேபோல, உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கலை இயக்குநர் சம்பத் திலக், &quot;வாய்ப்பளித்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் கிரியேட்டிவ் ஹெட், அசோக் அண்ணாமலை, &quot;இயக்குநர் ராஜாவின் ஐடியா இது. சிறப்பாக எடுத்துள்ளார். எல்லோருக்கும் நிச்சயம் பிடிக்கும். வாழ்த்துக்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடன இயக்குநர் தினேஷ், &quot;பாடல் சிறப்பாக வந்துள்ளது. பார்த்துவிட்டு சொல்லுங்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசையமைப்பாளர் அஸ்வமித்ரா, &quot;வீடியோ, இசை எல்லாமே நன்றாக வந்திருக்கிறது. நன்றி&quot;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ராஜா பத்மநாபன்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot; வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கு நன்றி. தினேஷ் மாஸ்டர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என குழுவினர் அனைவருக்கும் நன்றி. இது கடந்த வருடம் டிசம்பர் மாதத்திலேயே ஷூட் செய்து விட்டோம். இன்றைய சூழலுக்கும் அது சரியாக பொருந்தி போகிறது. என்னுடைய முதல் பாடலை மக்களிடம் கொண்டு போய் ஊடகங்கள் சேர்க்க வேண்டும்&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் சரண்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;சமீபத்தில் ரீரிலீஸ் ஆன என்னுடைய &apos;அமர்க்களம்&apos; படத்தின் தயாரிப்பாளர் வெங்கடேஸ்வரா தான். அந்த நியாபகம் எனக்கு வந்துவிட்டது. இந்த பாடல் பார்த்ததும் எனக்கு இயக்குநரிடம் ஒரே ஒரு கேள்வி தான் கேட்க வேண்டும். இரண்டரை மணி நேர படத்தில் ஒரு பாடல் தான் காட்டி இருக்கிறீர்கள். முழு படம் எங்கே? அது எப்போது எடுக்க போகிறீர்கள்? ஒட்டுமொத்த குழுவினரிடமும் ஒரு பாசிடிவ் வைப் இருக்கிறது. இந்த ஒரு பாடலை வைத்து மட்டுமே நீங்கள் அதை ஒரு படமாக எடுக்கலாம். சரிகம சாதாரணமாக ஒரு பாடலை தேர்வு செய்து தங்கள் தளத்தில் வெளியிடாது. பல செக் லிஸ்ட் அதற்கு உண்டு. அதை எல்லாம் நீங்கள் கடந்து வந்திருக்கிறீர்கள் என்றால் அங்கேயே வெற்றி பெற்று விட்டீர்கள் என்று அர்த்தம். கமர்ஷியலாக ஒரு பாடலை வெகுஜன மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்கு தினேஷ் மாஸ்டர் மெனக்கெடுவார். என்னுடைய சீனா தானா, தெற்கு சீமையிலே போன்ற பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படுவதற்கு காரணம் தினேஷ் மாஸ்டர் உடைய நடன அமைப்புதான். இந்த பாடலையும் அவர் சிறப்பாக கொண்டு வந்திருக்கிறார். ஜிவி பிரகாஷ்குமார், ஐக்கி பெர்ரி குரலும், இசையும் நன்றாக உள்ளது. இரண்டு நாட்களில் இந்த பாடலை எடுத்திருக்கிறார்கள். ஆனால், ஏழு நாட்கள் செலவு செய்து நேர்த்தியாக எடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி இந்த பாடல் வந்திருக்கிறது. குழுவினருக்கு வாழ்த்துகள்! சினிமாத்துறையில் இருந்து இன்று முதல்வர் ஆகியிருக்கும் விஜய் அவர்களுக்கும் வாழ்த்துகள் &quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் பேரரசு,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;பாடலில் நடித்துள்ள பாலாஜிக்கு கதாநாயகன் ஆவதற்கான அனைத்து தகுதிகளும் உண்டு. எல்லா ஹீரோவுக்கும் பிடிக்கும் ஒரே டான்ஸ் மாஸ்டர் தினேஷ் மாஸ்டர்தான். நடிகர் விஜய் அவர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் யார் என்றாலும் ஓகே சொல்லி விடுவார். ஆனால், முதல்முறையாக &apos;சிவகாசி&apos; படத்தில் அவர் பரிந்துரை செய்த ஒரே நபர் தினேஷ் மாஸ்டர் தான். &apos;கோடம்பாக்கம் ஏரியா...&apos; பாடலுக்கு விஜய்யுடன் ஆட வைக்க சிம்ரன், ஜோதிகா முயற்சி செய்து பிறகு நயன்தாராவை ஆட வைத்தோம். நடனத்திற்கு நயன்தாராவுக்கு இரண்டு நாட்கள் ரிகர்சல் பார்த்தோம். அன்று தினேஷ் மாஸ்டர் கோரியோகிராஃபிக்கு விஜயும் நயன்தாராவும் மட்டும்தான் நடனம் ஆடினார்கள். ஆனால், இன்று ரீல்ஸில் நிறைய பேர் அந்தப் பாடலுக்கு நடனம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பாடலின் நாயகன் பாலாஜி, விஜயின் தீவிர ரசிகர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நம் தமிழக திரைத்துறையில் இருந்து விஜய் சார் முதலமைச்சர் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா வரிசையில் திரைத்துறையில் இருந்து முதலமைச்சராக விஜய் வந்திருக்கிறார். அது நமக்கு பெருமையான விஷயம். இன்று சினிமாவில் நாம் பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறோம். அதற்கெல்லாம் விடிவு காலமாக விஜய் சார் ஆட்சி அமையும். தமிழ்நாடு மாநில அரசு விருதுகள் காலம் தாழ்த்திக் கொடுக்காமல் படம் வெளியான அடுத்த வருடமே கொடுத்தால் அது விருது பெறுபவர்களுக்கும் புத்துணர்ச்சியாக அமையும். அரசியல் பணிகளில் இருந்தாலும் எம்ஜிஆர், கருணாநிதி இவர்களுக்கு சினிமா துறை மீது தனி பாசமும் அக்கறையும் உண்டு. எந்த பிரச்சனை என்றாலும் அதைக் கேட்டறிந்து அதற்கு ஒரு தீர்வு எட்டினார்கள். அதன் பிறகு வந்தவர்கள் சினிமாவை கைவிட்டு விட்டார்கள். அதனால் தான் இந்த விருதுகள் எல்லாம் தாமதமாக கிடைத்தது. அது போல் இல்லாமல் எம்ஜிஆர், கலைஞர் போல மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்களும் சினிமா துறை மீது அக்கறை கொண்டு எங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு எட்ட வேண்டும்&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் எழில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;படம் எடுத்து மக்களிடம் சென்றடைவதற்கு முன்பாக இப்படி ஒரு ஆல்பம் மூலம் ஹீரோ, இயக்குநர் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் என அனைவரும் மக்களிடம் சென்றடைவது நல்ல விஷயம்.  இது புத்திசாலித்தனமான நகர்வும் கூட! பாடல் தானே என்று ஏனோ தானோ என செய்யாமல் சிறந்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரையும் இதில் பணியாற்ற வைத்து நேர்தியாக எடுத்து இருக்கிறார்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ஆர்.வி. உதயகுமார்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;முழு படத்திலிருந்து ஒரு பாடலை பார்க்கும் திருப்தி இதில் கிடைத்தது என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. பணிபுரிந்த அனைவருக்கும் வாழ்த்துகள். இயக்குநர் பேரரசு குறிப்பிட்டது போல தமிழ் திரையுலகம் பல சவால்களை சந்தித்து கொண்டிருக்கிறது. இன்று சட்டப்பேரவையில் பெரும்பான்மையின் நிரூபித்த முதல்வர் விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள். நிறைய ஹீரோக்கள் முயற்சி செய்து முடியாததை முதல் முயற்சியிலேயே சாதித்த விஜய்க்கு வாழ்த்துக்கள். எம்ஜிஆருக்கு அடுத்து விஜய்தான். ஒருவர் தான் எடுத்த முயற்சியில் எந்த அளவுக்கு வலுவாக இருக்கிறாரோ அந்த அளவுக்கு தான் சினிமாவிலோ அரசியலிலோ ஜெயிப்பார். வயது, வேகம், விவேகம் என அனைத்தும் விஜய்யிடம் இருக்கிறது. அதனால் இன்னும் இரண்டு தலைமுறைக்கு அவர்தான் முதல்வராக இருப்பார். திரைத்துறைக்கு விருதுகள் கொடுப்பதை காட்டிலும் மக்கள் நலனை முன்னிறுத்தி தான் அவர் செயல்படுவார். நல்ல படங்கள் கொடுக்கும் இயக்குநர்கள் குறைந்து விட்டார்கள். அவர்களை சரியாக பயன்படுத்த தயாரிப்பாளர்களும் நடிகர்களும் தவறி விட்டார்கள். தமிழ் திரையுலகை காப்பதில் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். மற்றபடி, இந்தப் பாடல் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் பலராம் ஜெ பாலாஜி,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;கல்லூரி படிக்கும் போது இருந்தே சினிமா துறை மீது எனக்கு ஆர்வம் இருந்தது. அப்பாவும் எனக்கு ஆதரவு கொடுப்பதாக சொன்னார். ஆனால் 2014 இல் அவரது எதிர்பாராத மறைவு காரணமாக குடும்ப தொழிலான ஜுவல்லரி கடை பிசினஸை எடுத்து செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன். சில வருடங்கள் கழித்து நமக்கு பிடித்ததை செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. குடும்பத்தினர் சம்மதத்தோடு திரைத்துறையில் வாய்ப்புகள் தேட ஆரம்பித்தேன். சின்ன சின்ன வீடியோக்கள் செய்து கொண்டிருந்தேன். அப்பொழுது நண்பர்கள்தான் உனக்கு என ஒரு அடையாளத்தை உருவாக்க வேண்டும் என உத்வேகம் கொடுத்தார்கள். என்னுடைய முதல் பாடல் 2025 இல் வெளியானது.  பிறகு நண்பர் ஒருவர் மூலமாக ராஜா சார் அறிமுகம் கிடைத்தது. எடுத்ததுமே ஹீரோவாக படம் செய்யாமல், நமக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொண்டு பின்பு படம் செய்யலாம் என ராஜா சாரிடம் சொன்னேன். அவரும் சம்மதம் சொன்னார். அப்படி உருவானதுதான் சைலன்ட் இன்ஃப்ளூயன்சர். சிறுவயதிலிருந்தே என் தந்தைக்கு அடுத்து நான் ரசித்து பார்த்து, ரோல் மாடலாக வைத்திருப்பது தளபதி, இன்றைய முதல்வர் விஜய் சாரை தான். தினேஷ் மாஸ்டர், ஜிவி பிரகாஷ்குமார், ஐக்கி பெர்ரி மற்றும் குழுவினர் அனைவருக்கும் நன்றி. பாடல் வெளியாகிவிட்டது. உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை&quot; என்றார்.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/silent-influencer-album-release_6a05bef52074e.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/silent-influencer-album-release</link>
								</item><item>
								<id>8b649862360f1c2b5ccee333c282b1d4</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>மீரா கதிரவனின் &#039;ஹபீபி&#039; திரைப்படத்திற்கு &#039;யூ&#039; சான்றிதழ்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>14-05-2026 12:15</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நல்ல கதையம்சத்துடன் கூடிய எண்டர்டெயின்மெண்ட் படங்களை மகிழ்வோடும் கொண்டாட்டத்துடனும் குடும்ப பார்வையாளர்கள் வரவேற்பார்கள். மனித உறவுகளை அடிப்படையாகக் கொண்ட உணர்வுப்பூர்வமான கதைகள் தலைமுறைகள் தாண்டியும் ஸ்பெஷலான பிணைப்பை உருவாக்கும். அப்படியான நல்ல சினிமா அனுபவத்தை தர இருக்கும் படம்தான் &apos;ஹபீபி&apos;.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மண் சார்ந்த நல்ல கதையம்சம் கொண்ட உணர்வுப்பூர்வமான இந்தப் படத்தை மீரா கதிரவன் இயக்கியுள்ளார். இப்படம் தற்போது சென்சார் பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்து, சென்சார் வாரியத்தினரிடமிருந்து &apos;யூ’ சான்றிதழைப் பெற்றுள்ளது. மேலும், நல்லுணர்வுகளும் நேர்மறை மதிப்புகளும் நிறைந்த குடும்பத்துடன் பார்க்கக்கூடிய தரமான படைப்பாக இப்படத்தை உருவாக்கியதற்காக படக்குழுவினரை அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தரமான படங்களை தேர்ந்தெடுத்து ரசிகர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல், உலகம் முழுவதும் ‘ஹபீபி’ திரைப்படத்தை வெளியிட முன்வந்துள்ளது வணிக வட்டாரங்களிலும் ரசிகர்களிடையிலும் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;புதிய திறமையாளர்களுடன் இயக்குனர் கஸ்தூரி ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்திற்கு,  சாம் சி.எஸ். உணர்வுகளை ஆழமாகத் தொட்டுச் செல்லும் இசையை கொடுத்துள்ளார். குறிப்பாக, &apos;வல்லோனே...&apos; பாடலுக்காக மறைந்த புகழ்பெற்ற பாடகர் நாகூர் இ.எம். ஹனிபாவின் குரலை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் மீண்டும் உருவாக்கியிருப்பது கவனம் ஈர்த்தது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;விரைவில் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/habeebi-censor-certificate">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நல்ல கதையம்சத்துடன் கூடிய எண்டர்டெயின்மெண்ட் படங்களை மகிழ்வோடும் கொண்டாட்டத்துடனும் குடும்ப பார்வையாளர்கள் வரவேற்பார்கள். மனித உறவுகளை அடிப்படையாகக் கொண்ட உணர்வுப்பூர்வமான கதைகள் தலைமுறைகள் தாண்டியும் ஸ்பெஷலான பிணைப்பை உருவாக்கும். அப்படியான நல்ல சினிமா அனுபவத்தை தர இருக்கும் படம்தான் &apos;ஹபீபி&apos;.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மண் சார்ந்த நல்ல கதையம்சம் கொண்ட உணர்வுப்பூர்வமான இந்தப் படத்தை மீரா கதிரவன் இயக்கியுள்ளார். இப்படம் தற்போது சென்சார் பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்து, சென்சார் வாரியத்தினரிடமிருந்து &apos;யூ’ சான்றிதழைப் பெற்றுள்ளது. மேலும், நல்லுணர்வுகளும் நேர்மறை மதிப்புகளும் நிறைந்த குடும்பத்துடன் பார்க்கக்கூடிய தரமான படைப்பாக இப்படத்தை உருவாக்கியதற்காக படக்குழுவினரை அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தரமான படங்களை தேர்ந்தெடுத்து ரசிகர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல், உலகம் முழுவதும் ‘ஹபீபி’ திரைப்படத்தை வெளியிட முன்வந்துள்ளது வணிக வட்டாரங்களிலும் ரசிகர்களிடையிலும் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;புதிய திறமையாளர்களுடன் இயக்குனர் கஸ்தூரி ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்திற்கு,  சாம் சி.எஸ். உணர்வுகளை ஆழமாகத் தொட்டுச் செல்லும் இசையை கொடுத்துள்ளார். குறிப்பாக, &apos;வல்லோனே...&apos; பாடலுக்காக மறைந்த புகழ்பெற்ற பாடகர் நாகூர் இ.எம். ஹனிபாவின் குரலை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் மீண்டும் உருவாக்கியிருப்பது கவனம் ஈர்த்தது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;விரைவில் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/habeebi-censor-certificate_6a05bd65013e0.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/habeebi-censor-certificate</link>
								</item><item>
								<id>73907fed82d21d4b3700c31aefb6b3c0</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>அங்கீகாரம் - டிரைலர் வெளியீடு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>13-05-2026 12:08</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், கதையின் நாயகனாக அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் நடிக்க, இயக்குனர் பா.ரஞ்சித்திடம் துணை இயக்குனராக பணிபுரிந்த தென்பாதியான் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அங்கீகாரம்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பல உண்மை சம்பவங்களின் அடிப்படையில், தடகள விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தத் திரைப்படம், விளையாட்டு வீரர்களின் இன்னல்களையும், விளையாட்டுத்துறையின் அவலங்களையும் பேசும் படமாக உருவாகியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;டிரைலரில், ஒரு  தடகள விளையாட்டு வீரன் தனக்கான அங்கீகாரத்துக்கு கோர்ட் படியேறி போராடும், உணர்ச்சிபூர்வமான காட்சிகளும், வலுவான வசனங்களும் படத்தின் களத்தை வெளிப்படுத்துவதுடன், படத்தின் மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்திற்காக 75 லட்ச ரூபாயில் கோர்ட் வளாக செட் அமைக்கப்பட்டு இப்படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தில் கேஜேஆர் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். விஜி வெங்கடேஷ், அஜித் கோஷி, சிந்தூரி விஸ்வநாத், ஆண்டனி, ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான், மோகன்ராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு A.விஸ்வநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். பீட்டர் ஹெயின் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ள நிலையில், தினேஷ்குமார் படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார். ராமு தங்கராஜ் கலை இயக்கம், சம்பத் ஆழ்வார் ஒலி வடிவமைப்பு, ஷெரீப் நடன அமைப்பு அமைக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விரைவில் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/xVyMza6j0Nk&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/angeegaram-trailer-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், கதையின் நாயகனாக அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் நடிக்க, இயக்குனர் பா.ரஞ்சித்திடம் துணை இயக்குனராக பணிபுரிந்த தென்பாதியான் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அங்கீகாரம்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பல உண்மை சம்பவங்களின் அடிப்படையில், தடகள விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தத் திரைப்படம், விளையாட்டு வீரர்களின் இன்னல்களையும், விளையாட்டுத்துறையின் அவலங்களையும் பேசும் படமாக உருவாகியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;டிரைலரில், ஒரு  தடகள விளையாட்டு வீரன் தனக்கான அங்கீகாரத்துக்கு கோர்ட் படியேறி போராடும், உணர்ச்சிபூர்வமான காட்சிகளும், வலுவான வசனங்களும் படத்தின் களத்தை வெளிப்படுத்துவதுடன், படத்தின் மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்திற்காக 75 லட்ச ரூபாயில் கோர்ட் வளாக செட் அமைக்கப்பட்டு இப்படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தில் கேஜேஆர் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். விஜி வெங்கடேஷ், அஜித் கோஷி, சிந்தூரி விஸ்வநாத், ஆண்டனி, ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான், மோகன்ராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு A.விஸ்வநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். பீட்டர் ஹெயின் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ள நிலையில், தினேஷ்குமார் படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார். ராமு தங்கராஜ் கலை இயக்கம், சம்பத் ஆழ்வார் ஒலி வடிவமைப்பு, ஷெரீப் நடன அமைப்பு அமைக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விரைவில் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/xVyMza6j0Nk&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/angeegaram-trailer-news_6a046ad91d932.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/angeegaram-trailer-news</link>
								</item><item>
								<id>32904f10e22018404170f6ed3b5bd5a2</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>சந்தானம் நடிக்கும் ‘லவ் பைட்’ - முன்னோட்டம் வெளியீடு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>13-05-2026 02:13</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் &apos;கோட்&apos;, &apos;லவ் டுடே&apos;, &apos;டிராகன்&apos; மெகா வெற்றிப் படங்களை தொடர்ந்து, 29வது படைப்பாக கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் &apos;லவ் பைட்&apos; திரைப்படத்தை உருவாக்கவுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனத்தின் முந்தைய படைப்பான &apos;காஞ்சூரிங் கண்ணப்பன்&apos; திரைப்படத்தை இயக்கிய செல்வின் ராஜ் சேவியர் &apos;லவ் பைட்&apos; படத்தை இயக்குகிறார்.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சந்தானம் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், &apos;டாடா&apos; புகழ் அபர்ணா தாஸ் நாயகியாக நடிக்க, ஆனந்தராஜ், விடிவி கணேஷ், மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, &apos;தாய் கிழவி&apos; புகழ் முத்துக்குமார், நிரோஷா, ஆதித்யா கதிர், கல்கி ராஜா, பியூன் சுர்ரோ உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினரும் பார்த்து ரசிக்கக் கூடிய நகைச்சுவை நிரம்பிய சர்வைவல் திரில்லர் ஆக &apos;லவ் பைட்&apos; இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். இப்படத்தின் ப்ரோமோ வெளியாகி அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியுசராக அர்ச்சனா கல்பாத்தி, அசோசியேட் கிரியேட்டிவ் புரொடியுசராக ஐஸ்வர்யா கல்பாத்தி, நிர்வாக தயாரிப்பாளராக எஸ்.எம். வெங்கட் மாணிக்கம் பங்காற்றுகின்றனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சுயாதீன இசையமைப்பாளர் ஃபாக்ஸ்ன் (Foxn) இசையமைக்கிறார். எஸ். யுவா ஒளிப்பதிவு செய்ய, வி. சசிகுமார் கலை இயக்கத்திற்கு பொறுப்பேற்க, ஆர். சக்தி சரவணன் சண்டைக் காட்சிகளை இயக்க, மீனாட்சி என். ஆடைகளை வடிவமைக்கிறார். கோ&#45;ரைட்டர்: ஷியாம் முரா, காஸ்ட்டியூமர்: சாய்&#45;சிவா எம்., வி எப் எக்ஸ் தலைமை: ஹரிஹரசுதன் (லார்வென் ஸ்டூடியோ), எஸ் எப் எக்ஸ்: சிங்க் சினிமா, மிக்சிங்: தபஸ் நாயக், பப்ளிசிட்டி டிசைனர்: வியாகி, டைட்டில் டிசைன்: வீரா, ஸ்பெஷல் மேக்கப்: ஸ்ரீஜித் குருவாயூர், எஸ். பாண்டியராஜன், மக்கள் தொடர்பு: நிகில் முருகன், டிஐ: டி ஸ்டூடியோஸ், கலரிஸ்ட்: கே.எஸ். ராஜசேகரன், தயாரிப்பு நிர்வாகி: எம். செந்தில்குமார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிக்க செல்வின் ராஜ் சேவியர் இயக்க சந்தானம் நாயகனாக நடிக்கும் &apos;லவ் பைட்&apos; படப்பிடிப்பை விரைந்து முடிக்கும் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/tMzHwOWtLuE&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/love-bite-promo">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் &apos;கோட்&apos;, &apos;லவ் டுடே&apos;, &apos;டிராகன்&apos; மெகா வெற்றிப் படங்களை தொடர்ந்து, 29வது படைப்பாக கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் &apos;லவ் பைட்&apos; திரைப்படத்தை உருவாக்கவுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனத்தின் முந்தைய படைப்பான &apos;காஞ்சூரிங் கண்ணப்பன்&apos; திரைப்படத்தை இயக்கிய செல்வின் ராஜ் சேவியர் &apos;லவ் பைட்&apos; படத்தை இயக்குகிறார்.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சந்தானம் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், &apos;டாடா&apos; புகழ் அபர்ணா தாஸ் நாயகியாக நடிக்க, ஆனந்தராஜ், விடிவி கணேஷ், மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, &apos;தாய் கிழவி&apos; புகழ் முத்துக்குமார், நிரோஷா, ஆதித்யா கதிர், கல்கி ராஜா, பியூன் சுர்ரோ உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினரும் பார்த்து ரசிக்கக் கூடிய நகைச்சுவை நிரம்பிய சர்வைவல் திரில்லர் ஆக &apos;லவ் பைட்&apos; இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். இப்படத்தின் ப்ரோமோ வெளியாகி அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியுசராக அர்ச்சனா கல்பாத்தி, அசோசியேட் கிரியேட்டிவ் புரொடியுசராக ஐஸ்வர்யா கல்பாத்தி, நிர்வாக தயாரிப்பாளராக எஸ்.எம். வெங்கட் மாணிக்கம் பங்காற்றுகின்றனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சுயாதீன இசையமைப்பாளர் ஃபாக்ஸ்ன் (Foxn) இசையமைக்கிறார். எஸ். யுவா ஒளிப்பதிவு செய்ய, வி. சசிகுமார் கலை இயக்கத்திற்கு பொறுப்பேற்க, ஆர். சக்தி சரவணன் சண்டைக் காட்சிகளை இயக்க, மீனாட்சி என். ஆடைகளை வடிவமைக்கிறார். கோ&#45;ரைட்டர்: ஷியாம் முரா, காஸ்ட்டியூமர்: சாய்&#45;சிவா எம்., வி எப் எக்ஸ் தலைமை: ஹரிஹரசுதன் (லார்வென் ஸ்டூடியோ), எஸ் எப் எக்ஸ்: சிங்க் சினிமா, மிக்சிங்: தபஸ் நாயக், பப்ளிசிட்டி டிசைனர்: வியாகி, டைட்டில் டிசைன்: வீரா, ஸ்பெஷல் மேக்கப்: ஸ்ரீஜித் குருவாயூர், எஸ். பாண்டியராஜன், மக்கள் தொடர்பு: நிகில் முருகன், டிஐ: டி ஸ்டூடியோஸ், கலரிஸ்ட்: கே.எஸ். ராஜசேகரன், தயாரிப்பு நிர்வாகி: எம். செந்தில்குமார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிக்க செல்வின் ராஜ் சேவியர் இயக்க சந்தானம் நாயகனாக நடிக்கும் &apos;லவ் பைட்&apos; படப்பிடிப்பை விரைந்து முடிக்கும் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/tMzHwOWtLuE&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/love-bite-promo_6a03def679996.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/love-bite-promo</link>
								</item><item>
								<id>bceae4e660518105326a313513671bf9</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>கான் சிட்டி - இரண்டாவது சிங்கிள் வெளியீடு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>10-05-2026 13:57</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில், அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்திருக்கும் “கான் சிட்டி” திரைப்படம், வெளியீட்டுக்கு முன்பே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது. இப்படத்தின் முதல் சிங்கிள் “ரா ரா ரங்கையா” பாடல் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது சிங்கிள் “நான் தான் கிங்கு” பாடலும் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து வருகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஷான் ரோல்டன் இசையில், மோகன் ராஜன் எழுதியுள்ள இந்தப் பாடலை ஷான் ரோல்டன், கெலிதீ,  லலிதா சுதா ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். நாயகனின் குணாதிசயங்கள், புத்திசாலித்தனம் மற்றும் ஆளுமையை வெளிப்படுத்தும் வகையில் உருவாகியுள்ள இந்த லிரிக்கல் வீடியோ பாடல், முதல் முறை கேட்டவுடனேயே ரசிகர்களை ஈர்க்கும் தன்மையைக் கொண்டுள்ளது. மாஸ் மற்றும் ஸ்டைலிஷ் பாணியில் அமைந்துள்ள பாடலின் வரிகளும் இசையும், “கான் சிட்டி” படத்தின் உலகத்தை மேலும் சுவாரஸ்யமாகக் காட்டுகின்றன.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பாடலின் காட்சியமைப்பிலும் தனித்துவமான முயற்சிகள் இடம்பெற்றுள்ளன. அர்ஜூன் தாஸ் திரையில் காட்டும் ஸ்கிரீன் பிரசென்ஸ் மற்றும் பாடலின் அனல் பறக்கும் பீட்ஸ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. குறிப்பாக பாடலின் வரிகளும், இசை அமைப்பும் இளைஞர்களை கவரும் வகையில் அமைந்துள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;புதுமையான கதைக்களத்தில் உருவாகும் “கான் சிட்டி” படம், நகர வாழ்க்கையில் கடனில் சிக்கித் தவிக்கும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் கதையை மையமாகக் கொண்டு, குடும்ப உணர்வுகள், நகைச்சுவை, பரபரப்பு ஆகிய அனைத்தும் கலந்த ஒரு முழுமையான ஃபேமிலி என்டர்டெயினராக உருவாகியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் அர்ஜூன் தாஸ் நாயகனாக நடிக்க, அன்னா பென் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, வடிவுக்கரசி, அகிலன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கியுள்ள இந்த படம், மங்களூர், சென்னை, மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை Netflix நிறுவனம் பெரும் தொகைக்குக் கைப்பற்றியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒவ்வொரு அப்டேட்டிலும் ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தை கொடுத்து வரும் “கான் சிட்டி”, தற்போது “நான் தான் கிங்கு” பாடல் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/RMEyZXDQrCg&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/con-city-second-single">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில், அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்திருக்கும் “கான் சிட்டி” திரைப்படம், வெளியீட்டுக்கு முன்பே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது. இப்படத்தின் முதல் சிங்கிள் “ரா ரா ரங்கையா” பாடல் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது சிங்கிள் “நான் தான் கிங்கு” பாடலும் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து வருகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஷான் ரோல்டன் இசையில், மோகன் ராஜன் எழுதியுள்ள இந்தப் பாடலை ஷான் ரோல்டன், கெலிதீ,  லலிதா சுதா ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். நாயகனின் குணாதிசயங்கள், புத்திசாலித்தனம் மற்றும் ஆளுமையை வெளிப்படுத்தும் வகையில் உருவாகியுள்ள இந்த லிரிக்கல் வீடியோ பாடல், முதல் முறை கேட்டவுடனேயே ரசிகர்களை ஈர்க்கும் தன்மையைக் கொண்டுள்ளது. மாஸ் மற்றும் ஸ்டைலிஷ் பாணியில் அமைந்துள்ள பாடலின் வரிகளும் இசையும், “கான் சிட்டி” படத்தின் உலகத்தை மேலும் சுவாரஸ்யமாகக் காட்டுகின்றன.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பாடலின் காட்சியமைப்பிலும் தனித்துவமான முயற்சிகள் இடம்பெற்றுள்ளன. அர்ஜூன் தாஸ் திரையில் காட்டும் ஸ்கிரீன் பிரசென்ஸ் மற்றும் பாடலின் அனல் பறக்கும் பீட்ஸ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. குறிப்பாக பாடலின் வரிகளும், இசை அமைப்பும் இளைஞர்களை கவரும் வகையில் அமைந்துள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;புதுமையான கதைக்களத்தில் உருவாகும் “கான் சிட்டி” படம், நகர வாழ்க்கையில் கடனில் சிக்கித் தவிக்கும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் கதையை மையமாகக் கொண்டு, குடும்ப உணர்வுகள், நகைச்சுவை, பரபரப்பு ஆகிய அனைத்தும் கலந்த ஒரு முழுமையான ஃபேமிலி என்டர்டெயினராக உருவாகியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் அர்ஜூன் தாஸ் நாயகனாக நடிக்க, அன்னா பென் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, வடிவுக்கரசி, அகிலன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கியுள்ள இந்த படம், மங்களூர், சென்னை, மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை Netflix நிறுவனம் பெரும் தொகைக்குக் கைப்பற்றியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒவ்வொரு அப்டேட்டிலும் ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தை கொடுத்து வரும் “கான் சிட்டி”, தற்போது “நான் தான் கிங்கு” பாடல் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/RMEyZXDQrCg&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/con-city-second-single_6a0090010e64b.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/con-city-second-single</link>
								</item><item>
								<id>4f7ef7308c8eb7e5e3730a15a66c0fb3</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>வாரண்ட் - டிரைலர் அறிமுக விழா</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>10-05-2026 01:55</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ZEE5 வழங்கும் புதிய தமிழ் கிரைம் த்ரில்லர் வெப் தொடரான “வாரண்ட்” தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த சீரிஸை Sivan Pictures, S Studios சார்பில், பிரசாந்த் பாண்டியராஜ், P விஷால், P M ஆதீஸ்வர் இணைந்து தயாரித்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விலங்கு சீரிஸ் மற்றும் மாமன் படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள இந்த சீரிஸின் திரைக்கதையை பிரசாந்த் பாண்டியராஜ், விக்னேஷ் நடராஜன் உடன் இணைந்து எழுதியுள்ளார். இந்த சீரிஸை விக்னேஷ் நடராஜன் இயக்கியுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வரும் 22 ஆம் தேதி முதல் ZEE5 தளத்தில் வெளியாகவுள்ள நிலையில், இந்த சீரிஸின் டிரெய்லர் அறிமுக விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்நிகழ்வினில்…&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கதையின் நாயகனாக அறிமுகமாகும் பிரபல இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் பேசியதாவது..&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;புரூஸ்லிக்குப் பிறகு எதுவும் இல்லாத நேரத்தில் விலங்கு செய்தோம். விலங்கு சீரிஸிற்கு நீங்கள் தந்த ஆதரவுதான் எங்களுக்கு மிகப்பெரிய அடையாளம் தந்தது. விலங்கு சீரிஸிற்கு பெரிய வரவேற்பை பெற்று தந்தது நீங்கள் தான். விலங்கு போல இன்னொரு வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இதில் நடிகராக மாறியுள்ளேன். அதே ஆதரவை தருவீர்கள் என நம்புகிறேன். என் குடும்பத்திற்கு, எனது குழுவிற்கு, என் நண்பர்களுக்கு, அனைவருக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் விக்னேஷ் நடராஜன் பேசியதாவது..&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் படம் செய்வேன் என நம்பியது என் பெற்றோரும், பிரசாந்தும் தான். நானும் அவரும் சேர்ந்து எழுதியதுதான் இந்த சீரிஸ். நான் கட்டாயப்படுத்தித்தான் பிரசாந்தை நடிக்க வைத்தேன். ஒரு கோ&#45;டைரக்டர் போல என்னுடன் இருந்து உழைத்து தந்தார். அதற்கு நன்றி. என் குரு பாண்டிராஜ் சாருக்கு நன்றி. இந்த சீரிஸ் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். இது என் முதல் படைப்பு. அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ZEE 5 சீரிஸ் ஹெட் ஷாம் பேசியதாவது…&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“ஒவ்வொரு மாதமும் ஒரு தரமான சீரிஸை வெளியிட வேண்டும் என்ற நோக்கத்தோடு நாங்கள் செயல்பட்டு வருகிறோம். சமீப காலங்களில் ரசிகர்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி. அந்த வரிசையில் ‘வாரண்ட்’ மிக முக்கியமான சீரிஸாக அமைந்துள்ளது”. ‘விலங்கு’ ஒரு சிறிய சீரிஸாகத் தொடங்கியது. ஆனால் அதன் உள்ளே பல கதைகளும், பல்வேறு கேரக்டர்களும் இருப்பதை உணர்ந்தோம். அது தனி உலகமாக மாறியது. 2023&#45;இலேயே இந்தக் கதையை உருவாக்க நினைத்தோம். தொடர்ந்து பல விவாதங்கள் நடந்தன. ‘விலங்கு’ ஒரு கதையுடன் முடிவதில்லை. அதன் தொடர்ச்சிகள் தொடர்ந்து வரும். ‘விலங்கு 2’&#45;இல் இடம்பெற இருக்கும் ஒரு முக்கியமான போலீஸ் கேரக்டரின் பின்னணிக் கதையே ‘வாரண்ட்’. ஒரு சாதாரண மனிதர் எவ்வாறு வலுவான போலீஸ் அதிகாரியாக மாறுகிறார் என்பதைக் காட்டும் கதையாக இது உருவாகியுள்ளது” “பிரசாந்தை முதல் முறையாக ஹீரோவாக அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி. ‘விலங்கு’ உலகத்தோடு இது தொடர்புடையதாயினும், இது தனித்துவமான பயணமாக இருக்கும்” அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் பாண்டிராஜ் பேசியதாவது…&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரசாந்த்தை எவ்வளவு கலாய்த்தாலும், கிண்டல் செய்தாலும் ரசிப்பான். அவனை நான் திட்டினால் அவனுக்கு ரொம்ப பிடிக்கும். எதிலுமே மிகவும் ஆர்வமாக உழைப்பான். மாமன் படத்திற்கு பிறகு வெப் சீரிஸ் செய்வதாகவும், நடிப்பதாகவும் சொன்னான். மகிழ்ச்சி என வாழ்த்தினேன். நான் ஒரு ஆக்சன் கதை வைத்திருந்தேன், அந்தக் கதையை நான் நடிக்கிறேன் என்றான். அவனிடம் தன்னம்பிக்கை அதிகம். இன்னும் ஐந்து வருடத்தில் எம்.எல்.ஏ.க்கு நிற்பான். அந்தளவு தன்னம்பிக்கை உள்ளவன். விக்னேஷ் என்னிடம் கதகளி படத்தில் வேலை பார்த்தவன், நல்ல திறமைசாலி. இந்த டிரெய்லர் பார்த்தேன், அத்தனை அழகாக இருந்தது. விலங்கு எப்படி வெற்றி பெற்றதோ அதே போல இந்த சீரிஸ் வெற்றி பெற வாழ்த்துக்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் கவின் பேசியதாவது…&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரசாந்த் என்னிடம் டிரெய்லர் காட்டினார். அட்டகாசமாக இருந்தது. படம் என்று நினைத்துவிட்டேன். கண்டிப்பாக படம் செய்து நடியுங்கள் என்றேன். என் அஸிஸ்டெண்ட்கள் வளர வேண்டும், அவர்களுக்காக இதை செய்கிறேன் என்றார். மகிழ்ச்சி. தமிழில் முக்கியமான வெப் சீரிஸ்களில் ஒன்று விலங்கு. அதே போல மிகச்சிறந்த சீரிஸாக வாரண்ட் வெற்றி பெற வாழ்த்துக்கள். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் சுசீந்திரன் பேசியதாவது…&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பாண்டிராஜும் நானும் நல்ல நண்பர்கள். அப்போதிருந்தே பிரசாந்தை தெரியும். நல்ல உழைப்பாளி. விலங்கு மிகச்சிறப்பான சீரிஸ். மாமன் மிக அட்டகாசமான படம். பிரசாந்தை நடிகராக பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. இந்தக் குழுவில் பணியாற்றியுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள். இயக்குநர் விக்னேஷுக்கும் என் வாழ்த்துக்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் மதன் பேசியதாவது…&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விலங்கு, கேம், அடுத்து சோனிக்கு ஒன்று செய்துள்ளோம். இப்போது இது நான்காவது வெப் சீரிஸ். சீரிஸ் எடுப்பது எளிதான வேலையல்ல, சினிமாவை விட இது கடினமானது. படைப்பின் மீதான காதலில் மட்டுமே இதை செய்து வருகிறேன். நல்ல சீரிஸ் வர பட்ஜெட்டுதான் முக்கிய காரணம். ஓடிடி தளங்கள், தயாரிப்பாளர்கள் நல்ல கதைகளுக்கு தர வேண்டும். பிரசாந்த் இதில் நடிப்பார் என நினைக்கவில்லை, ஆனால் நன்றாக நடித்துள்ளார். இதில் உழைத்த அனைவருக்கும் என் நன்றிகள். இயக்குநர் விக்னேஷுக்கு என் நன்றிகள். விலங்கு சீரிஸிற்கு தந்த ஆதரவை இந்த சீரிஸிற்கும் தாருங்கள் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் சினீஷ் பேசியதாவது…&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தமிழில் இருக்கும் அனைத்து தயாரிப்பாளர்களிடமும் அட்வான்ஸ் வாங்கி இருக்கிறார் பிரசாந்த். அவன் என் நண்பன். இந்த சீரிஸ் மிகச்சிறப்பான வெற்றி பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை கௌசல்யா பேசியதாவது..&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த வெப் சீரிஸில் எந்த அழுத்தமும் இல்லாமல் வேலை செய்ய முடிந்தது. எல்லோரும் ஒரே குடும்பம் போல பழகினார்கள். படப்பிடிப்பு தளத்தில் மிகவும் பாசிட்டிவான சூழல் இருந்தது. நான் நடித்திருந்தாலும் இன்னும் முழு கதையும் எனக்கு தெரியாது. அந்த சஸ்பென்ஸ்தான் என்னை இன்னும் அதிகமாக எதிர்பார்க்க வைக்கிறது” அனைவருக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை மீனா பேசியதாவது,&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“ZEE5 உடன் இது என்னுடைய மூன்றாவது ப்ராஜெக்ட். இந்த வாய்ப்புக்கு முழு குழுவிற்கும் நன்றி. பிரசாந்த் சார் ஹீரோவாக அறிமுகமாகும் இந்த சீரிஸில் அவருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி. படப்பிடிப்பு அனுபவம் மிகவும் இனிமையானது. “நான் இதில் ‘ஷர்மி’ என்ற நர்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இந்தக் கதையும், அதன் காட்சிப்படுத்தலும் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்” அனைவருக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் அருள்ஜோதி பேசியதாவது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“இது என்னுடைய முதல் வெப் சீரிஸ். பிரசாந்த் சார் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அவர் திரையிலும் மிகவும் சிறப்பாகத் தெரிகிறார். இனிமேலும் அவரை ஹீரோவாக பல படங்களில் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறோம்”. “இயக்குநர் விக்னேஷின் இயக்கத்தை பெரிய திரையிலும் பார்க்க வேண்டும்” என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை சாயாதேவி பேசியதாவது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“முதலில் இந்த சீரிஸில் நடிக்க மறுத்தேன். ஆனால் ‘நான் ஹீரோவாக நடிக்கிறேன், நீங்க சப்போர்ட் பண்ண மாட்டீங்களா?’ என்று பிரசாந்த் கேட்டபோது உடனே ஒப்புக்கொண்டேன். இப்போது உண்மையிலேயே அவர் இந்த சீரிஸின் ஹீரோவாக மிளிர்கிறார்” வாழ்த்துக்கள்.“‘விலங்கு’ மற்றும் ‘மாமன்’ எப்படி கொண்டாடப்பட்டதோ, அதேபோல ‘வாரண்ட்’ கண்டிப்பாக ரசிகர்களை ஈர்க்கும். நல்லா இருந்தாலும், இல்லையென்றாலும் உங்கள் கருத்துக்களை நேரடியாக பிரசாந்திடம் சொல்லுங்கள்” அனைவருக்கும் நன்றி: நகைச்சுவையுடன் பேசினார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் வையாபுரி பேசியதாவது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“இது என்னுடைய முதல் வெப் சீரிஸ். இந்த யூனிட்டில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் – எல்லோரும் நண்பர்களாக வேலை செய்ததுதான். எந்த ஈகோவும் இல்லாமல் மிக ஜாலியாக வேலை பார்த்தார்கள்”. “ZEE5&#45;ல் தொடர்ந்து இதுபோன்ற நல்ல சீரிஸ்களில் வேலை செய்ய ஆசை” அனைவருக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் அருள்தாஸ் பேசியதாவது ,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“‘விலங்கு’ பிரசாந்துக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத்தந்தது. அதன் தொடர்ச்சியாக ‘வாரண்ட்’ உருவாகியுள்ளது. இது ஒரு போலீஸ் கதை என்றாலும், சினிமாவில் வழக்கமாக பார்க்காத போலீஸ் வாழ்க்கையை மிகவும் நெருக்கமாக காட்டுகிறது” என்றார். “பிரசாந்த் ஒரு சாதாரண போலீஸ் கான்ஸ்டபிளாக இயல்பாக நடித்திருக்கிறார். அதனால் ரசிகர்கள் அவரோடு எளிதில் கனெக்ட் ஆக முடியும். நடிகராக மட்டுமல்ல, இயக்குநராகவும் அவர் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும்” என்று வாழ்த்தினார். “இந்தக் குழுவிடம் போலீஸ் சம்பந்தப்பட்ட ஏராளமான கதைகள் உள்ளன. அதனால் ‘வாரண்ட்’ அடுத்தடுத்த பாகங்களாகவும் வர வாய்ப்பு இருக்கிறது” என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை பூர்ணிமா ரவி பேசியதாவது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“ஹீரோ மெட்டீரியல் என்று எதுவும் கிடையாது. ஒரு கதையை யார் முன்னின்று கொண்டு செல்கிறார்களோ அவர்கள்தான் ஹீரோ. அந்த திறமை பிரசாந்த் சாருக்கு இருக்கிறது”, “ஆஃப் ஸ்கிரீனிலேயே பெண்களுக்கு மிகவும் பிடித்தவர் பிரசாந்த் சார். இந்த சீரிஸ் வெளியான பிறகு ஆன் ஸ்கிரீனிலும் அவருக்கு பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகும்”.எதிர்பார்ப்பை உயர்த்திய “வாரண்ட்” முழு விழாவும் படக்குழுவினரின் நட்பு, ஒன்றுபட்ட உழைப்பு மற்றும் பிரசாந்த் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தியது. ‘விலங்கு’ உலகத்தின் விரிவாக்கமாக உருவாகும் இந்த “வாரண்ட்” வெப் சீரிஸ், ரியலிஸ்டிக் போலீஸ் கதையுடன் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கையை படக்குழு வெளிப்படுத்தியது. என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் குமார் பேசியதாவது…&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் இந்தக் கதையை முழுதாக படித்து விட்டேன். விக்னேஷ் இயக்குநராக சிறக்க வாழ்த்துக்கள். பிரசாந்தை மாமன் படத்திலிருந்து பார்த்து வருகிறேன். இந்தக் கதையை படிக்க சொல்லி மிகவும் வற்புறுத்தினார். இவர்தான் நடிக்கப் போகிறார் என்பது அப்போது தெரியாது. மிகச்சிறந்த கதை. அடுத்தடுத்து நான்கு படங்கள் கமிட்டாகியுள்ளார். எனக்கும் படம் தர கேட்டுக்கொள்கிறேன். அவர் பெரிய அளவில் சாதிக்க வாழ்த்துக்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் போஸ் வெங்கட் பேசியதாவது..&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஹீரோவுக்கு தனி உருவம், வடிவம் எல்லாம் கிடையாது. கதைதான் ஹீரோ. அதை சரியாக செய்யும் திறமை பிரசாந்திடம் இருக்கிறது. அவருக்கு என் வாழ்த்துக்கள். இயக்குநர் விக்னேஷுக்கு என் வாழ்த்துக்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ராம்குமார் பேசியதாவது..&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரசாந்த் எனக்கு நல்ல நண்பர், நல்ல இயக்குநர், இப்போது நடிகராக மாறியிருக்கிறார். அவரிடம் எப்போதும் தனித்துவம் இருக்கும். அவரை என் பார்க்கிங் படத்தில் நடிக்க வைக்கும் எண்ணம் இருந்தது. இயக்குநராக ஜெயித்தது போல நடிகராகவும் ஜெயிப்பார். விலங்கு சீரிஸை ரசிக்காதவர் யாரும் இருக்க மாட்டார்கள். அதே போல வாரண்ட் எல்லோரையும் கவரும். அதைப் பார்க்க ஆவலாக உள்ளேன். இதில் பணிபுரிந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து பேசியதாவது..&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரசாந்த் என் நண்பர், என் படத்திலும் அவர் நடிக்க வேண்டியதாக இருந்தது. ஆனால் ஹீரோவாக நடிக்கும் எண்ணத்தில் அவர் நடிக்கவில்லை என நினைக்கிறேன். விலங்கு தமிழில் அனைவரையும் கவர்ந்த சீரிஸ். ஒரு படம் எவ்வளவு டீடெய்லிங் எப்படி பண்ண வேண்டும் என்பதை விலங்கு கற்றுத்தந்தது. வாரண்ட் அதே போல மிகச்சிறந்த சீரிஸாக இருக்கும் என நம்புகிறேன் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கிராமப்புற பின்னணியில் உருவாகியுள்ள இந்த தொடர், காவல் துறையின் மறுபக்கத்தையும், அதிகாரத்தின் இருண்ட முகத்தையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. உண்மை சம்பவங்களின் தாக்கத்துடன், மன அழுத்தம், அதிகார துஷ்பிரயோகம், மனித மன மாற்றங்கள் ஆகியவற்றை தீவிரமாக பதிவு செய்யும் வகையில் இந்த தொடர் வடிவமைக்கப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த தொடரின் மையக் கதாபாத்திரமாக “கோட்டை கருப்பசாமி” என்ற காவலர் வருகிறார். சாதாரண காவலராக தனது வாழ்க்கையை தொடங்கும் அவர், சமூக அவமானங்கள், அதிகார அழுத்தங்கள் மற்றும் பல்வேறு குற்றவியல் சூழ்நிலைகளில் சிக்கிக் கொள்கிறார். பழைய வாரண்ட் வழக்குகளை விசாரிக்கும் போது, மெதுவாக அவரது மனநிலையும் செயல்பாடுகளும் மாறத் தொடங்குகின்றன. சட்டத்தை காப்பாற்ற வேண்டிய ஒருவன், சட்டத்திற்கே அச்சுறுத்தலாக மாறும் தருணங்களே இந்த தொடரின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு லாக்கப் டெத் சம்பவம் கதையை முற்றிலும் திருப்பி விடுகிறது. அதன் பின்னர் உண்மை, பொய், அதிகாரம் மற்றும் நீதி ஆகியவற்றுக்கிடையில் நடக்கும் மோதலே கதையின் மையமாக நகர்கிறது. ஒரு காவலரின் உளவியல் மாற்றத்தை மிகவும் ரியலிஸ்டிக்காக பதிவு செய்யும் முயற்சியாக “வாரண்ட்” பார்க்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த சீரிஸில் பாலாஜி சக்திவேல், காளி வெங்கட், அருள்தாஸ், நம்ரிதா MV, அருள்ஜோதி, சாயாதேவி, ஹலோ கந்தசாமி, மீனா, கௌசல்யா மற்றும் வையாபுரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சாம் சி.எஸ். பின்னணி இசை வழங்கியுள்ளார். ஒளிப்பதிவு பணிகளை அசோக் குமார், எடிட்டிங் பணிகளை R ராமர் செய்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கிராமத்து காவல் நிலையங்கள், உள்ளூர் அரசியல், அதிகார மிரட்டல்கள் மற்றும் மனித மனத்தின் இருண்ட பக்கங்களை மிக நெருக்கமாக காட்டும் இந்த தொடர், “விலங்கு” போன்ற ரியலிஸ்டிக் கிரைம் டிராமாக்களை விரும்பும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“வாரண்ட்” வெப் சீரிஸ் மே 22 ஆம் தேதி முதல் ZEE5 தளத்தில் வெளியாகிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/warrant-trailer-launch">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ZEE5 வழங்கும் புதிய தமிழ் கிரைம் த்ரில்லர் வெப் தொடரான “வாரண்ட்” தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த சீரிஸை Sivan Pictures, S Studios சார்பில், பிரசாந்த் பாண்டியராஜ், P விஷால், P M ஆதீஸ்வர் இணைந்து தயாரித்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விலங்கு சீரிஸ் மற்றும் மாமன் படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள இந்த சீரிஸின் திரைக்கதையை பிரசாந்த் பாண்டியராஜ், விக்னேஷ் நடராஜன் உடன் இணைந்து எழுதியுள்ளார். இந்த சீரிஸை விக்னேஷ் நடராஜன் இயக்கியுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வரும் 22 ஆம் தேதி முதல் ZEE5 தளத்தில் வெளியாகவுள்ள நிலையில், இந்த சீரிஸின் டிரெய்லர் அறிமுக விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்நிகழ்வினில்…&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கதையின் நாயகனாக அறிமுகமாகும் பிரபல இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் பேசியதாவது..&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;புரூஸ்லிக்குப் பிறகு எதுவும் இல்லாத நேரத்தில் விலங்கு செய்தோம். விலங்கு சீரிஸிற்கு நீங்கள் தந்த ஆதரவுதான் எங்களுக்கு மிகப்பெரிய அடையாளம் தந்தது. விலங்கு சீரிஸிற்கு பெரிய வரவேற்பை பெற்று தந்தது நீங்கள் தான். விலங்கு போல இன்னொரு வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இதில் நடிகராக மாறியுள்ளேன். அதே ஆதரவை தருவீர்கள் என நம்புகிறேன். என் குடும்பத்திற்கு, எனது குழுவிற்கு, என் நண்பர்களுக்கு, அனைவருக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் விக்னேஷ் நடராஜன் பேசியதாவது..&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் படம் செய்வேன் என நம்பியது என் பெற்றோரும், பிரசாந்தும் தான். நானும் அவரும் சேர்ந்து எழுதியதுதான் இந்த சீரிஸ். நான் கட்டாயப்படுத்தித்தான் பிரசாந்தை நடிக்க வைத்தேன். ஒரு கோ&#45;டைரக்டர் போல என்னுடன் இருந்து உழைத்து தந்தார். அதற்கு நன்றி. என் குரு பாண்டிராஜ் சாருக்கு நன்றி. இந்த சீரிஸ் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். இது என் முதல் படைப்பு. அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ZEE 5 சீரிஸ் ஹெட் ஷாம் பேசியதாவது…&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“ஒவ்வொரு மாதமும் ஒரு தரமான சீரிஸை வெளியிட வேண்டும் என்ற நோக்கத்தோடு நாங்கள் செயல்பட்டு வருகிறோம். சமீப காலங்களில் ரசிகர்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி. அந்த வரிசையில் ‘வாரண்ட்’ மிக முக்கியமான சீரிஸாக அமைந்துள்ளது”. ‘விலங்கு’ ஒரு சிறிய சீரிஸாகத் தொடங்கியது. ஆனால் அதன் உள்ளே பல கதைகளும், பல்வேறு கேரக்டர்களும் இருப்பதை உணர்ந்தோம். அது தனி உலகமாக மாறியது. 2023&#45;இலேயே இந்தக் கதையை உருவாக்க நினைத்தோம். தொடர்ந்து பல விவாதங்கள் நடந்தன. ‘விலங்கு’ ஒரு கதையுடன் முடிவதில்லை. அதன் தொடர்ச்சிகள் தொடர்ந்து வரும். ‘விலங்கு 2’&#45;இல் இடம்பெற இருக்கும் ஒரு முக்கியமான போலீஸ் கேரக்டரின் பின்னணிக் கதையே ‘வாரண்ட்’. ஒரு சாதாரண மனிதர் எவ்வாறு வலுவான போலீஸ் அதிகாரியாக மாறுகிறார் என்பதைக் காட்டும் கதையாக இது உருவாகியுள்ளது” “பிரசாந்தை முதல் முறையாக ஹீரோவாக அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி. ‘விலங்கு’ உலகத்தோடு இது தொடர்புடையதாயினும், இது தனித்துவமான பயணமாக இருக்கும்” அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் பாண்டிராஜ் பேசியதாவது…&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரசாந்த்தை எவ்வளவு கலாய்த்தாலும், கிண்டல் செய்தாலும் ரசிப்பான். அவனை நான் திட்டினால் அவனுக்கு ரொம்ப பிடிக்கும். எதிலுமே மிகவும் ஆர்வமாக உழைப்பான். மாமன் படத்திற்கு பிறகு வெப் சீரிஸ் செய்வதாகவும், நடிப்பதாகவும் சொன்னான். மகிழ்ச்சி என வாழ்த்தினேன். நான் ஒரு ஆக்சன் கதை வைத்திருந்தேன், அந்தக் கதையை நான் நடிக்கிறேன் என்றான். அவனிடம் தன்னம்பிக்கை அதிகம். இன்னும் ஐந்து வருடத்தில் எம்.எல்.ஏ.க்கு நிற்பான். அந்தளவு தன்னம்பிக்கை உள்ளவன். விக்னேஷ் என்னிடம் கதகளி படத்தில் வேலை பார்த்தவன், நல்ல திறமைசாலி. இந்த டிரெய்லர் பார்த்தேன், அத்தனை அழகாக இருந்தது. விலங்கு எப்படி வெற்றி பெற்றதோ அதே போல இந்த சீரிஸ் வெற்றி பெற வாழ்த்துக்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் கவின் பேசியதாவது…&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரசாந்த் என்னிடம் டிரெய்லர் காட்டினார். அட்டகாசமாக இருந்தது. படம் என்று நினைத்துவிட்டேன். கண்டிப்பாக படம் செய்து நடியுங்கள் என்றேன். என் அஸிஸ்டெண்ட்கள் வளர வேண்டும், அவர்களுக்காக இதை செய்கிறேன் என்றார். மகிழ்ச்சி. தமிழில் முக்கியமான வெப் சீரிஸ்களில் ஒன்று விலங்கு. அதே போல மிகச்சிறந்த சீரிஸாக வாரண்ட் வெற்றி பெற வாழ்த்துக்கள். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் சுசீந்திரன் பேசியதாவது…&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பாண்டிராஜும் நானும் நல்ல நண்பர்கள். அப்போதிருந்தே பிரசாந்தை தெரியும். நல்ல உழைப்பாளி. விலங்கு மிகச்சிறப்பான சீரிஸ். மாமன் மிக அட்டகாசமான படம். பிரசாந்தை நடிகராக பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. இந்தக் குழுவில் பணியாற்றியுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள். இயக்குநர் விக்னேஷுக்கும் என் வாழ்த்துக்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் மதன் பேசியதாவது…&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விலங்கு, கேம், அடுத்து சோனிக்கு ஒன்று செய்துள்ளோம். இப்போது இது நான்காவது வெப் சீரிஸ். சீரிஸ் எடுப்பது எளிதான வேலையல்ல, சினிமாவை விட இது கடினமானது. படைப்பின் மீதான காதலில் மட்டுமே இதை செய்து வருகிறேன். நல்ல சீரிஸ் வர பட்ஜெட்டுதான் முக்கிய காரணம். ஓடிடி தளங்கள், தயாரிப்பாளர்கள் நல்ல கதைகளுக்கு தர வேண்டும். பிரசாந்த் இதில் நடிப்பார் என நினைக்கவில்லை, ஆனால் நன்றாக நடித்துள்ளார். இதில் உழைத்த அனைவருக்கும் என் நன்றிகள். இயக்குநர் விக்னேஷுக்கு என் நன்றிகள். விலங்கு சீரிஸிற்கு தந்த ஆதரவை இந்த சீரிஸிற்கும் தாருங்கள் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் சினீஷ் பேசியதாவது…&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தமிழில் இருக்கும் அனைத்து தயாரிப்பாளர்களிடமும் அட்வான்ஸ் வாங்கி இருக்கிறார் பிரசாந்த். அவன் என் நண்பன். இந்த சீரிஸ் மிகச்சிறப்பான வெற்றி பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை கௌசல்யா பேசியதாவது..&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த வெப் சீரிஸில் எந்த அழுத்தமும் இல்லாமல் வேலை செய்ய முடிந்தது. எல்லோரும் ஒரே குடும்பம் போல பழகினார்கள். படப்பிடிப்பு தளத்தில் மிகவும் பாசிட்டிவான சூழல் இருந்தது. நான் நடித்திருந்தாலும் இன்னும் முழு கதையும் எனக்கு தெரியாது. அந்த சஸ்பென்ஸ்தான் என்னை இன்னும் அதிகமாக எதிர்பார்க்க வைக்கிறது” அனைவருக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை மீனா பேசியதாவது,&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“ZEE5 உடன் இது என்னுடைய மூன்றாவது ப்ராஜெக்ட். இந்த வாய்ப்புக்கு முழு குழுவிற்கும் நன்றி. பிரசாந்த் சார் ஹீரோவாக அறிமுகமாகும் இந்த சீரிஸில் அவருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி. படப்பிடிப்பு அனுபவம் மிகவும் இனிமையானது. “நான் இதில் ‘ஷர்மி’ என்ற நர்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இந்தக் கதையும், அதன் காட்சிப்படுத்தலும் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்” அனைவருக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் அருள்ஜோதி பேசியதாவது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“இது என்னுடைய முதல் வெப் சீரிஸ். பிரசாந்த் சார் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அவர் திரையிலும் மிகவும் சிறப்பாகத் தெரிகிறார். இனிமேலும் அவரை ஹீரோவாக பல படங்களில் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறோம்”. “இயக்குநர் விக்னேஷின் இயக்கத்தை பெரிய திரையிலும் பார்க்க வேண்டும்” என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை சாயாதேவி பேசியதாவது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“முதலில் இந்த சீரிஸில் நடிக்க மறுத்தேன். ஆனால் ‘நான் ஹீரோவாக நடிக்கிறேன், நீங்க சப்போர்ட் பண்ண மாட்டீங்களா?’ என்று பிரசாந்த் கேட்டபோது உடனே ஒப்புக்கொண்டேன். இப்போது உண்மையிலேயே அவர் இந்த சீரிஸின் ஹீரோவாக மிளிர்கிறார்” வாழ்த்துக்கள்.“‘விலங்கு’ மற்றும் ‘மாமன்’ எப்படி கொண்டாடப்பட்டதோ, அதேபோல ‘வாரண்ட்’ கண்டிப்பாக ரசிகர்களை ஈர்க்கும். நல்லா இருந்தாலும், இல்லையென்றாலும் உங்கள் கருத்துக்களை நேரடியாக பிரசாந்திடம் சொல்லுங்கள்” அனைவருக்கும் நன்றி: நகைச்சுவையுடன் பேசினார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் வையாபுரி பேசியதாவது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“இது என்னுடைய முதல் வெப் சீரிஸ். இந்த யூனிட்டில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் – எல்லோரும் நண்பர்களாக வேலை செய்ததுதான். எந்த ஈகோவும் இல்லாமல் மிக ஜாலியாக வேலை பார்த்தார்கள்”. “ZEE5&#45;ல் தொடர்ந்து இதுபோன்ற நல்ல சீரிஸ்களில் வேலை செய்ய ஆசை” அனைவருக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் அருள்தாஸ் பேசியதாவது ,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“‘விலங்கு’ பிரசாந்துக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத்தந்தது. அதன் தொடர்ச்சியாக ‘வாரண்ட்’ உருவாகியுள்ளது. இது ஒரு போலீஸ் கதை என்றாலும், சினிமாவில் வழக்கமாக பார்க்காத போலீஸ் வாழ்க்கையை மிகவும் நெருக்கமாக காட்டுகிறது” என்றார். “பிரசாந்த் ஒரு சாதாரண போலீஸ் கான்ஸ்டபிளாக இயல்பாக நடித்திருக்கிறார். அதனால் ரசிகர்கள் அவரோடு எளிதில் கனெக்ட் ஆக முடியும். நடிகராக மட்டுமல்ல, இயக்குநராகவும் அவர் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும்” என்று வாழ்த்தினார். “இந்தக் குழுவிடம் போலீஸ் சம்பந்தப்பட்ட ஏராளமான கதைகள் உள்ளன. அதனால் ‘வாரண்ட்’ அடுத்தடுத்த பாகங்களாகவும் வர வாய்ப்பு இருக்கிறது” என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை பூர்ணிமா ரவி பேசியதாவது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“ஹீரோ மெட்டீரியல் என்று எதுவும் கிடையாது. ஒரு கதையை யார் முன்னின்று கொண்டு செல்கிறார்களோ அவர்கள்தான் ஹீரோ. அந்த திறமை பிரசாந்த் சாருக்கு இருக்கிறது”, “ஆஃப் ஸ்கிரீனிலேயே பெண்களுக்கு மிகவும் பிடித்தவர் பிரசாந்த் சார். இந்த சீரிஸ் வெளியான பிறகு ஆன் ஸ்கிரீனிலும் அவருக்கு பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகும்”.எதிர்பார்ப்பை உயர்த்திய “வாரண்ட்” முழு விழாவும் படக்குழுவினரின் நட்பு, ஒன்றுபட்ட உழைப்பு மற்றும் பிரசாந்த் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தியது. ‘விலங்கு’ உலகத்தின் விரிவாக்கமாக உருவாகும் இந்த “வாரண்ட்” வெப் சீரிஸ், ரியலிஸ்டிக் போலீஸ் கதையுடன் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கையை படக்குழு வெளிப்படுத்தியது. என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் குமார் பேசியதாவது…&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் இந்தக் கதையை முழுதாக படித்து விட்டேன். விக்னேஷ் இயக்குநராக சிறக்க வாழ்த்துக்கள். பிரசாந்தை மாமன் படத்திலிருந்து பார்த்து வருகிறேன். இந்தக் கதையை படிக்க சொல்லி மிகவும் வற்புறுத்தினார். இவர்தான் நடிக்கப் போகிறார் என்பது அப்போது தெரியாது. மிகச்சிறந்த கதை. அடுத்தடுத்து நான்கு படங்கள் கமிட்டாகியுள்ளார். எனக்கும் படம் தர கேட்டுக்கொள்கிறேன். அவர் பெரிய அளவில் சாதிக்க வாழ்த்துக்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் போஸ் வெங்கட் பேசியதாவது..&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஹீரோவுக்கு தனி உருவம், வடிவம் எல்லாம் கிடையாது. கதைதான் ஹீரோ. அதை சரியாக செய்யும் திறமை பிரசாந்திடம் இருக்கிறது. அவருக்கு என் வாழ்த்துக்கள். இயக்குநர் விக்னேஷுக்கு என் வாழ்த்துக்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ராம்குமார் பேசியதாவது..&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரசாந்த் எனக்கு நல்ல நண்பர், நல்ல இயக்குநர், இப்போது நடிகராக மாறியிருக்கிறார். அவரிடம் எப்போதும் தனித்துவம் இருக்கும். அவரை என் பார்க்கிங் படத்தில் நடிக்க வைக்கும் எண்ணம் இருந்தது. இயக்குநராக ஜெயித்தது போல நடிகராகவும் ஜெயிப்பார். விலங்கு சீரிஸை ரசிக்காதவர் யாரும் இருக்க மாட்டார்கள். அதே போல வாரண்ட் எல்லோரையும் கவரும். அதைப் பார்க்க ஆவலாக உள்ளேன். இதில் பணிபுரிந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து பேசியதாவது..&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரசாந்த் என் நண்பர், என் படத்திலும் அவர் நடிக்க வேண்டியதாக இருந்தது. ஆனால் ஹீரோவாக நடிக்கும் எண்ணத்தில் அவர் நடிக்கவில்லை என நினைக்கிறேன். விலங்கு தமிழில் அனைவரையும் கவர்ந்த சீரிஸ். ஒரு படம் எவ்வளவு டீடெய்லிங் எப்படி பண்ண வேண்டும் என்பதை விலங்கு கற்றுத்தந்தது. வாரண்ட் அதே போல மிகச்சிறந்த சீரிஸாக இருக்கும் என நம்புகிறேன் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கிராமப்புற பின்னணியில் உருவாகியுள்ள இந்த தொடர், காவல் துறையின் மறுபக்கத்தையும், அதிகாரத்தின் இருண்ட முகத்தையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. உண்மை சம்பவங்களின் தாக்கத்துடன், மன அழுத்தம், அதிகார துஷ்பிரயோகம், மனித மன மாற்றங்கள் ஆகியவற்றை தீவிரமாக பதிவு செய்யும் வகையில் இந்த தொடர் வடிவமைக்கப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த தொடரின் மையக் கதாபாத்திரமாக “கோட்டை கருப்பசாமி” என்ற காவலர் வருகிறார். சாதாரண காவலராக தனது வாழ்க்கையை தொடங்கும் அவர், சமூக அவமானங்கள், அதிகார அழுத்தங்கள் மற்றும் பல்வேறு குற்றவியல் சூழ்நிலைகளில் சிக்கிக் கொள்கிறார். பழைய வாரண்ட் வழக்குகளை விசாரிக்கும் போது, மெதுவாக அவரது மனநிலையும் செயல்பாடுகளும் மாறத் தொடங்குகின்றன. சட்டத்தை காப்பாற்ற வேண்டிய ஒருவன், சட்டத்திற்கே அச்சுறுத்தலாக மாறும் தருணங்களே இந்த தொடரின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு லாக்கப் டெத் சம்பவம் கதையை முற்றிலும் திருப்பி விடுகிறது. அதன் பின்னர் உண்மை, பொய், அதிகாரம் மற்றும் நீதி ஆகியவற்றுக்கிடையில் நடக்கும் மோதலே கதையின் மையமாக நகர்கிறது. ஒரு காவலரின் உளவியல் மாற்றத்தை மிகவும் ரியலிஸ்டிக்காக பதிவு செய்யும் முயற்சியாக “வாரண்ட்” பார்க்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த சீரிஸில் பாலாஜி சக்திவேல், காளி வெங்கட், அருள்தாஸ், நம்ரிதா MV, அருள்ஜோதி, சாயாதேவி, ஹலோ கந்தசாமி, மீனா, கௌசல்யா மற்றும் வையாபுரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சாம் சி.எஸ். பின்னணி இசை வழங்கியுள்ளார். ஒளிப்பதிவு பணிகளை அசோக் குமார், எடிட்டிங் பணிகளை R ராமர் செய்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கிராமத்து காவல் நிலையங்கள், உள்ளூர் அரசியல், அதிகார மிரட்டல்கள் மற்றும் மனித மனத்தின் இருண்ட பக்கங்களை மிக நெருக்கமாக காட்டும் இந்த தொடர், “விலங்கு” போன்ற ரியலிஸ்டிக் கிரைம் டிராமாக்களை விரும்பும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“வாரண்ட்” வெப் சீரிஸ் மே 22 ஆம் தேதி முதல் ZEE5 தளத்தில் வெளியாகிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/warrant-trailer-launch_6a03db56042e2.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/warrant-trailer-launch</link>
								</item><item>
								<id>f8c00b149cb2143e3a8dd8c86d8c258b</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>பவர் பேட்டா - முன்னோட்ட வீடியோ வெளியீடு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>09-05-2026 13:31</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விஜய் சில்லா மற்றும் சசி தேவி  ரெட்டி தலைமையிலான 70 எம்எம் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் மீண்டும் ஒரு மாபெரும் திரைப்படத்தை உருவாக்கத் தயாராகியுள்ளது. இதயம் தொடும், தீவிரம் மற்றும் வலுவான கதைகளைக் கொண்ட படங்களை வழங்கி வரும் இந்த தயாரிப்பு நிறுவனம் தனது அடுத்த பிரம்மாண்ட முயற்சியாக ‘பவர் பேட்டா’ படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இதில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார். எழுத்தாளராக இருந்து இயக்குநராக மாறிய கிருஷ்ண சைதன்யா இப்படத்தை இயக்குகிறார். சந்தீப் கிஷனின் பிறந்தநாளை முன்னிட்டு ‘பவர் பேட்டா’ படத்தின் புதிய அதிரடி கிளிம்ப்ஸ்  வெளியாகியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த கிளிம்ப்ஸ் ஆரம்பத்திலேயே திரையரங்க முதல் நாள் கொண்டாட்டத்தின் மின்சாரம் பாயும் சூழலுடன் தொடங்குகிறது. ரசிகர்களின் ஆரவாரத்திற்கிடையில் ஹீரோ சிகரெட் புகைத்தபடி என்ட்ரி கொடுத்து, “சிங்கம்” குறித்து அதிரடி வசனம் பேசுகிறார். அதன் பின்னர் அந்த மண்ணின் தன்மையும், அதற்குள் இருக்கும் அதிகாரத்தின் வலிமையையும் அவர் விவரிக்கிறார். மேலும் திரையரங்க திரையில் பட்டாசுகளை எறியும் காட்சி ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாக தருணமாக அமைந்துள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சந்தீப் கிஷன் இந்த படத்தில் முரட்டுத்தனமான லுக்கில் காட்சியளிக்கிறார். ஸ்டைலிஷ் கண்ணாடி, வித்தியாசமான உடை மற்றும் மிரட்டலான பாடி லாங்குவேஜ் மூலம் அவர் வேற லெவல் தாக்கத்தை ஏற்படுத்துகிறார். அவரது கதாபாத்திர பெயரான “சேனாபதி ரவி” வெளியிடப்பட்டிருப்பதும் இந்த கதாபாத்திரத்தின் தீவிரத்தையும் ஆதிக்கத்தையும் உணர்த்துகிறது. அவரது  திரை ஆளுமை, பன்ச் வசனங்கள் மற்றும் மிரட்டலான ஆட்டிட்யூட்  அனைத்தும் கிளிம்ப்ஸில் பெரும் கொண்டாட்டமாக அமைந்துள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் கிருஷ்ண சைதன்யா ஒரு பெரிய மாஸ்  கதாபாத்திரத்தை உருவாக்குவதில் தனது திறமையை நிரூபித்துள்ளார். மாஸ்  காட்சிகளும் வசனங்களும் வலுவாக அமைந்துள்ளன. சாதாரணமாக சிகரெட் பற்றவைக்கும் காட்சியையே கோபம் நிறைந்த தருணமாக மாற்றியிருப்பது அவரது இயக்கத்தின்  திறனை வெளிப்படுத்துகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒளிப்பதிவாளர் மதி , பீரியட் கால  உலகத்தை துல்லியமாக படமாக்கியுள்ளார். மணி சர்மாவின் பின்னணி இசை ஒவ்வொரு காட்சிக்கும் அதிரடியை கூட்டுகிறது. தேசிய விருது பெற்ற எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பை கவனித்துள்ளார். ராமகிருஷ்ணா மற்றும் மோனிகா ஆகியோர் தயாரிப்பு வடிவமைப்பை மேற்கொண்டுள்ளனர். சச்சின் சுதாகரன் மற்றும் ஹரிஹரன் இணைந்து சவுண்ட் டிசைன் பணிகளை செய்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. முதல் கட்ட படப்பிடிப்பை படக்குழு வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/a2Ldt2BXRG0&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/power-petta-glimpse">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விஜய் சில்லா மற்றும் சசி தேவி  ரெட்டி தலைமையிலான 70 எம்எம் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் மீண்டும் ஒரு மாபெரும் திரைப்படத்தை உருவாக்கத் தயாராகியுள்ளது. இதயம் தொடும், தீவிரம் மற்றும் வலுவான கதைகளைக் கொண்ட படங்களை வழங்கி வரும் இந்த தயாரிப்பு நிறுவனம் தனது அடுத்த பிரம்மாண்ட முயற்சியாக ‘பவர் பேட்டா’ படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இதில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார். எழுத்தாளராக இருந்து இயக்குநராக மாறிய கிருஷ்ண சைதன்யா இப்படத்தை இயக்குகிறார். சந்தீப் கிஷனின் பிறந்தநாளை முன்னிட்டு ‘பவர் பேட்டா’ படத்தின் புதிய அதிரடி கிளிம்ப்ஸ்  வெளியாகியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த கிளிம்ப்ஸ் ஆரம்பத்திலேயே திரையரங்க முதல் நாள் கொண்டாட்டத்தின் மின்சாரம் பாயும் சூழலுடன் தொடங்குகிறது. ரசிகர்களின் ஆரவாரத்திற்கிடையில் ஹீரோ சிகரெட் புகைத்தபடி என்ட்ரி கொடுத்து, “சிங்கம்” குறித்து அதிரடி வசனம் பேசுகிறார். அதன் பின்னர் அந்த மண்ணின் தன்மையும், அதற்குள் இருக்கும் அதிகாரத்தின் வலிமையையும் அவர் விவரிக்கிறார். மேலும் திரையரங்க திரையில் பட்டாசுகளை எறியும் காட்சி ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாக தருணமாக அமைந்துள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சந்தீப் கிஷன் இந்த படத்தில் முரட்டுத்தனமான லுக்கில் காட்சியளிக்கிறார். ஸ்டைலிஷ் கண்ணாடி, வித்தியாசமான உடை மற்றும் மிரட்டலான பாடி லாங்குவேஜ் மூலம் அவர் வேற லெவல் தாக்கத்தை ஏற்படுத்துகிறார். அவரது கதாபாத்திர பெயரான “சேனாபதி ரவி” வெளியிடப்பட்டிருப்பதும் இந்த கதாபாத்திரத்தின் தீவிரத்தையும் ஆதிக்கத்தையும் உணர்த்துகிறது. அவரது  திரை ஆளுமை, பன்ச் வசனங்கள் மற்றும் மிரட்டலான ஆட்டிட்யூட்  அனைத்தும் கிளிம்ப்ஸில் பெரும் கொண்டாட்டமாக அமைந்துள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் கிருஷ்ண சைதன்யா ஒரு பெரிய மாஸ்  கதாபாத்திரத்தை உருவாக்குவதில் தனது திறமையை நிரூபித்துள்ளார். மாஸ்  காட்சிகளும் வசனங்களும் வலுவாக அமைந்துள்ளன. சாதாரணமாக சிகரெட் பற்றவைக்கும் காட்சியையே கோபம் நிறைந்த தருணமாக மாற்றியிருப்பது அவரது இயக்கத்தின்  திறனை வெளிப்படுத்துகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒளிப்பதிவாளர் மதி , பீரியட் கால  உலகத்தை துல்லியமாக படமாக்கியுள்ளார். மணி சர்மாவின் பின்னணி இசை ஒவ்வொரு காட்சிக்கும் அதிரடியை கூட்டுகிறது. தேசிய விருது பெற்ற எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பை கவனித்துள்ளார். ராமகிருஷ்ணா மற்றும் மோனிகா ஆகியோர் தயாரிப்பு வடிவமைப்பை மேற்கொண்டுள்ளனர். சச்சின் சுதாகரன் மற்றும் ஹரிஹரன் இணைந்து சவுண்ட் டிசைன் பணிகளை செய்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. முதல் கட்ட படப்பிடிப்பை படக்குழு வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/a2Ldt2BXRG0&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/power-petta-glimpse_6a008d03202e9.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/power-petta-glimpse</link>
								</item><item>
								<id>11cc47e70933d4d928498869e747950a</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>மியூசிக்கல் காதல் கதை - &#039;சைக்கிள் கேப்&#039;</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>08-05-2026 02:17</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;டியூப் லைட் புரொடக்ஷன்ஸ் வழங்கும், எம்.ஆர். பாரதி இயக்கத்தில், நவாஸ் மற்றும் ஷெர்ரி அகர்வால் நடிப்பில் காதல், ஏக்கம் மற்றும் இசையின் மாயாஜாலத்தைக் கொண்டாடும் மியூசிக்கல் ரொமான்ஸ் திரைப்படம்&apos;சைக்கிள் கேப்&apos;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மியூசிக்கல் காதல் ஜானர் கதைகளை தங்கள் உணர்வுகளுடன் பொருத்தி பார்க்கும் ஏராளமான ரசிகர்கள் உலகம் முழுவதும் இருக்கின்றனர். ’சிந்து பைரவி’, ’முகவரி’, ’துள்ளாத மனமும் துள்ளும்’ போன்ற காலத்தால் அழியாத தமிழ் திரைப்படங்களிலிருந்து, உலகளவில் பாராட்டப்பட்ட ’லா லா லேண்ட்’ மற்றும் பாலிவுட்டில் வெளியான மியூசிக்கல் காதல் திரைப்படங்களான ’ஆஷிகி2’,’சயாரா’ வரை இந்தத் திரைப்படங்களின் பாடல்கள், உணர்வுகள் மற்றும் உறவுகள் என ரசிகர்களுக்கு பல மறக்க முடியாத நினைவுகளை இவை உருவாக்கியுள்ளன. இதே உணர்வை இன்றைய தலைமுறையை கவரும் நவீன இசையுடன் முக்கோண காதல் கதையாக கொண்டு வரும் திரைப்படமே இயக்குநர் எம்.ஆர். பாரதி இயக்கியுள்ள ’சைக்கிள் கேப்’.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இலக்கியம், இதழியல் மற்றும் உலகத் திரைப்படங்களால் செதுக்கப்பட்ட கதை சொல்லியான எம்.ஆர். பாரதி, தனது திரைப்படங்கள் மூலம் உணர்வுப்பூர்வமான பல கதைகளைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட அவரது &apos;அழியாத கோலங்கள் 2&apos; திரைப்படம் அதன் முதிர்ச்சியான  மற்றும் உணர்வுப்பூர்வமான கதைசொல்லலுக்காக பாராட்டப்பட்டது. அதேசமயம், அவரது சமீபத்திய படைப்பான &apos;ட்ரீம் கேர்ள்&apos; காதல், கனவுகள் மற்றும் நல்ல நினைவுகளை ரசிகர்களுக்கு கொடுத்து கவனம் ஈர்த்தது. இதனைத் தொடர்ந்து, தற்போது &apos;சைக்கிள் கேப்&apos; இளமைத் துள்ளலான ரொமாண்டிக் மியூசிக்கல் கதையை இன்றைய தலைமுறையினருக்கு ஏற்றவாறு எடுத்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தைப் பற்றி இயக்குநர் எம்.ஆர். பாரதி பகிர்ந்து கொண்டதாவது, “வார்த்தைகளால் சொல்ல முடியாத உணர்வுகளை வெளிப்படுத்தும் சக்தி இசைக்கு உண்டு. உறவுகளை மையப்படுத்திய கதைதான் ‘சைக்கிள் கேப்’. இதில் கதாபாத்திரங்களுக்கிடையேயான உணர்வுகளுக்கு பாலமாக இசை இருக்கும். இந்தத் திரைப்படம் நவீன காட்சியமைப்புகளுடன் இருந்தாலும், உணர்வுப்பூர்வமான கிளாசிக்கல் இசையும் படத்தில் இருக்கும்” என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தின் தயாரிப்பாளரும் கதாநாயகனுமான நவாஸ் பகிர்ந்து கொண்டதாவது, “இசையுடன் கூடிய காதல் கதைகள் ரசிகர்களின் மனதில் நீண்ட காலம் நிலைத்திருப்பதை நான் எப்போதும் ரசித்திருக்கிறேன். அந்த உணர்வை மனதில் வைத்து தான் ‘சைக்கிள் கேப்’ உருவாக்கப்பட்டுள்ளது. பாரதி சார் கதைகளில் நிஜத்தன்மை, கவித்துவம் மற்றும் ஆழமான உணர்வுகள் எப்போதும் இருக்கும். இந்தப் படத்திலும் ரசிகர்கள் அதை எதிர்பார்க்கலாம். டியூப் லைட் புரொடக்ஷன்ஸ் மூலம் இளமையான, காட்சியழகும் இசை நினைவுகளும் நிறைந்த ஒரு திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்” என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;டியூப் லைட் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் ’சைக்கிள் கேப்’ திரைப்படத்தில் நவாஸ் கதாநாயகனாக நடித்திருக்க, ஷெர்ரி அகர்வால் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் பிரபு சாஸ்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/cycle-gap-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;டியூப் லைட் புரொடக்ஷன்ஸ் வழங்கும், எம்.ஆர். பாரதி இயக்கத்தில், நவாஸ் மற்றும் ஷெர்ரி அகர்வால் நடிப்பில் காதல், ஏக்கம் மற்றும் இசையின் மாயாஜாலத்தைக் கொண்டாடும் மியூசிக்கல் ரொமான்ஸ் திரைப்படம்&apos;சைக்கிள் கேப்&apos;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மியூசிக்கல் காதல் ஜானர் கதைகளை தங்கள் உணர்வுகளுடன் பொருத்தி பார்க்கும் ஏராளமான ரசிகர்கள் உலகம் முழுவதும் இருக்கின்றனர். ’சிந்து பைரவி’, ’முகவரி’, ’துள்ளாத மனமும் துள்ளும்’ போன்ற காலத்தால் அழியாத தமிழ் திரைப்படங்களிலிருந்து, உலகளவில் பாராட்டப்பட்ட ’லா லா லேண்ட்’ மற்றும் பாலிவுட்டில் வெளியான மியூசிக்கல் காதல் திரைப்படங்களான ’ஆஷிகி2’,’சயாரா’ வரை இந்தத் திரைப்படங்களின் பாடல்கள், உணர்வுகள் மற்றும் உறவுகள் என ரசிகர்களுக்கு பல மறக்க முடியாத நினைவுகளை இவை உருவாக்கியுள்ளன. இதே உணர்வை இன்றைய தலைமுறையை கவரும் நவீன இசையுடன் முக்கோண காதல் கதையாக கொண்டு வரும் திரைப்படமே இயக்குநர் எம்.ஆர். பாரதி இயக்கியுள்ள ’சைக்கிள் கேப்’.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இலக்கியம், இதழியல் மற்றும் உலகத் திரைப்படங்களால் செதுக்கப்பட்ட கதை சொல்லியான எம்.ஆர். பாரதி, தனது திரைப்படங்கள் மூலம் உணர்வுப்பூர்வமான பல கதைகளைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட அவரது &apos;அழியாத கோலங்கள் 2&apos; திரைப்படம் அதன் முதிர்ச்சியான  மற்றும் உணர்வுப்பூர்வமான கதைசொல்லலுக்காக பாராட்டப்பட்டது. அதேசமயம், அவரது சமீபத்திய படைப்பான &apos;ட்ரீம் கேர்ள்&apos; காதல், கனவுகள் மற்றும் நல்ல நினைவுகளை ரசிகர்களுக்கு கொடுத்து கவனம் ஈர்த்தது. இதனைத் தொடர்ந்து, தற்போது &apos;சைக்கிள் கேப்&apos; இளமைத் துள்ளலான ரொமாண்டிக் மியூசிக்கல் கதையை இன்றைய தலைமுறையினருக்கு ஏற்றவாறு எடுத்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தைப் பற்றி இயக்குநர் எம்.ஆர். பாரதி பகிர்ந்து கொண்டதாவது, “வார்த்தைகளால் சொல்ல முடியாத உணர்வுகளை வெளிப்படுத்தும் சக்தி இசைக்கு உண்டு. உறவுகளை மையப்படுத்திய கதைதான் ‘சைக்கிள் கேப்’. இதில் கதாபாத்திரங்களுக்கிடையேயான உணர்வுகளுக்கு பாலமாக இசை இருக்கும். இந்தத் திரைப்படம் நவீன காட்சியமைப்புகளுடன் இருந்தாலும், உணர்வுப்பூர்வமான கிளாசிக்கல் இசையும் படத்தில் இருக்கும்” என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தின் தயாரிப்பாளரும் கதாநாயகனுமான நவாஸ் பகிர்ந்து கொண்டதாவது, “இசையுடன் கூடிய காதல் கதைகள் ரசிகர்களின் மனதில் நீண்ட காலம் நிலைத்திருப்பதை நான் எப்போதும் ரசித்திருக்கிறேன். அந்த உணர்வை மனதில் வைத்து தான் ‘சைக்கிள் கேப்’ உருவாக்கப்பட்டுள்ளது. பாரதி சார் கதைகளில் நிஜத்தன்மை, கவித்துவம் மற்றும் ஆழமான உணர்வுகள் எப்போதும் இருக்கும். இந்தப் படத்திலும் ரசிகர்கள் அதை எதிர்பார்க்கலாம். டியூப் லைட் புரொடக்ஷன்ஸ் மூலம் இளமையான, காட்சியழகும் இசை நினைவுகளும் நிறைந்த ஒரு திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்” என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;டியூப் லைட் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் ’சைக்கிள் கேப்’ திரைப்படத்தில் நவாஸ் கதாநாயகனாக நடித்திருக்க, ஷெர்ரி அகர்வால் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் பிரபு சாஸ்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/cycle-gap-news_69fd489237682.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/cycle-gap-news</link>
								</item><item>
								<id>28a32c20769baa8373833005b125864b</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’ - ஆகஸ்ட் வெளியீடு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>08-05-2026 02:13</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;துல்கர் சல்மான்  நடிப்பில் உருவாகி வரும் “ஐ அம் கேம்” திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மலையாள படங்களில் ஒன்றாக உருவெடுத்து வருகிறது. தென்னிந்தியாவில் 100&#45;க்கும் மேற்பட்ட இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம்,  தற்போது பரபரப்பான இறுதிக்கட்ட பின்னணி பணிகளில் உள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தனது திரை வாழ்க்கையில் இதுவரை நடித்திருக்கும் படங்களில் மிகவும் ஸ்டைலிஷான படமாக இப்படம் இருக்கும் என்று துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார். கதாபாத்திரமும், படத்தின் உலகம் முழுவதும் நவீன மற்றும் ஸ்டைலிஷ் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இயக்குனர் நஹாஸ் ஹிதாயத் (Nahas Hidayath )  , தன்னை முற்றிலும் புதிய ஸ்டைலிஷ் அவதாரத்தில் காட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த படத்தை வடிவமைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நஹாஸ் ஹிதாயத்,  இயக்கும் இந்த பிரம்மாண்ட ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் 2026 ஆகஸ்ட் மாதத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. துல்கர் சல்மான்  தனது திரை வாழ்க்கையில் இதுவரை மேற்கொண்டிருக்கும் மிகப்பெரிய படைப்பாக,  இந்தப் படம் உருவாகி வருவதுடன், மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெளியீடுகளில் ஒன்றாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. Wayfarer Films தயாரிப்பில், துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். ஷஹபாஸ் ரஷீத் மற்றும் ஆதர்ஷ் சுகுமாரன் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர். லோகா திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு Wayfarer Films நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படமாகவும் இது அமைந்துள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மேலும், சமீப காலங்களில் வெளியான தனது பல படங்களில் வின்டேஜ் தோற்றத்தில் நடித்திருந்தாலும், “ஐ அம் கேம்“  திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட மற்றும் புத்துணர்ச்சியான மாற்றத்தில் ரசிகர்களை சந்திக்கப் போவதாக துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் அவர் ஸ்டைலிஷ் மாஸ் ஆக்ஷன் ஹீரோவாக களமிறங்குகிறார். மேலும், RDX வெற்றிக்குப் பிறகு நஹாஸ் ஹிதாயத்,  இயக்கும் அடுத்த திரைப்படம் இதுவாகும். மேலும் துல்கர் சல்மான் நடிக்கும் 40வது படமாக  “ஐ அம் கேம்“ உருவாகி வருகிறது. பான்&#45;இந்திய அளவில் மிகப்பெரிய ஆக்ஷன் திரில்லராக இந்த படம் தயாராகி வருகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாடு லோஹர், கதிர், பார்த் திவாரி மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையை ஜேக்ஸ் பிஜாய்  அமைக்க, அதிரடி சண்டைக் காட்சிகளை பிரபல ஸ்டண்ட் இயக்குநர்கள் அன்பறிவு வடிவமைத்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஏற்கனவே வெளியான முதல் மற்றும் இரண்டாவது லுக் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தன. “ஐ அம் கேம்” திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான்&#45;இந்திய படமாக வெளியாகவுள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/im-game-release">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;துல்கர் சல்மான்  நடிப்பில் உருவாகி வரும் “ஐ அம் கேம்” திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மலையாள படங்களில் ஒன்றாக உருவெடுத்து வருகிறது. தென்னிந்தியாவில் 100&#45;க்கும் மேற்பட்ட இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம்,  தற்போது பரபரப்பான இறுதிக்கட்ட பின்னணி பணிகளில் உள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தனது திரை வாழ்க்கையில் இதுவரை நடித்திருக்கும் படங்களில் மிகவும் ஸ்டைலிஷான படமாக இப்படம் இருக்கும் என்று துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார். கதாபாத்திரமும், படத்தின் உலகம் முழுவதும் நவீன மற்றும் ஸ்டைலிஷ் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இயக்குனர் நஹாஸ் ஹிதாயத் (Nahas Hidayath )  , தன்னை முற்றிலும் புதிய ஸ்டைலிஷ் அவதாரத்தில் காட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த படத்தை வடிவமைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நஹாஸ் ஹிதாயத்,  இயக்கும் இந்த பிரம்மாண்ட ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் 2026 ஆகஸ்ட் மாதத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. துல்கர் சல்மான்  தனது திரை வாழ்க்கையில் இதுவரை மேற்கொண்டிருக்கும் மிகப்பெரிய படைப்பாக,  இந்தப் படம் உருவாகி வருவதுடன், மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெளியீடுகளில் ஒன்றாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. Wayfarer Films தயாரிப்பில், துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். ஷஹபாஸ் ரஷீத் மற்றும் ஆதர்ஷ் சுகுமாரன் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர். லோகா திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு Wayfarer Films நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படமாகவும் இது அமைந்துள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மேலும், சமீப காலங்களில் வெளியான தனது பல படங்களில் வின்டேஜ் தோற்றத்தில் நடித்திருந்தாலும், “ஐ அம் கேம்“  திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட மற்றும் புத்துணர்ச்சியான மாற்றத்தில் ரசிகர்களை சந்திக்கப் போவதாக துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் அவர் ஸ்டைலிஷ் மாஸ் ஆக்ஷன் ஹீரோவாக களமிறங்குகிறார். மேலும், RDX வெற்றிக்குப் பிறகு நஹாஸ் ஹிதாயத்,  இயக்கும் அடுத்த திரைப்படம் இதுவாகும். மேலும் துல்கர் சல்மான் நடிக்கும் 40வது படமாக  “ஐ அம் கேம்“ உருவாகி வருகிறது. பான்&#45;இந்திய அளவில் மிகப்பெரிய ஆக்ஷன் திரில்லராக இந்த படம் தயாராகி வருகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாடு லோஹர், கதிர், பார்த் திவாரி மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையை ஜேக்ஸ் பிஜாய்  அமைக்க, அதிரடி சண்டைக் காட்சிகளை பிரபல ஸ்டண்ட் இயக்குநர்கள் அன்பறிவு வடிவமைத்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஏற்கனவே வெளியான முதல் மற்றும் இரண்டாவது லுக் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தன. “ஐ அம் கேம்” திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான்&#45;இந்திய படமாக வெளியாகவுள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/im-game-release_69fd47793d86b.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/im-game-release</link>
								</item><item>
								<id>0e5e839681f3afe608d1555c1c698efe</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>கிராமத்துப் பின்னணியில் உருவாகியுள்ள ‘பெத்தி’</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>08-05-2026 02:09</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ராம்சரண்  நடிப்பில், புச்சி பாபு சனா  இயக்கத்தில் உருவாகி வரும் “பெத்தி” திரைப்படம் குறித்து தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லா சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt; &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இந்த பிரம்மாண்ட படைப்பு, ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இத்திரைப்படத்தின் கதை முதன்முதலாக கேட்ட தருணத்திலேயே தன்னை ஆழமாக பாதித்துவிட்டதாக  அவினாஷ்  கொல்லா தெரிவித்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தனது பத்து வருட சினிமா பயணத்தில் இதுபோன்ற உற்சாகத்தை எந்தக் கதையும் தரவில்லை என்றும், கதை கேட்ட பிறகு சுமார் இருபது நிமிடங்கள் அதிலிருந்து வெளிவர முடியாத நிலை ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். மிக கனமான கதையின் தன்மையை உயிர்ப்பிக்க தயாரிப்பு வடிவமைப்பில் வெகு கவனமுடன் செயல்பட்டதாக கூறியுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்திற்காக ஒரு வருடத்திற்கு மேலாக முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்றுள்ளன. ஒவ்வொரு செட்டிற்கும் முன்பாக சிறிய வடிவங்கள் உருவாக்கப்பட்டு பின்னரே பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளன. மொத்தமாக 24 பெரிய செட்கள் புதிதாக கட்டப்பட்டுள்ளதுடன், 60க்கும் மேற்பட்ட கூடுதல் அமைப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் வெளியிடங்களில் படப்பிடிப்பு நடத்துவது சிரமமானதால், தேவையான அனைத்து இடங்களையும் தனியே உருவாக்கி வசதியான சூழலில் படமாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;70 மற்றும் 80களின் பின்னணியில் அமைந்துள்ள இந்தப் படத்திற்காக, விஜயநகரம் பகுதியை முழுமையாக மறுவடிவமைத்துள்ளனர். அந்த காலகட்டத்தின் தெருக்கள், கடிகார கோபுரம், சுற்றுப்புறங்கள் என அனைத்தையும் இயல்பாக மீண்டும் உருவாக்கியுள்ளனர். படம் முழுவதும் உருவாக்கப்பட்ட செட்கள் எதுவும் செட் போல தோன்றக்கூடாது என்பதே தனது நோக்கம் எனவும், அந்த அளவிற்கு இயல்பாக வேலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவினாஷ் குறிப்பிட்டார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தில் இடம்பெறும் மல்யுத்த காட்சிகளுக்காக இதுவரை யாரும் பார்க்காத வகையிலான அரங்க அமைப்பு உருவாக்கப்பட்டதாம். குறிப்பாக தரைக்கடியில் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட அமைப்பில், கதை நாயகன் பெத்தியாக ராம்சரண் கம்பீரமாக தோன்றும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. மேலும், கிரிக்கெட் காட்சிகளும் இயல்பான கிராமத்து உணர்வை தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. “லகான்” படத்தைப் போல இல்லாமல், கிராம மக்கள் வயல்வெளி மேடுகளில் அமர்ந்து கிரிக்கெட் பார்க்கும் உணர்வை தரும் வகையில் அந்த காட்சிகள் இருக்கும் என அவர் கூறியுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தில் இடம்பெறும் சர்க்கரை ஆலை, ரயில் அமைப்பு, மலையடிவார நகரம் போன்றவை அனைத்தும் செட்களாக உருவாக்கப்பட்டிருந்தாலும், அவை அனைத்தும் உண்மையான இடங்களைப் போலவே தோன்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஹைதராபாத்தில் உள்ள ஒரு பழைய பங்களாவுக்குள் மலையடிவார நகரத்தை உருவாக்கியது மிகப்பெரிய சவாலாக இருந்ததாக அவினாஷ் கூறியுள்ளார்.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/peddi-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ராம்சரண்  நடிப்பில், புச்சி பாபு சனா  இயக்கத்தில் உருவாகி வரும் “பெத்தி” திரைப்படம் குறித்து தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லா சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt; &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இந்த பிரம்மாண்ட படைப்பு, ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இத்திரைப்படத்தின் கதை முதன்முதலாக கேட்ட தருணத்திலேயே தன்னை ஆழமாக பாதித்துவிட்டதாக  அவினாஷ்  கொல்லா தெரிவித்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தனது பத்து வருட சினிமா பயணத்தில் இதுபோன்ற உற்சாகத்தை எந்தக் கதையும் தரவில்லை என்றும், கதை கேட்ட பிறகு சுமார் இருபது நிமிடங்கள் அதிலிருந்து வெளிவர முடியாத நிலை ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். மிக கனமான கதையின் தன்மையை உயிர்ப்பிக்க தயாரிப்பு வடிவமைப்பில் வெகு கவனமுடன் செயல்பட்டதாக கூறியுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்திற்காக ஒரு வருடத்திற்கு மேலாக முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்றுள்ளன. ஒவ்வொரு செட்டிற்கும் முன்பாக சிறிய வடிவங்கள் உருவாக்கப்பட்டு பின்னரே பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளன. மொத்தமாக 24 பெரிய செட்கள் புதிதாக கட்டப்பட்டுள்ளதுடன், 60க்கும் மேற்பட்ட கூடுதல் அமைப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் வெளியிடங்களில் படப்பிடிப்பு நடத்துவது சிரமமானதால், தேவையான அனைத்து இடங்களையும் தனியே உருவாக்கி வசதியான சூழலில் படமாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;70 மற்றும் 80களின் பின்னணியில் அமைந்துள்ள இந்தப் படத்திற்காக, விஜயநகரம் பகுதியை முழுமையாக மறுவடிவமைத்துள்ளனர். அந்த காலகட்டத்தின் தெருக்கள், கடிகார கோபுரம், சுற்றுப்புறங்கள் என அனைத்தையும் இயல்பாக மீண்டும் உருவாக்கியுள்ளனர். படம் முழுவதும் உருவாக்கப்பட்ட செட்கள் எதுவும் செட் போல தோன்றக்கூடாது என்பதே தனது நோக்கம் எனவும், அந்த அளவிற்கு இயல்பாக வேலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவினாஷ் குறிப்பிட்டார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தில் இடம்பெறும் மல்யுத்த காட்சிகளுக்காக இதுவரை யாரும் பார்க்காத வகையிலான அரங்க அமைப்பு உருவாக்கப்பட்டதாம். குறிப்பாக தரைக்கடியில் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட அமைப்பில், கதை நாயகன் பெத்தியாக ராம்சரண் கம்பீரமாக தோன்றும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. மேலும், கிரிக்கெட் காட்சிகளும் இயல்பான கிராமத்து உணர்வை தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. “லகான்” படத்தைப் போல இல்லாமல், கிராம மக்கள் வயல்வெளி மேடுகளில் அமர்ந்து கிரிக்கெட் பார்க்கும் உணர்வை தரும் வகையில் அந்த காட்சிகள் இருக்கும் என அவர் கூறியுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தில் இடம்பெறும் சர்க்கரை ஆலை, ரயில் அமைப்பு, மலையடிவார நகரம் போன்றவை அனைத்தும் செட்களாக உருவாக்கப்பட்டிருந்தாலும், அவை அனைத்தும் உண்மையான இடங்களைப் போலவே தோன்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஹைதராபாத்தில் உள்ள ஒரு பழைய பங்களாவுக்குள் மலையடிவார நகரத்தை உருவாக்கியது மிகப்பெரிய சவாலாக இருந்ததாக அவினாஷ் கூறியுள்ளார்.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/peddi-news_69fd467f72109.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/peddi-news</link>
								</item><item>
								<id>55360c0b34441c9aba384b54a7279ad6</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>எக்ஸசாம் - இணையத் தொடர், சினிமா பிரபலங்கள் பாராட்டு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>07-05-2026 07:36</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மே 15 ஆம் தேதி வெளியாகவுள்ள ப்ரைம் வீடியோவின் எக்ஸாம் சீரிஸ், திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பல முன்னணி பிரபலங்கள் இந்த தமிழ் சஸ்பென்ஸ் டிராமாவைப் பற்றி தங்களது உற்சாகத்தையும் பாராட்டுகளையும் பகிர்ந்து வருகின்றனர்.  இந்த சீரிஸின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நடிகர் நானி இந்த சீரிஸின் திறமையான நடிகர் பட்டாளம் குறித்து பாராட்டி, இதன் பின்னணி குழுவிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“வதந்தி : தி ஃபேபிள் ஆஃப் வெலோனி” மூலம் கவனம் பெற்ற S. J. சூர்யா, முழு குழுவிற்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து, இந்த சீரிஸ் மாபெரும் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்தியுள்ளார். சுழல் :  தி  வோர்டெக்ஸ் சீசன் 2  மூலம் பிரபலமான சம்யுக்தா விஸ்வநாதன் &apos;Wallwatcher Filmsஇன் மற்றொரு தரமான படைப்பு&apos; எனக் கூறி, ‘இந்த சீரிஸை binge&#45;watch செய்ய ஆவலாக காத்திருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இன்ஸ்பெக்டர் ரிஷி  புகழ் சுனைனா, ‘இந்த சீரிஸை பார்க்க ஆவலாக இருக்கிறேன்’ என்று பகிர்ந்துள்ளார். அதே சீரிஸில் நடித்த கேப்ரியல்லா செல்லஸ், ப்ரைம் வீடியோ  குழுவிற்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும் “வதந்தி : தி ஃபேபிள் ஆஃப் வெலோனி”  மூலம் பிரபலமான அனகா மற்றும் சுழல் :  தி  வோர்டெக்ஸ்  புகழ் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் சீரிஸிற்கு  தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர். இதனால் எக்ஸாம் சீரிஸ் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகியோரால் உருவாக்கப்பட்டு, Wallwatcher Films தயாரிப்பில், A. சற்குணம் எழுதி இயக்கியுள்ள இந்த சஸ்பென்ஸ் டிராமாவில் துஷாரா விஜயன் மற்றும் அதிதி பாலன்  முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் அப்பாஸ்  முக்கிய வேடத்தில் தோன்றுகிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எக்ஸாம் சீரிஸ் , தமிழ் மொழியில் உருவாகி, தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழி டப்பிங்குகளுடன், ஆங்கிலம் உட்பட 15 மொழிகளில் சப்டைட்டில்களுடன், இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240&#45;க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில், வரும் மே 15 முதல் ப்ரைம் வீடியோ தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/exam-series-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மே 15 ஆம் தேதி வெளியாகவுள்ள ப்ரைம் வீடியோவின் எக்ஸாம் சீரிஸ், திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பல முன்னணி பிரபலங்கள் இந்த தமிழ் சஸ்பென்ஸ் டிராமாவைப் பற்றி தங்களது உற்சாகத்தையும் பாராட்டுகளையும் பகிர்ந்து வருகின்றனர்.  இந்த சீரிஸின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நடிகர் நானி இந்த சீரிஸின் திறமையான நடிகர் பட்டாளம் குறித்து பாராட்டி, இதன் பின்னணி குழுவிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“வதந்தி : தி ஃபேபிள் ஆஃப் வெலோனி” மூலம் கவனம் பெற்ற S. J. சூர்யா, முழு குழுவிற்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து, இந்த சீரிஸ் மாபெரும் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்தியுள்ளார். சுழல் :  தி  வோர்டெக்ஸ் சீசன் 2  மூலம் பிரபலமான சம்யுக்தா விஸ்வநாதன் &apos;Wallwatcher Filmsஇன் மற்றொரு தரமான படைப்பு&apos; எனக் கூறி, ‘இந்த சீரிஸை binge&#45;watch செய்ய ஆவலாக காத்திருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இன்ஸ்பெக்டர் ரிஷி  புகழ் சுனைனா, ‘இந்த சீரிஸை பார்க்க ஆவலாக இருக்கிறேன்’ என்று பகிர்ந்துள்ளார். அதே சீரிஸில் நடித்த கேப்ரியல்லா செல்லஸ், ப்ரைம் வீடியோ  குழுவிற்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும் “வதந்தி : தி ஃபேபிள் ஆஃப் வெலோனி”  மூலம் பிரபலமான அனகா மற்றும் சுழல் :  தி  வோர்டெக்ஸ்  புகழ் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் சீரிஸிற்கு  தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர். இதனால் எக்ஸாம் சீரிஸ் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகியோரால் உருவாக்கப்பட்டு, Wallwatcher Films தயாரிப்பில், A. சற்குணம் எழுதி இயக்கியுள்ள இந்த சஸ்பென்ஸ் டிராமாவில் துஷாரா விஜயன் மற்றும் அதிதி பாலன்  முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் அப்பாஸ்  முக்கிய வேடத்தில் தோன்றுகிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எக்ஸாம் சீரிஸ் , தமிழ் மொழியில் உருவாகி, தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழி டப்பிங்குகளுடன், ஆங்கிலம் உட்பட 15 மொழிகளில் சப்டைட்டில்களுடன், இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240&#45;க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில், வரும் மே 15 முதல் ப்ரைம் வீடியோ தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/exam-series-news_69fc41b1cef33.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/exam-series-news</link>
								</item><item>
								<id>8e5c5ec9bcdcb17075d4ba66da4008f5</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>ஜோதிகா நடித்த ‘சிஸ்டம் ’, அமேசான் ஓடிடியில் மே 22 முதல்...</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>07-05-2026 07:32</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ப்ரைம் வீடியோ தனது புதிய ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான “சிஸ்டம்” திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டு தேதியை மே 22 என அறிவித்துள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதிகாரம் மற்றும் நீதிக்கிடையிலான மோதலை மையமாகக் கொண்ட இந்த அதிரடி நீதிமன்றத் த்ரில்லர் திரைப்படம், செல்வாக்கும் சலுகைகளும் ஆளும் உலகில் உண்மையை எதிர்கொள்வதன் மூலம் நீதி எவ்வாறு கிடைக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தை அஸ்வினி ஐயர் திவாரி இயக்குகிறார். பம்மி பவேஜா, ஹர்மன் பவேஜா மற்றும் ஸ்மிதா பாலிகா ஆகியோர் Baweja Studios நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளனர். ஹர்மன் பவேஜா, அருண் சுகுமார், அஷ்வினி ஐயர் திவாரி, தஸ்னீம் லோகண்ட்வாலா மற்றும் அக்ஷத் கில்தியல் ஆகியோர் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சோனாக்‌ஷி சின்ஹா, ஜோதிகா மற்றும் அஷுதோஷ் கோவாரிகரின் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில், ப்ரீத்தி அகர்வால், ஆதிநாத் கோத்தாரே, ஆஷ்ரியா மிஷ்ரா, கவுரவ் பாண்டே மற்றும் சயந்தீப் குப்தா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“சிஸ்டம்” திரைப்படம் மே 22 முதல் இந்தியா உட்பட உலகம் முழுவதும் 240&#45;க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் ப்ரைம் வீடியோவில் பிரத்யேகமாக வெளியாகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான ப்ரைம் வீடியோ, தனது அடுத்த ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான “சிஸ்டம்” திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டு தேதியை மே 22 என இன்று அறிவித்துள்ளது. இயக்குநர் அஸ்வினி ஐயர் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை, பம்மி பவேஜா, ஹர்மன் பவேஜா மற்றும் ஸ்மிதா பாலிகா ஆகியோர் Baweja Studios நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளனர். திருப்பங்கள் நிறைந்த நீதிமன்றத் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படம், அதிகாரம் மற்றும் நீதிக்கிடையிலான மோதலை மையமாகக் கொண்டு நகர்கிறது. ஹர்மன் பவேஜா, அருண் சுகுமார், அஷ்வினி ஐயர் திவாரி, தஸ்னீம் லோகண்ட்வாலா மற்றும் அக்ஷத் கில்தியல் ஆகியோர் இணைந்து எழுதியுள்ள “சிஸ்டம்” திரைப்படத்தில் சோனாக்‌ஷி சின்ஹா, ஜோதிகா மற்றும் அஷுதோஷ் கோவாரிகர்  முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும்ப்ரீத்தி அகர்வால், ஆதிநாத் கோத்தாரே, ஆஷ்ரியா மிஷ்ரா, கவுரவ் பாண்டே மற்றும் சயந்தீப் குப்தா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் மே 22 முதல் இந்தியா உட்பட உலகம் முழுவதும் 240&#45;க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில், இந்தி மொழியில் பிரத்யேகமாக ப்ரைம் வீடியொவில் வெளியாகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“சிஸ்டம்” திரைப்படம், அதிகாரமும் செல்வாக்கும் நிறைந்த உலகில் நீதி மற்றும் உண்மைக்காக போராடும் இரு பெண்களின் கதையை பேசும் அதிரடி நீதிமன்றத் த்ரில்லர். சோனாக்ஷி சின்ஹா நடித்துள்ள கதாபாத்திரமான நேஹா ராஜ்வன்ஷ் என்ற பொது வழக்கறிஞரும், ஜோதிகா நடித்துள்ள கதாபாத்திரமான எளிய பின்னணியைச் சேர்ந்த நீதிமன்ற ஸ்டெனோகிராபரான சரிகா ராவத் என்பவரும் எதிர்பாராத வகையில் ஒன்றிணைகிறார்கள். சமூக நிலைமையில் முற்றிலும் வேறுபட்டவர்கள் என்றாலும், உண்மையை வெளிக்கொணரவும் நீதியை நிலைநாட்டவும் அவர்கள் சக்திவாய்ந்த அமைப்புகளுக்கு எதிராக போராடுகிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ப்ரைம் வீடியோ இந்தியா ஒரிஜினல்ஸ் பிரிவின் தலைவர் நிகில் மாதோக் கூறியதாவது...&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“சிஸ்டம் என்பது பேராசை, நீதி மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட சக்திவாய்ந்த மற்றும் பரபரப்பான திரைப்படம். அஷ்வினி ஐயர் திவாரி இயக்கத்தில், Baweja Studios ஆதரவுடன் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஒவ்வொரு கட்டத்திலும் ஆச்சரியப்படுத்தும். சோனாக்ஷி சின்ஹா மற்றும் ஜோதிகாவின் வலுவான நடிப்பு இப்படத்திற்கு பெரிய பலமாக இருக்கும். மே 22 அன்று ப்ரைம் வீடியோவில் வெளியாகும் இந்த திரைப்படம், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுடன் ஆழமாக இணையும் என நம்புகிறோம்.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;Baweja Studios நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஹர்மன் பவேஜா கூறுகையில்.., &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“சிஸ்டம்” என்பது முற்றிலும் மாறுபட்ட உலகங்களில் இருந்து வரும், தங்களுக்கென தனித்த எண்ணங்களை கொண்ட இரு உறுதியான பெண்களின் கதையாக உருவாகியுள்ள ஒரு விறுவிறுப்பான நீதிமன்ற டிராமா திரைப்படம். சோனாக்ஷி சின்ஹா, ஜோதிகா மற்றும் அஷுதோஷ் கோவாரிகரின் வலுவான நடிப்பு இந்த கதையை உயிர்ப்பித்துள்ளன. அர்த்தமுள்ள மற்றும் சினிமாபூர்வமான கதைகளை சொல்லும் எங்கள் நோக்கத்தை இப்படம் பிரதிபலிக்கிறது. ப்ரைம் வீடியோ மற்றும் அஷ்வினி ஐயர் திவாரியுடன் இணைந்து பணியாற்றியது, இந்த கதையை மிகப்பெரிய அளவில் மற்றும் நம்பகத்தன்மையுடன் உருவாக்க உதவியுள்ளது. இந்தியாவிலும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடமும் இந்த வித்தியாசமான கதையை கொண்டு சேர்க்க ஆவலாக உள்ளோம்,” என்றார்.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/system-ott-release">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ப்ரைம் வீடியோ தனது புதிய ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான “சிஸ்டம்” திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டு தேதியை மே 22 என அறிவித்துள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதிகாரம் மற்றும் நீதிக்கிடையிலான மோதலை மையமாகக் கொண்ட இந்த அதிரடி நீதிமன்றத் த்ரில்லர் திரைப்படம், செல்வாக்கும் சலுகைகளும் ஆளும் உலகில் உண்மையை எதிர்கொள்வதன் மூலம் நீதி எவ்வாறு கிடைக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தை அஸ்வினி ஐயர் திவாரி இயக்குகிறார். பம்மி பவேஜா, ஹர்மன் பவேஜா மற்றும் ஸ்மிதா பாலிகா ஆகியோர் Baweja Studios நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளனர். ஹர்மன் பவேஜா, அருண் சுகுமார், அஷ்வினி ஐயர் திவாரி, தஸ்னீம் லோகண்ட்வாலா மற்றும் அக்ஷத் கில்தியல் ஆகியோர் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சோனாக்‌ஷி சின்ஹா, ஜோதிகா மற்றும் அஷுதோஷ் கோவாரிகரின் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில், ப்ரீத்தி அகர்வால், ஆதிநாத் கோத்தாரே, ஆஷ்ரியா மிஷ்ரா, கவுரவ் பாண்டே மற்றும் சயந்தீப் குப்தா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“சிஸ்டம்” திரைப்படம் மே 22 முதல் இந்தியா உட்பட உலகம் முழுவதும் 240&#45;க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் ப்ரைம் வீடியோவில் பிரத்யேகமாக வெளியாகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான ப்ரைம் வீடியோ, தனது அடுத்த ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான “சிஸ்டம்” திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டு தேதியை மே 22 என இன்று அறிவித்துள்ளது. இயக்குநர் அஸ்வினி ஐயர் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை, பம்மி பவேஜா, ஹர்மன் பவேஜா மற்றும் ஸ்மிதா பாலிகா ஆகியோர் Baweja Studios நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளனர். திருப்பங்கள் நிறைந்த நீதிமன்றத் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படம், அதிகாரம் மற்றும் நீதிக்கிடையிலான மோதலை மையமாகக் கொண்டு நகர்கிறது. ஹர்மன் பவேஜா, அருண் சுகுமார், அஷ்வினி ஐயர் திவாரி, தஸ்னீம் லோகண்ட்வாலா மற்றும் அக்ஷத் கில்தியல் ஆகியோர் இணைந்து எழுதியுள்ள “சிஸ்டம்” திரைப்படத்தில் சோனாக்‌ஷி சின்ஹா, ஜோதிகா மற்றும் அஷுதோஷ் கோவாரிகர்  முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும்ப்ரீத்தி அகர்வால், ஆதிநாத் கோத்தாரே, ஆஷ்ரியா மிஷ்ரா, கவுரவ் பாண்டே மற்றும் சயந்தீப் குப்தா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் மே 22 முதல் இந்தியா உட்பட உலகம் முழுவதும் 240&#45;க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில், இந்தி மொழியில் பிரத்யேகமாக ப்ரைம் வீடியொவில் வெளியாகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“சிஸ்டம்” திரைப்படம், அதிகாரமும் செல்வாக்கும் நிறைந்த உலகில் நீதி மற்றும் உண்மைக்காக போராடும் இரு பெண்களின் கதையை பேசும் அதிரடி நீதிமன்றத் த்ரில்லர். சோனாக்ஷி சின்ஹா நடித்துள்ள கதாபாத்திரமான நேஹா ராஜ்வன்ஷ் என்ற பொது வழக்கறிஞரும், ஜோதிகா நடித்துள்ள கதாபாத்திரமான எளிய பின்னணியைச் சேர்ந்த நீதிமன்ற ஸ்டெனோகிராபரான சரிகா ராவத் என்பவரும் எதிர்பாராத வகையில் ஒன்றிணைகிறார்கள். சமூக நிலைமையில் முற்றிலும் வேறுபட்டவர்கள் என்றாலும், உண்மையை வெளிக்கொணரவும் நீதியை நிலைநாட்டவும் அவர்கள் சக்திவாய்ந்த அமைப்புகளுக்கு எதிராக போராடுகிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ப்ரைம் வீடியோ இந்தியா ஒரிஜினல்ஸ் பிரிவின் தலைவர் நிகில் மாதோக் கூறியதாவது...&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“சிஸ்டம் என்பது பேராசை, நீதி மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட சக்திவாய்ந்த மற்றும் பரபரப்பான திரைப்படம். அஷ்வினி ஐயர் திவாரி இயக்கத்தில், Baweja Studios ஆதரவுடன் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஒவ்வொரு கட்டத்திலும் ஆச்சரியப்படுத்தும். சோனாக்ஷி சின்ஹா மற்றும் ஜோதிகாவின் வலுவான நடிப்பு இப்படத்திற்கு பெரிய பலமாக இருக்கும். மே 22 அன்று ப்ரைம் வீடியோவில் வெளியாகும் இந்த திரைப்படம், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுடன் ஆழமாக இணையும் என நம்புகிறோம்.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;Baweja Studios நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஹர்மன் பவேஜா கூறுகையில்.., &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“சிஸ்டம்” என்பது முற்றிலும் மாறுபட்ட உலகங்களில் இருந்து வரும், தங்களுக்கென தனித்த எண்ணங்களை கொண்ட இரு உறுதியான பெண்களின் கதையாக உருவாகியுள்ள ஒரு விறுவிறுப்பான நீதிமன்ற டிராமா திரைப்படம். சோனாக்ஷி சின்ஹா, ஜோதிகா மற்றும் அஷுதோஷ் கோவாரிகரின் வலுவான நடிப்பு இந்த கதையை உயிர்ப்பித்துள்ளன. அர்த்தமுள்ள மற்றும் சினிமாபூர்வமான கதைகளை சொல்லும் எங்கள் நோக்கத்தை இப்படம் பிரதிபலிக்கிறது. ப்ரைம் வீடியோ மற்றும் அஷ்வினி ஐயர் திவாரியுடன் இணைந்து பணியாற்றியது, இந்த கதையை மிகப்பெரிய அளவில் மற்றும் நம்பகத்தன்மையுடன் உருவாக்க உதவியுள்ளது. இந்தியாவிலும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடமும் இந்த வித்தியாசமான கதையை கொண்டு சேர்க்க ஆவலாக உள்ளோம்,” என்றார்.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/system-ott-release_69fc40dcacfc4.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/system-ott-release</link>
								</item><item>
								<id>dec2236203d220c20de58dc2a0040258</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>புதிய பரிமாணத்தில் களமிறங்கும் நடிகை வேதிகா!</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>05-05-2026 12:53</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தென்னிந்திய சினிமாவில் தனது பயணத்தை தொடர்ந்து மறுவரையறை செய்து வரும் நடிகை வேதிகா, தனது பன்முகத்தன்மையையும் பரிணாம வளர்ச்சியையும் பிரதிபலிக்கும் வகையில் தனது திரைப்பயணத்தை செதுக்கி வருகிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய திரையுலகங்களில் பணியாற்றியுள்ள இவர், வெகுஜன ஈர்ப்பையும் வலுவான நடிப்புத் திறனையும் சமநிலைப்படுத்தும் கதாபாத்திரங்களை தொடர்ந்து ஏற்று நடித்து வருகிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சமீபத்தில் சுல்தான் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் காட்சியில் அவர் தோன்றியது ஒரு குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாக மாறியுள்ளது. இது பார்வையாளர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பரவலான கவனத்தை பெற்றுள்ளது. திரையரங்குகளில் ரசிகர்களின் உற்சாகமான வரவேற்பை பெற்ற அவரது சிறப்பான நடன அசைவுகள் மற்றும் ஆற்றல்மிக்க நடிப்பு வியக்கத்தக்க ஒன்றாக வர்ணிக்கப்படுகிறது. அந்த பாடல் காட்சியின் போது பார்வையாளர்களின் ஈடுபாடு, அப்படத்தின் அதிகம் பேசப்பட்ட தருணங்களில் ஒன்றாக அதனை மாற்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாக்ஸ் ஆபிஸில் 120 கோடி வசூல் செய்த &apos;ஆடு 3&apos; படத்தின் வெற்றியைக் கொண்டாடி வரும் வேதிகா, &apos;காஞ்சனா 3&apos; படத்திற்கு பிறகு 100 கோடி மைல்கல் கிளப்பில் நுழையும் தனது இரண்டாவது படமாக இதனைப் பதிவு செய்துள்ளார். இதன் மூலம் தனது திரை வாழ்க்கையில் ஒரு வலுவான உத்வேகத்தை அவர் தொடர்ந்து அனுபவித்து வருகிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்த உத்வேகத்தின் அடிப்படையில், வேதிகா தற்போது &apos;மஹால்&apos; (தமிழ்) மற்றும் பெயரிடப்படாத தமிழ்&#45;தெலுங்கு இருமொழி திகில் படத்திலும் தீவிரமாக நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களும் நடிப்புக்கு அதிக முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் அவரை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆழமான மற்றும் பரிசோதனை ரீதியிலான கதைக்களங்களை நோக்கிய ஒரு நனவான நகர்வை சமிக்ஞை செய்கிறது. இந்த காலகட்டம் மிகவும் சவாலான கதாபாத்திரங்களை நோக்கிய தெளிவான மாற்றத்தைக் குறிக்கிறது என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பல ஆண்டுகளாக, பரதேசி, காவியத் தலைவன், சிவலிங்கா, ஜேம்ஸ் அண்ட் ஆலிஸ், மற்றும் பாணம் உள்ளிட்ட அவரது திரைப்படப் பட்டியல் பல்வேறு வகைகளிலும் மொழிகளிலும் தன்னை தகவமைத்துக் கொள்ளும் திறனை நிரூபிக்கிறது. கமர்ஷியல் திரைப்படங்கள் மற்றும் கதைக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் என இரண்டிலும் அவர் சிறப்பாக பயணித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;அர்கா மீடியா ஒர்க்ஸ் தயாரித்த &apos;யக்ஷினி&apos; தொடர் மூலம் டிஜிட்டல் தளத்தில் அவருக்கு மாபெரும் அறிமுகம் கிடைத்தது. இதில் அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நடிப்பு அவருக்கு சிறந்த அறிமுகத்திற்கான (OTT) ஹிந்துஸ்தான் டைம்ஸ் OTT பிளே விருதைப் பெற்றுத் தந்தது. இது ஸ்ட்ரீமிங் உலகில் அவரது இருப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;உணர்வுப்பூர்வமான நடிப்பு, சிறப்பான நடனத் திறன் மற்றும் வலுவான கதாபாத்திரங்கள் மீதான வளர்ந்து வரும் நாட்டம் ஆகியவற்றின் கலவையுடன், வேதிகாவின் தற்போதைய பயணம் பார்வையாளர்களுடனான வலுவான தொடர்பைப் பேணுவதோடு மட்டுமல்லாமல், படைப்பு ரீதியான சவால்களை எதிர்கொள்ளும் ஒரு கலைஞரையும் அழகாக பிரதிபலிக்கிறது&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/vedhika-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தென்னிந்திய சினிமாவில் தனது பயணத்தை தொடர்ந்து மறுவரையறை செய்து வரும் நடிகை வேதிகா, தனது பன்முகத்தன்மையையும் பரிணாம வளர்ச்சியையும் பிரதிபலிக்கும் வகையில் தனது திரைப்பயணத்தை செதுக்கி வருகிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய திரையுலகங்களில் பணியாற்றியுள்ள இவர், வெகுஜன ஈர்ப்பையும் வலுவான நடிப்புத் திறனையும் சமநிலைப்படுத்தும் கதாபாத்திரங்களை தொடர்ந்து ஏற்று நடித்து வருகிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சமீபத்தில் சுல்தான் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் காட்சியில் அவர் தோன்றியது ஒரு குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாக மாறியுள்ளது. இது பார்வையாளர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பரவலான கவனத்தை பெற்றுள்ளது. திரையரங்குகளில் ரசிகர்களின் உற்சாகமான வரவேற்பை பெற்ற அவரது சிறப்பான நடன அசைவுகள் மற்றும் ஆற்றல்மிக்க நடிப்பு வியக்கத்தக்க ஒன்றாக வர்ணிக்கப்படுகிறது. அந்த பாடல் காட்சியின் போது பார்வையாளர்களின் ஈடுபாடு, அப்படத்தின் அதிகம் பேசப்பட்ட தருணங்களில் ஒன்றாக அதனை மாற்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாக்ஸ் ஆபிஸில் 120 கோடி வசூல் செய்த &apos;ஆடு 3&apos; படத்தின் வெற்றியைக் கொண்டாடி வரும் வேதிகா, &apos;காஞ்சனா 3&apos; படத்திற்கு பிறகு 100 கோடி மைல்கல் கிளப்பில் நுழையும் தனது இரண்டாவது படமாக இதனைப் பதிவு செய்துள்ளார். இதன் மூலம் தனது திரை வாழ்க்கையில் ஒரு வலுவான உத்வேகத்தை அவர் தொடர்ந்து அனுபவித்து வருகிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்த உத்வேகத்தின் அடிப்படையில், வேதிகா தற்போது &apos;மஹால்&apos; (தமிழ்) மற்றும் பெயரிடப்படாத தமிழ்&#45;தெலுங்கு இருமொழி திகில் படத்திலும் தீவிரமாக நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களும் நடிப்புக்கு அதிக முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் அவரை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆழமான மற்றும் பரிசோதனை ரீதியிலான கதைக்களங்களை நோக்கிய ஒரு நனவான நகர்வை சமிக்ஞை செய்கிறது. இந்த காலகட்டம் மிகவும் சவாலான கதாபாத்திரங்களை நோக்கிய தெளிவான மாற்றத்தைக் குறிக்கிறது என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பல ஆண்டுகளாக, பரதேசி, காவியத் தலைவன், சிவலிங்கா, ஜேம்ஸ் அண்ட் ஆலிஸ், மற்றும் பாணம் உள்ளிட்ட அவரது திரைப்படப் பட்டியல் பல்வேறு வகைகளிலும் மொழிகளிலும் தன்னை தகவமைத்துக் கொள்ளும் திறனை நிரூபிக்கிறது. கமர்ஷியல் திரைப்படங்கள் மற்றும் கதைக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் என இரண்டிலும் அவர் சிறப்பாக பயணித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;அர்கா மீடியா ஒர்க்ஸ் தயாரித்த &apos;யக்ஷினி&apos; தொடர் மூலம் டிஜிட்டல் தளத்தில் அவருக்கு மாபெரும் அறிமுகம் கிடைத்தது. இதில் அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நடிப்பு அவருக்கு சிறந்த அறிமுகத்திற்கான (OTT) ஹிந்துஸ்தான் டைம்ஸ் OTT பிளே விருதைப் பெற்றுத் தந்தது. இது ஸ்ட்ரீமிங் உலகில் அவரது இருப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;உணர்வுப்பூர்வமான நடிப்பு, சிறப்பான நடனத் திறன் மற்றும் வலுவான கதாபாத்திரங்கள் மீதான வளர்ந்து வரும் நாட்டம் ஆகியவற்றின் கலவையுடன், வேதிகாவின் தற்போதைய பயணம் பார்வையாளர்களுடனான வலுவான தொடர்பைப் பேணுவதோடு மட்டுமல்லாமல், படைப்பு ரீதியான சவால்களை எதிர்கொள்ளும் ஒரு கலைஞரையும் அழகாக பிரதிபலிக்கிறது&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/vedhika-news_69f9e95781dbe.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/vedhika-news</link>
								</item><item>
								<id>84037c86334bb0dc014f73da6bb04dca</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘சத்தியவான் சாவித்திரி’</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>02-05-2026 12:42</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஜீ ஸ்டுடியோஸ், டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ்  சார்பில், வெடிக்காரன்பட்டி S சக்திவேல் மற்றும்  உமேஷ் குமார் பன்சால்  தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரவீன் S விஜய் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் நடிப்பில் உருவாகியுள்ள “சத்தியவான் சாவித்திரி” படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒரு வழக்கை மையமாக வைத்து, திரில்லர் பாணியில் அனைத்து கமர்ஷியல் அம்சங்களுடன்,  அனைவரும் ரசிக்கும் வண்ணம்,  ஒரு ஜனரஞ்சக படைப்பாக இப்படத்தை உருவாக்குகி வருகிறார் அறிமுக இயக்குநர் பிரவீன் S விஜய். &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, அவருடன் எதிர் சீனியர் வழக்கறிஞராக மிஷ்கின் இணைந்து நடிக்கிறார். இவர்களுடன் ஹார்ட்பீட் சாருகேஷ், பாலசரவணன்,  மதுசூதனன், R சுந்தர்ராஜன், ஷில்பா மஞ்சுநாத், பிரிகிடா, மாலா பார்வதி, தீபா, A.வெங்கடேஷ், ராஜா ராணி பாண்டியன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், போஸ்ட் புரடக்சன் பணிகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. விரைவில் டீசர், டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். &lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/sathiyavan-savithiri-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஜீ ஸ்டுடியோஸ், டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ்  சார்பில், வெடிக்காரன்பட்டி S சக்திவேல் மற்றும்  உமேஷ் குமார் பன்சால்  தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரவீன் S விஜய் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் நடிப்பில் உருவாகியுள்ள “சத்தியவான் சாவித்திரி” படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒரு வழக்கை மையமாக வைத்து, திரில்லர் பாணியில் அனைத்து கமர்ஷியல் அம்சங்களுடன்,  அனைவரும் ரசிக்கும் வண்ணம்,  ஒரு ஜனரஞ்சக படைப்பாக இப்படத்தை உருவாக்குகி வருகிறார் அறிமுக இயக்குநர் பிரவீன் S விஜய். &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, அவருடன் எதிர் சீனியர் வழக்கறிஞராக மிஷ்கின் இணைந்து நடிக்கிறார். இவர்களுடன் ஹார்ட்பீட் சாருகேஷ், பாலசரவணன்,  மதுசூதனன், R சுந்தர்ராஜன், ஷில்பா மஞ்சுநாத், பிரிகிடா, மாலா பார்வதி, தீபா, A.வெங்கடேஷ், ராஜா ராணி பாண்டியன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், போஸ்ட் புரடக்சன் பணிகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. விரைவில் டீசர், டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். &lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/sathiyavan-savithiri-news_69f5f1d928b67.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/sathiyavan-savithiri-news</link>
								</item><item>
								<id>13d1c2594854fff5460e37368dde26f5</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>பாண்டிராஜ் இயக்கத்தில் ‘பரிமளா அண்ட் கோ’</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>02-05-2026 12:33</pubDate>
								<description>
								&lt;p&gt;லைக்கா புரொடக்ஷன்ஸ், தமிழ்குமரன் புரொடக்ஷன்ஸ், பசங்க புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்க, பாண்டிராஜ் இயக்கத்தில், ஜெயராம், ஊர்வசி, சந்தோஷ் சேபன், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, சாண்டி, அனந்திகா சனில்குமார், யோகி பாபு, இயக்குனர் மிஷ்கின், சிங்கம்புலி, பக்ஸ் மற்றும் பலர் நடிக்கும் படத்தின் தலைப்பு ‘பரிமளா அண்ட் கோ’ என அறிவிக்கப்பட்டுள்ளது. &lt;/p&gt;
&lt;p&gt;‘தலைவன் தலைவி’ படத்திற்குப் பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் 12வது படம் இது. இந்தப் படம் த்ரில்லர் மற்றும் நகைச்சுவைப் படமாக உருவாகி உள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;சென்னை நகரத்தைத் தொடக்கமாகக் கொண்டு கோயம்புத்தூர் மற்றும் பாலக்காடு வரை பயணிக்கிறது கதை.&lt;/p&gt;
&lt;p&gt;படத்தின் அறிவிப்புடன் முன்னோட்ட வீடியோவையும் வெளியிட்டுள்ளார்கள். இறுதிக்கட்டப் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. படத்தின் வெளியீட்டுத் தேதி பற்றி விரைவில் அறிவிக்க உள்ளார்கள்.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/parimala-and-co-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p&gt;லைக்கா புரொடக்ஷன்ஸ், தமிழ்குமரன் புரொடக்ஷன்ஸ், பசங்க புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்க, பாண்டிராஜ் இயக்கத்தில், ஜெயராம், ஊர்வசி, சந்தோஷ் சேபன், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, சாண்டி, அனந்திகா சனில்குமார், யோகி பாபு, இயக்குனர் மிஷ்கின், சிங்கம்புலி, பக்ஸ் மற்றும் பலர் நடிக்கும் படத்தின் தலைப்பு ‘பரிமளா அண்ட் கோ’ என அறிவிக்கப்பட்டுள்ளது. &lt;/p&gt;
&lt;p&gt;‘தலைவன் தலைவி’ படத்திற்குப் பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் 12வது படம் இது. இந்தப் படம் த்ரில்லர் மற்றும் நகைச்சுவைப் படமாக உருவாகி உள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;சென்னை நகரத்தைத் தொடக்கமாகக் கொண்டு கோயம்புத்தூர் மற்றும் பாலக்காடு வரை பயணிக்கிறது கதை.&lt;/p&gt;
&lt;p&gt;படத்தின் அறிவிப்புடன் முன்னோட்ட வீடியோவையும் வெளியிட்டுள்ளார்கள். இறுதிக்கட்டப் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. படத்தின் வெளியீட்டுத் தேதி பற்றி விரைவில் அறிவிக்க உள்ளார்கள்.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/parimala-and-co-news_69f5f0872c18a.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/parimala-and-co-news</link>
								</item><item>
								<id>f1ee743dc0a992a08cf2e192c586168c</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>ஜுன் 4ம் தேதி வெளியாகும் ‘பெத்தி’</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>02-05-2026 10:30</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில், விருத்தி சினிமாஸ் நிறுவனத்தின் கீழ் உருவாகும் இப்படத்தை, மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ்  நிறுவனங்கள் வழங்குகிறது. மிகப்பெரிய அளவில் உருவாகி வரும் ‘பெத்தி’ படம் குறித்து தயாரிப்பாளர்கள் ரசிகர்களுக்கு ஒரு முக்கிய அப்டேட்டை வழங்கியுள்ளனர். இப்படம் ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ரத்தம், வியர்வை மற்றும் தூசியில் நனைந்த நிலையில் ராம் சரண், முகத்தை மேலே தூக்கி ஒரு இயல்பான கோபக் குரலில் கத்தும் தோற்றத்தில் தோன்றும், அசத்தலான ரிலீஸ் தேதி போஸ்டர் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.  சீரற்ற முடி, காயமடைந்த முகம், கிழிந்த சட்டை ஆகியவை குழப்பத்தில் உருவான மனிதனின் வலிமையான உருவத்தை வெளிப்படுத்துகின்றன. போஸ்டர் டிசைன் எந்தத் தணிக்கையும் இல்லாத தாக்கத்தைக் வெளிப்படுத்துகிறது. “பெத்தி” ஒரு வெடிக்கும் திரையரங்கு அனுபவமாக உருவாகி வருவது இதில் தெளிவாகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஜூன் தொடக்கத்தில் வெளியாகும் இந்தப் படம், கோடை விடுமுறையின் இறுதிக் கட்டத்தில் சரியாக அமைய இருப்பதால், கல்வி ஆண்டு தொடங்கும் முன் நல்ல திரையரங்கு வெளியீட்டை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. வர்த்தக வட்டாரங்களும் இந்த தேதியை புத்திசாலித்தனமான ஒரு திட்டமிடலாக பார்க்கின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஹைதராபாத்தில் அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான செட்டில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான ஒரு சிறப்பு பாடல் படமாக்கப்பட்டு, அதனுடன் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துள்ளது. இந்த உற்சாகமான பாடல் “பெத்தி” படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்த படத்திற்காக ராம் சரண் தன்னை முழுமையாக அர்ப்பணித்துள்ளார். முதல் இரண்டு க்ளிம்ப்ஸ்களில் அவர் முற்றிலும் வேறுபட்ட இரண்டு கெட்டப்புகளில் தோன்றியது இதற்கு சான்றாகும். மேலும், பாடல்களிலும் தனது நடனத்தால் படத்தின் மீதான ஈர்ப்பை மேலும் உயர்த்தியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்த படத்தில், ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கிறார். சிவராஜ்குமார், ஜெகபதி பாபு, திவ்யேந்து சர்மா மற்றும் பொமன் இராணி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் வலுவான நடிப்பை வழங்கவுள்ளனர். தொழில்நுட்ப ரீதியாகவும் இந்த படம் உயர்தரக் கலைஞர்களால் வலுப்படுத்தப்பட்டுள்ளது. ஒளிப்பதிவை ஆர். ரத்னவேலு மேற்கொள்கிறார்; எடிட்டிங்கை நவீன் நூலி கவனிக்கிறார்; தயாரிப்பு வடிவமைப்பை அவினாஷ் கொல்லா மேற்கொள்கிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கிராமத்து விளையாட்டு பின்னணியுடன், தீவிரமான ஆக்ஷன் மற்றும் வலுவான உணர்ச்சிகளை இணைக்கும் “பெத்தி”, தென்னிந்திய மொழிகள் அனைத்திலும்  மற்றும் இந்தியிலும் பான்&#45;இந்தியா அளவில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாரு மற்றும் அவரது குழு, இந்தியா முழுவதும் தீவிரமான புரமோஷன் திட்டங்களை மேற்கொண்டு, படத்தின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்த திட்டமிட்டுள்ளனர்.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/peddi-release-update">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில், விருத்தி சினிமாஸ் நிறுவனத்தின் கீழ் உருவாகும் இப்படத்தை, மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ்  நிறுவனங்கள் வழங்குகிறது. மிகப்பெரிய அளவில் உருவாகி வரும் ‘பெத்தி’ படம் குறித்து தயாரிப்பாளர்கள் ரசிகர்களுக்கு ஒரு முக்கிய அப்டேட்டை வழங்கியுள்ளனர். இப்படம் ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ரத்தம், வியர்வை மற்றும் தூசியில் நனைந்த நிலையில் ராம் சரண், முகத்தை மேலே தூக்கி ஒரு இயல்பான கோபக் குரலில் கத்தும் தோற்றத்தில் தோன்றும், அசத்தலான ரிலீஸ் தேதி போஸ்டர் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.  சீரற்ற முடி, காயமடைந்த முகம், கிழிந்த சட்டை ஆகியவை குழப்பத்தில் உருவான மனிதனின் வலிமையான உருவத்தை வெளிப்படுத்துகின்றன. போஸ்டர் டிசைன் எந்தத் தணிக்கையும் இல்லாத தாக்கத்தைக் வெளிப்படுத்துகிறது. “பெத்தி” ஒரு வெடிக்கும் திரையரங்கு அனுபவமாக உருவாகி வருவது இதில் தெளிவாகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஜூன் தொடக்கத்தில் வெளியாகும் இந்தப் படம், கோடை விடுமுறையின் இறுதிக் கட்டத்தில் சரியாக அமைய இருப்பதால், கல்வி ஆண்டு தொடங்கும் முன் நல்ல திரையரங்கு வெளியீட்டை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. வர்த்தக வட்டாரங்களும் இந்த தேதியை புத்திசாலித்தனமான ஒரு திட்டமிடலாக பார்க்கின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஹைதராபாத்தில் அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான செட்டில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான ஒரு சிறப்பு பாடல் படமாக்கப்பட்டு, அதனுடன் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துள்ளது. இந்த உற்சாகமான பாடல் “பெத்தி” படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்த படத்திற்காக ராம் சரண் தன்னை முழுமையாக அர்ப்பணித்துள்ளார். முதல் இரண்டு க்ளிம்ப்ஸ்களில் அவர் முற்றிலும் வேறுபட்ட இரண்டு கெட்டப்புகளில் தோன்றியது இதற்கு சான்றாகும். மேலும், பாடல்களிலும் தனது நடனத்தால் படத்தின் மீதான ஈர்ப்பை மேலும் உயர்த்தியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்த படத்தில், ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கிறார். சிவராஜ்குமார், ஜெகபதி பாபு, திவ்யேந்து சர்மா மற்றும் பொமன் இராணி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் வலுவான நடிப்பை வழங்கவுள்ளனர். தொழில்நுட்ப ரீதியாகவும் இந்த படம் உயர்தரக் கலைஞர்களால் வலுப்படுத்தப்பட்டுள்ளது. ஒளிப்பதிவை ஆர். ரத்னவேலு மேற்கொள்கிறார்; எடிட்டிங்கை நவீன் நூலி கவனிக்கிறார்; தயாரிப்பு வடிவமைப்பை அவினாஷ் கொல்லா மேற்கொள்கிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கிராமத்து விளையாட்டு பின்னணியுடன், தீவிரமான ஆக்ஷன் மற்றும் வலுவான உணர்ச்சிகளை இணைக்கும் “பெத்தி”, தென்னிந்திய மொழிகள் அனைத்திலும்  மற்றும் இந்தியிலும் பான்&#45;இந்தியா அளவில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாரு மற்றும் அவரது குழு, இந்தியா முழுவதும் தீவிரமான புரமோஷன் திட்டங்களை மேற்கொண்டு, படத்தின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்த திட்டமிட்டுள்ளனர்.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/peddi-release-update_69f5f90e19c71.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/peddi-release-update</link>
								</item><item>
								<id>2448f48c086548deacdad3a56a3c0215</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் ‘மொத ராத்திரி’</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>02-05-2026 10:00</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’, பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டியூட்’ படங்களைத் தொடர்ந்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் தமிழில் தயாரிக்கும் மூன்றாவது படத்திற்கு &apos;மொத ராத்திரி&apos; என பெயர் வைக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படத்தின் தலைப்பை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்!&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று மைத்ரி மூவி மேக்கர்ஸ். &apos;புஷ்பா&apos;, &apos;குட் பேட் அக்லி&apos; போன்ற பிளாக்பஸ்டர் எண்டர்டெயின்மெண்ட் திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. திரைத்துறையில் தாக்கத்தை ஏற்படுத்தும் பல படங்களை தயாரித்து வரும் இந்நிறுவனம் அடுத்ததாக தனது கிரியேட்டிவ் ஸ்பெக்ட்ரத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ராஜா கருப்பசாமி இயக்கும் இந்தப் படத்தில் ரிஷிகாந்துடன் &apos;சிறை&apos; மற்றும் &apos;யூத்&apos; படங்கள் மூலம் கவனம் ஈர்த்த அனிஷ்மா அனில்குமார் கதாநாயகியாக நடிக்க, ரிஷிகாந்த் கதாநாயகனாக நடிக்கிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;வழக்கத்திற்கு மாறான ஒரு திருமணம், ஓர் இரவு, இரண்டு அறிமுகமில்லா நபர்கள், ஆச்சரியங்கள், பல பொய்கள் என ஓர் இரவு எல்லாவற்றையும் மாற்றுகிறது என்பதுதான் &apos;மொத ராத்திரி&apos;.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர் நவீன் யெர்னேனி படம் பற்றி கூறுகையில், &quot;பிரம்மாண்டமான எண்டர்டெயின்மெண்ட் கதைகளை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் அதே சமயம், அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் கவரும் வகையிலான வலுவான கதைகளையும் தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறோம். திறமையான புதியவர்களுக்கு எங்கள் நிறுவனத்தில் எப்போதும் வாய்ப்பு உண்டு. &apos;மொத ராத்திரி&apos; திரைப்படத்தின் கதையை இயக்குநர் ராஜா கருப்பசாமி சொன்னபோதே இதுபோன்ற தனித்துவமான என்கேஜிங் கதைகளை பெரிய திரையில் கொண்டு வர வேண்டும் என முடிவு செய்தோம். இளம் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருடன் இணைந்து பணியாற்றுவது உற்சாகமாக உள்ளது. இதுபோன்ற உற்சாக அனுபவம் திரையரங்குகளில் பார்வையாளர்களுக்கும் கிடைக்கும் என நம்புகிறோம்&quot; என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இயக்குநர் ராஜா கருப்பசாமி பகிர்ந்து கொண்டதாவது, &quot;மைத்ரி மூவி மேக்கர்ஸ் போன்ற பெரிய நிறுவனத்தில் இயக்குநராக அறிமுகமாவது எனக்கு ஸ்பெஷலான ஒன்று. புது ஐடியா மற்றும் திறமையானவர்கள் மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கை எனக்கு பொறுப்பு, மகிழ்ச்சியை ஒருசேர கொடுத்தது. படைப்பு சுதந்திரத்துடன் எனக்கு விருப்பமான தொழில்நுட்பக் குழுவினருடன் பணிபுரிய அனுமதித்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. உணர்வுப்பூர்வமான, அதே சமயம் என்கேஜிங்கான திரையரங்க அனுபவத்தை ரசிகர்களுக்கு &apos;மொத ராத்திரி&apos; திரைப்படம் நிச்சயம் தரும். என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய் ரவி சங்கர் இருவருக்கும் நன்றி&quot; என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/modha-rathiri-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’, பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டியூட்’ படங்களைத் தொடர்ந்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் தமிழில் தயாரிக்கும் மூன்றாவது படத்திற்கு &apos;மொத ராத்திரி&apos; என பெயர் வைக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படத்தின் தலைப்பை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்!&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று மைத்ரி மூவி மேக்கர்ஸ். &apos;புஷ்பா&apos;, &apos;குட் பேட் அக்லி&apos; போன்ற பிளாக்பஸ்டர் எண்டர்டெயின்மெண்ட் திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. திரைத்துறையில் தாக்கத்தை ஏற்படுத்தும் பல படங்களை தயாரித்து வரும் இந்நிறுவனம் அடுத்ததாக தனது கிரியேட்டிவ் ஸ்பெக்ட்ரத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ராஜா கருப்பசாமி இயக்கும் இந்தப் படத்தில் ரிஷிகாந்துடன் &apos;சிறை&apos; மற்றும் &apos;யூத்&apos; படங்கள் மூலம் கவனம் ஈர்த்த அனிஷ்மா அனில்குமார் கதாநாயகியாக நடிக்க, ரிஷிகாந்த் கதாநாயகனாக நடிக்கிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;வழக்கத்திற்கு மாறான ஒரு திருமணம், ஓர் இரவு, இரண்டு அறிமுகமில்லா நபர்கள், ஆச்சரியங்கள், பல பொய்கள் என ஓர் இரவு எல்லாவற்றையும் மாற்றுகிறது என்பதுதான் &apos;மொத ராத்திரி&apos;.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர் நவீன் யெர்னேனி படம் பற்றி கூறுகையில், &quot;பிரம்மாண்டமான எண்டர்டெயின்மெண்ட் கதைகளை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் அதே சமயம், அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் கவரும் வகையிலான வலுவான கதைகளையும் தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறோம். திறமையான புதியவர்களுக்கு எங்கள் நிறுவனத்தில் எப்போதும் வாய்ப்பு உண்டு. &apos;மொத ராத்திரி&apos; திரைப்படத்தின் கதையை இயக்குநர் ராஜா கருப்பசாமி சொன்னபோதே இதுபோன்ற தனித்துவமான என்கேஜிங் கதைகளை பெரிய திரையில் கொண்டு வர வேண்டும் என முடிவு செய்தோம். இளம் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருடன் இணைந்து பணியாற்றுவது உற்சாகமாக உள்ளது. இதுபோன்ற உற்சாக அனுபவம் திரையரங்குகளில் பார்வையாளர்களுக்கும் கிடைக்கும் என நம்புகிறோம்&quot; என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இயக்குநர் ராஜா கருப்பசாமி பகிர்ந்து கொண்டதாவது, &quot;மைத்ரி மூவி மேக்கர்ஸ் போன்ற பெரிய நிறுவனத்தில் இயக்குநராக அறிமுகமாவது எனக்கு ஸ்பெஷலான ஒன்று. புது ஐடியா மற்றும் திறமையானவர்கள் மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கை எனக்கு பொறுப்பு, மகிழ்ச்சியை ஒருசேர கொடுத்தது. படைப்பு சுதந்திரத்துடன் எனக்கு விருப்பமான தொழில்நுட்பக் குழுவினருடன் பணிபுரிய அனுமதித்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. உணர்வுப்பூர்வமான, அதே சமயம் என்கேஜிங்கான திரையரங்க அனுபவத்தை ரசிகர்களுக்கு &apos;மொத ராத்திரி&apos; திரைப்படம் நிச்சயம் தரும். என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய் ரவி சங்கர் இருவருக்கும் நன்றி&quot; என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/modha-rathiri-news_69f5f8413ea55.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/modha-rathiri-news</link>
								</item><item>
								<id>0febd8884d4018ef0f494a74d24b63a3</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>புதுப்பிக்கப்பட்ட தரத்தில் ஓடிடியில் ‘மூன்றாம் பிறை’</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>01-05-2026 13:21</pubDate>
								<description>
								&lt;p&gt;டி. ஜி. தியாகராஜன் மற்றும் ஜி. சரவணன் தயாரிப்பில், சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பாலுமகேந்திரா இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், கமல்ஹாசன், ஸ்ரீதேவி, சில்க் ஸ்மிதா மற்றும் பலர் நடிப்பில் வெளியான படம் ‘மூன்றாம் பிறை’.&lt;/p&gt;
&lt;p&gt;1982ஆம் ஆண்டு வெளியான மூன்றாம் பிறை, தமிழ் சினிமாவின் மிகவும் கொண்டாடப்படும் உணர்வுப்பூர்வமான கிளாசிக் திரைப்படங்களில் ஒன்றாக இன்று வரை திகழ்கிறது. &lt;/p&gt;
&lt;p&gt;இந்தப் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தனது முதல் தேசிய விருதைப் பெற்றார் கமல்ஹாசன். சிறந்த ஒளிப்பதிவிற்கான தேசிய விருதைப் பெற்றார் பாலுமகேந்திரா. பிலிம்பேர் தென்னிந்தியாவின் சிறந்த இயக்குநர் விருது, பல தமிழக அரசு விருதுகள் உள்ளிட்ட பல்வேறு கௌரவங்களையும் பெற்றது. மேலும் இந்தியா முழுவதும் தொடர்ந்து ஒரு ஆண்டு காலம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி, அதன் மகத்தான வெற்றி மற்றும் நிலையான வரவேற்பை நிரூபித்தது.&lt;/p&gt;
&lt;p&gt;40 வருடங்களைக் கடந்த பின்பும், தமிழ் சினிமாவின் முக்கிய திரைப்படங்களில் ஒன்றாக இந்தப் படம் இன்றும் ரசிக்கப்படுகிறது.  இப்படம் டிஜிட்டல் முறையில் தரம் உயர்த்தப்பட்டு இன்று முதல் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகி உள்ளது.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/moondram-pirai-new-digital-version">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p&gt;டி. ஜி. தியாகராஜன் மற்றும் ஜி. சரவணன் தயாரிப்பில், சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பாலுமகேந்திரா இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், கமல்ஹாசன், ஸ்ரீதேவி, சில்க் ஸ்மிதா மற்றும் பலர் நடிப்பில் வெளியான படம் ‘மூன்றாம் பிறை’.&lt;/p&gt;
&lt;p&gt;1982ஆம் ஆண்டு வெளியான மூன்றாம் பிறை, தமிழ் சினிமாவின் மிகவும் கொண்டாடப்படும் உணர்வுப்பூர்வமான கிளாசிக் திரைப்படங்களில் ஒன்றாக இன்று வரை திகழ்கிறது. &lt;/p&gt;
&lt;p&gt;இந்தப் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தனது முதல் தேசிய விருதைப் பெற்றார் கமல்ஹாசன். சிறந்த ஒளிப்பதிவிற்கான தேசிய விருதைப் பெற்றார் பாலுமகேந்திரா. பிலிம்பேர் தென்னிந்தியாவின் சிறந்த இயக்குநர் விருது, பல தமிழக அரசு விருதுகள் உள்ளிட்ட பல்வேறு கௌரவங்களையும் பெற்றது. மேலும் இந்தியா முழுவதும் தொடர்ந்து ஒரு ஆண்டு காலம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி, அதன் மகத்தான வெற்றி மற்றும் நிலையான வரவேற்பை நிரூபித்தது.&lt;/p&gt;
&lt;p&gt;40 வருடங்களைக் கடந்த பின்பும், தமிழ் சினிமாவின் முக்கிய திரைப்படங்களில் ஒன்றாக இந்தப் படம் இன்றும் ரசிக்கப்படுகிறது.  இப்படம் டிஜிட்டல் முறையில் தரம் உயர்த்தப்பட்டு இன்று முதல் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகி உள்ளது.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/moondram-pirai-new-digital-version_69f4ab0b358e8.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/moondram-pirai-new-digital-version</link>
								</item><item>
								<id>94ae78261adc94a727c0a99edd823f7d</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>29 - படத்தின் வெளியீட்டு அறிமுக விழா</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>01-05-2026 09:05</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ &#45; ஜீ ஸ்குவாட் தயாரிப்பில், ரத்னகுமார் இயக்கத்தில் நடிகர் விது நடிக்கும் &apos;29&apos; திரைப்படத்தை அறிமுகப்படுத்தும் வகையில் &apos;Welcome To The World of 29&apos; என்ற பிரத்யேக நிகழ்வு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;மேயாதமான்&apos;, &apos;ஆடை&apos;, &apos;குலுகுலு&apos; படங்களுக்குப் பிறகு ரத்னகுமார் இயக்கும் இந்த படத்தில் விது, ப்ரீத்தி அஸ்ராணி, மகேந்திரன், அவினாஷ், ஷெகனாஸ் ஃபாத்திமா, பிரேம் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். கார்த்திகேயன் சந்தானம், கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது. படம் மே 8ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த நிகழ்வில் இயக்குநர்கள் பி.எஸ். வினோத் ராஜ், கார்த்திக் யோகி, பிராங்க்ளின் ஜோசப், அருண் மாதேஸ்வரன், தயாரிப்பாளர்கள் அருண் விஷ்வா, சினிஷ், ராஜசேகர் பாண்டியன், மகேஷ் ராஜ் பஸ்லியான், நடிகர் ரியோ ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் மகேந்திரன் பேசுகையில், 29 வயதில் தான் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மூலம் &apos;மாஸ்டர்&apos; பட வாய்ப்பு கிடைத்தது என்றும், அது தனது வாழ்க்கையில் திருப்புமுனை எனவும் கூறினார். தொடர்ந்து ரத்னகுமார் மீண்டும் வாய்ப்பு வழங்கியதற்கு நன்றி தெரிவித்தார். விதுவின் நடிப்பு, அர்ப்பணிப்பு, கதாபாத்திரத்திற்காக உழைக்கும் மனப்பாங்கு ஆகியவற்றை பாராட்டிய அவர், மிகவும் பிடித்த சக நடிகர் என குறிப்பிட்டார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை ப்ரீத்தி அஸ்ராணி பேசுகையில், சத்யா &#45; விஜி என்ற இரு கதாபாத்திரங்களை மையமாக கொண்ட காதல் கதை இது என்றும், 29 வயது இளைஞன் மற்றும் 21 வயது பெண்ணின் வாழ்க்கை பார்வை வித்தியாசங்களை படம் பேசும் என்றும் தெரிவித்தார். ரசிகர்கள் தங்களை எளிதில் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய உணர்வுப்பூர்வமான காதல் பயணம் இது என்றார். இயல்பான, அடுத்த வீட்டு பெண் போன்ற கதாபாத்திரத்தில் நடித்தது மகிழ்ச்சி அளித்ததாகவும் கூறினார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் விது பேசுகையில், இந்த மேடை தனது வாழ்க்கையில் மிகவும் சிறப்பானது என்றும், பல ஆண்டுகளுக்கு முன் கனவாக பேசிய விஷயங்கள் இன்று நனவாகியிருப்பதாகவும் கூறினார். படக்குழுவினர் அனைவரும் குடும்பமாக இணைந்து பணியாற்றியதால், படப்பிடிப்பு முடிவில் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டதாக தெரிவித்தார். ரத்னகுமார் மீதுள்ள அன்பையும் நம்பிக்கையையும் பகிர்ந்த அவர், ஷான் ரோல்டனின் இசை படத்திற்கு ஜீவனாக அமைந்துள்ளதாக கூறினார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசுகையில், இந்த படத்தின் கதை காதலை புதிய கோணத்தில் சிந்திக்க வைத்ததாக தெரிவித்தார். நீண்ட காலமாக காதல் படங்களில் பணியாற்றியிருந்தாலும், இந்த கதை தன்னுள் மறைந்திருந்த காதல் உணர்வை மீட்டதாக கூறினார். இன்றைய வேகமான வாழ்க்கையில் நேர்மையான காதலை பேசும் படைப்பாக &apos;29&apos; இருக்கும் என்றும், தமிழ் காதல் படங்களின் தனித்துவமான வரிசையில் இப்படம் இடம் பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் பேசுகையில், &apos;&apos; இந்த திரைப்படம் ஒருவரது சுய அடையாளத்தை பற்றி பேசுகிறது. அதற்கு பொருத்தமான ஆள் என்னைத் தவிர இந்த சூழலில் வேறு யாரும் இருக்க முடியாது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;என்னை இப்போது மற்றவர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்றால்... லோகேஷ் கனகராஜ் அவருடைய நண்பர் ரத்ன குமாருக்காக இப்படத்தை தயாரிக்கிறார் என்றனர் . கார்த்திக் சுப்புராஜ் நடிகர் விதுவிற்காக இப்படத்தை தயாரிக்கிறார் என்றனர். அப்படி என்றால் நான் என்ன செய்கிறேன்? என்று யோசித்தால்.. இதற்கு கார்த்திக் சுப்புராஜூம் லோகேஷ் கனகராஜும் தான் பதில் சொல்ல முடியும். அப்போதுதான் நான் யார்? என்பதை இந்த உலகத்திற்கு சொல்ல முடியும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்திற்கு நான் தான் தயாரிப்பாளர் என்று வடிவேலு ஒரு படத்தில் சொல்வதைப் போல் சொல்ல வேண்டும் போலிருக்கிறது. இதனால் இது ஒருவரது சுய அடையாளத்தை பற்றிய விசயங்களுக்குள் எளிதாக சென்று விடுகிறது. இதனை நான் சந்தோஷமாகத்தான் சொல்கிறேனே தவிர வருத்தப்பட்டு சொல்லவில்லை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் &#45;கார்த்திக் சுப்புராஜ்&#45; லோகேஷ் கனகராஜ் &#45;ஆகியோர் 2014 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து இணைந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம். மூன்று கோடி ரூபாய் பட்ஜெட்டில் இருந்து.. 154 கோடி ரூபாய் பட்ஜெட் வரை பல படங்களில் பணியாற்றிருக்கிறேன். ஆனால் இங்குள்ளவர்கள் என்னை தயாரிப்பாளராக பார்த்ததே இல்லை. பார்க்கப் போவதுமில்லை. இந்த நிலையில் நான் இருக்கும்போது.. இயக்குநர் ரத்னகுமார் சுய அடையாளத்தை பற்றி கேள்வியை எழுப்பி, ஒரு படத்தை எங்களிடம் சமர்ப்பிக்கிறார்.‌ இந்த கதையை கேட்ட பிறகு இதைவிட அழகாக சுய அடையாளத்தை பற்றியும் காதலைப் பற்றியும் யாராலும் சொல்லிவிட முடியாது. அதனால் இந்தப் படத்த்துடன் நான் உணர்வுபூர்வமாக தொடர்பு கொண்டேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நேற்று கூட மதன் கௌரி உடனான ஒரு சந்திப்பின்போது கிரிக்கெட் வீரர் டோனிக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அதை கேட்ட பிறகு டோனிக்கே அந்த நிலைமை என்றால்... நாம் எல்லாம் யார்..? என நினைத்துக் கொண்டேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நாங்கள் இதுவரை 18 படங்களை தயாரித்திருக்கிறோம். இதில் எங்களுடைய பார்ட்னர்களுடன் இணைந்து என்ன மாதிரியான சினிமாவை தயாரிக்க வேண்டும் என்பது குறித்து விவாதிக்கிறோம். ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தில் இருந்து எந்த மாதிரியான படங்கள் வெளியாகும் என்ற கேள்வி எழும்போது.. ஒரு பக்கம் கமர்சியலும் இருக்கும். மறுபக்கம் சொல்ல வேண்டிய கதைகளும் இருக்கும். நாங்கள் மற்றவர்கள் எளிதில் யூகிக்காத வகையிலான படங்களை தயாரிக்கிறோம். அத்துடன் புதுப்புது இளம் திறமைசாலிகளை கண்டறிந்து வாய்ப்புகளும் வழங்குகிறோம். அத்துடன் எங்களுடைய ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ என்ற பிராண்டு தான் முக்கியம் என்பதையும் உணர்ந்து இருக்கிறோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;லோகேஷ் கனகராஜுக்கு சத்தியமாக இதுவரை இப்படத்தின் கதை தெரியாது. அவர் இதுவரை நம்பிக்கையின் பேரில் மட்டுமே தொடர்ந்து முதலீடு செய்து வந்திருக்கிறார். எங்கள் மீது அத்தகைய நம்பிக்கையை வைத்ததற்காக லோகேஷ் கனகராஜிற்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;லோகேஷ் கனகராஜ்&#45; கார்த்திக் சுப்புராஜ் ஆகிய இரண்டு இயக்குநர்கள் இணைகிறார்கள் என்றால்... அந்தப் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு நிச்சயமாக இருக்கும். அதற்கு சரியான பதிலை அளிப்பது போல் இந்த 29 படம் இருக்கும். இந்தப் படத்தை இயக்கிய ரத்ன குமாருக்கு நன்றி.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விது என்னுடைய தம்பி. இந்த தம்பிக்காக அண்ணன் இந்த படத்தை தயாரித்திருக்கிறார். இதுதான் உண்மை. இதை நான் பெருமிதமாக சொல்கிறேன். திறமை இருந்தால் நாங்கள் நிச்சயம் வாய்ப்பை வழங்குவோம். விதுவிற்கு திறமை இருக்கிறது. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை இயக்கும் போது அந்தப் படத்தின் முக்கிய கேரக்டரான ஷட்டாணி கேரக்டருக்கு விது தான் பொருத்தமாக இருப்பார் என்று கார்த்திக் சுப்புராஜ் தீர்மானித்தார். அந்த வாய்ப்பை ஏற்று விது தன் திறமையை வெளிப்படுத்தினார். அதன் பிறகு ரெட்ரோ படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக மைக்கேல் கேரக்டரில் தோன்றி தன் திறமையை மீண்டும் நிரூபித்தார் விது. இந்தப் படத்தில் சத்யாவாக அவர் நடித்திருக்கிறார் தொடர்ந்து எங்கள் நிறுவனம் தயாரிக்கும் மூன்று படங்களில் அவர் நடிக்க உள்ளார். இந்த வருடம் முடிவதற்குள் அவர் கைவசம் மூன்று படங்கள் இருக்கும். அவை எல்லாம் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என நான் நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்திற்குப் பிறகு நடிகை ப்ரீத்தி அஸ்ராணியை தமிழக மக்கள் அனைவரும் தங்களுடைய விஜியாக பார்ப்பார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் சத்யாவுக்கும் விஜிக்கும் இடையேயான லவ் ஸோல்ஃபுல்லாக இருக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;செவன் ஜி ரெயின்போ காலனி... விண்ணைத்தாண்டி வருவாயா... அலைப்பாயுதே... போன்ற படங்களை ரசித்த ரசிகன் நான். என்னை போல் பல ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த வரிசையில் 29 நிச்சயமாக இடம் பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு நிச்சயமாக இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டனின் ஸோல் ஃபுல் மியூசிக் ரொம்ப பிளஸ்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்திற்காக பணியாற்றிய நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சோனி மியூசிக் நிறுவனத்திற்கும் வெளிநாட்டு உரிமையை பெற்ற ஏ பி இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கும் தமிழக முழுவதும் வெளியிடும் ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் நிறுவனத்திற்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முப்பதாம் தேதி ஏப்ரல் 30 ஆம் தேதி தனுஷ் படம் வெளியாகிறது. மே 14&#45;ஆம் தேதி சூர்யா சாரின் படம் வெளியாகிறது. இரண்டு படத்திற்கும் நடுவில் அழகான சூப்பரான காதல் கதையாக 29 எனும் படமும் வெளியாகிறது அனைத்து படங்களையும் திரையரங்குகளுக்குச் சென்று பார்க்க வேண்டும்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் ரியோ ராஜுடன் விரைவில் ஒரு படத்தில் இணைகிறோம். அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் &#45;இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில், &apos;&apos; ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தை தொடங்கும் போது குறும்படங்களை எல்லாம் ஒன்றிணைத்து ஆந்தாலஜி பாணியில் ஒரு படத்தை உருவாக்கினோம்.‌ ரத்னகுமார் இயக்கிய &apos;மது&apos; எனும் குறும்படமும் இடம் பிடித்தது. அந்த குறும்படத்தை பார்க்கும் போதே ரத்னகுமாரின் எழுத்தும் இயக்கமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்போதே அவரிடம் ஏதாவது திரைப்படத்திற்கான கதை இருக்கிறதா? என்று கேட்டோம். அப்போதுதான் நாங்கள் ஒரு திரைப்படத்தை தயாரிக்கலாம் என்று தீர்மானித்திருந்தோம். அப்போது ரத்னாவிடம் கதையை கேட்போம் என்று சொன்னேன். அவரும் இரண்டு, மூன்று ஐடியாக்களை சொன்னார். ஆனால் நான் தான் &apos;மது&apos; எனும் குறும் படத்தையே முழு நீள காதல் திரைப்படமாக மாற்றித் தர முடியுமா? என்று கேட்டேன். அதுதான் மேயாதமான். அதுதான் எங்களது முதல் திரைப்படம். மேயாத மான் எங்களது முதல் படம் என்பதில் எங்களுக்கு பெருமை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;என்னைப் பொறுத்தவரை ரத்னகுமார் நல்ல எழுத்தாளர். அவருக்குள் பயங்கரமான ஹியூமர் இருக்கிறது. அவரிடம் சாதாரணமாக பேசினாலே சிரித்துக் கொண்டே இருப்போம். ஜாலியாக இருக்கும். ஒரு விசயத்தை அவர் பார்க்கும் விதமே வேறு வகையாக இருக்கும். அதை அவர் சொல்லும் போது காமெடியாக இருக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மேயாத மான் படத்தில் காமெடி இருந்தாலும் அதற்குள் ஒரு அழுத்தமான லவ்வும் இருக்கும். அந்த படத்தின் பணிகள் முடிந்ததும் இப்படத்தின் கதையைப் பற்றி விவாதிக்க தொடங்கினோம்.‌ அதன் பிறகு அவர் இது வேண்டாம் என்று வேறொரு கதையை எழுதத் தொடங்கினார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;என்னை பொறுத்தவரை ஒரு லவ் ஸ்டோரி என்றால் அதில் யார் ஃபெர்பார்ம் செய்கிறார்கள் என்பதைதான் நான் பார்ப்பேன். ஏனெனில் ஸ்ட்ராங்கான ரைட்டிங் இருக்கும்போது.. ஆர்டிஸ்ட் நன்றாக இருந்தால் அது வெற்றி பெறும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்திற்கு முதலில் நட்சத்திர நடிகர்களை வைத்து தயாரிக்கலாம் என்று திட்டமிட்ட போது.. ரத்னகுமார் தான் புது முகம்தான் பொருத்தமாக இருக்கும் என்றார். அதன் பிறகு என்னுடைய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ரெட்ரோ ஆகிய படங்களில் நடித்த விதுவை அவர் ஆடிசன் செய்துதான் வாய்ப்பளித்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நாம் நிறைய காதல் படங்களை பார்க்கிறோம் ஆனால் ஒரு சில படங்கள் தான் எவர்கிரீனாக நினைவில் நிற்கும். எனக்கு செல்வராகவன் சாரின் படங்கள் மிகவும் பிடிக்கும். அதிலும் 7 ஜி ரெயின்போ காலனி என்னுடைய ஆல் டைம் ஃபேவரைட் ஆன படம். அந்த லவ் எத்தனை வருஷம் ஆனாலும் நம்மால் மறக்க முடியாது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதேபோல் கௌதம் மேனன் காதல் கதைகளை அவருடைய ஸ்டைலிஷ் ஆன மேக்கிங்கில் சொல்வார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதே போன்று வித்தியாசமான தனித்துவமான காதல் கதை தான் ரத்ன குமாரின் 29.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;லோகேஷ் கனகராஜை போல் ரத்ன குமாரும் லவ்விற்காக ஒரு யுனிவர்ஸை உருவாக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்திற்காக லேட்டஸ்டாக வெளியான &apos;பொல்லாத ஆசைகள்..&apos; என்ற பாடலை ஷான் ரோல்டன் பாடியிருக்கிறார். அவரது குரல் நன்றாக இருக்கும். அந்த பாடலை படத்தின் இறுதியிலாவது வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்திற்கு என்னமாதிரியான ட்ரெய்லரை வெளியிடலாம் என விவாதித்துக் கொண்டிருந்தபோது.. எங்களுக்கு பெரிய குழப்பம் இருந்தது ரசிகர்களை திரையரங்கத்திற்கு வர வைக்கும் வகையில் ட்ரெய்லர் இருக்க வேண்டுமா ?...படம் எதைப் பற்றி பேசுகிறது என்பதை சொல்லும் வகையில் ட்ரெய்லர் இருக்க வேண்டுமா?.. என்ற வகையில் எங்களுடைய விவாதம் சென்று கொண்டிருந்தது.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அப்போது இயக்குநர் ரத்னகுமார் இந்த 29 எனும் படம் சத்யா எனும் இளைஞனின் 29 வயது வாழ்க்கையில் நடைபெற்ற பத்து அத்தியாயங்கள் தான் கதை என்பதால்... அதிலிருந்து ஒரு அத்தியாயத்தை நாம் வெளியிடலாமா..! என கேட்டார். அவருடைய இந்த ஐடியா எனக்கு மிகவும் பிடித்திருந்தது.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் என்ன மாதிரியான படம்... இந்த படத்தின் கதாபாத்திரங்கள் யார் ... படம் எதைப் பற்றி பேசுகிறது... காதல் என்றால் என்ன... ஆகிய எல்லாவற்றையும் இணைத்து சொல்வது போல் இந்த காட்சி இருந்தது. இந்த காட்சியில் ரத்னா குமாரின் ரைட்டிங்கும் ஃபிலிம் மேக்கிங்கும் நன்றாக இருந்தது. அதுவும் ஒரு சிங்கிள் ஷாட்டில் இருந்தது.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எங்களுடைய ஆந்தாலஜி படத்தில் எப்படி ரத்ன குமாரின் மது குறும்படம் இருந்ததோ.. அதேபோல் லோகேஷ் கனகராஜ் களம் எனும் குறும்படமும் இருந்தது. ரத்னகுமாரும் லோகேஷ் கனகராஜும் நண்பர்கள். லோகேசும் நானும் இணைந்து ஒரு படம் தயாரிப்பது மகிழ்ச்சி தான்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் தயாரிப்பில் கிரியேட்டிவ் பகுதியைத் தான் கவனிக்கிறேன். மற்ற அனைத்து விசயங்களையும் கார்த்திகேயன் சந்தானம் தான் கவனித்துக் கொள்கிறார். எங்கள் நிறுவனத்தின் எல்லா படத்தையும் சாத்தியமாக்கியது கார்த்திகேயன் சந்தானம் தான். இந்த 29 திரைப்படத்தையும் பொறுப்பேற்றுக்கொண்டு நிறைவேற்றி காட்டியது கார்த்திகேயன் சந்தானம் தான். அவர்தான் லோகேஷ் கனகராஜ் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்போது ஒரு திரைப்படத்தின் ரிலீஸ் என்பதும் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இரண்டு பெரிய திரைப்படங்களுக்கு நடுவில் நாங்கள் வெளியிடுகிறோம். இந்த 29 திரைப்படத்தை அனைவரும் பார்த்து ரசித்து கொண்டாடும் வகையில் தான் உருவாக்கி இருக்கிறோம்&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ரத்னகுமார் பேசுகையில், &apos;&apos; மேயாத மான் படத்தினை முடித்த பிறகு ஒரு நாள் வீட்டில் இருந்த போது இரவு நேரத்தில் மழை பெய்து கொண்டிருந்தது பேஸ்புக்கில் &apos;வாட்ஸ் இன் மைண்ட்&apos; என்றுதான் ஒரு விசயத்தை போஸ்ட் செய்தேன். என் ரூமில் மழையின் சத்தம் மட்டும்தான் கேட்டுக் கொண்டிருந்தது. ஒரு குடையில் ஒரு பையனும் பெண்ணும் நின்று கொண்டிருக்கிறார்கள். மழை பெய்து கொண்டிருக்கிறது. அவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.. என்ற ரீதியில் ஒரு உரையாடலை எழுதி, போஸ்ட் செய்தேன். மறுநாள் அதற்கு ஏகப்பட்ட லைக்ஸ்.. கமெண்ட்ஸ்.. வந்திருந்தது . அதில் &apos;அந்த இரண்டு கேரக்டர் அதற்குப் பிறகு என்ன செய்தார்கள். என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம்&apos; என்று சிலர் பதிவிட்டனர். அப்போது அந்த கேரக்டருக்கு நான் பெயர் கூட வைக்கவில்லை. ஏனென்றால் அதை வாசிக்கும் ஒவ்வொருவரும் தங்களை நினைத்து கொள்வார்கள் என்று விட்டுவிட்டேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சரி என்று மற்றொரு நாள் அவர்கள் அடுத்ததாக எங்கே சந்தித்து இருப்பார்கள்? என்று ஒரு இடத்தை தேர்வு செய்தேன். அதுதான் இப்போது நீங்கள் இங்கு பார்த்த கிளிம்ப்ஸ்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இதைத்தான் நான் இரண்டாவது முறையாக எழுதி பேஸ்புக்கில் போஸ்ட் செய்தேன். எனக்குள் தோன்றியதை பேஸ்புக்கில் போஸ்ட் செய்தேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அப்போது ஒரு நண்பர் எனக்கு போன் செய்து எதுக்கு இப்போது நீ ஃபேஸ்புக்கில் இப்படி போஸ்ட் ஏன் போடுகிறாய்? இதற்குள் ஒரு நல்ல கதை இருக்கிறது. இரண்டு கேரக்டர்ஸ் ஒரு சிறிய குட்டி ஸ்பேஸ்க்குள் கனெக்ட் பண்ண முடிகிறது. இதனை ஒரு படமாக உருவாக்கலாம். நீ உருவாக்கவில்லை என்றால்... வேறு யாரேனும் இதனை படமாக உருவாக்கி விடுவார்கள். தயவு செய்து அதனை டெலீட் செய்து விடு &apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இதேதான் நான் என்னுடைய மது குறும்படத்தை யூடிபில் போஸ்ட் செய்த போதும் நடந்தது. அந்த மது மேயாத மான் படமாக ஆனதை போல்.. பேஸ்புக்கில் போஸ்ட் போட்ட விசயங்கள் தற்போது 29 எனும் படமாக உங்களிடம் வந்திருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் கதை எழுத உட்கார்ந்த இப்போது என் மனதிற்குள் தோன்றிய இரண்டு கற்பனை கதாபாத்திரங்களின் பயணம் தான் இந்த படம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கார்த்திகேயன் சந்தானம் இல்லாமல் இந்த படம் இல்லை.‌ அவர்தான் இந்தக் கதையை ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தில் தான் நீ உருவாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;லோகேஷ் எனக்கு வேறு ஒரு வாய்ப்பை அமைத்துக் கொடுத்தார். அவரே ஒரு கதையை கொடுத்து அதை படமாக உருவாக்கு என்றார்.‌ கார்த்திக் சுப்புராஜ் நான் ஒரு ஆக்சன் ஓரியண்டட் கதையை கொடுக்கிறேன் அதை நீ டைரக்ட் செய் என்றார். ஆனால் இவர்களுக்கு மத்தியில் கார்த்திக் சந்தானம் தான் நீ 29 படத்தை இயக்கு. இதுதான் நீ என்று எனக்கு சுட்டிக்காட்டினார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அடையாளத்தை நாம் வாங்க முடியாது அதுவாக அமைவது தான். நான் யார்? என்ற கேள்வி எனக்குள் வரும்போது தான் நான் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பேஸ்புக்கில் போட்ட போஸ்ட் தான் ஒரு கதை கதையாக உருவாகி நான் யாரு என்று கேட்டால் தெரியவில்லை என்று சொல்லும் அளவிற்கு நோக்கமே இல்லாத ஒரு 29 வயது பையன். அவருடைய வாழ்க்கையில் 20 களில் இருக்கும் ஒரு பெண் வருகிறாள். அந்தப் பெண்ணும் அவனும் இணைந்து பயணிக்கும் போது தான் யார்? என்பதை உணர்ந்து கொள்கிறார்கள். இது ஒரு படமாக தயாரானது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எனக்கு 29 வயதில் தான் நிறைய விசயங்கள் நடந்ததால் .. இப்படத்தின் டைட்டில் 29 என்பதாக இருக்க வேண்டும் என தீர்மானித்தேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;29 எனும் டைட்டிலை புரிய வைப்பதற்கு கஷ்டமாக இருக்கிறது. இது டோர் நம்பரா... பஸ் நம்பரா... ஏதேனும் ஒரு நாளா... அதெல்லாம் இல்லை .இது வயது என குறிப்பிடுவதற்கு ஒரு போராட்டமே நடந்தது.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நீங்கள் பார்த்த கிளிம்ப்ஸ்.. சத்யாவின் வாழ்க்கையில் உள்ள பத்து அத்தியாயங்களில் இரண்டாவது அத்தியாயம். இது உங்களுக்குப் பிடித்திருக்கிறது ...உங்களை உங்களுடன் எளிதில் தொடர்பு கொள்கிறது என்றால்.... தாராளமாக மீதி இருக்கும் அத்தியாயங்களும் உங்களுக்கு பிடிக்கும். நீங்கள் இந்தப் படத்தை ரசித்து பார்ப்பீர்கள் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் பணியாற்றிய நடிகர்கள் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசுகையில், &apos;&apos; இங்கு வருகை தந்திருக்கும் அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றி. இவர்கள் அனைவருக்கும் மிக குறுகிய கால அவகாசத்தில் தான் அழைப்பு விடுத்தேன். அனைவரும் தங்களது பணிகளை ஒதுக்கி வைத்துவிட்டு இங்கு இந்த படத்திற்கு ஆதரவு அளிக்க வருகை தந்திருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;29 எனும் இந்த படம் ஜீ ஸ்குவாட் நிறுவனமும், ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ இணைந்து தயாரிக்கும் திரைப்படம். என்னுடைய தயாரிப்பில் இது முதல் படம். இதற்கு முன் &apos;ஃபைட் கிளப்&apos; எனும் ஒரு படமும், &apos;மைக்கேல்&apos; எனும் ஒரு படத்தையும் வழங்கி இருக்கிறேன் அதுவும் நண்பர்களுக்காகத் தான் வழங்கினேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தை தயாரிப்பதற்கு முழு முதல் காரணம் என் நண்பர் ரத்னகுமார் தான். ரத்னகுமார் ஒரு எழுத்தாளரை கடந்து ஒரு நண்பரை கடந்து நீண்ட நாட்களாகவே சக போட்டியாளராக இருந்திருக்கிறார்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;2013 ஆம் ஆண்டில் முதல் படத்தை இயக்குவதற்காக அலைந்து கொண்டிருந்த போது.. இங்கு இப்போது இருக்கும் எல்லா இயக்குநர்களும் ஒன்றாக தான் சுற்றி கொண்டிருந்தோம். அப்போது நானும், ரத்ன குமாரும் குறும்படத்தை இயக்கி விட்டு தெருத்தெருவாக சுற்றிக் கொண்டிருந்தோம். 2012 ஆம் ஆண்டில் பீட்சா படம் வெளியானது. அந்தப் படம் எங்களுடைய கனவுகளுக்கெல்லாம் மிகப்பெரிய கதவை திறந்து வைத்தது. எனக்கு மட்டுமல்ல இன்றைக்கு இருக்கும் மிகப்பெரிய இயக்குநர்களுக்கு எல்லாம் அது மிகப் பெரிய கதவை திறந்து வைத்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதன் பிறகு கார்த்திக் சுப்புராஜ் பெஞ்ச் டாக்கீஸ் எனும் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். அப்போது குறும்படங்களை எல்லாம் ஒன்றிணைத்து ஒரு ஆந்தாலஜி படத்தை உருவாக்கினார். அந்த அவியல் எனும் ஆந்தாலாஜி படத்தில் என்னுடைய களம் எனும் குறும்படமும் இருந்தது. கார்த்திக் சுப்புராஜ் ரத்ன குமாரை மட்டும் அறிமுகப்படுத்தவில்லை. என்னையும் தொழில்நுட்ப ரீதியாக அவியல் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அப்போதிலிருந்து தற்போது வரை அனைவரும் நண்பர்களாகத் தான் இருக்கிறோம். ஆனால் தற்போது ரத்னா இயக்க ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்துடன் இணைந்து நானும் ஒரு தயாரிப்பாளராக பொறுப்பேற்று இருக்கிறேன். இந்த ஒரு இடத்தை வழங்கியதற்காக மக்களுக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியதற்கு காரணமே இதுதான். நாம் வளரும்போது நம்முடன் இருந்தவர்களையும் வளர்த்து விட வேண்டும் என்ற நோக்கத்திற்காகத் தான் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினேன். இதற்கும் இன்ஸ்பிரேஷன் கமல் சார் தான். சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவில் தான் முதலீடு செய்ய வேண்டும் என்பதை அவர்தான் எங்களுக்கு சொல்லிக் கொடுத்தார். அவரிடமிருந்து தான் இந்தப் பாடத்தை நாங்களும் கற்றுக் கொண்டோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் மட்டுமல்ல எங்களுடைய தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து உருவாகும் படங்களும் படங்கள் அனைத்தும் புது புது இளம் திறமைசாலிகளை அறிமுகப்படுத்துவதற்காகத்தான். இதற்கு 29 திரைப்படம் சிறந்த தொடக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். என்னுடைய படங்களுக்கு கொடுத்த ஆதரவை போல் என்னுடைய தயாரிப்பில் உருவாகும் படங்களுக்கும் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் இதுவரை இந்த படத்தை பார்க்கவும் இல்லை. கதையை கேட்கவும் இல்லை. எல்லாம் ரத்னகுமார் மீது வைத்திருக்கும் நம்பிக்கைதான். அவர் மீது வைத்திருக்கும் குருட்டு நம்பிக்கையால் அவர் பொறுப்புணர்வுடன் படத்தை இயக்கியிருப்பார். இந்தப் படத்தை மே எட்டாம் தேதி ரசிகர்களுடன் திரையரங்கில் பார்ப்பதற்கு ஆவலாக இருக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தின் தயாரிப்பாளர்கள் நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மே எட்டாம் தேதி 29 வெளியாகிறது. அதற்கு முன் வெளியாகும் &apos;கர&apos; திரைப்படத்திற்கும் , அதற்குப்பின் வெளியாகும் சூர்யாவின் &apos;கருப்பு&apos; திரைப்படமும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.‌&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/29-tamil-movie-event">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ &#45; ஜீ ஸ்குவாட் தயாரிப்பில், ரத்னகுமார் இயக்கத்தில் நடிகர் விது நடிக்கும் &apos;29&apos; திரைப்படத்தை அறிமுகப்படுத்தும் வகையில் &apos;Welcome To The World of 29&apos; என்ற பிரத்யேக நிகழ்வு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;மேயாதமான்&apos;, &apos;ஆடை&apos;, &apos;குலுகுலு&apos; படங்களுக்குப் பிறகு ரத்னகுமார் இயக்கும் இந்த படத்தில் விது, ப்ரீத்தி அஸ்ராணி, மகேந்திரன், அவினாஷ், ஷெகனாஸ் ஃபாத்திமா, பிரேம் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். கார்த்திகேயன் சந்தானம், கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது. படம் மே 8ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த நிகழ்வில் இயக்குநர்கள் பி.எஸ். வினோத் ராஜ், கார்த்திக் யோகி, பிராங்க்ளின் ஜோசப், அருண் மாதேஸ்வரன், தயாரிப்பாளர்கள் அருண் விஷ்வா, சினிஷ், ராஜசேகர் பாண்டியன், மகேஷ் ராஜ் பஸ்லியான், நடிகர் ரியோ ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் மகேந்திரன் பேசுகையில், 29 வயதில் தான் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மூலம் &apos;மாஸ்டர்&apos; பட வாய்ப்பு கிடைத்தது என்றும், அது தனது வாழ்க்கையில் திருப்புமுனை எனவும் கூறினார். தொடர்ந்து ரத்னகுமார் மீண்டும் வாய்ப்பு வழங்கியதற்கு நன்றி தெரிவித்தார். விதுவின் நடிப்பு, அர்ப்பணிப்பு, கதாபாத்திரத்திற்காக உழைக்கும் மனப்பாங்கு ஆகியவற்றை பாராட்டிய அவர், மிகவும் பிடித்த சக நடிகர் என குறிப்பிட்டார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை ப்ரீத்தி அஸ்ராணி பேசுகையில், சத்யா &#45; விஜி என்ற இரு கதாபாத்திரங்களை மையமாக கொண்ட காதல் கதை இது என்றும், 29 வயது இளைஞன் மற்றும் 21 வயது பெண்ணின் வாழ்க்கை பார்வை வித்தியாசங்களை படம் பேசும் என்றும் தெரிவித்தார். ரசிகர்கள் தங்களை எளிதில் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய உணர்வுப்பூர்வமான காதல் பயணம் இது என்றார். இயல்பான, அடுத்த வீட்டு பெண் போன்ற கதாபாத்திரத்தில் நடித்தது மகிழ்ச்சி அளித்ததாகவும் கூறினார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் விது பேசுகையில், இந்த மேடை தனது வாழ்க்கையில் மிகவும் சிறப்பானது என்றும், பல ஆண்டுகளுக்கு முன் கனவாக பேசிய விஷயங்கள் இன்று நனவாகியிருப்பதாகவும் கூறினார். படக்குழுவினர் அனைவரும் குடும்பமாக இணைந்து பணியாற்றியதால், படப்பிடிப்பு முடிவில் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டதாக தெரிவித்தார். ரத்னகுமார் மீதுள்ள அன்பையும் நம்பிக்கையையும் பகிர்ந்த அவர், ஷான் ரோல்டனின் இசை படத்திற்கு ஜீவனாக அமைந்துள்ளதாக கூறினார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசுகையில், இந்த படத்தின் கதை காதலை புதிய கோணத்தில் சிந்திக்க வைத்ததாக தெரிவித்தார். நீண்ட காலமாக காதல் படங்களில் பணியாற்றியிருந்தாலும், இந்த கதை தன்னுள் மறைந்திருந்த காதல் உணர்வை மீட்டதாக கூறினார். இன்றைய வேகமான வாழ்க்கையில் நேர்மையான காதலை பேசும் படைப்பாக &apos;29&apos; இருக்கும் என்றும், தமிழ் காதல் படங்களின் தனித்துவமான வரிசையில் இப்படம் இடம் பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் பேசுகையில், &apos;&apos; இந்த திரைப்படம் ஒருவரது சுய அடையாளத்தை பற்றி பேசுகிறது. அதற்கு பொருத்தமான ஆள் என்னைத் தவிர இந்த சூழலில் வேறு யாரும் இருக்க முடியாது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;என்னை இப்போது மற்றவர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்றால்... லோகேஷ் கனகராஜ் அவருடைய நண்பர் ரத்ன குமாருக்காக இப்படத்தை தயாரிக்கிறார் என்றனர் . கார்த்திக் சுப்புராஜ் நடிகர் விதுவிற்காக இப்படத்தை தயாரிக்கிறார் என்றனர். அப்படி என்றால் நான் என்ன செய்கிறேன்? என்று யோசித்தால்.. இதற்கு கார்த்திக் சுப்புராஜூம் லோகேஷ் கனகராஜும் தான் பதில் சொல்ல முடியும். அப்போதுதான் நான் யார்? என்பதை இந்த உலகத்திற்கு சொல்ல முடியும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்திற்கு நான் தான் தயாரிப்பாளர் என்று வடிவேலு ஒரு படத்தில் சொல்வதைப் போல் சொல்ல வேண்டும் போலிருக்கிறது. இதனால் இது ஒருவரது சுய அடையாளத்தை பற்றிய விசயங்களுக்குள் எளிதாக சென்று விடுகிறது. இதனை நான் சந்தோஷமாகத்தான் சொல்கிறேனே தவிர வருத்தப்பட்டு சொல்லவில்லை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் &#45;கார்த்திக் சுப்புராஜ்&#45; லோகேஷ் கனகராஜ் &#45;ஆகியோர் 2014 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து இணைந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம். மூன்று கோடி ரூபாய் பட்ஜெட்டில் இருந்து.. 154 கோடி ரூபாய் பட்ஜெட் வரை பல படங்களில் பணியாற்றிருக்கிறேன். ஆனால் இங்குள்ளவர்கள் என்னை தயாரிப்பாளராக பார்த்ததே இல்லை. பார்க்கப் போவதுமில்லை. இந்த நிலையில் நான் இருக்கும்போது.. இயக்குநர் ரத்னகுமார் சுய அடையாளத்தை பற்றி கேள்வியை எழுப்பி, ஒரு படத்தை எங்களிடம் சமர்ப்பிக்கிறார்.‌ இந்த கதையை கேட்ட பிறகு இதைவிட அழகாக சுய அடையாளத்தை பற்றியும் காதலைப் பற்றியும் யாராலும் சொல்லிவிட முடியாது. அதனால் இந்தப் படத்த்துடன் நான் உணர்வுபூர்வமாக தொடர்பு கொண்டேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நேற்று கூட மதன் கௌரி உடனான ஒரு சந்திப்பின்போது கிரிக்கெட் வீரர் டோனிக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அதை கேட்ட பிறகு டோனிக்கே அந்த நிலைமை என்றால்... நாம் எல்லாம் யார்..? என நினைத்துக் கொண்டேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நாங்கள் இதுவரை 18 படங்களை தயாரித்திருக்கிறோம். இதில் எங்களுடைய பார்ட்னர்களுடன் இணைந்து என்ன மாதிரியான சினிமாவை தயாரிக்க வேண்டும் என்பது குறித்து விவாதிக்கிறோம். ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தில் இருந்து எந்த மாதிரியான படங்கள் வெளியாகும் என்ற கேள்வி எழும்போது.. ஒரு பக்கம் கமர்சியலும் இருக்கும். மறுபக்கம் சொல்ல வேண்டிய கதைகளும் இருக்கும். நாங்கள் மற்றவர்கள் எளிதில் யூகிக்காத வகையிலான படங்களை தயாரிக்கிறோம். அத்துடன் புதுப்புது இளம் திறமைசாலிகளை கண்டறிந்து வாய்ப்புகளும் வழங்குகிறோம். அத்துடன் எங்களுடைய ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ என்ற பிராண்டு தான் முக்கியம் என்பதையும் உணர்ந்து இருக்கிறோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;லோகேஷ் கனகராஜுக்கு சத்தியமாக இதுவரை இப்படத்தின் கதை தெரியாது. அவர் இதுவரை நம்பிக்கையின் பேரில் மட்டுமே தொடர்ந்து முதலீடு செய்து வந்திருக்கிறார். எங்கள் மீது அத்தகைய நம்பிக்கையை வைத்ததற்காக லோகேஷ் கனகராஜிற்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;லோகேஷ் கனகராஜ்&#45; கார்த்திக் சுப்புராஜ் ஆகிய இரண்டு இயக்குநர்கள் இணைகிறார்கள் என்றால்... அந்தப் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு நிச்சயமாக இருக்கும். அதற்கு சரியான பதிலை அளிப்பது போல் இந்த 29 படம் இருக்கும். இந்தப் படத்தை இயக்கிய ரத்ன குமாருக்கு நன்றி.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விது என்னுடைய தம்பி. இந்த தம்பிக்காக அண்ணன் இந்த படத்தை தயாரித்திருக்கிறார். இதுதான் உண்மை. இதை நான் பெருமிதமாக சொல்கிறேன். திறமை இருந்தால் நாங்கள் நிச்சயம் வாய்ப்பை வழங்குவோம். விதுவிற்கு திறமை இருக்கிறது. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை இயக்கும் போது அந்தப் படத்தின் முக்கிய கேரக்டரான ஷட்டாணி கேரக்டருக்கு விது தான் பொருத்தமாக இருப்பார் என்று கார்த்திக் சுப்புராஜ் தீர்மானித்தார். அந்த வாய்ப்பை ஏற்று விது தன் திறமையை வெளிப்படுத்தினார். அதன் பிறகு ரெட்ரோ படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக மைக்கேல் கேரக்டரில் தோன்றி தன் திறமையை மீண்டும் நிரூபித்தார் விது. இந்தப் படத்தில் சத்யாவாக அவர் நடித்திருக்கிறார் தொடர்ந்து எங்கள் நிறுவனம் தயாரிக்கும் மூன்று படங்களில் அவர் நடிக்க உள்ளார். இந்த வருடம் முடிவதற்குள் அவர் கைவசம் மூன்று படங்கள் இருக்கும். அவை எல்லாம் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என நான் நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்திற்குப் பிறகு நடிகை ப்ரீத்தி அஸ்ராணியை தமிழக மக்கள் அனைவரும் தங்களுடைய விஜியாக பார்ப்பார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் சத்யாவுக்கும் விஜிக்கும் இடையேயான லவ் ஸோல்ஃபுல்லாக இருக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;செவன் ஜி ரெயின்போ காலனி... விண்ணைத்தாண்டி வருவாயா... அலைப்பாயுதே... போன்ற படங்களை ரசித்த ரசிகன் நான். என்னை போல் பல ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த வரிசையில் 29 நிச்சயமாக இடம் பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு நிச்சயமாக இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டனின் ஸோல் ஃபுல் மியூசிக் ரொம்ப பிளஸ்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்திற்காக பணியாற்றிய நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சோனி மியூசிக் நிறுவனத்திற்கும் வெளிநாட்டு உரிமையை பெற்ற ஏ பி இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கும் தமிழக முழுவதும் வெளியிடும் ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் நிறுவனத்திற்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முப்பதாம் தேதி ஏப்ரல் 30 ஆம் தேதி தனுஷ் படம் வெளியாகிறது. மே 14&#45;ஆம் தேதி சூர்யா சாரின் படம் வெளியாகிறது. இரண்டு படத்திற்கும் நடுவில் அழகான சூப்பரான காதல் கதையாக 29 எனும் படமும் வெளியாகிறது அனைத்து படங்களையும் திரையரங்குகளுக்குச் சென்று பார்க்க வேண்டும்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் ரியோ ராஜுடன் விரைவில் ஒரு படத்தில் இணைகிறோம். அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் &#45;இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில், &apos;&apos; ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தை தொடங்கும் போது குறும்படங்களை எல்லாம் ஒன்றிணைத்து ஆந்தாலஜி பாணியில் ஒரு படத்தை உருவாக்கினோம்.‌ ரத்னகுமார் இயக்கிய &apos;மது&apos; எனும் குறும்படமும் இடம் பிடித்தது. அந்த குறும்படத்தை பார்க்கும் போதே ரத்னகுமாரின் எழுத்தும் இயக்கமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்போதே அவரிடம் ஏதாவது திரைப்படத்திற்கான கதை இருக்கிறதா? என்று கேட்டோம். அப்போதுதான் நாங்கள் ஒரு திரைப்படத்தை தயாரிக்கலாம் என்று தீர்மானித்திருந்தோம். அப்போது ரத்னாவிடம் கதையை கேட்போம் என்று சொன்னேன். அவரும் இரண்டு, மூன்று ஐடியாக்களை சொன்னார். ஆனால் நான் தான் &apos;மது&apos; எனும் குறும் படத்தையே முழு நீள காதல் திரைப்படமாக மாற்றித் தர முடியுமா? என்று கேட்டேன். அதுதான் மேயாதமான். அதுதான் எங்களது முதல் திரைப்படம். மேயாத மான் எங்களது முதல் படம் என்பதில் எங்களுக்கு பெருமை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;என்னைப் பொறுத்தவரை ரத்னகுமார் நல்ல எழுத்தாளர். அவருக்குள் பயங்கரமான ஹியூமர் இருக்கிறது. அவரிடம் சாதாரணமாக பேசினாலே சிரித்துக் கொண்டே இருப்போம். ஜாலியாக இருக்கும். ஒரு விசயத்தை அவர் பார்க்கும் விதமே வேறு வகையாக இருக்கும். அதை அவர் சொல்லும் போது காமெடியாக இருக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மேயாத மான் படத்தில் காமெடி இருந்தாலும் அதற்குள் ஒரு அழுத்தமான லவ்வும் இருக்கும். அந்த படத்தின் பணிகள் முடிந்ததும் இப்படத்தின் கதையைப் பற்றி விவாதிக்க தொடங்கினோம்.‌ அதன் பிறகு அவர் இது வேண்டாம் என்று வேறொரு கதையை எழுதத் தொடங்கினார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;என்னை பொறுத்தவரை ஒரு லவ் ஸ்டோரி என்றால் அதில் யார் ஃபெர்பார்ம் செய்கிறார்கள் என்பதைதான் நான் பார்ப்பேன். ஏனெனில் ஸ்ட்ராங்கான ரைட்டிங் இருக்கும்போது.. ஆர்டிஸ்ட் நன்றாக இருந்தால் அது வெற்றி பெறும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்திற்கு முதலில் நட்சத்திர நடிகர்களை வைத்து தயாரிக்கலாம் என்று திட்டமிட்ட போது.. ரத்னகுமார் தான் புது முகம்தான் பொருத்தமாக இருக்கும் என்றார். அதன் பிறகு என்னுடைய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ரெட்ரோ ஆகிய படங்களில் நடித்த விதுவை அவர் ஆடிசன் செய்துதான் வாய்ப்பளித்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நாம் நிறைய காதல் படங்களை பார்க்கிறோம் ஆனால் ஒரு சில படங்கள் தான் எவர்கிரீனாக நினைவில் நிற்கும். எனக்கு செல்வராகவன் சாரின் படங்கள் மிகவும் பிடிக்கும். அதிலும் 7 ஜி ரெயின்போ காலனி என்னுடைய ஆல் டைம் ஃபேவரைட் ஆன படம். அந்த லவ் எத்தனை வருஷம் ஆனாலும் நம்மால் மறக்க முடியாது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதேபோல் கௌதம் மேனன் காதல் கதைகளை அவருடைய ஸ்டைலிஷ் ஆன மேக்கிங்கில் சொல்வார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதே போன்று வித்தியாசமான தனித்துவமான காதல் கதை தான் ரத்ன குமாரின் 29.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;லோகேஷ் கனகராஜை போல் ரத்ன குமாரும் லவ்விற்காக ஒரு யுனிவர்ஸை உருவாக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்திற்காக லேட்டஸ்டாக வெளியான &apos;பொல்லாத ஆசைகள்..&apos; என்ற பாடலை ஷான் ரோல்டன் பாடியிருக்கிறார். அவரது குரல் நன்றாக இருக்கும். அந்த பாடலை படத்தின் இறுதியிலாவது வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்திற்கு என்னமாதிரியான ட்ரெய்லரை வெளியிடலாம் என விவாதித்துக் கொண்டிருந்தபோது.. எங்களுக்கு பெரிய குழப்பம் இருந்தது ரசிகர்களை திரையரங்கத்திற்கு வர வைக்கும் வகையில் ட்ரெய்லர் இருக்க வேண்டுமா ?...படம் எதைப் பற்றி பேசுகிறது என்பதை சொல்லும் வகையில் ட்ரெய்லர் இருக்க வேண்டுமா?.. என்ற வகையில் எங்களுடைய விவாதம் சென்று கொண்டிருந்தது.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அப்போது இயக்குநர் ரத்னகுமார் இந்த 29 எனும் படம் சத்யா எனும் இளைஞனின் 29 வயது வாழ்க்கையில் நடைபெற்ற பத்து அத்தியாயங்கள் தான் கதை என்பதால்... அதிலிருந்து ஒரு அத்தியாயத்தை நாம் வெளியிடலாமா..! என கேட்டார். அவருடைய இந்த ஐடியா எனக்கு மிகவும் பிடித்திருந்தது.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் என்ன மாதிரியான படம்... இந்த படத்தின் கதாபாத்திரங்கள் யார் ... படம் எதைப் பற்றி பேசுகிறது... காதல் என்றால் என்ன... ஆகிய எல்லாவற்றையும் இணைத்து சொல்வது போல் இந்த காட்சி இருந்தது. இந்த காட்சியில் ரத்னா குமாரின் ரைட்டிங்கும் ஃபிலிம் மேக்கிங்கும் நன்றாக இருந்தது. அதுவும் ஒரு சிங்கிள் ஷாட்டில் இருந்தது.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எங்களுடைய ஆந்தாலஜி படத்தில் எப்படி ரத்ன குமாரின் மது குறும்படம் இருந்ததோ.. அதேபோல் லோகேஷ் கனகராஜ் களம் எனும் குறும்படமும் இருந்தது. ரத்னகுமாரும் லோகேஷ் கனகராஜும் நண்பர்கள். லோகேசும் நானும் இணைந்து ஒரு படம் தயாரிப்பது மகிழ்ச்சி தான்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் தயாரிப்பில் கிரியேட்டிவ் பகுதியைத் தான் கவனிக்கிறேன். மற்ற அனைத்து விசயங்களையும் கார்த்திகேயன் சந்தானம் தான் கவனித்துக் கொள்கிறார். எங்கள் நிறுவனத்தின் எல்லா படத்தையும் சாத்தியமாக்கியது கார்த்திகேயன் சந்தானம் தான். இந்த 29 திரைப்படத்தையும் பொறுப்பேற்றுக்கொண்டு நிறைவேற்றி காட்டியது கார்த்திகேயன் சந்தானம் தான். அவர்தான் லோகேஷ் கனகராஜ் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்போது ஒரு திரைப்படத்தின் ரிலீஸ் என்பதும் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இரண்டு பெரிய திரைப்படங்களுக்கு நடுவில் நாங்கள் வெளியிடுகிறோம். இந்த 29 திரைப்படத்தை அனைவரும் பார்த்து ரசித்து கொண்டாடும் வகையில் தான் உருவாக்கி இருக்கிறோம்&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ரத்னகுமார் பேசுகையில், &apos;&apos; மேயாத மான் படத்தினை முடித்த பிறகு ஒரு நாள் வீட்டில் இருந்த போது இரவு நேரத்தில் மழை பெய்து கொண்டிருந்தது பேஸ்புக்கில் &apos;வாட்ஸ் இன் மைண்ட்&apos; என்றுதான் ஒரு விசயத்தை போஸ்ட் செய்தேன். என் ரூமில் மழையின் சத்தம் மட்டும்தான் கேட்டுக் கொண்டிருந்தது. ஒரு குடையில் ஒரு பையனும் பெண்ணும் நின்று கொண்டிருக்கிறார்கள். மழை பெய்து கொண்டிருக்கிறது. அவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.. என்ற ரீதியில் ஒரு உரையாடலை எழுதி, போஸ்ட் செய்தேன். மறுநாள் அதற்கு ஏகப்பட்ட லைக்ஸ்.. கமெண்ட்ஸ்.. வந்திருந்தது . அதில் &apos;அந்த இரண்டு கேரக்டர் அதற்குப் பிறகு என்ன செய்தார்கள். என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம்&apos; என்று சிலர் பதிவிட்டனர். அப்போது அந்த கேரக்டருக்கு நான் பெயர் கூட வைக்கவில்லை. ஏனென்றால் அதை வாசிக்கும் ஒவ்வொருவரும் தங்களை நினைத்து கொள்வார்கள் என்று விட்டுவிட்டேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சரி என்று மற்றொரு நாள் அவர்கள் அடுத்ததாக எங்கே சந்தித்து இருப்பார்கள்? என்று ஒரு இடத்தை தேர்வு செய்தேன். அதுதான் இப்போது நீங்கள் இங்கு பார்த்த கிளிம்ப்ஸ்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இதைத்தான் நான் இரண்டாவது முறையாக எழுதி பேஸ்புக்கில் போஸ்ட் செய்தேன். எனக்குள் தோன்றியதை பேஸ்புக்கில் போஸ்ட் செய்தேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அப்போது ஒரு நண்பர் எனக்கு போன் செய்து எதுக்கு இப்போது நீ ஃபேஸ்புக்கில் இப்படி போஸ்ட் ஏன் போடுகிறாய்? இதற்குள் ஒரு நல்ல கதை இருக்கிறது. இரண்டு கேரக்டர்ஸ் ஒரு சிறிய குட்டி ஸ்பேஸ்க்குள் கனெக்ட் பண்ண முடிகிறது. இதனை ஒரு படமாக உருவாக்கலாம். நீ உருவாக்கவில்லை என்றால்... வேறு யாரேனும் இதனை படமாக உருவாக்கி விடுவார்கள். தயவு செய்து அதனை டெலீட் செய்து விடு &apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இதேதான் நான் என்னுடைய மது குறும்படத்தை யூடிபில் போஸ்ட் செய்த போதும் நடந்தது. அந்த மது மேயாத மான் படமாக ஆனதை போல்.. பேஸ்புக்கில் போஸ்ட் போட்ட விசயங்கள் தற்போது 29 எனும் படமாக உங்களிடம் வந்திருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் கதை எழுத உட்கார்ந்த இப்போது என் மனதிற்குள் தோன்றிய இரண்டு கற்பனை கதாபாத்திரங்களின் பயணம் தான் இந்த படம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கார்த்திகேயன் சந்தானம் இல்லாமல் இந்த படம் இல்லை.‌ அவர்தான் இந்தக் கதையை ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தில் தான் நீ உருவாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;லோகேஷ் எனக்கு வேறு ஒரு வாய்ப்பை அமைத்துக் கொடுத்தார். அவரே ஒரு கதையை கொடுத்து அதை படமாக உருவாக்கு என்றார்.‌ கார்த்திக் சுப்புராஜ் நான் ஒரு ஆக்சன் ஓரியண்டட் கதையை கொடுக்கிறேன் அதை நீ டைரக்ட் செய் என்றார். ஆனால் இவர்களுக்கு மத்தியில் கார்த்திக் சந்தானம் தான் நீ 29 படத்தை இயக்கு. இதுதான் நீ என்று எனக்கு சுட்டிக்காட்டினார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அடையாளத்தை நாம் வாங்க முடியாது அதுவாக அமைவது தான். நான் யார்? என்ற கேள்வி எனக்குள் வரும்போது தான் நான் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பேஸ்புக்கில் போட்ட போஸ்ட் தான் ஒரு கதை கதையாக உருவாகி நான் யாரு என்று கேட்டால் தெரியவில்லை என்று சொல்லும் அளவிற்கு நோக்கமே இல்லாத ஒரு 29 வயது பையன். அவருடைய வாழ்க்கையில் 20 களில் இருக்கும் ஒரு பெண் வருகிறாள். அந்தப் பெண்ணும் அவனும் இணைந்து பயணிக்கும் போது தான் யார்? என்பதை உணர்ந்து கொள்கிறார்கள். இது ஒரு படமாக தயாரானது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எனக்கு 29 வயதில் தான் நிறைய விசயங்கள் நடந்ததால் .. இப்படத்தின் டைட்டில் 29 என்பதாக இருக்க வேண்டும் என தீர்மானித்தேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;29 எனும் டைட்டிலை புரிய வைப்பதற்கு கஷ்டமாக இருக்கிறது. இது டோர் நம்பரா... பஸ் நம்பரா... ஏதேனும் ஒரு நாளா... அதெல்லாம் இல்லை .இது வயது என குறிப்பிடுவதற்கு ஒரு போராட்டமே நடந்தது.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நீங்கள் பார்த்த கிளிம்ப்ஸ்.. சத்யாவின் வாழ்க்கையில் உள்ள பத்து அத்தியாயங்களில் இரண்டாவது அத்தியாயம். இது உங்களுக்குப் பிடித்திருக்கிறது ...உங்களை உங்களுடன் எளிதில் தொடர்பு கொள்கிறது என்றால்.... தாராளமாக மீதி இருக்கும் அத்தியாயங்களும் உங்களுக்கு பிடிக்கும். நீங்கள் இந்தப் படத்தை ரசித்து பார்ப்பீர்கள் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் பணியாற்றிய நடிகர்கள் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசுகையில், &apos;&apos; இங்கு வருகை தந்திருக்கும் அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றி. இவர்கள் அனைவருக்கும் மிக குறுகிய கால அவகாசத்தில் தான் அழைப்பு விடுத்தேன். அனைவரும் தங்களது பணிகளை ஒதுக்கி வைத்துவிட்டு இங்கு இந்த படத்திற்கு ஆதரவு அளிக்க வருகை தந்திருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;29 எனும் இந்த படம் ஜீ ஸ்குவாட் நிறுவனமும், ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ இணைந்து தயாரிக்கும் திரைப்படம். என்னுடைய தயாரிப்பில் இது முதல் படம். இதற்கு முன் &apos;ஃபைட் கிளப்&apos; எனும் ஒரு படமும், &apos;மைக்கேல்&apos; எனும் ஒரு படத்தையும் வழங்கி இருக்கிறேன் அதுவும் நண்பர்களுக்காகத் தான் வழங்கினேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தை தயாரிப்பதற்கு முழு முதல் காரணம் என் நண்பர் ரத்னகுமார் தான். ரத்னகுமார் ஒரு எழுத்தாளரை கடந்து ஒரு நண்பரை கடந்து நீண்ட நாட்களாகவே சக போட்டியாளராக இருந்திருக்கிறார்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;2013 ஆம் ஆண்டில் முதல் படத்தை இயக்குவதற்காக அலைந்து கொண்டிருந்த போது.. இங்கு இப்போது இருக்கும் எல்லா இயக்குநர்களும் ஒன்றாக தான் சுற்றி கொண்டிருந்தோம். அப்போது நானும், ரத்ன குமாரும் குறும்படத்தை இயக்கி விட்டு தெருத்தெருவாக சுற்றிக் கொண்டிருந்தோம். 2012 ஆம் ஆண்டில் பீட்சா படம் வெளியானது. அந்தப் படம் எங்களுடைய கனவுகளுக்கெல்லாம் மிகப்பெரிய கதவை திறந்து வைத்தது. எனக்கு மட்டுமல்ல இன்றைக்கு இருக்கும் மிகப்பெரிய இயக்குநர்களுக்கு எல்லாம் அது மிகப் பெரிய கதவை திறந்து வைத்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதன் பிறகு கார்த்திக் சுப்புராஜ் பெஞ்ச் டாக்கீஸ் எனும் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். அப்போது குறும்படங்களை எல்லாம் ஒன்றிணைத்து ஒரு ஆந்தாலஜி படத்தை உருவாக்கினார். அந்த அவியல் எனும் ஆந்தாலாஜி படத்தில் என்னுடைய களம் எனும் குறும்படமும் இருந்தது. கார்த்திக் சுப்புராஜ் ரத்ன குமாரை மட்டும் அறிமுகப்படுத்தவில்லை. என்னையும் தொழில்நுட்ப ரீதியாக அவியல் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அப்போதிலிருந்து தற்போது வரை அனைவரும் நண்பர்களாகத் தான் இருக்கிறோம். ஆனால் தற்போது ரத்னா இயக்க ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்துடன் இணைந்து நானும் ஒரு தயாரிப்பாளராக பொறுப்பேற்று இருக்கிறேன். இந்த ஒரு இடத்தை வழங்கியதற்காக மக்களுக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியதற்கு காரணமே இதுதான். நாம் வளரும்போது நம்முடன் இருந்தவர்களையும் வளர்த்து விட வேண்டும் என்ற நோக்கத்திற்காகத் தான் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினேன். இதற்கும் இன்ஸ்பிரேஷன் கமல் சார் தான். சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவில் தான் முதலீடு செய்ய வேண்டும் என்பதை அவர்தான் எங்களுக்கு சொல்லிக் கொடுத்தார். அவரிடமிருந்து தான் இந்தப் பாடத்தை நாங்களும் கற்றுக் கொண்டோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் மட்டுமல்ல எங்களுடைய தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து உருவாகும் படங்களும் படங்கள் அனைத்தும் புது புது இளம் திறமைசாலிகளை அறிமுகப்படுத்துவதற்காகத்தான். இதற்கு 29 திரைப்படம் சிறந்த தொடக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். என்னுடைய படங்களுக்கு கொடுத்த ஆதரவை போல் என்னுடைய தயாரிப்பில் உருவாகும் படங்களுக்கும் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் இதுவரை இந்த படத்தை பார்க்கவும் இல்லை. கதையை கேட்கவும் இல்லை. எல்லாம் ரத்னகுமார் மீது வைத்திருக்கும் நம்பிக்கைதான். அவர் மீது வைத்திருக்கும் குருட்டு நம்பிக்கையால் அவர் பொறுப்புணர்வுடன் படத்தை இயக்கியிருப்பார். இந்தப் படத்தை மே எட்டாம் தேதி ரசிகர்களுடன் திரையரங்கில் பார்ப்பதற்கு ஆவலாக இருக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தின் தயாரிப்பாளர்கள் நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மே எட்டாம் தேதி 29 வெளியாகிறது. அதற்கு முன் வெளியாகும் &apos;கர&apos; திரைப்படத்திற்கும் , அதற்குப்பின் வெளியாகும் சூர்யாவின் &apos;கருப்பு&apos; திரைப்படமும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.‌&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/29-tamil-movie-event_69f46d694bbf8.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/29-tamil-movie-event</link>
								</item><item>
								<id>3741c35b468fdcbcb872b68404a28ae9</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>எக்ஸாம் - இணையத் தொடர் டிரைலர் வெளியீடு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>01-05-2026 01:10</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தியா முழுவதும் பெரிதும் விரும்பப்படும் பொழுது போக்கு தளங்களில் முதன்மையானதாக திகழும் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் மே மாதம் 15 ஆம் தேதி முதல் வெளியாகவுள்ள &apos;எக்ஸாம் &#45;  EXAM&apos; எனும் சஸ்பென்ஸ் திரில்லரான இணைய தொடரின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வால் வாட்சர் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் புஷ்கர் &amp; காயத்ரி ஆகியோரின் தயாரிப்பில் தேசிய விருதை வென்ற இயக்குநரான ஏ சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள &apos;எக்ஸாம் &#45;  EXAM&apos;   இணைய தொடரில் துஷாரா விஜயன், அதிதி பாலன், அப்பாஸ் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஏழு அத்தியாயங்களாக தயாராகி இருக்கும் இந்த இணையத் தொடர் எதிர்வரும் மே 15 ஆம் தேதி முதல் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது. சஸ்பென்ஸ் திரில்லரான EXAM இணைய தொடரின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தயாரிப்பாளர்கள் புஷ்கர் &#45; காயத்ரி &#45; இயக்குநர் ஏ. சற்குணம் &#45; துஷாரா விஜயன் &#45; அதிதி பாலன் &#45; ஆகியோர் கலந்து கொண்டனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்நிகழ்வில் தயாரிப்பாளர் புஷ்கர் பேசுகையில், &apos;&apos; நாங்கள் &apos;வா குவாட்டர் கட்டிங் &apos;எனும் திரைப்படத்தின் பணியை தொடங்குவதற்கு முன் ஏ சற்குணம் இயக்கத்தில் உருவான &apos;களவாணி&apos; திரைப்படம் வெளியாகி வெற்றியை பெற்றிருந்தது. சிறிய பட்ஜெட்டில் உருவாகி மிகப்பெரிய வெற்றியை பெற முடியும் என்ற சாதனையை ஏ சற்குணம் படைத்திருந்தார்.‌ இதைத்தான் நாங்கள் தயாரிப்பாளர்களிடத்தில் குறிப்பிட்டு, &apos;பெரிய ஸ்டார்ஸ் தேவையில்லை. சின்ன பட்ஜெட்டில் நடிகர்களை வைத்து பெரிய வெற்றியை பெற முடியும்&apos; என எடுத்துச் சொன்னோம்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சினிமாவில் ஒரு ஹீரோவின் கதையைத்தான் சொல்கிறோம்.‌ ஆனால் டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் இணைய தொடர் நீண்ட வடிவம் கொண்டதால்.. அதைக் கடந்து சில விசயங்கள் அவசியமாக தேவைப்படும்.‌ &apos;எக்ஸாம்&apos; தொடரின் முன்னோட்டத்தை பார்க்கும் போது ஜான்சி மற்றும் மரமல்லி எனும் இரு கதாபாத்திரங்களுக்கு இடையேயான ஒரு சம்பம்  ... ஜான்சி சிக்குவாளா.. சிக்கமாட்டாளா ? என்ற ஒரு டென்ஷன் இருந்து கொண்டே இருக்கும்.. இதைக் கடந்து எக்ஸாம் என்ற போட்டி தேர்வு மோசடி குறித்த கதையும் உள்ளது.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சற்குணம் எங்களிடம் முதலில் கதையை சொல்லும்போது இந்த விசயங்கள் எல்லாம் அதில் இருந்தது.‌ கதையைக் கேட்டவுடன் இது நீண்ட வடிவத்திற்கானது என்பதை புரிந்து கொண்டோம். உண்மையைச் சொல்லப்போனால் நாங்கள் வெளியில் இருந்து வந்த ஒரு திரைக்கதையை படித்து ஓகே சொன்னது சற்குணத்தின் கதையை மட்டும் தான்.  &apos;வதந்தி&apos; தொடரை எழுதிய ஆண்ட்ரூஸ்&#45;ஐ, எங்களுக்கு முதலில் இருந்தே தெரியும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நாங்கள் கதையைக் கேட்டவுடன் ஆறு ஏழு அல்லது எட்டு அத்தியாயங்கள் வரை விறுவிறுப்பாக செல்லக்கூடிய அம்சங்கள் இருக்கிறதா? என்பதை தான் பார்ப்போம். அந்த விசயத்தில் இயக்குநர் சற்குணம் மிகவும் தெளிவாக இருந்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நிறைய வெப் சீரிஸ்களை பார்த்திருந்தால்.. அவை சினிமாவாக தயாராகி இருக்கலாம். இருந்தாலும் அதனை அங்கங்கே சற்று இழுத்து வெப்சீரிஸாக மாற்றி இருப்பார்கள். ஆனால் இயக்குநர் சற்குணம் முதலிலேயே தெளிவாக இது நீண்ட வடிவத்திற்கான கதையாகத்தான்  என்று  சொன்னார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இணைய தொடருக்கான படப்பிடிப்பு என்பது மிகவும் தெளிவான திட்டமிடலுடன் இருக்க வேண்டும்.‌ அந்த விசயத்திலும் இயக்குநர் சற்குணம் மிகத் தெளிவான திட்டமிடலுடன் பணியாற்றினார்.  அந்த விசயத்திலும் சற்குணம் கிரேட். &apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் காயத்ரி பேசுகையில், &apos;&apos; அவர் எங்களிடம் சொன்ன கதை மிக நன்றாக இருந்தது. ஒரு திரைப்படத்தை தயாரிப்பதற்கும்... ஒரு இணையத் தொடரை தயாரிப்பதற்கும்... சில இலக்கணங்கள் உண்டு. அதற்காக பிரத்யேகமாக எழுத வேண்டும்.‌ நாங்கள் கதையைப் பற்றி விவாதிக்கும் போது அதை அவர்கள் திறந்த மனதுடன் நாங்கள் சொல்லும் விசயத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். அது இயக்குநர் சற்குணத்திடம் இருந்தது. அவர் எப்போது படைப்பு குறித்து எந்த ஆலோசனைகள் சொன்னாலும்... குறிப்புகள் வழங்கினாலும்... மறுக்காமல் கேட்டுக் கொண்டு அதற்கான விளக்கத்தை அளிப்பார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு ப்ராஜெக்ட் என்றால் நிறைய விசயங்கள் ஒன்றாக கூடி வரவேண்டும். அதிலும் குறிப்பாக நடிகர்களுடைய விசயத்தில் நாங்கள் தெளிவாக இருந்தோம்.  திறமையான நடிகர்களாக&#45;  கலைஞர்களாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். இந்த விசயத்தில் துஷாராவும், அதிதியும் எங்களது முதன்மையான தேர்வாக இருந்தது. குறிப்பாக அதிதியுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று ஏற்கனவே திட்டமிட்டிருந்தோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தத் தொடரில் முக்கியமான ஒரு கேரக்டர் இருக்கிறது. இதற்கு யார் பொருத்தமாக இருப்பார்? என்று யோசித்துக் கொண்டே இருந்தோம். ஒரு வருடத்திற்கு முன் நடிகர் அப்பாஸ் திடீரென்று வீடியோ காலில் வந்து மீண்டும் நடிக்கலாம் என்று நினைக்கிறேன் என்றார். அவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டம் உண்டு. அவரை அந்த கேரக்டருக்காக தேர்வு செய்தோம். அவரும் அற்புதமாக நடித்திருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;திறமையான தொழில்நுட்ப கலைஞர்கள் எங்களுடைய தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள். ஒளிப்பதிவாளருக்கு இதுதான் முதல் படைப்பு. கலை இயக்குனருக்கும் இதுதான் முதல் படைப்பு. அதனால் இயக்குநர் சொன்னதை போல் எக்ஸாம் தொடரின் தொடக்கத்தில் இருந்து இப்போது வரை அனைவரும் உற்சாகத்துடன் மகிழ்ச்சியாக உழைத்து வருகிறோம்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரைம் வீடியோ நிறுவனத்தினை சார்ந்த அனைவரும் இதற்காக அர்ப்பணிப்புடன் உழைத்திருக்கிறார்கள். நாங்கள் இணையத் தொடரை உருவாக்கினாலும் அதனை ரசிகர்களிடத்தில் சென்றடைய செய்ய வேண்டிய அனைத்து பணிகளையும் பிரைம் வீடியோ நிறுவனத்தில் பணியாற்றும் அனைவரும் தங்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர். இதற்காக அவர்களுக்கும் இந்த தருணத்தில் எங்களின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ஏ.சற்குணம் பேசுகையில், &apos;&apos; சங்கர் ஐ ஏ எஸ் அகாடமியின் நிறுவனரான சங்கர் என் நண்பர். போட்டி தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து வழக்கு தொடுப்பதற்காக சென்று இறுதியில் வக்கீலாக மாறியவரும் என் நண்பர். தமிழக அரசு தேர்வுகளுக்காக பயிற்சி பெறும் நிறைய நண்பர்கள் எனக்கு தெரியும். இவர்கள் அனைவரும் தான் இந்த இணைய தொடரை உருவாக்குவதற்கு முதல் காரணம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடுத்தர வர்க்கத்து மக்களின் மிகப்பெரிய கனவு தான் அரசு பணிக்கான தேர்வு. அதில் நடைபெற்ற முறைகேடுகளை அப்படியே பதிவு செய்யாமல்... அதனை ஒரு திரில்லர் மோடில் அடுத்து என்ன ? அடுத்து என்ன ? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்ற வகையில் ஒரு திரைக்கதை உருவாக்கப்பட்டு... ஏழு அத்தியாயங்களாக இந்த எக்ஸாம் தொடர் உருவாகி இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் இயக்குநர்கள் புஷ்கர் &amp; காயத்ரி அவர்களிடம் கதையை சொல்லும் போது.. அவர்கள் என்னிடம் சொன்ன ஒரே விசயம்.. அடுத்து என்ன? அடுத்து என்ன? என்ற பரபரப்பு ஒவ்வொரு காட்சியிலும் இருக்க வேண்டும். இதில் நாம் ஒரு நல்ல விசயத்தை சொல்கிறோம் என்ற எல்லையைக் கடந்து... பொழுது போக்கு அம்சங்களுடன் அடுத்து என்ன நடக்கும் என்ற திரில்லிங்கான தருணங்களாகவும் இருக்க வேண்டும் என்பதை எப்போதும் நட்புணர்வுடன் பகிர்ந்து கொண்டே இருந்தனர்.  இந்த தொடருக்கு அவர்களின் இந்த ஆலோசனையும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதன் பிறகு அவர்கள் எனக்கு கொடுத்த சுதந்திரம். கதையைக் கேட்டவுடன் ஓகே சொல்லாமல்... உடன் இருந்து அந்த திரைக்கதையை முழுவதுமாக படிக்கிறார்கள். மீண்டும் என்னை அழைத்து அது தொடர்பாக விவாதிக்கிறார்கள்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதே தருணத்தில் தயாரிப்பு விசயத்தில் எந்த ஒரு சமரசமும் செய்து கொள்ளாமல் தரமான படைப்பாக உருவாக்கினார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எனக்கு மிகவும் பிடித்த ஒரு விசயம் என்னவென்றால் ...ஒரு படத்தை தொடங்கும் போது தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நல்ல புரிதல் இருக்கும். ஆனால் அந்தப் படம் நிறைவடையும் போது தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் இடையே கருத்து முரண் எழுந்திருக்கும்.‌ இப்படி ஒரு அனுபவம் இல்லாமல் நான் மகிழ்ச்சியுடன் பணியாற்றிய முதல் படைப்பு வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான எக்ஸாம் தான். இதற்காக இவர்கள் இருவருக்கும் நான் மீண்டும் ஒருமுறை நன்றி சொல்கிறேன்&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt; &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை துஷாரா விஜயன் பேசுகையில், &apos; இந்த இணைய தொடர் மூலம் நான் முதன் முதலாக டிஜிட்டல் தளத்தில் அறிமுகமாகிறேன். எனது நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படமும் நேரடியாக பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில்தான் வெளியானது. இந்த வகையில் நான் மிகப் பெரிய அதிர்ஷ்டசாலி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எக்ஸாம் இந்த தொடர்&#45; நான் கண்ணை மூடிக்கொண்டு நம்பிக்கையுடன் ஒப்புக்கொண்ட ஒரு ப்ராஜெக்ட்.‌ புஷ்கர் காயத்ரி என்று சொன்னவுடன் ஓகே சொன்னேன். அதிலும் இயக்குநர் ஏ சற்குணம் என்று சொன்னவுடன் டபுள் ஓகே சொல்லிவிட்டேன்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஜான்சி கதாபாத்திரம் கடினமானது. அவள் ஒரு அப்பாவியான பெண். ஆனால்  கடினமான முடிவுகளை எடுக்கக் கூடியவள். அப்படித்தான் அந்த கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் போது எனக்கு சவாலானதாக இருந்தது என்னவென்றால் ..அவள் முடிவெடுக்கும் தருணம்....ஆனால் அதைப் பற்றி எல்லாம் அதிகம் கவலைப்படாமல் நான் இருந்ததற்கு இயக்குநர் சற்குணம் தான் முழு காரணம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நிச்சயமாக இந்த இணைய தொடர் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் எப்போதும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை உள்ளவள்.‌ அதுபோன்ற கதை தான் எக்ஸாம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இதை நான் தேர்ந்தெடுத்ததை விட அந்த கதாபாத்திரம் தான் என்னை தேர்ந்தெடுத்தது என்று நம்புகிறேன் இதுபோன்ற கதைகளில் தான் நான் தொடர்ந்து நடித்து வருகிறேன் இனிமேலும் தொடர்ந்து நடிப்பேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த குழுவினருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. குறிப்பாக ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் உடன் பணியாற்றியது மறக்க முடியாது. இந்தப் படத்தில் நான் சண்டைக் காட்சிகளில் நடித்திருக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் அந்த காட்சிகளில் நடிப்பது தான் சற்று கடினமானதாகவும் சவாலானதாகவும் இருந்தது. ஜான்சி கதாபாத்திரத்திற்கு என்னை தேர்வு செய்து வாய்ப்பளித்ததற்காக அனைவருக்கும் நன்றி&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை அதிதி பாலன் பேசுகையில், &apos;&apos;  மரமல்லி  கதாபாத்திரத்திற்கு என்னை தேர்வு செய்து வாய்ப்பளித்ததற்காக இயக்குநர்கள் புஷ்கர் &#45; காயத்ரி மற்றும் சற்குணத்திற்கு நன்றி.  மரமல்லி  கதாபாத்திரத்திற்காக உடல் ரீதியாக சில முன் தயாரிப்புகளை மேற்கொள்ள வேண்டியது இருந்தது. சண்டை காட்சிகளுக்காக நாங்கள் நிறைய ஒத்திகையும் பயிற்சியையும்  மேற்கொள்ள வேண்டியதிருந்தது.‌ நான் முதல் முறையாக சண்டை காட்சிகளில் நடிப்பதால் அதனை மகிழ்ச்சியோடும் சந்தோஷத்துடனும் பணியாற்றினேன். நிறைய அடிபட்டது. அடி வாங்கினேன். நாங்கள் இருவரும் தான் (துஷாராவும் அதிதியும்)  அடித்துக் கொண்டோம்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த கேரக்டர் தொடங்கும் போது சற்று வில்லத்தனமாகத் தான் தொடங்கும். அதற்கு மேல் எதையும் நான் தற்போது சொல்ல இயலாது. இயக்குநர் சற்குணம் சார் இந்த கேரக்டரை பற்றி என்னிடம் விவரித்த போது நான் இதற்கு முன் இது போன்ற கதாபாத்திரங்களில் நடிக்கவில்லை என்பதால்.. ஒப்புக்கொண்டேன். அதற்கு முன் நான் இயக்குநர் சற்குணத்தின்‌ மிகப்பெரிய ரசிகை.அவருடைய படங்களை பார்த்திருக்கிறேன். எல்லோருடனும் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/8MDZCOZzChM?si=_EmoKSOvaK91u_ND&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/exam-web-series-trailer-launch">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தியா முழுவதும் பெரிதும் விரும்பப்படும் பொழுது போக்கு தளங்களில் முதன்மையானதாக திகழும் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் மே மாதம் 15 ஆம் தேதி முதல் வெளியாகவுள்ள &apos;எக்ஸாம் &#45;  EXAM&apos; எனும் சஸ்பென்ஸ் திரில்லரான இணைய தொடரின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வால் வாட்சர் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் புஷ்கர் &amp; காயத்ரி ஆகியோரின் தயாரிப்பில் தேசிய விருதை வென்ற இயக்குநரான ஏ சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள &apos;எக்ஸாம் &#45;  EXAM&apos;   இணைய தொடரில் துஷாரா விஜயன், அதிதி பாலன், அப்பாஸ் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஏழு அத்தியாயங்களாக தயாராகி இருக்கும் இந்த இணையத் தொடர் எதிர்வரும் மே 15 ஆம் தேதி முதல் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது. சஸ்பென்ஸ் திரில்லரான EXAM இணைய தொடரின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தயாரிப்பாளர்கள் புஷ்கர் &#45; காயத்ரி &#45; இயக்குநர் ஏ. சற்குணம் &#45; துஷாரா விஜயன் &#45; அதிதி பாலன் &#45; ஆகியோர் கலந்து கொண்டனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்நிகழ்வில் தயாரிப்பாளர் புஷ்கர் பேசுகையில், &apos;&apos; நாங்கள் &apos;வா குவாட்டர் கட்டிங் &apos;எனும் திரைப்படத்தின் பணியை தொடங்குவதற்கு முன் ஏ சற்குணம் இயக்கத்தில் உருவான &apos;களவாணி&apos; திரைப்படம் வெளியாகி வெற்றியை பெற்றிருந்தது. சிறிய பட்ஜெட்டில் உருவாகி மிகப்பெரிய வெற்றியை பெற முடியும் என்ற சாதனையை ஏ சற்குணம் படைத்திருந்தார்.‌ இதைத்தான் நாங்கள் தயாரிப்பாளர்களிடத்தில் குறிப்பிட்டு, &apos;பெரிய ஸ்டார்ஸ் தேவையில்லை. சின்ன பட்ஜெட்டில் நடிகர்களை வைத்து பெரிய வெற்றியை பெற முடியும்&apos; என எடுத்துச் சொன்னோம்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சினிமாவில் ஒரு ஹீரோவின் கதையைத்தான் சொல்கிறோம்.‌ ஆனால் டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் இணைய தொடர் நீண்ட வடிவம் கொண்டதால்.. அதைக் கடந்து சில விசயங்கள் அவசியமாக தேவைப்படும்.‌ &apos;எக்ஸாம்&apos; தொடரின் முன்னோட்டத்தை பார்க்கும் போது ஜான்சி மற்றும் மரமல்லி எனும் இரு கதாபாத்திரங்களுக்கு இடையேயான ஒரு சம்பம்  ... ஜான்சி சிக்குவாளா.. சிக்கமாட்டாளா ? என்ற ஒரு டென்ஷன் இருந்து கொண்டே இருக்கும்.. இதைக் கடந்து எக்ஸாம் என்ற போட்டி தேர்வு மோசடி குறித்த கதையும் உள்ளது.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சற்குணம் எங்களிடம் முதலில் கதையை சொல்லும்போது இந்த விசயங்கள் எல்லாம் அதில் இருந்தது.‌ கதையைக் கேட்டவுடன் இது நீண்ட வடிவத்திற்கானது என்பதை புரிந்து கொண்டோம். உண்மையைச் சொல்லப்போனால் நாங்கள் வெளியில் இருந்து வந்த ஒரு திரைக்கதையை படித்து ஓகே சொன்னது சற்குணத்தின் கதையை மட்டும் தான்.  &apos;வதந்தி&apos; தொடரை எழுதிய ஆண்ட்ரூஸ்&#45;ஐ, எங்களுக்கு முதலில் இருந்தே தெரியும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நாங்கள் கதையைக் கேட்டவுடன் ஆறு ஏழு அல்லது எட்டு அத்தியாயங்கள் வரை விறுவிறுப்பாக செல்லக்கூடிய அம்சங்கள் இருக்கிறதா? என்பதை தான் பார்ப்போம். அந்த விசயத்தில் இயக்குநர் சற்குணம் மிகவும் தெளிவாக இருந்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நிறைய வெப் சீரிஸ்களை பார்த்திருந்தால்.. அவை சினிமாவாக தயாராகி இருக்கலாம். இருந்தாலும் அதனை அங்கங்கே சற்று இழுத்து வெப்சீரிஸாக மாற்றி இருப்பார்கள். ஆனால் இயக்குநர் சற்குணம் முதலிலேயே தெளிவாக இது நீண்ட வடிவத்திற்கான கதையாகத்தான்  என்று  சொன்னார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இணைய தொடருக்கான படப்பிடிப்பு என்பது மிகவும் தெளிவான திட்டமிடலுடன் இருக்க வேண்டும்.‌ அந்த விசயத்திலும் இயக்குநர் சற்குணம் மிகத் தெளிவான திட்டமிடலுடன் பணியாற்றினார்.  அந்த விசயத்திலும் சற்குணம் கிரேட். &apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் காயத்ரி பேசுகையில், &apos;&apos; அவர் எங்களிடம் சொன்ன கதை மிக நன்றாக இருந்தது. ஒரு திரைப்படத்தை தயாரிப்பதற்கும்... ஒரு இணையத் தொடரை தயாரிப்பதற்கும்... சில இலக்கணங்கள் உண்டு. அதற்காக பிரத்யேகமாக எழுத வேண்டும்.‌ நாங்கள் கதையைப் பற்றி விவாதிக்கும் போது அதை அவர்கள் திறந்த மனதுடன் நாங்கள் சொல்லும் விசயத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். அது இயக்குநர் சற்குணத்திடம் இருந்தது. அவர் எப்போது படைப்பு குறித்து எந்த ஆலோசனைகள் சொன்னாலும்... குறிப்புகள் வழங்கினாலும்... மறுக்காமல் கேட்டுக் கொண்டு அதற்கான விளக்கத்தை அளிப்பார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு ப்ராஜெக்ட் என்றால் நிறைய விசயங்கள் ஒன்றாக கூடி வரவேண்டும். அதிலும் குறிப்பாக நடிகர்களுடைய விசயத்தில் நாங்கள் தெளிவாக இருந்தோம்.  திறமையான நடிகர்களாக&#45;  கலைஞர்களாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். இந்த விசயத்தில் துஷாராவும், அதிதியும் எங்களது முதன்மையான தேர்வாக இருந்தது. குறிப்பாக அதிதியுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று ஏற்கனவே திட்டமிட்டிருந்தோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தத் தொடரில் முக்கியமான ஒரு கேரக்டர் இருக்கிறது. இதற்கு யார் பொருத்தமாக இருப்பார்? என்று யோசித்துக் கொண்டே இருந்தோம். ஒரு வருடத்திற்கு முன் நடிகர் அப்பாஸ் திடீரென்று வீடியோ காலில் வந்து மீண்டும் நடிக்கலாம் என்று நினைக்கிறேன் என்றார். அவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டம் உண்டு. அவரை அந்த கேரக்டருக்காக தேர்வு செய்தோம். அவரும் அற்புதமாக நடித்திருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;திறமையான தொழில்நுட்ப கலைஞர்கள் எங்களுடைய தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள். ஒளிப்பதிவாளருக்கு இதுதான் முதல் படைப்பு. கலை இயக்குனருக்கும் இதுதான் முதல் படைப்பு. அதனால் இயக்குநர் சொன்னதை போல் எக்ஸாம் தொடரின் தொடக்கத்தில் இருந்து இப்போது வரை அனைவரும் உற்சாகத்துடன் மகிழ்ச்சியாக உழைத்து வருகிறோம்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரைம் வீடியோ நிறுவனத்தினை சார்ந்த அனைவரும் இதற்காக அர்ப்பணிப்புடன் உழைத்திருக்கிறார்கள். நாங்கள் இணையத் தொடரை உருவாக்கினாலும் அதனை ரசிகர்களிடத்தில் சென்றடைய செய்ய வேண்டிய அனைத்து பணிகளையும் பிரைம் வீடியோ நிறுவனத்தில் பணியாற்றும் அனைவரும் தங்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர். இதற்காக அவர்களுக்கும் இந்த தருணத்தில் எங்களின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ஏ.சற்குணம் பேசுகையில், &apos;&apos; சங்கர் ஐ ஏ எஸ் அகாடமியின் நிறுவனரான சங்கர் என் நண்பர். போட்டி தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து வழக்கு தொடுப்பதற்காக சென்று இறுதியில் வக்கீலாக மாறியவரும் என் நண்பர். தமிழக அரசு தேர்வுகளுக்காக பயிற்சி பெறும் நிறைய நண்பர்கள் எனக்கு தெரியும். இவர்கள் அனைவரும் தான் இந்த இணைய தொடரை உருவாக்குவதற்கு முதல் காரணம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடுத்தர வர்க்கத்து மக்களின் மிகப்பெரிய கனவு தான் அரசு பணிக்கான தேர்வு. அதில் நடைபெற்ற முறைகேடுகளை அப்படியே பதிவு செய்யாமல்... அதனை ஒரு திரில்லர் மோடில் அடுத்து என்ன ? அடுத்து என்ன ? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்ற வகையில் ஒரு திரைக்கதை உருவாக்கப்பட்டு... ஏழு அத்தியாயங்களாக இந்த எக்ஸாம் தொடர் உருவாகி இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் இயக்குநர்கள் புஷ்கர் &amp; காயத்ரி அவர்களிடம் கதையை சொல்லும் போது.. அவர்கள் என்னிடம் சொன்ன ஒரே விசயம்.. அடுத்து என்ன? அடுத்து என்ன? என்ற பரபரப்பு ஒவ்வொரு காட்சியிலும் இருக்க வேண்டும். இதில் நாம் ஒரு நல்ல விசயத்தை சொல்கிறோம் என்ற எல்லையைக் கடந்து... பொழுது போக்கு அம்சங்களுடன் அடுத்து என்ன நடக்கும் என்ற திரில்லிங்கான தருணங்களாகவும் இருக்க வேண்டும் என்பதை எப்போதும் நட்புணர்வுடன் பகிர்ந்து கொண்டே இருந்தனர்.  இந்த தொடருக்கு அவர்களின் இந்த ஆலோசனையும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதன் பிறகு அவர்கள் எனக்கு கொடுத்த சுதந்திரம். கதையைக் கேட்டவுடன் ஓகே சொல்லாமல்... உடன் இருந்து அந்த திரைக்கதையை முழுவதுமாக படிக்கிறார்கள். மீண்டும் என்னை அழைத்து அது தொடர்பாக விவாதிக்கிறார்கள்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதே தருணத்தில் தயாரிப்பு விசயத்தில் எந்த ஒரு சமரசமும் செய்து கொள்ளாமல் தரமான படைப்பாக உருவாக்கினார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எனக்கு மிகவும் பிடித்த ஒரு விசயம் என்னவென்றால் ...ஒரு படத்தை தொடங்கும் போது தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நல்ல புரிதல் இருக்கும். ஆனால் அந்தப் படம் நிறைவடையும் போது தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் இடையே கருத்து முரண் எழுந்திருக்கும்.‌ இப்படி ஒரு அனுபவம் இல்லாமல் நான் மகிழ்ச்சியுடன் பணியாற்றிய முதல் படைப்பு வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான எக்ஸாம் தான். இதற்காக இவர்கள் இருவருக்கும் நான் மீண்டும் ஒருமுறை நன்றி சொல்கிறேன்&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt; &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை துஷாரா விஜயன் பேசுகையில், &apos; இந்த இணைய தொடர் மூலம் நான் முதன் முதலாக டிஜிட்டல் தளத்தில் அறிமுகமாகிறேன். எனது நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படமும் நேரடியாக பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில்தான் வெளியானது. இந்த வகையில் நான் மிகப் பெரிய அதிர்ஷ்டசாலி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எக்ஸாம் இந்த தொடர்&#45; நான் கண்ணை மூடிக்கொண்டு நம்பிக்கையுடன் ஒப்புக்கொண்ட ஒரு ப்ராஜெக்ட்.‌ புஷ்கர் காயத்ரி என்று சொன்னவுடன் ஓகே சொன்னேன். அதிலும் இயக்குநர் ஏ சற்குணம் என்று சொன்னவுடன் டபுள் ஓகே சொல்லிவிட்டேன்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஜான்சி கதாபாத்திரம் கடினமானது. அவள் ஒரு அப்பாவியான பெண். ஆனால்  கடினமான முடிவுகளை எடுக்கக் கூடியவள். அப்படித்தான் அந்த கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் போது எனக்கு சவாலானதாக இருந்தது என்னவென்றால் ..அவள் முடிவெடுக்கும் தருணம்....ஆனால் அதைப் பற்றி எல்லாம் அதிகம் கவலைப்படாமல் நான் இருந்ததற்கு இயக்குநர் சற்குணம் தான் முழு காரணம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நிச்சயமாக இந்த இணைய தொடர் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் எப்போதும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை உள்ளவள்.‌ அதுபோன்ற கதை தான் எக்ஸாம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இதை நான் தேர்ந்தெடுத்ததை விட அந்த கதாபாத்திரம் தான் என்னை தேர்ந்தெடுத்தது என்று நம்புகிறேன் இதுபோன்ற கதைகளில் தான் நான் தொடர்ந்து நடித்து வருகிறேன் இனிமேலும் தொடர்ந்து நடிப்பேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த குழுவினருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. குறிப்பாக ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் உடன் பணியாற்றியது மறக்க முடியாது. இந்தப் படத்தில் நான் சண்டைக் காட்சிகளில் நடித்திருக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் அந்த காட்சிகளில் நடிப்பது தான் சற்று கடினமானதாகவும் சவாலானதாகவும் இருந்தது. ஜான்சி கதாபாத்திரத்திற்கு என்னை தேர்வு செய்து வாய்ப்பளித்ததற்காக அனைவருக்கும் நன்றி&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை அதிதி பாலன் பேசுகையில், &apos;&apos;  மரமல்லி  கதாபாத்திரத்திற்கு என்னை தேர்வு செய்து வாய்ப்பளித்ததற்காக இயக்குநர்கள் புஷ்கர் &#45; காயத்ரி மற்றும் சற்குணத்திற்கு நன்றி.  மரமல்லி  கதாபாத்திரத்திற்காக உடல் ரீதியாக சில முன் தயாரிப்புகளை மேற்கொள்ள வேண்டியது இருந்தது. சண்டை காட்சிகளுக்காக நாங்கள் நிறைய ஒத்திகையும் பயிற்சியையும்  மேற்கொள்ள வேண்டியதிருந்தது.‌ நான் முதல் முறையாக சண்டை காட்சிகளில் நடிப்பதால் அதனை மகிழ்ச்சியோடும் சந்தோஷத்துடனும் பணியாற்றினேன். நிறைய அடிபட்டது. அடி வாங்கினேன். நாங்கள் இருவரும் தான் (துஷாராவும் அதிதியும்)  அடித்துக் கொண்டோம்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த கேரக்டர் தொடங்கும் போது சற்று வில்லத்தனமாகத் தான் தொடங்கும். அதற்கு மேல் எதையும் நான் தற்போது சொல்ல இயலாது. இயக்குநர் சற்குணம் சார் இந்த கேரக்டரை பற்றி என்னிடம் விவரித்த போது நான் இதற்கு முன் இது போன்ற கதாபாத்திரங்களில் நடிக்கவில்லை என்பதால்.. ஒப்புக்கொண்டேன். அதற்கு முன் நான் இயக்குநர் சற்குணத்தின்‌ மிகப்பெரிய ரசிகை.அவருடைய படங்களை பார்த்திருக்கிறேன். எல்லோருடனும் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/8MDZCOZzChM?si=_EmoKSOvaK91u_ND&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/exam-web-series-trailer-launch_69f550ec73d63.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/exam-web-series-trailer-launch</link>
								</item><item>
								<id>01f11b1dc7251b4dad589e664e28aaf6</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>மதுரையில் நடைபெற்ற ‘கருப்பு’ இசை வெளியீட்டு விழா</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>28-04-2026 04:00</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள &apos;கருப்பு&apos; திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர்&#45; இயக்குனர் என பன்முக ஆளுமை திறன் படைத்த ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள &apos;கருப்பு&apos; திரைப்படத்தில் சூர்யா, திரிஷா, யோகி பாபு, ஆர் ஜே பாலாஜி, இந்திரன்ஸ், நட்டி நட்ராஜ், சுவாசிகா, ஷிவதா, அனகா மாயா ரவி, சுப்ரீத் ரெட்டி, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜி. கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ் ஆர் பிரபு மற்றும் எஸ் ஆர் பிரகாஷ் பாபு ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் உள்ள இந்த திரைப்படம் மே 14 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் படக் குழுவினர் கலந்து கொண்டனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்நிகழ்வில் நடிகர் சூர்யா பேசுகையில், &apos;&apos; மதுரை எனக்கு எப்போதும் மிகவும் சிறப்பான ஒரு இடமாக திகழ்கிறது. இங்குள்ள உணவு, அரசியல் மற்றும் பெண்களை தெய்வமாக மதிக்கும் பண்பு ஆகியவை என்னை எப்போதும் ஈர்க்கின்றன. மதுரை மண்ணிற்கு நான் கடன் பட்டிருக்கிறேன். நிறைய திரைப்படங்களை நான் இங்கு தான் படமாக்கி இருக்கிறேன். கடந்த 28 ஆண்டுகளாக என்னை ஒரு கதாநாயகனாக ஏற்றுக்கொண்டு, நீங்கள் என் மீது பொழியும் இந்த அன்பிற்கும், பாசத்திற்கும் நான் பெரிதும் நெகிழ்ந்து போயிருக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மதுரையில் நடைபெறும் சித்திரை விழாவிற்கு ஐந்து லட்சம் மக்கள் திரள்வார்கள். அதே போலவே இந்த &apos;கருப்பு&apos; படத்தின் திருவிழாவையும் நான் மற்றொரு சித்திரை திருவிழாவாகவே பார்க்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் இந்திரன்ஸ் திறமையான கலைஞர். அவர் பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டே இருக்கிறார். அவர் நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். ஆனால் இப்போது தனது ஏழாம் வகுப்பு தேர்வுகளை எழுதி நிறைவு செய்து இருக்கிறார். அவரது இந்த அர்ப்பணிப்பிற்கு எல்லையே இல்லை.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசையமைப்பாளர் சாய் மிகவும் திறமையான கலைஞர். அவருக்கு பிரம்மாண்டமான எதிர்காலம் காத்திருக்கிறது. நான் அவரை முதன் முதலாக சந்தித்தபோது அவர் ஒரு நாளைக்கு ஆயிரம் டியூன்ஸ்களை உருவாக்குவதாக சொன்னார். இப்படம் திரைக்கு வரும் போது இசையின் அடிப்படையில் அது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அனுபவமாக அமையும் என்பதில் ஐயமில்லை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ட்ரீம் வாரியர் நிறுவனம் எனக்காக சிந்திக்கிறது. சொல்லப்போனால் என்னை விட அதிகமாகவே சிந்திக்கிறது. அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய தொலைநோக்குப் பார்வை உள்ளது. அதன் மூலமே அவர்களால் &apos;கருப்பு&apos; வின் உலகத்தை படைக்க முடிந்தது. அன்பறிவு மற்றும் விக்ரம் மாஸ்டர்களின் அசாதாரணமான சண்டைக் காட்சி இயக்கத்திற்காக நான் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் இவ்வளவு தூரம் கடந்து வந்திருப்பதற்கு கருப்பசாமி தான் முக்கிய காரணம் என நான் கருதுகிறேன். ஒரு மனிதனுக்குள் தெய்வம் குடிகொள்ளும் போது ஏற்படும் தாக்கத்தை நான் இப்போது கண்கூடாக பார்க்கிறேன். எங்கு நம்பிக்கை இருக்கிறதோ.... அங்கு நிச்சயமாக அற்புதங்கள் நிகழும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ஆர் ஜே பாலாஜி பன்முகத் திறமை கொண்டவர். நான் என்னை ஒரு நடிகராக மட்டுமே பார்க்கிறேன். ஆனால் அவர் தன்னை ஒரு இயக்குநராகவும்... நடிகராகவும்... வர்ணனையாளராகவும்... இப்படி எல்லாமாக ஒரே நேரத்தில் பார்க்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் நான் கதாநாயகன் அல்ல. கருப்பசாமி தான் கதாநாயகன். என்னை இந்த விதமாக நடிக்கவும்... இந்த விதமாக திரையில் தோன்றவும் வைக்கும் வாய்ப்பை அளித்த எனது இயக்குநர் ஆர் ஜே பாலாஜிக்கு நான் நன்றி கூறுகிறேன்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தைப் பார்த்தவர்கள் படத்தின் முதல் பாதி மிகுந்த உணர்வுபூர்வமாக இருப்பதாகவும், இரண்டாம் பாதி ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை உச்சகட்ட விறுவிறுப்புடன் அமைந்திருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.‌ மே பதினான்காம் தேதி எல்லாம் உங்கள் கைகளில் தான் உள்ளது. இந்தப் படம் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது &apos;&apos; என்றார்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ஆர் ஜே பாலாஜி பேசுகையில், &apos;&apos; இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் கருப்பசாமி கோவிலுக்கு சென்று இருந்தேன். அப்போதே இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் தான் நடைபெற வேண்டும் என்று தயாரிப்பாளர்களிடம் நான் கூறியிருந்தேன். இந்த படம் உருவான முழு பயணத்திலும் கருப்பசாமி என் கையைப் பிடித்துக் கொண்டு என்னுடன் நடந்தே வந்தார். அதுவே எனது மிகப்பெரிய பலம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசையமைப்பாளர் சாய் அபயங்கருடன் பணியாற்றுவதற்காக ஒப்பந்தம் செய்த போது.. அவருக்கு இது முதல் படமாக இருந்தது. ஆனால் இப்போது அவர் 73 படங்களுக்கு ஒப்பந்தம் ஆகிவிட்டார். நான் ஒரு முறை அவரது வீட்டுக்கு சென்று இருந்தேன். அங்கே ஒரு ஹெலிகாப்டர் நின்று கொண்டிருந்தது. அவர் மிகவும் அபாரமான திறமை கொண்ட இசையமைப்பாளர். அவரது பாடல் வெளியாகும் போது மக்கள் நிச்சயம் வியந்து போவார்கள். 15 நிமிடங்களில் அவரது பாடல் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. இப்போது நாங்கள் அவரை எங்கள் படத்தின் மிக சிறந்த மாஸ்டர் ஸ்ட்ரோக் ஆகவே கருதுகிறோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் இந்திரன்ஸ் இந்த படத்தில் அருமையாக நடித்திருக்கிறார். அவருடைய நடிப்பை கண்டு நான் பிரமித்து போனேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;திரிஷா இன்று எங்களுடன் இணைய முடியவில்லை. ஆனாலும் அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள். திரிஷாவாக இருப்பது எளிதல்ல. 23 ஆண்டுகளாக உச்சத்தில் இருப்பது எளிதல்ல. சமீப காலங்களில் இது அவருடைய சிறந்த கதாபாத்திரங்களில் ஒன்றாக இருக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு பெரிய பட்ஜெட்டில் ஆன படத்தையும் ஒரு பெரிய நட்சத்திரத்தையும் எப்படி கையாள்வது என்று எனக்கு தெரியவில்லை. நான் யோசித்துக் கொண்டிருந்தபோது ஒருவர் என் கையைப் பிடித்து வழி நடத்தினார். அவர்தான் ஒளிப்பதிவாளர் ஜி கே விஷ்ணு. ஒரு கதாநாயகனை திரையில் எப்படி மாஸ் ஹீரோவாக காட்டுவது என்பது அவருக்கு துல்லியமாக தெரிந்திருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;வலிமை&apos; படத்தின் அப்டேட்டிற்கு பிறகு &apos;கருப்பு&apos; படத்தின் அப்டேட் தான் அதிகமாக கேட்கப்பட்டது. இரண்டு வருட பயணம் மிகவும் கடினமாக இருந்தது. நானும், எஸ் ஆர் பிரபுவும் சண்டையிட்டுக் கொண்டோம். விவாதித்தோம். எல்லாம் செய்தோம். ஆனால் இப்போது நாங்கள் ஒரு நல்ல நிலையில் இருக்கிறோம். கருப்பு படத்தின் மூலம் எனக்கு ஒரு குடும்பம் கிடைத்திருக்கிறது.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தை நாங்கள் ஐந்து பேர் இணைந்து எழுதினோம். இந்தக் குழு இரண்டு வருடங்களாக என்னுடன் இருக்கிறது. இது ஒரே ஒருவரால் தான் சாத்தியமானது.. அவர் சூர்யா சார். அவரிடம் 45 நிமிட கதை சொல்லலை மட்டுமே கொடுத்தேன். அதை கேட்டு அவர் உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டார். என் மனைவி கூட ஆச்சரியப்பட்டார். சூர்யா சார் !உன் இயக்கத்தில் படத்தில் நடிக்கிறார்களா? என்று கேட்டார். அவர் என் மீது நம்பிக்கையும் உறுதியும் வைத்திருந்தார். நான் அவருக்கு சிறந்ததை கொடுக்க விரும்பினேன். சூர்யா சார் திரையில் தன்னைத்தானே ரசித்து, ஜாலியாக இருந்து, ஒரு மாஸ் ஹீரோவாக தெரிய வேண்டும் என்று நான் விரும்பினேன். வழக்கமாக பெரிய ஹீரோ படங்களில் ஒவ்வொரு காட்சியிலும் ஹீரோ இருப்பார். ஆனால் &apos;கருப்பு&apos; படத்தில் அவர் இல்லாத பல காட்சிகள் உள்ளன. எங்கள் கதைகளும் படத்தில் இருக்கின்றன. அவர் அதற்கு ஒப்புக் கொண்டார். அதை சிறப்பாக செய்து காட்டினார். திரையில் அவருடைய கண்களே பல விசயங்களை சொல்கின்றன. முதல் பாதியில் கமர்சியலும், இரண்டாம் பாதியில் ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் ஒரு உச்சகட்டத்துடன் கூடிய பரபரப்பும் இருக்கும். ஒரு மன்னன் தன் சிம்மாசனத்தை திரும்ப பெற வருகிறான்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தின் போஸ்டர்களில் ரிலீஸ் தேதியை ஏன் குறிப்பிடவில்லை என ரசிகர்கள் கேட்கிறார்கள். அப்படி செய்திருந்…&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;[8:42 pm, 27/4/2026] PRO Sathish &#45; Team Aim: நடிகர் நட்டி நட்ராஜ் பேசுகையில், &apos;&apos; கருப்பு திரைப்படம் மிக சிறப்பான திரை கதையை கொண்டிருக்கிறது. இந்த படத்திற்காக நான் பலமுறை ஒத்திகை மேற்கொண்டேன். நாங்கள் நடித்துக் காட்டிய ஒவ்வொரு காட்சியையும் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி நினைவில் வைத்துக் கொண்டு அவற்றை மிக சிறப்பாக முன்னெடுத்துச் சென்றார். சூர்யா சாரின் அழகு இன்றும் அப்படியே சற்று மாறாமல் இருப்பதை கண்டு நான் மிகவும் ரசிக்கிறேன். அதனால் தான் சூர்யா சாருக்கு இன்று வரை ரசிகர்கள் இருக்கிறார்கள். அவருடன் ரசிகர்கள் என்றென்றும் இருப்பார்கள்&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பாடலாசிரியர் விவேக் பேசுகையில், &apos;&apos; &apos;சூரரைப்போற்று&apos; படத்தில் இடம்பெற்ற &apos;வெய்யோன் சில்லி&apos; பாடல் மதுரை வட்டார வழக்கில் எழுதப்பட்டது. அதனைத் தொடர்ந்து &apos;ரெட்ரோ&apos; மற்றும் &apos;கருப்பு&apos; என அடுத்தடுத்து இரண்டு படங்களில் சூர்யா சாருடன் மீண்டும் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. சாய் அபயங்கருடன் நான் தொடர்ந்து பலமுறை பணியாற்றி வருகிறேன். சுயாதீன பாடல்கள் முதல் திரைப்பட பாடல்கள் வரை அவருடன் இணைந்து உருவாக்கி உள்ளேன். நாங்கள் இணையும் போதெல்லாம் எங்களுக்கு இடையே ஒரு சிறப்பான உற்சாகம் நிலவும். இந்த படத்தின் அனைத்து பாடல்களுமே மிக சிறப்பாக அமைந்துள்ளன&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு பேசுகையில், &apos;&apos; கருப்பு திரைப்படம் குறித்து நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். ஆர் ஜே பாலாஜி இந்தப் படத்தை மிகுந்த கலகலப்பு, உற்சாகம் மற்றும் முழுமையான பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாக்கியுள்ளார். பாலாஜி ஒரு தயாரிப்பாளரின் பணிச்சுமையை வெகுவாக குறைத்து, எங்கள் அனைவருக்கும் மிகவும் சவுகரியமானதொரு சூழலை அமைத்துத் தந்திருக்கிறார். இந்தப்படம் பிரம்மாண்டத்துடன் உருவாகி உள்ளது. இது ஒரு உண்மையான திருவிழா போன்ற உணர்வை ஏற்படுத்தும். ஒளிப்பதிவாளர் ஜி கே விஷ்ணுவுக்கும் தனது முதல் பெரிய திரைப்படத்தை எங்களுடன் இணைந்து உருவாக்கும் சாய் அபயங்கருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை ஷிவதா பேசுகையில், &apos;&apos; மதுரையில் &apos;கருப்பு &apos;படத்தின் படப்பிடிப்பிற்காக வந்த போதே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இப்போது இந்த மேடை இன்னும் பிரம்மாண்டமான மாஸாக இருக்கிறது. இயக்குநர் ஆர் ஜே பாலாஜி சார் மூலமாக நான் இன்று இந்த மேடையில் நிற்கிறேன். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள். சூர்யா சாருடன் நான் இணைந்து நடித்த அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது. அது எனது பிறந்த நாளாகவும் அமைந்தது. அந்த அனுபவம் மிகவும் உணர்வுபூர்வமானதாகவும், அழகானதாகவும் இருந்தது. இயக்குநர் ஆர் ஜே பாலாஜி சார் மிகவும் கலகலப்பான ஒரு மனிதர். படப்பிடிப்பின் போது பதற்றமான சூழல்கள் நிலவினாலும் கூட... அவர் மிகவும் இனிமையாக நடந்து கொள்வார்‌ படப்பிடிப்பு தளத்தில் தனது வேலையை அவர் மிகவும் ரசித்து செய்வார்&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை அனகா மாயா ரவி பேசுகையில், &apos;&apos; மதுரையில் நடைபெறும் இவ்வளவு பிரமாண்டமான ஒரு நிகழ்வில் நான் இதற்கு முன் கலந்து கொண்டதே இல்லை. இவை அனைத்திற்கும் காரணம் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி சார் தான். இவ்வளவு பெரிய திரைப்படத்தில் எனக்கு வாய்ப்பு அளித்ததற்கு நன்றி சார், சூர்யா சார் மற்றும் ஜோதிகா மேடமின் தீவிர ரசிகையாகவே நான் வளர்ந்தேன். அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என்று நான் நினைத்துக் கூட பார்த்ததில்லை. ஆனால் இப்போது அவருடன் இணைந்து ஒரு திரைப்படத்திலேயே நடித்து விட்டேன். எனக்கு தமிழ் மொழி அவ்வளவு ஆக சரளமாக வராது. ஆனால் அடுத்த முறை வரும்போது நன்றாக தயாராகிக்கொண்டு வருவேன்&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கலை இயக்குநர் அருண் வெஞ்சரமூடு பேசுகையில், &apos;&apos; ஜிகே விஷ்ணுவின் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள &apos;கருப்பு&apos; படத்தின் காட்சிகள் பெரிய அளவில் பேசப்படும். இவ்வளவு பிரம்மாண்டமான ஒரு படைப்பின் அங்கமாக இருந்தது.. எனக்கு ஒரு சிறந்த நினைவாக அமைந்துள்ளது. இந்த படத்திற்காக எனது முழு குழுவும் இரவும் பகலும் பாராமல் கடுமையாக உழைத்திருக்கிறோம். நான் சூரியா சாரின் தீவிர ரசிகன். அவரது படத்தில் பணியாற்றும் வாய்ப்பிற்காக நான் ஆவலுடன் காத்திருந்தேன். இப்போது இங்கு நின்று பேசும்போது நான் மிகவும் உணர்ச்சிவசப்படுகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் 10 அடி, 20 அடி உயரமுள்ள அரிவாள்களை பார்த்திருக்கிறேன். ஆனால் இந்தப் படத்தில் வரும் ஒரு பாடலுக்காக நாங்கள் 85 அடி உயரமுள்ள ஒரு அருவாளை உருவாக்கினோம். எவ்வளவு பெரிய பிரம்மாண்டத்தில் மீண்டும் ஒரு படம் செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைக்குமா..? என்று தெரியவில்லை. திரையரங்குகளில் பார்வையாளர்களின் வரவேற்பினை காண நான் ஆவலுடன் காத்திருக்கிறேன் &apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விநியோகஸ்தர் சக்திவேலன் பேசுகையில், &apos;&apos; எல் கே ஜி படத்தில் ஆர் ஜே பாலாஜியுடன் தொடங்கிய எனது பயணம்.. இப்போது &apos;கருப்பு &apos;திரைப்படம் வரை தொடர்கிறது. அவர் ஒரு அசுரத்தனமான உழைப்பாளி&#45; அதாவது மிக கடுமையாக உழைக்கக்கூடிய ஒரு நபர் &#45;அந்த உழைப்பை &apos;கருப்பு&apos; படத்திற்காக அவர் பன்மடங்கு அதிகமாக கொடுத்திருக்கிறார். படத்தின் திரைக்கதைக்காக அவர் பலதரப்பட்ட மக்களுடன் கலந்துரையாடி மிக ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சூர்யா சாருக்கு &apos;கருப்பு: திரைப்படம் இதுவரை ரசிகர்கள் கண்டிராத ஒரு புதிய அவதாரமாக அமையும். நான் சமீபத்தில் தான் இந்த படத்தை பார்க்கும் வாய்ப்பை பெற்றேன். இயக்குநரின் முழு அனுமதியுடன் நான் இதை சொல்கிறேன். இது ரசிகர்களுக்கு ஒரு செம விருந்தாக அமையப்போகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த ஆண்டில் சூர்யா சாருக்கு மூன்று படங்கள் வெளியாக உள்ளன. அந்த மூன்று படங்களுமே மிகப்பெரிய வெற்றியைப் பெறும். இந்த ஆண்டை நாம் &apos;சூர்யாவின் ஆண்டு &apos;என்று கொண்டாடுவோம் &apos;&apos;என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;திங்க் மியூசிக் சந்தோஷ் பேசுகையில், &apos;&apos; சூர்யா சாருக்கு &apos;கருப்பு&apos; திரைப்படம் இதுவரை ரசிகர்கள் கண்டிராத ஒரு புதிய அவதாரமாக அமையும் .நான் சமீபத்தில் தான் இந்த படத்தை பார்க்கும் வாய்ப்பைப் பெற்றேன். இயக்குநரின் முழு அனுமதியுடன் நானும் இதை சொல்கிறேன். இது ரசிகர்களுக்கு ஒரு &apos;செம விருந்தாக &apos; அமையப்போகிறது&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/karuppu-audio-launch">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள &apos;கருப்பு&apos; திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர்&#45; இயக்குனர் என பன்முக ஆளுமை திறன் படைத்த ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள &apos;கருப்பு&apos; திரைப்படத்தில் சூர்யா, திரிஷா, யோகி பாபு, ஆர் ஜே பாலாஜி, இந்திரன்ஸ், நட்டி நட்ராஜ், சுவாசிகா, ஷிவதா, அனகா மாயா ரவி, சுப்ரீத் ரெட்டி, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜி. கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ் ஆர் பிரபு மற்றும் எஸ் ஆர் பிரகாஷ் பாபு ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் உள்ள இந்த திரைப்படம் மே 14 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் படக் குழுவினர் கலந்து கொண்டனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்நிகழ்வில் நடிகர் சூர்யா பேசுகையில், &apos;&apos; மதுரை எனக்கு எப்போதும் மிகவும் சிறப்பான ஒரு இடமாக திகழ்கிறது. இங்குள்ள உணவு, அரசியல் மற்றும் பெண்களை தெய்வமாக மதிக்கும் பண்பு ஆகியவை என்னை எப்போதும் ஈர்க்கின்றன. மதுரை மண்ணிற்கு நான் கடன் பட்டிருக்கிறேன். நிறைய திரைப்படங்களை நான் இங்கு தான் படமாக்கி இருக்கிறேன். கடந்த 28 ஆண்டுகளாக என்னை ஒரு கதாநாயகனாக ஏற்றுக்கொண்டு, நீங்கள் என் மீது பொழியும் இந்த அன்பிற்கும், பாசத்திற்கும் நான் பெரிதும் நெகிழ்ந்து போயிருக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மதுரையில் நடைபெறும் சித்திரை விழாவிற்கு ஐந்து லட்சம் மக்கள் திரள்வார்கள். அதே போலவே இந்த &apos;கருப்பு&apos; படத்தின் திருவிழாவையும் நான் மற்றொரு சித்திரை திருவிழாவாகவே பார்க்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் இந்திரன்ஸ் திறமையான கலைஞர். அவர் பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டே இருக்கிறார். அவர் நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். ஆனால் இப்போது தனது ஏழாம் வகுப்பு தேர்வுகளை எழுதி நிறைவு செய்து இருக்கிறார். அவரது இந்த அர்ப்பணிப்பிற்கு எல்லையே இல்லை.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசையமைப்பாளர் சாய் மிகவும் திறமையான கலைஞர். அவருக்கு பிரம்மாண்டமான எதிர்காலம் காத்திருக்கிறது. நான் அவரை முதன் முதலாக சந்தித்தபோது அவர் ஒரு நாளைக்கு ஆயிரம் டியூன்ஸ்களை உருவாக்குவதாக சொன்னார். இப்படம் திரைக்கு வரும் போது இசையின் அடிப்படையில் அது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அனுபவமாக அமையும் என்பதில் ஐயமில்லை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ட்ரீம் வாரியர் நிறுவனம் எனக்காக சிந்திக்கிறது. சொல்லப்போனால் என்னை விட அதிகமாகவே சிந்திக்கிறது. அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய தொலைநோக்குப் பார்வை உள்ளது. அதன் மூலமே அவர்களால் &apos;கருப்பு&apos; வின் உலகத்தை படைக்க முடிந்தது. அன்பறிவு மற்றும் விக்ரம் மாஸ்டர்களின் அசாதாரணமான சண்டைக் காட்சி இயக்கத்திற்காக நான் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் இவ்வளவு தூரம் கடந்து வந்திருப்பதற்கு கருப்பசாமி தான் முக்கிய காரணம் என நான் கருதுகிறேன். ஒரு மனிதனுக்குள் தெய்வம் குடிகொள்ளும் போது ஏற்படும் தாக்கத்தை நான் இப்போது கண்கூடாக பார்க்கிறேன். எங்கு நம்பிக்கை இருக்கிறதோ.... அங்கு நிச்சயமாக அற்புதங்கள் நிகழும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ஆர் ஜே பாலாஜி பன்முகத் திறமை கொண்டவர். நான் என்னை ஒரு நடிகராக மட்டுமே பார்க்கிறேன். ஆனால் அவர் தன்னை ஒரு இயக்குநராகவும்... நடிகராகவும்... வர்ணனையாளராகவும்... இப்படி எல்லாமாக ஒரே நேரத்தில் பார்க்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் நான் கதாநாயகன் அல்ல. கருப்பசாமி தான் கதாநாயகன். என்னை இந்த விதமாக நடிக்கவும்... இந்த விதமாக திரையில் தோன்றவும் வைக்கும் வாய்ப்பை அளித்த எனது இயக்குநர் ஆர் ஜே பாலாஜிக்கு நான் நன்றி கூறுகிறேன்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தைப் பார்த்தவர்கள் படத்தின் முதல் பாதி மிகுந்த உணர்வுபூர்வமாக இருப்பதாகவும், இரண்டாம் பாதி ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை உச்சகட்ட விறுவிறுப்புடன் அமைந்திருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.‌ மே பதினான்காம் தேதி எல்லாம் உங்கள் கைகளில் தான் உள்ளது. இந்தப் படம் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது &apos;&apos; என்றார்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ஆர் ஜே பாலாஜி பேசுகையில், &apos;&apos; இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் கருப்பசாமி கோவிலுக்கு சென்று இருந்தேன். அப்போதே இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் தான் நடைபெற வேண்டும் என்று தயாரிப்பாளர்களிடம் நான் கூறியிருந்தேன். இந்த படம் உருவான முழு பயணத்திலும் கருப்பசாமி என் கையைப் பிடித்துக் கொண்டு என்னுடன் நடந்தே வந்தார். அதுவே எனது மிகப்பெரிய பலம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசையமைப்பாளர் சாய் அபயங்கருடன் பணியாற்றுவதற்காக ஒப்பந்தம் செய்த போது.. அவருக்கு இது முதல் படமாக இருந்தது. ஆனால் இப்போது அவர் 73 படங்களுக்கு ஒப்பந்தம் ஆகிவிட்டார். நான் ஒரு முறை அவரது வீட்டுக்கு சென்று இருந்தேன். அங்கே ஒரு ஹெலிகாப்டர் நின்று கொண்டிருந்தது. அவர் மிகவும் அபாரமான திறமை கொண்ட இசையமைப்பாளர். அவரது பாடல் வெளியாகும் போது மக்கள் நிச்சயம் வியந்து போவார்கள். 15 நிமிடங்களில் அவரது பாடல் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. இப்போது நாங்கள் அவரை எங்கள் படத்தின் மிக சிறந்த மாஸ்டர் ஸ்ட்ரோக் ஆகவே கருதுகிறோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் இந்திரன்ஸ் இந்த படத்தில் அருமையாக நடித்திருக்கிறார். அவருடைய நடிப்பை கண்டு நான் பிரமித்து போனேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;திரிஷா இன்று எங்களுடன் இணைய முடியவில்லை. ஆனாலும் அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள். திரிஷாவாக இருப்பது எளிதல்ல. 23 ஆண்டுகளாக உச்சத்தில் இருப்பது எளிதல்ல. சமீப காலங்களில் இது அவருடைய சிறந்த கதாபாத்திரங்களில் ஒன்றாக இருக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு பெரிய பட்ஜெட்டில் ஆன படத்தையும் ஒரு பெரிய நட்சத்திரத்தையும் எப்படி கையாள்வது என்று எனக்கு தெரியவில்லை. நான் யோசித்துக் கொண்டிருந்தபோது ஒருவர் என் கையைப் பிடித்து வழி நடத்தினார். அவர்தான் ஒளிப்பதிவாளர் ஜி கே விஷ்ணு. ஒரு கதாநாயகனை திரையில் எப்படி மாஸ் ஹீரோவாக காட்டுவது என்பது அவருக்கு துல்லியமாக தெரிந்திருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;வலிமை&apos; படத்தின் அப்டேட்டிற்கு பிறகு &apos;கருப்பு&apos; படத்தின் அப்டேட் தான் அதிகமாக கேட்கப்பட்டது. இரண்டு வருட பயணம் மிகவும் கடினமாக இருந்தது. நானும், எஸ் ஆர் பிரபுவும் சண்டையிட்டுக் கொண்டோம். விவாதித்தோம். எல்லாம் செய்தோம். ஆனால் இப்போது நாங்கள் ஒரு நல்ல நிலையில் இருக்கிறோம். கருப்பு படத்தின் மூலம் எனக்கு ஒரு குடும்பம் கிடைத்திருக்கிறது.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தை நாங்கள் ஐந்து பேர் இணைந்து எழுதினோம். இந்தக் குழு இரண்டு வருடங்களாக என்னுடன் இருக்கிறது. இது ஒரே ஒருவரால் தான் சாத்தியமானது.. அவர் சூர்யா சார். அவரிடம் 45 நிமிட கதை சொல்லலை மட்டுமே கொடுத்தேன். அதை கேட்டு அவர் உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டார். என் மனைவி கூட ஆச்சரியப்பட்டார். சூர்யா சார் !உன் இயக்கத்தில் படத்தில் நடிக்கிறார்களா? என்று கேட்டார். அவர் என் மீது நம்பிக்கையும் உறுதியும் வைத்திருந்தார். நான் அவருக்கு சிறந்ததை கொடுக்க விரும்பினேன். சூர்யா சார் திரையில் தன்னைத்தானே ரசித்து, ஜாலியாக இருந்து, ஒரு மாஸ் ஹீரோவாக தெரிய வேண்டும் என்று நான் விரும்பினேன். வழக்கமாக பெரிய ஹீரோ படங்களில் ஒவ்வொரு காட்சியிலும் ஹீரோ இருப்பார். ஆனால் &apos;கருப்பு&apos; படத்தில் அவர் இல்லாத பல காட்சிகள் உள்ளன. எங்கள் கதைகளும் படத்தில் இருக்கின்றன. அவர் அதற்கு ஒப்புக் கொண்டார். அதை சிறப்பாக செய்து காட்டினார். திரையில் அவருடைய கண்களே பல விசயங்களை சொல்கின்றன. முதல் பாதியில் கமர்சியலும், இரண்டாம் பாதியில் ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் ஒரு உச்சகட்டத்துடன் கூடிய பரபரப்பும் இருக்கும். ஒரு மன்னன் தன் சிம்மாசனத்தை திரும்ப பெற வருகிறான்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தின் போஸ்டர்களில் ரிலீஸ் தேதியை ஏன் குறிப்பிடவில்லை என ரசிகர்கள் கேட்கிறார்கள். அப்படி செய்திருந்…&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;[8:42 pm, 27/4/2026] PRO Sathish &#45; Team Aim: நடிகர் நட்டி நட்ராஜ் பேசுகையில், &apos;&apos; கருப்பு திரைப்படம் மிக சிறப்பான திரை கதையை கொண்டிருக்கிறது. இந்த படத்திற்காக நான் பலமுறை ஒத்திகை மேற்கொண்டேன். நாங்கள் நடித்துக் காட்டிய ஒவ்வொரு காட்சியையும் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி நினைவில் வைத்துக் கொண்டு அவற்றை மிக சிறப்பாக முன்னெடுத்துச் சென்றார். சூர்யா சாரின் அழகு இன்றும் அப்படியே சற்று மாறாமல் இருப்பதை கண்டு நான் மிகவும் ரசிக்கிறேன். அதனால் தான் சூர்யா சாருக்கு இன்று வரை ரசிகர்கள் இருக்கிறார்கள். அவருடன் ரசிகர்கள் என்றென்றும் இருப்பார்கள்&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பாடலாசிரியர் விவேக் பேசுகையில், &apos;&apos; &apos;சூரரைப்போற்று&apos; படத்தில் இடம்பெற்ற &apos;வெய்யோன் சில்லி&apos; பாடல் மதுரை வட்டார வழக்கில் எழுதப்பட்டது. அதனைத் தொடர்ந்து &apos;ரெட்ரோ&apos; மற்றும் &apos;கருப்பு&apos; என அடுத்தடுத்து இரண்டு படங்களில் சூர்யா சாருடன் மீண்டும் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. சாய் அபயங்கருடன் நான் தொடர்ந்து பலமுறை பணியாற்றி வருகிறேன். சுயாதீன பாடல்கள் முதல் திரைப்பட பாடல்கள் வரை அவருடன் இணைந்து உருவாக்கி உள்ளேன். நாங்கள் இணையும் போதெல்லாம் எங்களுக்கு இடையே ஒரு சிறப்பான உற்சாகம் நிலவும். இந்த படத்தின் அனைத்து பாடல்களுமே மிக சிறப்பாக அமைந்துள்ளன&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு பேசுகையில், &apos;&apos; கருப்பு திரைப்படம் குறித்து நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். ஆர் ஜே பாலாஜி இந்தப் படத்தை மிகுந்த கலகலப்பு, உற்சாகம் மற்றும் முழுமையான பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாக்கியுள்ளார். பாலாஜி ஒரு தயாரிப்பாளரின் பணிச்சுமையை வெகுவாக குறைத்து, எங்கள் அனைவருக்கும் மிகவும் சவுகரியமானதொரு சூழலை அமைத்துத் தந்திருக்கிறார். இந்தப்படம் பிரம்மாண்டத்துடன் உருவாகி உள்ளது. இது ஒரு உண்மையான திருவிழா போன்ற உணர்வை ஏற்படுத்தும். ஒளிப்பதிவாளர் ஜி கே விஷ்ணுவுக்கும் தனது முதல் பெரிய திரைப்படத்தை எங்களுடன் இணைந்து உருவாக்கும் சாய் அபயங்கருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை ஷிவதா பேசுகையில், &apos;&apos; மதுரையில் &apos;கருப்பு &apos;படத்தின் படப்பிடிப்பிற்காக வந்த போதே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இப்போது இந்த மேடை இன்னும் பிரம்மாண்டமான மாஸாக இருக்கிறது. இயக்குநர் ஆர் ஜே பாலாஜி சார் மூலமாக நான் இன்று இந்த மேடையில் நிற்கிறேன். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள். சூர்யா சாருடன் நான் இணைந்து நடித்த அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது. அது எனது பிறந்த நாளாகவும் அமைந்தது. அந்த அனுபவம் மிகவும் உணர்வுபூர்வமானதாகவும், அழகானதாகவும் இருந்தது. இயக்குநர் ஆர் ஜே பாலாஜி சார் மிகவும் கலகலப்பான ஒரு மனிதர். படப்பிடிப்பின் போது பதற்றமான சூழல்கள் நிலவினாலும் கூட... அவர் மிகவும் இனிமையாக நடந்து கொள்வார்‌ படப்பிடிப்பு தளத்தில் தனது வேலையை அவர் மிகவும் ரசித்து செய்வார்&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை அனகா மாயா ரவி பேசுகையில், &apos;&apos; மதுரையில் நடைபெறும் இவ்வளவு பிரமாண்டமான ஒரு நிகழ்வில் நான் இதற்கு முன் கலந்து கொண்டதே இல்லை. இவை அனைத்திற்கும் காரணம் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி சார் தான். இவ்வளவு பெரிய திரைப்படத்தில் எனக்கு வாய்ப்பு அளித்ததற்கு நன்றி சார், சூர்யா சார் மற்றும் ஜோதிகா மேடமின் தீவிர ரசிகையாகவே நான் வளர்ந்தேன். அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என்று நான் நினைத்துக் கூட பார்த்ததில்லை. ஆனால் இப்போது அவருடன் இணைந்து ஒரு திரைப்படத்திலேயே நடித்து விட்டேன். எனக்கு தமிழ் மொழி அவ்வளவு ஆக சரளமாக வராது. ஆனால் அடுத்த முறை வரும்போது நன்றாக தயாராகிக்கொண்டு வருவேன்&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கலை இயக்குநர் அருண் வெஞ்சரமூடு பேசுகையில், &apos;&apos; ஜிகே விஷ்ணுவின் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள &apos;கருப்பு&apos; படத்தின் காட்சிகள் பெரிய அளவில் பேசப்படும். இவ்வளவு பிரம்மாண்டமான ஒரு படைப்பின் அங்கமாக இருந்தது.. எனக்கு ஒரு சிறந்த நினைவாக அமைந்துள்ளது. இந்த படத்திற்காக எனது முழு குழுவும் இரவும் பகலும் பாராமல் கடுமையாக உழைத்திருக்கிறோம். நான் சூரியா சாரின் தீவிர ரசிகன். அவரது படத்தில் பணியாற்றும் வாய்ப்பிற்காக நான் ஆவலுடன் காத்திருந்தேன். இப்போது இங்கு நின்று பேசும்போது நான் மிகவும் உணர்ச்சிவசப்படுகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் 10 அடி, 20 அடி உயரமுள்ள அரிவாள்களை பார்த்திருக்கிறேன். ஆனால் இந்தப் படத்தில் வரும் ஒரு பாடலுக்காக நாங்கள் 85 அடி உயரமுள்ள ஒரு அருவாளை உருவாக்கினோம். எவ்வளவு பெரிய பிரம்மாண்டத்தில் மீண்டும் ஒரு படம் செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைக்குமா..? என்று தெரியவில்லை. திரையரங்குகளில் பார்வையாளர்களின் வரவேற்பினை காண நான் ஆவலுடன் காத்திருக்கிறேன் &apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விநியோகஸ்தர் சக்திவேலன் பேசுகையில், &apos;&apos; எல் கே ஜி படத்தில் ஆர் ஜே பாலாஜியுடன் தொடங்கிய எனது பயணம்.. இப்போது &apos;கருப்பு &apos;திரைப்படம் வரை தொடர்கிறது. அவர் ஒரு அசுரத்தனமான உழைப்பாளி&#45; அதாவது மிக கடுமையாக உழைக்கக்கூடிய ஒரு நபர் &#45;அந்த உழைப்பை &apos;கருப்பு&apos; படத்திற்காக அவர் பன்மடங்கு அதிகமாக கொடுத்திருக்கிறார். படத்தின் திரைக்கதைக்காக அவர் பலதரப்பட்ட மக்களுடன் கலந்துரையாடி மிக ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சூர்யா சாருக்கு &apos;கருப்பு: திரைப்படம் இதுவரை ரசிகர்கள் கண்டிராத ஒரு புதிய அவதாரமாக அமையும். நான் சமீபத்தில் தான் இந்த படத்தை பார்க்கும் வாய்ப்பை பெற்றேன். இயக்குநரின் முழு அனுமதியுடன் நான் இதை சொல்கிறேன். இது ரசிகர்களுக்கு ஒரு செம விருந்தாக அமையப்போகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த ஆண்டில் சூர்யா சாருக்கு மூன்று படங்கள் வெளியாக உள்ளன. அந்த மூன்று படங்களுமே மிகப்பெரிய வெற்றியைப் பெறும். இந்த ஆண்டை நாம் &apos;சூர்யாவின் ஆண்டு &apos;என்று கொண்டாடுவோம் &apos;&apos;என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;திங்க் மியூசிக் சந்தோஷ் பேசுகையில், &apos;&apos; சூர்யா சாருக்கு &apos;கருப்பு&apos; திரைப்படம் இதுவரை ரசிகர்கள் கண்டிராத ஒரு புதிய அவதாரமாக அமையும் .நான் சமீபத்தில் தான் இந்த படத்தை பார்க்கும் வாய்ப்பைப் பெற்றேன். இயக்குநரின் முழு அனுமதியுடன் நானும் இதை சொல்கிறேன். இது ரசிகர்களுக்கு ஒரு &apos;செம விருந்தாக &apos; அமையப்போகிறது&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/karuppu-audio-launch_69f15d4d5978d.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/karuppu-audio-launch</link>
								</item><item>
								<id>d02a0679e1ed95b5961f798794c6f54a</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>‘கர’ படம் பற்றி படக்குழுவினர்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>27-04-2026 13:11</pubDate>
								<description>
								&lt;p&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தனுஷ் நடிப்பில் ஏப்ரல் 30&#45;ஆம் தேதி திரைக்கு வர உள்ள கர படம் குறித்து அப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா மற்றும் பட குழுவினர் பகிர்ந்துகொண்ட சுவாரஸ்யமான தகவல்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கர என்று பெயரிடப்பட்டுள்ள க்ரைம் த்ரில்லர் படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் மமிதா பைஜு, ஜெயராம், சுராஜ் வெஞ்சாரமூடு, கே.எஸ். ரவிக்குமார், கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து உள்ளனர். &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வரும் ஏப்ரல் 30, 2026 அன்று படம் திரையரங்கில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் இயக்குனர் விக்னேஷ் ராஜா, கேஎஸ் ரவிக்குமார், சுராஜ் வெஞ்சாரமூடு மற்றும் பிரித்வி ராஜன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து இந்த படத்தில் நடித்தது பற்றிய தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குனர் விக்னேஷ் ராஜா பேசும் போது,&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt; &quot;கர படத்தில் அரசியல் பேசி உள்ளோம். அது தான் படத்தின் மையக்கரு. ஆனால் அது மெயின் ஸ்ட்ரீம் அரசியலாக இருக்காது. இந்த படத்தின் கதை வேலூரில் நடந்தது. நான் ராமநாதபுரத்தில் நடப்பது போல் மாற்றி உள்ளேன். ராமநாதபுரம் மற்றும் மதுரை ஆகிய இரண்டுக்கும் வட்டார வழக்குகளில் பெரிய வித்தியாசம் இருக்காது. எனவே டவுன் சவுத் என்ற பொதுவான வட்டார வழக்கை தான் படத்தில் பயன்படுத்தி உள்ளோம். கதாநாயகி மமிதாவிற்கு படத்தில் முக்கியமான கதாபாத்திரம் உள்ளது. நாயகனை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு அவர் தான் உதவுவார். கர படத்தில் பல மூத்த நடிகர்கள் நடித்துள்ளனர். அவர்களை பெரிதாக நான் இயக்கவில்லை. ஒவ்வொருவரின் கெட்டப்பிற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தோம். அதன் மூலம் அவர்களுக்கு அந்த கதாபாத்திரம் பற்றிய ஒரு புரிதல் வந்தது. படத்தில் தனுஷ் சாரோடு படம் முழுவதும் பயணிக்கும் ஒரு முக்கிய கூட்டாளியாக பிரித்வி நடித்துள்ளார். தனுஷ் சாருக்கு அப்பாவாக கருணாஸ் சாரும், இவர்களோடு ஜெயராம், சுராஜ், ஸ்ரீ ஜாரதி உள்ளிட்ட கிட்டத்தட்ட ஏழு முக்கிய கதாபாத்திரங்கள் இப்படத்தில் உள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எனக்கு இந்த படத்தில் சேலஞ்சிங் சீனாக எதுவும் இல்லை. நான் அனைத்தையும் ஸ்டோரி போர்ட் மூலம் முன்பே செய்து விடுவேன். ஆனால் இந்த படத்தில் எமோஷனல் காட்சிகள் அதிகம் இருந்ததால் அப்படி செய்ய முடியவில்லை. தனுஷ் சாரை அவரது போக்கில் விட்டால் அவர் ஒரு விஷயம் செய்வார். அது போல் பல மேஜிக் இந்த படத்தில் நடந்தது. தனுஷ் சார் ஒரு இயக்குனர் ஆகவும் உள்ளதால் அவர் நிறைய விஷயங்களை சொல்லுவார். படத்தின் தொடக்கத்திலேயே தனுஷ் சார், என்னை ஒரு உதவி இயக்குனராக எடுத்துக்கொள்ளுங்கள். நான் பல விஷயங்கள் சொல்லுவேன், உங்களுக்கு தேவையானதை மட்டும் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றார். இதுவும் ஒரு திரில்லர் படம் தான். அடுத்து என்ன நடக்கும் என்பதை உங்களால் யூகிக்க முடியாத அளவில் இருக்கும். ஜிவி பிரகாஷ் உண்மையிலேயே ஒரு ஜீனியஸ் தான். அவரிடம் உட்கார்ந்த 10 நிமிடங்களில் ட்யூன் வந்துவிடும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில் சுராஜ் வெஞ்சாரமூடு சார் கதாபாத்திரத்திற்கு நிறைய பேரிடம் பேசினோம். ஆனால் இந்த கதாபாத்திரத்திற்கு அழுத்தம் இல்லை என்று கூறி மறுத்து விட்டனர். பின்பு அந்த கதாபாத்திரத்தில் சில மாற்றங்கள் செய்தபோது, ஒரு ஹீரோ ரேஞ்ச்க்கு உயர்ந்தது. சுராஜ் வெஞ்சாரமூடு சாரை நிறைய படங்களில் பார்த்துள்ளேன். ஆனால் அவர் தமிழில் நடிப்பார் என்பது தெரியாது. வீர தீர சூரன் படத்தில் அவர் நடித்த பின்பு தான் அவரிடம் இந்த கதையை சொன்னேன். இந்த கதையை கேட்டவுடன் புரிந்து கொண்டு நடிக்க சம்மதித்து விட்டார். படத்தில் வயலன்ஸ் மிகவும் கம்மியாகத்தான் இருக்கும். கதைக்கேற்ற ஆக்சன் காட்சிகள் இருக்கும். படத்திற்கு சென்சார் முடிந்து விட்டது. ஏப்ரல் 30ஆம் தேதி படம் வெளியாகிறது.&quot; என்று கூறினார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குனர் மற்றும் நடிகர் கேஎஸ் ரவிக்குமார் பேசும் போது,&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt; &quot;இயக்குனர் விக்னேஷ் ராஜா ஒவ்வொருவரிடம் பண்பாக நடந்து கொண்டார். ஏதேனும் கரெக்ஷன் இருந்தால் கூட அருகில் வந்து காதில் தான் சொல்லுவார். தனுஷ் சாரை தாண்டி ஒவ்வொருவரிடமும் அதே பாணியை தான் கடைப்பிடித்தார். இதனாலேயே நாம் சரியாக பண்ணி விட வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் வந்துவிட்டது. நாம் ஏதாவது மாற்றி செய்யலாமா என்று கேட்டால், அதற்கு முன்பும் மற்றும் பின்பும் என்ன நடக்கும் என்பதை கூறுவார். அதன் பிறகு நாம் என்ன செய்ய வேண்டும் என்பது புரிந்து விடும். ராமநாதபுரம் ஒரு வறட்சியான பூமி. ஆனால் நாங்கள் சென்றபோது மழை வந்து பசுமையாக மாறிவிட்டது. அதன் பிறகு வறண்ட காட்சிகளை எல்லாம் பின்பு தான் படமாக எடுத்தோம். தனுஷ் சாரிடம் படப்பிடிப்புக்கு இடையில் பேசவே முடியாது. அவரது மனதில் பல்வேறு விஷயங்கள் ஓடிக் கொண்டிருக்கும். ஆனால் படப்பிடிப்பு முடிந்தவுடன் ஜாலியாக பேசுவார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் டிராகன் படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது, அஸ்வத் மாரிமுத்து விக்னேஷ் ராஜாவை பற்றி சொன்னார். அவருடைய அடுத்த படத்தில் நான் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று என்னிடம் கூறினார். அதன் பிறகு மூன்று மாதம் கழித்து தான் என்னிடம் வந்தார்கள். இந்த படத்தில் நான் நடிக்க காரணமாக இருந்த அஸ்வத்திற்கு முதலில் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு இந்த கதாபாத்திரம் அமைய தங்கமகன் படம் உதவியாக இருந்தது. டப்பிங்கில் பார்க்கும் போதும் இந்த கதாபாத்திரத்திற்கு உள்ள முக்கியத்துவத்தை உணர்ந்தேன். பிரதீப் ரங்கநாதன் முதல் படத்தில் இயக்குனராக வெற்றியை கொடுத்தார். ஆனால் அடுத்த படத்தில் நான் தான் ஹீரோவாக நடிப்பேன் என்பதில் உறுதியாக இருந்தார். அவர் எத்தனை தயாரிப்பாளர்களை தேடி அலைந்தார் என்று தெரியவில்லை. படப்பிடிப்பு தளத்தில் அவருடைய கால் தரையிலே இருக்காது. உணவை கூட ஒரே இடத்தில் அமர்ந்து சாப்பிட்டு உடனடியாக அடுத்த வேலையை பார்ப்பார். மிகவும் கடின உழைப்பால் இன்று பலனை அனுபவிக்கிறார். இன்றைய இளம் தலைமுறையினர் ஒவ்வொரு படத்திற்கும் நிறைய இடைவெளி எடுத்து கொள்கின்றனர்&quot; என்று கூறினார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் பிரித்வி ராஜன் பேசுகையில், &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;நான் ப்ளூ ஸ்டார் படத்திற்கு பிறகு அடுத்த படத்திற்கான கதைகளை கேட்டுக் கொண்டிருந்தேன். அப்போது இயக்குனர் விக்னேஷ் ராஜா வேல்ஸ் நிறுவனத்திற்கு ஒரு படம் பண்ண உள்ளார் என்றும், அதில் என்னுடைய பெயரும் உள்ளது என்றும் தகவல்கள் வந்தன. அதன் பிறகு நான் அவரை தொடர்பு கொண்டு பேசினேன். பிறகு ஆடிஷன் வைத்தார்கள். பிறகு தான் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனேன். நான் தனுஷ் சாரின் மிகப்பெரிய ரசிகன். நடிக்க வந்த பிறகு நிறைய தடவை என்னை இன்ஸ்பயர் செய்துள்ளார். அவருடன் நடிப்பது மிகப் பெரிய பாக்கியம். மேலும் ஜெயராம் சார், சுராஜ் சார், கருணாஸ் சார், கேஸ் ரவிக்குமார் சார் ஆகியோருடன் நடிப்பதை பெருமையாக உணர்கிறேன்&quot; என்று கூறினார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சுராஜ் வெஞ்சாரமூடு பேசுகையில், &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;மலையாளத்தில் நிறைய படங்கள் நடித்துள்ளேன். தமிழிலும் நல்ல நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்து வருகிறது. தமிழ் மக்கள் எனக்கு கொடுத்து வரும் வரவேற்பு ரொம்ப ரொம்ப சந்தோசமாக உள்ளது. எனக்கு ஒரு படத்தில் நடித்தால் போதும், அது ஹீரோ.. வில்லன் என எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் பரவாயில்லை&quot; என்று தெரிவித்துள்ளார். &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கர படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஏப்ரல் 30 அன்று பிரம்மாண்டமாக வெளியிடுகிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/kara-crew-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தனுஷ் நடிப்பில் ஏப்ரல் 30&#45;ஆம் தேதி திரைக்கு வர உள்ள கர படம் குறித்து அப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா மற்றும் பட குழுவினர் பகிர்ந்துகொண்ட சுவாரஸ்யமான தகவல்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கர என்று பெயரிடப்பட்டுள்ள க்ரைம் த்ரில்லர் படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் மமிதா பைஜு, ஜெயராம், சுராஜ் வெஞ்சாரமூடு, கே.எஸ். ரவிக்குமார், கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து உள்ளனர். &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வரும் ஏப்ரல் 30, 2026 அன்று படம் திரையரங்கில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் இயக்குனர் விக்னேஷ் ராஜா, கேஎஸ் ரவிக்குமார், சுராஜ் வெஞ்சாரமூடு மற்றும் பிரித்வி ராஜன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து இந்த படத்தில் நடித்தது பற்றிய தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குனர் விக்னேஷ் ராஜா பேசும் போது,&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt; &quot;கர படத்தில் அரசியல் பேசி உள்ளோம். அது தான் படத்தின் மையக்கரு. ஆனால் அது மெயின் ஸ்ட்ரீம் அரசியலாக இருக்காது. இந்த படத்தின் கதை வேலூரில் நடந்தது. நான் ராமநாதபுரத்தில் நடப்பது போல் மாற்றி உள்ளேன். ராமநாதபுரம் மற்றும் மதுரை ஆகிய இரண்டுக்கும் வட்டார வழக்குகளில் பெரிய வித்தியாசம் இருக்காது. எனவே டவுன் சவுத் என்ற பொதுவான வட்டார வழக்கை தான் படத்தில் பயன்படுத்தி உள்ளோம். கதாநாயகி மமிதாவிற்கு படத்தில் முக்கியமான கதாபாத்திரம் உள்ளது. நாயகனை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு அவர் தான் உதவுவார். கர படத்தில் பல மூத்த நடிகர்கள் நடித்துள்ளனர். அவர்களை பெரிதாக நான் இயக்கவில்லை. ஒவ்வொருவரின் கெட்டப்பிற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தோம். அதன் மூலம் அவர்களுக்கு அந்த கதாபாத்திரம் பற்றிய ஒரு புரிதல் வந்தது. படத்தில் தனுஷ் சாரோடு படம் முழுவதும் பயணிக்கும் ஒரு முக்கிய கூட்டாளியாக பிரித்வி நடித்துள்ளார். தனுஷ் சாருக்கு அப்பாவாக கருணாஸ் சாரும், இவர்களோடு ஜெயராம், சுராஜ், ஸ்ரீ ஜாரதி உள்ளிட்ட கிட்டத்தட்ட ஏழு முக்கிய கதாபாத்திரங்கள் இப்படத்தில் உள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எனக்கு இந்த படத்தில் சேலஞ்சிங் சீனாக எதுவும் இல்லை. நான் அனைத்தையும் ஸ்டோரி போர்ட் மூலம் முன்பே செய்து விடுவேன். ஆனால் இந்த படத்தில் எமோஷனல் காட்சிகள் அதிகம் இருந்ததால் அப்படி செய்ய முடியவில்லை. தனுஷ் சாரை அவரது போக்கில் விட்டால் அவர் ஒரு விஷயம் செய்வார். அது போல் பல மேஜிக் இந்த படத்தில் நடந்தது. தனுஷ் சார் ஒரு இயக்குனர் ஆகவும் உள்ளதால் அவர் நிறைய விஷயங்களை சொல்லுவார். படத்தின் தொடக்கத்திலேயே தனுஷ் சார், என்னை ஒரு உதவி இயக்குனராக எடுத்துக்கொள்ளுங்கள். நான் பல விஷயங்கள் சொல்லுவேன், உங்களுக்கு தேவையானதை மட்டும் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றார். இதுவும் ஒரு திரில்லர் படம் தான். அடுத்து என்ன நடக்கும் என்பதை உங்களால் யூகிக்க முடியாத அளவில் இருக்கும். ஜிவி பிரகாஷ் உண்மையிலேயே ஒரு ஜீனியஸ் தான். அவரிடம் உட்கார்ந்த 10 நிமிடங்களில் ட்யூன் வந்துவிடும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில் சுராஜ் வெஞ்சாரமூடு சார் கதாபாத்திரத்திற்கு நிறைய பேரிடம் பேசினோம். ஆனால் இந்த கதாபாத்திரத்திற்கு அழுத்தம் இல்லை என்று கூறி மறுத்து விட்டனர். பின்பு அந்த கதாபாத்திரத்தில் சில மாற்றங்கள் செய்தபோது, ஒரு ஹீரோ ரேஞ்ச்க்கு உயர்ந்தது. சுராஜ் வெஞ்சாரமூடு சாரை நிறைய படங்களில் பார்த்துள்ளேன். ஆனால் அவர் தமிழில் நடிப்பார் என்பது தெரியாது. வீர தீர சூரன் படத்தில் அவர் நடித்த பின்பு தான் அவரிடம் இந்த கதையை சொன்னேன். இந்த கதையை கேட்டவுடன் புரிந்து கொண்டு நடிக்க சம்மதித்து விட்டார். படத்தில் வயலன்ஸ் மிகவும் கம்மியாகத்தான் இருக்கும். கதைக்கேற்ற ஆக்சன் காட்சிகள் இருக்கும். படத்திற்கு சென்சார் முடிந்து விட்டது. ஏப்ரல் 30ஆம் தேதி படம் வெளியாகிறது.&quot; என்று கூறினார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குனர் மற்றும் நடிகர் கேஎஸ் ரவிக்குமார் பேசும் போது,&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt; &quot;இயக்குனர் விக்னேஷ் ராஜா ஒவ்வொருவரிடம் பண்பாக நடந்து கொண்டார். ஏதேனும் கரெக்ஷன் இருந்தால் கூட அருகில் வந்து காதில் தான் சொல்லுவார். தனுஷ் சாரை தாண்டி ஒவ்வொருவரிடமும் அதே பாணியை தான் கடைப்பிடித்தார். இதனாலேயே நாம் சரியாக பண்ணி விட வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் வந்துவிட்டது. நாம் ஏதாவது மாற்றி செய்யலாமா என்று கேட்டால், அதற்கு முன்பும் மற்றும் பின்பும் என்ன நடக்கும் என்பதை கூறுவார். அதன் பிறகு நாம் என்ன செய்ய வேண்டும் என்பது புரிந்து விடும். ராமநாதபுரம் ஒரு வறட்சியான பூமி. ஆனால் நாங்கள் சென்றபோது மழை வந்து பசுமையாக மாறிவிட்டது. அதன் பிறகு வறண்ட காட்சிகளை எல்லாம் பின்பு தான் படமாக எடுத்தோம். தனுஷ் சாரிடம் படப்பிடிப்புக்கு இடையில் பேசவே முடியாது. அவரது மனதில் பல்வேறு விஷயங்கள் ஓடிக் கொண்டிருக்கும். ஆனால் படப்பிடிப்பு முடிந்தவுடன் ஜாலியாக பேசுவார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் டிராகன் படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது, அஸ்வத் மாரிமுத்து விக்னேஷ் ராஜாவை பற்றி சொன்னார். அவருடைய அடுத்த படத்தில் நான் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று என்னிடம் கூறினார். அதன் பிறகு மூன்று மாதம் கழித்து தான் என்னிடம் வந்தார்கள். இந்த படத்தில் நான் நடிக்க காரணமாக இருந்த அஸ்வத்திற்கு முதலில் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு இந்த கதாபாத்திரம் அமைய தங்கமகன் படம் உதவியாக இருந்தது. டப்பிங்கில் பார்க்கும் போதும் இந்த கதாபாத்திரத்திற்கு உள்ள முக்கியத்துவத்தை உணர்ந்தேன். பிரதீப் ரங்கநாதன் முதல் படத்தில் இயக்குனராக வெற்றியை கொடுத்தார். ஆனால் அடுத்த படத்தில் நான் தான் ஹீரோவாக நடிப்பேன் என்பதில் உறுதியாக இருந்தார். அவர் எத்தனை தயாரிப்பாளர்களை தேடி அலைந்தார் என்று தெரியவில்லை. படப்பிடிப்பு தளத்தில் அவருடைய கால் தரையிலே இருக்காது. உணவை கூட ஒரே இடத்தில் அமர்ந்து சாப்பிட்டு உடனடியாக அடுத்த வேலையை பார்ப்பார். மிகவும் கடின உழைப்பால் இன்று பலனை அனுபவிக்கிறார். இன்றைய இளம் தலைமுறையினர் ஒவ்வொரு படத்திற்கும் நிறைய இடைவெளி எடுத்து கொள்கின்றனர்&quot; என்று கூறினார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் பிரித்வி ராஜன் பேசுகையில், &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;நான் ப்ளூ ஸ்டார் படத்திற்கு பிறகு அடுத்த படத்திற்கான கதைகளை கேட்டுக் கொண்டிருந்தேன். அப்போது இயக்குனர் விக்னேஷ் ராஜா வேல்ஸ் நிறுவனத்திற்கு ஒரு படம் பண்ண உள்ளார் என்றும், அதில் என்னுடைய பெயரும் உள்ளது என்றும் தகவல்கள் வந்தன. அதன் பிறகு நான் அவரை தொடர்பு கொண்டு பேசினேன். பிறகு ஆடிஷன் வைத்தார்கள். பிறகு தான் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனேன். நான் தனுஷ் சாரின் மிகப்பெரிய ரசிகன். நடிக்க வந்த பிறகு நிறைய தடவை என்னை இன்ஸ்பயர் செய்துள்ளார். அவருடன் நடிப்பது மிகப் பெரிய பாக்கியம். மேலும் ஜெயராம் சார், சுராஜ் சார், கருணாஸ் சார், கேஸ் ரவிக்குமார் சார் ஆகியோருடன் நடிப்பதை பெருமையாக உணர்கிறேன்&quot; என்று கூறினார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சுராஜ் வெஞ்சாரமூடு பேசுகையில், &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;மலையாளத்தில் நிறைய படங்கள் நடித்துள்ளேன். தமிழிலும் நல்ல நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்து வருகிறது. தமிழ் மக்கள் எனக்கு கொடுத்து வரும் வரவேற்பு ரொம்ப ரொம்ப சந்தோசமாக உள்ளது. எனக்கு ஒரு படத்தில் நடித்தால் போதும், அது ஹீரோ.. வில்லன் என எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் பரவாயில்லை&quot; என்று தெரிவித்துள்ளார். &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கர படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஏப்ரல் 30 அன்று பிரம்மாண்டமாக வெளியிடுகிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/kara-crew-news_69ef61d03e0d0.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/kara-crew-news</link>
								</item><item>
								<id>da067f61c42e2e1562894e4afcfee191</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>தி இந்தியா ஸ்டோரி - ஜுலை 23 ரிலீஸ்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>27-04-2026 13:08</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு தீவிரமான சமூக &#45; தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்.  இப்படம் வரும் ஜூலை 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை  சேட்டன் DK இயக்க, சாகர் B ஷிண்டே எழுதி தயாரித்துள்ளார். இந்த படம் தேசிய அளவில் தாக்கம் ஏற்படுத்தும் முக்கியமான பிரச்சினையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt; ‘தி இந்தியா ஸ்டோரி’ The India Story (அல்லது The India Story: Slow Poison) என்ற பெயரிலும் அறியப்படும் இப்படம், குறிப்பாக பூச்சிக்கொல்லி விவசாயத்தில் இரசாயனங்களின் தவறான பயன்பாடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள சர்ச்சைகளை வெளிச்சமிட்டு காட்டுகிறது. ஒரு குடும்பத்தின் கதையை மட்டுமே கூறாமல், பொதுமக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை பாதிக்கும் மிகப் பெரிய பிரச்சினையாக இந்த விவகாரத்தை இக்கதை விரிவாக எடுத்துரைக்கிறது. மேலும், இந்த நிலைமையைத் தடுப்பதற்கான கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் சட்டங்கள் தேவையென்பதையும் இப்படம் சுட்டிக்காட்டுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படம் உருவானதற்கான காரணத்தைப் பற்றி தயாரிப்பாளர் சாகர் B ஷிண்டே கூறியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“நாட்டின் பல பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தியும் பெரும்பாலும் கவனிக்கப்படாத ஒரு உண்மையை இந்தக் கதை வெளிப்படுத்துகிறது. பூச்சிக்கொல்லி விவசாயத்தில் இரசாயனங்களின் தவறான பயன்பாடு சுற்றுச்சூழல் பிரச்சினை மட்டுமல்ல, மனித வாழ்வையே பாதிக்கும் மிகப்பெரிய பிரச்சினை. இந்த படத்தின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பொறுப்புணர்வை உருவாக்கவும் நாங்கள் விரும்புகிறோம்.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கதை, சுவாரஸ்யமான கதையம்சத்தையும் சமூகப் பொறுப்பையும் சமநிலைப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. தொழில்துறை அலட்சியத்தின் காரணமாக ஏற்படும், பொதுவாக கவனிக்கப்படாமல் போகும் விளைவுகளை இந்தப் படம் வெளிச்சத்திற்கு கொண்டு வருவதோடு, அதிகாரம் வாய்ந்த நிறுவனங்களின் பொறுப்புணர்வையும் கேள்விக்குறியாக்குகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் சேட்டன் DK கூறியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“இந்தக் கதைக்கு உண்மைத்தன்மையை கொடுக்க குழுவில் உள்ள ஒவ்வொருவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர். காஜல் மற்றும் ஷ்ரேயாஸ்இருவரும் மிகவும் நுணுக்கமான நடிப்பை வழங்கியுள்ளனர். அவர்கள் காட்டிய ஈடுபாடு படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பல்வேறு கதாபாத்திரங்களில் தன்னை நிரூபித்துள்ள காஜல் அகர்வால் மற்றும் பல்வேறு வகை கதாபாத்திரங்களில் பாராட்டுக்களைக் குவித்தஷ்ரேயாஸ் தல்படே முதல் முறையாக இணைந்து நடிக்கின்றனர். இந்த புதிய ஜோடி, கதைக்கு உணர்ச்சி ஆழத்தையும் தீவிரத்தையும் கூட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இன்றைய பார்வையாளர்கள் சிறந்த கருத்துக்களை மையப்படுத்திய திரைப்படங்களை அதிகம் விரும்பும் சூழலில்,  ‘தி இந்தியா ஸ்டோரி’ ஒரு பொருத்தமான மற்றும் சிறப்பான திரை வெளியீடாக திகழ்கிறது. சமூக பொறுப்புணர்வை தூண்டும் இந்த படம், சினிமாவைத் தாண்டி முக்கியமான விவாதங்களை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப்படத்தில் இணை தயாரிப்பாளர்களாக சுமித் பாகடே, அனிதா ஜாதவ், விநாயக் சைதானி, கல்பேஷ் ஷா, தேவ்யானி கொராடே மற்றும் பிரேம் ஜோஷி ஆகியோர் பணியாற்றியுள்ளனர். ஒளிப்பதிவாளர் நிஷாந்த் பக்வத், இசையமைப்பாளர் மங்கேஷ் தாக்டே, எடிட்டர் ஆஷிஷ் மாத்ரே, பாடலாசிரியர் ஷகீல் அஜாமி மற்றும் ஒலி வடிவமைப்பாளர் அன்மோல் பாவே ஆகியோரின் பங்களிப்பும் இப்படத்தை மேலும் உயர்த்தியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த திரைப்படம் தமிழ், இந்தி, மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் உலகளாவிய அளவில் வெளியிடுகிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/the-india-story-release">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு தீவிரமான சமூக &#45; தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்.  இப்படம் வரும் ஜூலை 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை  சேட்டன் DK இயக்க, சாகர் B ஷிண்டே எழுதி தயாரித்துள்ளார். இந்த படம் தேசிய அளவில் தாக்கம் ஏற்படுத்தும் முக்கியமான பிரச்சினையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt; ‘தி இந்தியா ஸ்டோரி’ The India Story (அல்லது The India Story: Slow Poison) என்ற பெயரிலும் அறியப்படும் இப்படம், குறிப்பாக பூச்சிக்கொல்லி விவசாயத்தில் இரசாயனங்களின் தவறான பயன்பாடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள சர்ச்சைகளை வெளிச்சமிட்டு காட்டுகிறது. ஒரு குடும்பத்தின் கதையை மட்டுமே கூறாமல், பொதுமக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை பாதிக்கும் மிகப் பெரிய பிரச்சினையாக இந்த விவகாரத்தை இக்கதை விரிவாக எடுத்துரைக்கிறது. மேலும், இந்த நிலைமையைத் தடுப்பதற்கான கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் சட்டங்கள் தேவையென்பதையும் இப்படம் சுட்டிக்காட்டுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படம் உருவானதற்கான காரணத்தைப் பற்றி தயாரிப்பாளர் சாகர் B ஷிண்டே கூறியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“நாட்டின் பல பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தியும் பெரும்பாலும் கவனிக்கப்படாத ஒரு உண்மையை இந்தக் கதை வெளிப்படுத்துகிறது. பூச்சிக்கொல்லி விவசாயத்தில் இரசாயனங்களின் தவறான பயன்பாடு சுற்றுச்சூழல் பிரச்சினை மட்டுமல்ல, மனித வாழ்வையே பாதிக்கும் மிகப்பெரிய பிரச்சினை. இந்த படத்தின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பொறுப்புணர்வை உருவாக்கவும் நாங்கள் விரும்புகிறோம்.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கதை, சுவாரஸ்யமான கதையம்சத்தையும் சமூகப் பொறுப்பையும் சமநிலைப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. தொழில்துறை அலட்சியத்தின் காரணமாக ஏற்படும், பொதுவாக கவனிக்கப்படாமல் போகும் விளைவுகளை இந்தப் படம் வெளிச்சத்திற்கு கொண்டு வருவதோடு, அதிகாரம் வாய்ந்த நிறுவனங்களின் பொறுப்புணர்வையும் கேள்விக்குறியாக்குகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் சேட்டன் DK கூறியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“இந்தக் கதைக்கு உண்மைத்தன்மையை கொடுக்க குழுவில் உள்ள ஒவ்வொருவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர். காஜல் மற்றும் ஷ்ரேயாஸ்இருவரும் மிகவும் நுணுக்கமான நடிப்பை வழங்கியுள்ளனர். அவர்கள் காட்டிய ஈடுபாடு படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பல்வேறு கதாபாத்திரங்களில் தன்னை நிரூபித்துள்ள காஜல் அகர்வால் மற்றும் பல்வேறு வகை கதாபாத்திரங்களில் பாராட்டுக்களைக் குவித்தஷ்ரேயாஸ் தல்படே முதல் முறையாக இணைந்து நடிக்கின்றனர். இந்த புதிய ஜோடி, கதைக்கு உணர்ச்சி ஆழத்தையும் தீவிரத்தையும் கூட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இன்றைய பார்வையாளர்கள் சிறந்த கருத்துக்களை மையப்படுத்திய திரைப்படங்களை அதிகம் விரும்பும் சூழலில்,  ‘தி இந்தியா ஸ்டோரி’ ஒரு பொருத்தமான மற்றும் சிறப்பான திரை வெளியீடாக திகழ்கிறது. சமூக பொறுப்புணர்வை தூண்டும் இந்த படம், சினிமாவைத் தாண்டி முக்கியமான விவாதங்களை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப்படத்தில் இணை தயாரிப்பாளர்களாக சுமித் பாகடே, அனிதா ஜாதவ், விநாயக் சைதானி, கல்பேஷ் ஷா, தேவ்யானி கொராடே மற்றும் பிரேம் ஜோஷி ஆகியோர் பணியாற்றியுள்ளனர். ஒளிப்பதிவாளர் நிஷாந்த் பக்வத், இசையமைப்பாளர் மங்கேஷ் தாக்டே, எடிட்டர் ஆஷிஷ் மாத்ரே, பாடலாசிரியர் ஷகீல் அஜாமி மற்றும் ஒலி வடிவமைப்பாளர் அன்மோல் பாவே ஆகியோரின் பங்களிப்பும் இப்படத்தை மேலும் உயர்த்தியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த திரைப்படம் தமிழ், இந்தி, மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் உலகளாவிய அளவில் வெளியிடுகிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/the-india-story-release_69ef604f666c9.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/the-india-story-release</link>
								</item><item>
								<id>dbfc43b5a635df63a2448f9c979d9bf5</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>மே 15 முதல் ‘எக்ஸாம்’ வெப் சீரிஸ்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>27-04-2026 13:03</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;வால்வாட்சர்  ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில், புஷ்கர் மற்றும் காயத்ரி கிரியேட்டிவ் தயாரிப்பில், சற்குணம் எழுதி இயக்கியுள்ள வெப் சீரிஸ் ‘எக்ஸாம்’.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘எக்ஸாம்’ சீரிஸ் மே 15 முதல் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240&#45;க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகும். இந்த சீரிஸ் தமிழில் வெளியாவதுடன், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும், ஆங்கிலம் உட்பட 15 மொழிகளில் சப் டைட்டில்களுடனும் வெளியாகும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;போட்டித் தேர்வுகளின் அழுத்தம் நிறைந்த சூழலை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த சஸ்பென்ஸ் டிராமா, உணர்ச்சி மிகுந்த மற்றும் பதட்டம் நிறைந்த கதையாக உருவாகியுள்ளது. துஷாரா விஜயன் மற்றும் அதிதி பாலன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த சீரிஸில், அப்பாஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பிரைம் வீடியோ இந்தியாவின் ஒரிஜினல்ஸ் பிரிவு தலைவர் நிகில் மாதோக் கூறியதாவது: &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘எக்ஸாம்’ என்பது இன்றைய காலத்திற்கு மிகவும் பொருத்தமான ஒரு கதை. போட்டித் தேர்வுகளில் இருக்கும் உணர்ச்சி அழுத்தத்தை மிகச் சிறப்பாக ஒரு திகில் நிறைந்த கதையாக மாற்றுகிறது. இந்த கதை கோடிக்கணக்கான மக்களின் மனதைத் தொடும் என்று நாங்கள் நம்புகிறோம். ‘சுழல் — தி வோர்டெக்ஸ்’ (சீசன் 1 மற்றும் 2) மற்றும் ‘வதந்தி — தி ஃபேபிள் ஆஃப் வேலோனி’ ஆகிய தொடர்களின் வெற்றிக்குப் பிறகு, புஷ்கர் மற்றும் காயத்ரியுடன் மீண்டும் இணைவது எங்களுக்கு பெருமையாகும். இந்த கதையை மே 15 அன்று உலகம் முழுவதும் உள்ள எங்கள் பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல ஆவலாக இருக்கிறோம்.”&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி கூறியதாவது: &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘எக்ஸாம்’ தொடரின் மூலம், மனிதர்களின் ஆசை, அநீதி, மற்றும் கடைசி கட்டத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் நெறிமுறை சிக்கல்கள் ஆகியவற்றை சொல்ல முயன்றோம். இந்தக் கதையின் மையத்தில், சிக்கலான சூழ்நிலையில் தன்னை பலவீனமாக்கி கொள்ளாமல், துணிந்து போராடும்  ஒரு இளம் பெண் இருக்கிறார். ஒரு அநீதி நிறைந்த அமைப்புக்கு எதிராக நின்று அவள் போராடுவது தான் இந்த கதை. எங்கள் கதைகளை உலகளவில் கொண்டு செல்ல பிரைம் வீடியோ எங்களுக்கு சிறந்த கூட்டாளியாக இருந்து வருகிறது. அதுபோலவே எக்ஸாம் சீரிஸையும் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல இது சரியான தளமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.” &lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/exam-web-series">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;வால்வாட்சர்  ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில், புஷ்கர் மற்றும் காயத்ரி கிரியேட்டிவ் தயாரிப்பில், சற்குணம் எழுதி இயக்கியுள்ள வெப் சீரிஸ் ‘எக்ஸாம்’.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘எக்ஸாம்’ சீரிஸ் மே 15 முதல் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240&#45;க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகும். இந்த சீரிஸ் தமிழில் வெளியாவதுடன், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும், ஆங்கிலம் உட்பட 15 மொழிகளில் சப் டைட்டில்களுடனும் வெளியாகும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;போட்டித் தேர்வுகளின் அழுத்தம் நிறைந்த சூழலை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த சஸ்பென்ஸ் டிராமா, உணர்ச்சி மிகுந்த மற்றும் பதட்டம் நிறைந்த கதையாக உருவாகியுள்ளது. துஷாரா விஜயன் மற்றும் அதிதி பாலன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த சீரிஸில், அப்பாஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பிரைம் வீடியோ இந்தியாவின் ஒரிஜினல்ஸ் பிரிவு தலைவர் நிகில் மாதோக் கூறியதாவது: &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘எக்ஸாம்’ என்பது இன்றைய காலத்திற்கு மிகவும் பொருத்தமான ஒரு கதை. போட்டித் தேர்வுகளில் இருக்கும் உணர்ச்சி அழுத்தத்தை மிகச் சிறப்பாக ஒரு திகில் நிறைந்த கதையாக மாற்றுகிறது. இந்த கதை கோடிக்கணக்கான மக்களின் மனதைத் தொடும் என்று நாங்கள் நம்புகிறோம். ‘சுழல் — தி வோர்டெக்ஸ்’ (சீசன் 1 மற்றும் 2) மற்றும் ‘வதந்தி — தி ஃபேபிள் ஆஃப் வேலோனி’ ஆகிய தொடர்களின் வெற்றிக்குப் பிறகு, புஷ்கர் மற்றும் காயத்ரியுடன் மீண்டும் இணைவது எங்களுக்கு பெருமையாகும். இந்த கதையை மே 15 அன்று உலகம் முழுவதும் உள்ள எங்கள் பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல ஆவலாக இருக்கிறோம்.”&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி கூறியதாவது: &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘எக்ஸாம்’ தொடரின் மூலம், மனிதர்களின் ஆசை, அநீதி, மற்றும் கடைசி கட்டத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் நெறிமுறை சிக்கல்கள் ஆகியவற்றை சொல்ல முயன்றோம். இந்தக் கதையின் மையத்தில், சிக்கலான சூழ்நிலையில் தன்னை பலவீனமாக்கி கொள்ளாமல், துணிந்து போராடும்  ஒரு இளம் பெண் இருக்கிறார். ஒரு அநீதி நிறைந்த அமைப்புக்கு எதிராக நின்று அவள் போராடுவது தான் இந்த கதை. எங்கள் கதைகளை உலகளவில் கொண்டு செல்ல பிரைம் வீடியோ எங்களுக்கு சிறந்த கூட்டாளியாக இருந்து வருகிறது. அதுபோலவே எக்ஸாம் சீரிஸையும் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல இது சரியான தளமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.” &lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/exam-web-series_69ef5f9e79c36.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/exam-web-series</link>
								</item><item>
								<id>b02ec300f88363cac4572b8084bad604</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>வாரி...வாரி... - மீண்டும் தனிப் பாடலுடன் தீ</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>25-04-2026 13:35</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;உலகளாவிய கவனத்தை ஈர்த்து வரும் ஆஸ்திரேலியா&#45;தமிழ் பாடகி மற்றும் பாடலாசிரியரான தீ (Dhee), ‘வாரி வாரி’ என்ற புதிய, துணிச்சலான மற்றும் உணர்ச்சி மிக்க தனிப்பாடலுடன் ரசிகர்களை மீண்டும் சந்தித்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வோண்டாகர்ள் மற்றும் திவா சாவேஜ் ஆகியோருடன் இணைந்து வெளியான “Ancient Seed” மற்றும் எட் ஷீரனுடன் இணைந்து இடம்பெற்ற “Don’t Look Down” போன்ற சர்வதேச அளவிலான பாடல்களில் தொடர்ந்து பங்கேற்று வந்த அவர், தற்போது இந்த புதிய பாடலை வெளியிட்டுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மேலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பாடலாசிரியர் சாவன் கோடேச்சா, ரிபப்ளிக் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நிறுவிய விஸ்வா ரெக்கார்ட்ஸ் (Visva Records US) நிறுவனத்துடன் தீ (Dhee) ஒப்பந்தம் செய்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;புகழ்பெற்ற இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையிலும், விவேக் எழுதிய வரிகளுடனும், விஸ்வா ரெக்கார்ட்ஸுடன் இணைந்து, தீ (Dhee) தனது மனதை வருடும் அழகான பாடலான ‘வாரி வாரி’யை ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இது தொடர்பாக தீ (Dhee) குறிப்பிடுகையில், &apos;&apos;இந்த பாடல் நம்மை விட்டு பிரிந்து இனி இல்லாத ஒருவரையோ அல்லது ஒன்றையோ பற்றியது: தொலைந்து போன ஒரு உணர்வை பற்றியது. இந்தப் பாடல் முழுவதுமே வழியில் நீங்கள் தொலைத்திருக்கக் கூடிய உங்களைத் தேடி, அந்த உணர்வை மீண்டும் பெற முயற்சிப்பதாகும்&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நெருக்கமான மற்றும் உணர்வுகளை வெளிப்படையாக காட்டும் ஒரு காதல் பாடலான ‘வாரி வாரி’ உறவின் நீடித்த முத்திரையை அதன் தூய்மையான வடிவில் வெளிப்படுத்துகிறது. பாடகி தீ( Dhee) யின் ஆத்மார்த்தமான ஆல்டோ குரல் மற்றும் பல்வேறு இசை வகைகளில் பயணிக்கும் உணர்வால் வழி நடத்தப்படும் இந்தப் பாடல், தமிழ் நாட்டுப்புற பாரம்பரியத்தில் வேரூன்றி இருந்தாலும் ஆழ்ந்த தனிப்பட்ட உணர்வைத் தருகிறது. இதன் மூலம் இது தமிழ் பாப் இசையின் முன்னணி வரிசையில் அவரது இடத்தை வலுப்படுத்துவதுடன் புலம் பெயர்ந்தோரின் இசையை உலகளாவிய பிரதான நீரோட்டத்திற்கு மேலும் கொண்டு செல்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தொடர்ச்சியான கைதட்டல்கள் மற்றும் எதிரொலிக்கும் கிட்டார் இசை&#45; கோடுகளின் மீது கட்டமைக்கப்பட்ட இதன் இசையமைப்பு &#45; அவரது குரல்.. மைய இடத்தை பிடிக்க இடமளிக்கிறது. அவரது பாடும் பாணி.. அமைதியாக காந்தம் போல் ஈர்க்கிறது. அது கேட்போரை விரிவானதாகவும் உடனடியானதாகவும் உணர வைக்கும் ஒரு பல்லவிக்குள் இழுத்துச் செல்கிறது. புதிய காதலைப் பற்றிய ஒரு சிந்தனையாக தொடங்கும் இப்பாடல்... காதலுக்கு அப்பாற்பட்டு ஒருவரின் உணர்வுலகில் நீடித்திருக்கும் எவரையும் உள்ளடக்கும் ..நிபந்தனையற்ற பிணைப்பை பற்றிய ஒரு தியானமாக... இதமாகவும் சிந்தனைக்குரியதாகவும் விரிவடைகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதன் சாராம்சத்தில், &apos;வாரி வாரி &apos; ( இங்கே வா அல்லது என்னுடன் வா என்று பொருள்படும்) என்ற பல்லவி... நெருக்கத்திற்கும்.. மீண்டும் இணைவதற்குமான ஒரு மென்மையான அழைப்பாக மாறி... அழைப்பையும் இயக்கத்தையும் ஒருங்கே எதிரொலிக்கிறது. கிராமப்புற தமிழ் மொழி அமைப்புகளிலும்.. நாட்டுப்புற உணர்வுகளிலும்.. வேரூன்றிய இப்பாடல், காலத்தால் அழியாததாகவும், தற்காலத்திற்கேற்றதாகவும் ஒரே நேரத்தில் உணர்த்தும் ஒரு இயல்பான கவித்துவ தன்மையை கொண்டுள்ளது. சில பந்தங்கள் நினைவில் தீர்வு காணப்படாமல் நிலைத்திருக்கும் விதத்தை படம்பிடித்து காட்டும் வகையில், இதன் கதை ஒரு முடிவுறாத தன்மையுடன் தொடர்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தீ (Dhee) யின் இசைப் பயணம் நிலைத்தன்மையும் புதுமையும் இணைந்த ஒன்றாகும். Dhee கொழும்பில் பிறந்து ஆஸ்திரேலியாவில் வளர்ந்தார். Madras (2014) திரைப்படத்தின் ‘நான் நீ’ பாடல் மூலம் அறிமுகமான அவர், Irudhi Suttru (2016) மற்றும் Kaala (2018) ஆகிய படங்களில் தனது தனித்துவ குரலை பதித்தார். Maari 2 (2018) திரைப்படத்தின் Rowdy Baby பாடல் மூலம் உலகளாவிய புகழை பெற்ற அவர், தமிழ் பாப் இசையின் முக்கிய குரல்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். 1.5 பில்லியன் பார்வைகளைக் கடந்து, எல்லா காலத்திலும் அதிகம் பார்வையிடப்பட்ட தமிழ் இசை வீடியோவாக இந்த பாடல் வெற்றி பெற்றது. 2021 ஆம் ஆண்டில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுடன் இணைந்து &apos;என்ஜாய் என்ஜாமி&apos; பாடலை வெளியிட்டதன் மூலம் சர்வதேச ஸ்ட்ரீமிங் தளங்களில் தனது இருப்பை மேலும் வலுப்படுத்தி, தனது இசைப் பயணத்தை தீ ( Dhee) தொடர்ந்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசைக்கு அப்பால் தீ( Dhee)யின் கலாச்சாரத் தாக்கம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. சமீபத்தில் கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆர் அண்ட் பி ( R &amp; B) கலைஞர் கிவியான் (GIVĒON )மற்றும் வளர்ந்து வரும் திறமையாளரான அபாசல்யூட்லி (Absolutely)ஆகியோருடன் இணைந்து, ஹெச் அண்ட் எம் ( H&amp;M) இன் உலகளாவிய ரெட் ஸ்டேஜ் ( Red Stage) பிரச்சாரத்தின் முகமாக அவர் இடம் பிடித்தார். இந்த முன்னெடுப்பின் ஒரு பகுதியாக அவர் கிவ் ஆன் ( GIVEON) இன் Like I Want You&#45; லைக் ஐ வாண்ட் யு பாடலுக்கு இந்திய இசை கூறுகளை ஊட்டி, புதிய விளக்கம் அளித்து, இசை உலகங்களுக்கு இடையேயான ஒரு பாலமாக தனது பங்களிப்பை மீண்டும் உறுதிப்படுத்தினார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வாரி வாரி &#45; VARI VARI பாடல் மூலம் பாரம்பரியம், வாழ்வனுபவம் மற்றும் சமகால படைப்பு ஆகியவை ஒன்றிணைந்து ஆழ்ந்த மனிதத் தன்மை வாய்ந்த ஒன்றாக மாறும் உலகளாவிய தமிழ் இசையின் எல்லைகளை தீ (Dhee) தொடர்ந்து மறு வரையறை செய்து வருகிறார். தனது சிந்தனையை தெளிவுடனும் நிதானத்துடனும் வெளிப்படுத்தி, அவர் நேர்மையாகவும் மனதை தொடுவதாகவும் இருக்கும் ஒரு படைப்பை வழங்குகிறார்.‌ &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் பாடல் பாரம்பரியத்தை நவீன கதை சொல்லலுடன் தடையின்றி இணைக்கும் அவரது திறனை பிரதிபலிக்கிறது. இதன் மூலம் வேரூன்றியதாகவும் அதேசமயம் உலகளாவிய ரீதியில் எதிரொலிப்பதாகவும் இருக்கும் ஒரு இசையை உருவாக்கும்... சமகால தெற்காசிய இசையில் மிகவும் தனித்துவமான குரல்களில் ஒன்றாக அவரது இடத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/B2uqmomb1Cs&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/vari-vari-dhee-song">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;உலகளாவிய கவனத்தை ஈர்த்து வரும் ஆஸ்திரேலியா&#45;தமிழ் பாடகி மற்றும் பாடலாசிரியரான தீ (Dhee), ‘வாரி வாரி’ என்ற புதிய, துணிச்சலான மற்றும் உணர்ச்சி மிக்க தனிப்பாடலுடன் ரசிகர்களை மீண்டும் சந்தித்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வோண்டாகர்ள் மற்றும் திவா சாவேஜ் ஆகியோருடன் இணைந்து வெளியான “Ancient Seed” மற்றும் எட் ஷீரனுடன் இணைந்து இடம்பெற்ற “Don’t Look Down” போன்ற சர்வதேச அளவிலான பாடல்களில் தொடர்ந்து பங்கேற்று வந்த அவர், தற்போது இந்த புதிய பாடலை வெளியிட்டுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மேலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பாடலாசிரியர் சாவன் கோடேச்சா, ரிபப்ளிக் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நிறுவிய விஸ்வா ரெக்கார்ட்ஸ் (Visva Records US) நிறுவனத்துடன் தீ (Dhee) ஒப்பந்தம் செய்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;புகழ்பெற்ற இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையிலும், விவேக் எழுதிய வரிகளுடனும், விஸ்வா ரெக்கார்ட்ஸுடன் இணைந்து, தீ (Dhee) தனது மனதை வருடும் அழகான பாடலான ‘வாரி வாரி’யை ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இது தொடர்பாக தீ (Dhee) குறிப்பிடுகையில், &apos;&apos;இந்த பாடல் நம்மை விட்டு பிரிந்து இனி இல்லாத ஒருவரையோ அல்லது ஒன்றையோ பற்றியது: தொலைந்து போன ஒரு உணர்வை பற்றியது. இந்தப் பாடல் முழுவதுமே வழியில் நீங்கள் தொலைத்திருக்கக் கூடிய உங்களைத் தேடி, அந்த உணர்வை மீண்டும் பெற முயற்சிப்பதாகும்&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நெருக்கமான மற்றும் உணர்வுகளை வெளிப்படையாக காட்டும் ஒரு காதல் பாடலான ‘வாரி வாரி’ உறவின் நீடித்த முத்திரையை அதன் தூய்மையான வடிவில் வெளிப்படுத்துகிறது. பாடகி தீ( Dhee) யின் ஆத்மார்த்தமான ஆல்டோ குரல் மற்றும் பல்வேறு இசை வகைகளில் பயணிக்கும் உணர்வால் வழி நடத்தப்படும் இந்தப் பாடல், தமிழ் நாட்டுப்புற பாரம்பரியத்தில் வேரூன்றி இருந்தாலும் ஆழ்ந்த தனிப்பட்ட உணர்வைத் தருகிறது. இதன் மூலம் இது தமிழ் பாப் இசையின் முன்னணி வரிசையில் அவரது இடத்தை வலுப்படுத்துவதுடன் புலம் பெயர்ந்தோரின் இசையை உலகளாவிய பிரதான நீரோட்டத்திற்கு மேலும் கொண்டு செல்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தொடர்ச்சியான கைதட்டல்கள் மற்றும் எதிரொலிக்கும் கிட்டார் இசை&#45; கோடுகளின் மீது கட்டமைக்கப்பட்ட இதன் இசையமைப்பு &#45; அவரது குரல்.. மைய இடத்தை பிடிக்க இடமளிக்கிறது. அவரது பாடும் பாணி.. அமைதியாக காந்தம் போல் ஈர்க்கிறது. அது கேட்போரை விரிவானதாகவும் உடனடியானதாகவும் உணர வைக்கும் ஒரு பல்லவிக்குள் இழுத்துச் செல்கிறது. புதிய காதலைப் பற்றிய ஒரு சிந்தனையாக தொடங்கும் இப்பாடல்... காதலுக்கு அப்பாற்பட்டு ஒருவரின் உணர்வுலகில் நீடித்திருக்கும் எவரையும் உள்ளடக்கும் ..நிபந்தனையற்ற பிணைப்பை பற்றிய ஒரு தியானமாக... இதமாகவும் சிந்தனைக்குரியதாகவும் விரிவடைகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதன் சாராம்சத்தில், &apos;வாரி வாரி &apos; ( இங்கே வா அல்லது என்னுடன் வா என்று பொருள்படும்) என்ற பல்லவி... நெருக்கத்திற்கும்.. மீண்டும் இணைவதற்குமான ஒரு மென்மையான அழைப்பாக மாறி... அழைப்பையும் இயக்கத்தையும் ஒருங்கே எதிரொலிக்கிறது. கிராமப்புற தமிழ் மொழி அமைப்புகளிலும்.. நாட்டுப்புற உணர்வுகளிலும்.. வேரூன்றிய இப்பாடல், காலத்தால் அழியாததாகவும், தற்காலத்திற்கேற்றதாகவும் ஒரே நேரத்தில் உணர்த்தும் ஒரு இயல்பான கவித்துவ தன்மையை கொண்டுள்ளது. சில பந்தங்கள் நினைவில் தீர்வு காணப்படாமல் நிலைத்திருக்கும் விதத்தை படம்பிடித்து காட்டும் வகையில், இதன் கதை ஒரு முடிவுறாத தன்மையுடன் தொடர்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தீ (Dhee) யின் இசைப் பயணம் நிலைத்தன்மையும் புதுமையும் இணைந்த ஒன்றாகும். Dhee கொழும்பில் பிறந்து ஆஸ்திரேலியாவில் வளர்ந்தார். Madras (2014) திரைப்படத்தின் ‘நான் நீ’ பாடல் மூலம் அறிமுகமான அவர், Irudhi Suttru (2016) மற்றும் Kaala (2018) ஆகிய படங்களில் தனது தனித்துவ குரலை பதித்தார். Maari 2 (2018) திரைப்படத்தின் Rowdy Baby பாடல் மூலம் உலகளாவிய புகழை பெற்ற அவர், தமிழ் பாப் இசையின் முக்கிய குரல்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். 1.5 பில்லியன் பார்வைகளைக் கடந்து, எல்லா காலத்திலும் அதிகம் பார்வையிடப்பட்ட தமிழ் இசை வீடியோவாக இந்த பாடல் வெற்றி பெற்றது. 2021 ஆம் ஆண்டில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுடன் இணைந்து &apos;என்ஜாய் என்ஜாமி&apos; பாடலை வெளியிட்டதன் மூலம் சர்வதேச ஸ்ட்ரீமிங் தளங்களில் தனது இருப்பை மேலும் வலுப்படுத்தி, தனது இசைப் பயணத்தை தீ ( Dhee) தொடர்ந்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசைக்கு அப்பால் தீ( Dhee)யின் கலாச்சாரத் தாக்கம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. சமீபத்தில் கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆர் அண்ட் பி ( R &amp; B) கலைஞர் கிவியான் (GIVĒON )மற்றும் வளர்ந்து வரும் திறமையாளரான அபாசல்யூட்லி (Absolutely)ஆகியோருடன் இணைந்து, ஹெச் அண்ட் எம் ( H&amp;M) இன் உலகளாவிய ரெட் ஸ்டேஜ் ( Red Stage) பிரச்சாரத்தின் முகமாக அவர் இடம் பிடித்தார். இந்த முன்னெடுப்பின் ஒரு பகுதியாக அவர் கிவ் ஆன் ( GIVEON) இன் Like I Want You&#45; லைக் ஐ வாண்ட் யு பாடலுக்கு இந்திய இசை கூறுகளை ஊட்டி, புதிய விளக்கம் அளித்து, இசை உலகங்களுக்கு இடையேயான ஒரு பாலமாக தனது பங்களிப்பை மீண்டும் உறுதிப்படுத்தினார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வாரி வாரி &#45; VARI VARI பாடல் மூலம் பாரம்பரியம், வாழ்வனுபவம் மற்றும் சமகால படைப்பு ஆகியவை ஒன்றிணைந்து ஆழ்ந்த மனிதத் தன்மை வாய்ந்த ஒன்றாக மாறும் உலகளாவிய தமிழ் இசையின் எல்லைகளை தீ (Dhee) தொடர்ந்து மறு வரையறை செய்து வருகிறார். தனது சிந்தனையை தெளிவுடனும் நிதானத்துடனும் வெளிப்படுத்தி, அவர் நேர்மையாகவும் மனதை தொடுவதாகவும் இருக்கும் ஒரு படைப்பை வழங்குகிறார்.‌ &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் பாடல் பாரம்பரியத்தை நவீன கதை சொல்லலுடன் தடையின்றி இணைக்கும் அவரது திறனை பிரதிபலிக்கிறது. இதன் மூலம் வேரூன்றியதாகவும் அதேசமயம் உலகளாவிய ரீதியில் எதிரொலிப்பதாகவும் இருக்கும் ஒரு இசையை உருவாக்கும்... சமகால தெற்காசிய இசையில் மிகவும் தனித்துவமான குரல்களில் ஒன்றாக அவரது இடத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/B2uqmomb1Cs&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/vari-vari-dhee-song_69ef66f7cff76.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/vari-vari-dhee-song</link>
								</item><item>
								<id>532c149348a870668e12c8abb53bf651</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>ஹாய் - முதல் சிங்கிள் வெளியீடு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>22-04-2026 01:18</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;Z ஸ்டூடியோஸ், தி ரவுடி பிக்சர்ஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் “ஹாய்” படத்தை விஷ்ணு எடவன் எழுதி இயக்குகிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் “கைதி”, “மாஸ்டர்”, “விக்ரம்” போன்ற படங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட விஷ்ணு எடவன், இந்த படத்தின் மூலம் தனித்துவமான காதல் மற்றும் குடும்ப கதையை கொண்டு வருகிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தப் படத்தில் நயன்தாரா, கவின் ஆகியோருடன் கே.பாக்யராஜ், பிரபு, ராதிகா, சத்யன், ஆதித்யா கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கான குடும்ப கதையில் உண்மையான காதலை சொல்லும் வகையில் உருவாகி வருகிறது. &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படத்தின் முதல் சிங்கிளான ‘கன்னக்குழியா புதைகுழியா குழப்புறயே’ என்ற பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஜென் மார்டின் இசையில் உருவாகி, ஜிவி பிரகாஷின் இனிமையான குரலில் உயிர் பெற்றுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மனதை வருடும் ஒரு மென்மையான காதல் பாடலாக இது உருவாகியுள்ளது. கேட்கக் கேட்க இதமாக மனசை தொடும் இந்த பாடல், அதன் கவித்துவமான வரிகளாலும், துள்ளலான மெலடியாலும் ரசிகர்களை உடனே கவர்ந்து விடுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;முதன்முறையாக திரையில் இணையும் நயன்தாரா – கவின் ஜோடி, இந்த பாடலில் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. இருவரின் ரசனையான கெமிஸ்ட்ரி பாடலின் காதல் உணர்வை மேலும் உயர்த்துகிறது. பாடலின் ஒவ்வொரு ஃப்ரேமும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளதால், இது இசையுடன் சேர்ந்து ஒரு முழுமையான காதல் அனுபவமாக மாறியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/XXo&#45;VzYUIjo&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/hi-first-single-release">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;Z ஸ்டூடியோஸ், தி ரவுடி பிக்சர்ஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் “ஹாய்” படத்தை விஷ்ணு எடவன் எழுதி இயக்குகிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் “கைதி”, “மாஸ்டர்”, “விக்ரம்” போன்ற படங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட விஷ்ணு எடவன், இந்த படத்தின் மூலம் தனித்துவமான காதல் மற்றும் குடும்ப கதையை கொண்டு வருகிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தப் படத்தில் நயன்தாரா, கவின் ஆகியோருடன் கே.பாக்யராஜ், பிரபு, ராதிகா, சத்யன், ஆதித்யா கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கான குடும்ப கதையில் உண்மையான காதலை சொல்லும் வகையில் உருவாகி வருகிறது. &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படத்தின் முதல் சிங்கிளான ‘கன்னக்குழியா புதைகுழியா குழப்புறயே’ என்ற பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஜென் மார்டின் இசையில் உருவாகி, ஜிவி பிரகாஷின் இனிமையான குரலில் உயிர் பெற்றுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மனதை வருடும் ஒரு மென்மையான காதல் பாடலாக இது உருவாகியுள்ளது. கேட்கக் கேட்க இதமாக மனசை தொடும் இந்த பாடல், அதன் கவித்துவமான வரிகளாலும், துள்ளலான மெலடியாலும் ரசிகர்களை உடனே கவர்ந்து விடுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;முதன்முறையாக திரையில் இணையும் நயன்தாரா – கவின் ஜோடி, இந்த பாடலில் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. இருவரின் ரசனையான கெமிஸ்ட்ரி பாடலின் காதல் உணர்வை மேலும் உயர்த்துகிறது. பாடலின் ஒவ்வொரு ஃப்ரேமும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளதால், இது இசையுடன் சேர்ந்து ஒரு முழுமையான காதல் அனுபவமாக மாறியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/XXo&#45;VzYUIjo&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/hi-first-single-release_69e82315ebed2.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/hi-first-single-release</link>
								</item><item>
								<id>bc5248bec66e472f11f85710936fe03c</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>பிரேக் பாஸ்ட் - இசை வெளியீட்டு விழா</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>18-04-2026 13:38</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;‘செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ படங்களை இயக்கிய காந்தி கிருஷ்ணா இயக்கத்தில், கிரிஜா வரதராஜ் தயாரிப்பில், நடிகர்கள் ராணவ், ரோஸ்மின், சம்பத்குமார், கஸ்தூரி, கிருத்திக் மோகன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘பிரேக்ஃபாஸ்ட்’. இந்த மாதம் 24 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எடிட்டர் பாஸ்கர் பேசியதாவது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;படத்தின் தலைப்பு &apos;பிரேக்ஃபாஸ்ட்&apos; என வைக்கப்பட்டுள்ளது. ஆனால், நாங்கள் மிகவும் ஸ்லோவாக தான் எடிட் பண்ணினோம். ஏனென்றால் நிறைய வெர்ஷன் எடிட் செய்தோம். அதில் இயக்குநருக்கு  எப்பொழுது மனநிறைவு ஏற்பட்டதோ அப்பொழுதே இப்படம் வெளியில் வந்தது&quot; என தெரிவித்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை அமிதா,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;காதலிப்பது எல்லோருக்கும் எளிது. ஆனால், அந்த காதலில் நிலைத்து நிற்பது கடினம். ஏன் என்றால் நம் எல்லோரிடமும் ஒரு வெற்றிடம் இருக்கிறது. அதை நிரப்ப நம் தாயின் அன்பை துணையிடம் தேடும்போது தான் பிரச்சினை ஆரம்பிக்கிறது. திருமணம் ஆன தம்பதி நிச்சயம் இந்தப் படத்தை பார்க்க வேண்டும். சின்ன ஈகோ கூட எப்படி பெரிய பிரச்சினையாக மாறுகிறது என்பதை இந்தக் கதை சொல்லும்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் க்ருத்கிக் மோகன்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;ஜிவி பிரகாஷ் இசையில் திரைப்படம் நடித்தது மிகவும் பெருமையாக இருக்கிறது. எனக்கு வாழ்நாள் நினைவாய் இந்த வாய்ப்பைக் கொடுத்த இயக்குநர் காந்தி கிருஷ்ணா மற்றும் தயாரிப்பாளர் அவர்களுக்கும், என்னுடன் நடித்த தோழமை நடிகர்களுக்கும் மனமார்ந்த நன்றி. வரும் ஏப்ரல் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் இத்திரைப்படத்தை அனைவரும் திரையரங்கு சென்று பார்க்க வேண்டும்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;டிஸ்ட்ரிபியூட்டர் குகன்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;இந்த படத்தில் உழைத்துள்ள அனைவருக்கும் குறிப்பாக கவிப்பேரரசு வைரமுத்து, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், தயாரிப்பாளர்கள், இயக்குநர் மற்றும் நடிகர் நடிகைகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வணக்கங்கள். இந்த படத்தின் தலைப்பு என்பது எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளுதல். இதனை இயக்குநர் மிக அழகாகவும் நேர்த்தியாகவும் படமாக்கி உள்ளார். &apos;ஜனநாயகன்&apos; திரைப்படம் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன். இதனை எப்படியும் ஈடு செய்ய முடியாது. இவற்றை எல்லாம் தாண்டி அந்த படம் திரையரங்கில் வெளியிடப்பட உள்ளதற்கு அனைவருக்கும் எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் வசந்த பாலன்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;20 வருடங்களுக்கு முன்பு சிறுவனாக பார்த்த ஒரு பையன் இப்பொழுது 20 வருடங்களுக்குப் பிறகு ஒரு சிறந்த இசையமைப்பாளராக ஆளுமையாக வளர்ந்திருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது. எனது வாழ்வின் வெற்றியில் நான் ஜிவி பிரகாஷை சந்தித்த நாள் மிகவும் வியப்பான நாள். அதனை எண்ணி மகிழ்கிறேன். இப்பொழுது அவருக்கு இருக்கின்ற இந்த புரிதல் என்னை மிகவும் வியக்க வைக்கிறது. மிகப் பிரபலமான இசையமைப்பாளராக உள்ள ஜிவி பிரகாஷ் ஒரு புதுமுக நடிகரின் திரைப்படத்தில் வேலை செய்வது மிகவும் பெருமையாக உள்ளது. இயக்குநர் காந்தி கிருஷ்ணன் என்பவர் ஒரு மிகச்சிறந்த தலைவர். அவரின் இந்தத் திரைப்படம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை ரோஸ்மின் பேசியதாவது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;என் மீது மிகவும் நம்பிக்கை வைத்த இயக்குநர் காந்தி கிருஷ்ணன் அவர்களுக்கு மிக்க நன்றி.  இந்தத் திரைப்படம் எனக்கு மிகப்பெரிய திருப்புனையாக அமைந்திருக்கிறது. ஜிவி பிரகாஷ் இசையில் நான் நடித்துள்ளது எனக்கு பெருமையாகவும் ஆசீர்வாதமாகவும் கருதுகிறேன். எங்களது தயாரிப்பாளர்கள் எங்களை ஒரு குடும்பமாக வழி நடத்தினார்கள். பாடலாசிரியர் வைரமுத்து முன்பு நான் நின்று பேசுவதே எனது பெருமையாகவும் ஆசீர்வாதமாகவும் கருதுகின்றேன். உங்கள் அனைவருக்கும் எனது நன்றி! என்னுடன் உழைத்த அனைவருக்கும் மிக்க நன்றி!!&quot; என தெரிவித்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், &quot;எனக்கு முதல் முதலாக வாய்ப்பளித்த இயக்குநர் வசந்த பாலன் அவர்களுக்கு மிக்க நன்றி. நீங்களும், இயக்குநர் ஷங்கர் அவர்களும் எனக்கு அளித்த இந்த வாய்ப்பின் மூலம் நான் கற்றுக் கொண்ட பாடத்தில்தான் நானும் புதுமுக நடிகர்கள் நடிக்கின்ற படங்களில் இணைந்து வேலை செய்ய ஒப்புக்கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எனது துவக்க காலங்களில் எனக்கு பட வாய்ப்பு அளித்த அனைத்து இயக்குநர்களுடனும் நான் எப்பொழுதும் இணைந்திருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறேன். அந்த வகையில் இயக்குநர் காந்தி கிருஷ்ணா அவர்களுடன் நான் தொடர்ந்து இயங்க வேண்டும் என நினைத்தேன். அதனாலே இந்த படத்தில் நான் இணைந்து பணியாற்ற முன்வந்தேன். இந்தப் படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் எனது வாழ்த்துக்கள். அவர்கள் வெற்றி பெற எனது சிறப்பான வாழ்த்துக்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கதாநாயகன் ராணவ்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;ஒரு முதல் படத்தில் இது போன்று சிறந்த ஆளுமைகளான இயக்குநர் காந்தி கிருஷ்ணா, கவிப்பேரரசு வைரமுத்து, திரைப்பட இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், டிஸ்ட்ரிபியூட்டர் குகன் ஆகியோரின் படங்களில் நான் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்ததை நான் மிகவும்  பாக்கியமாக கருதுகிறேன். என்னைப் போன்று எந்தப் பின்புலமும் இல்லாத ஒருவனுக்கு இது போன்ற வாய்ப்பு கிடைத்துள்ளது ஒரு மிகப்பெரிய பாக்கியமாகவும் ஆசீர்வாதமாகவும் பார்க்கின்றேன். இதை எனக்கு அளித்த காந்தி கிருஷ்ணன் சார் அவர்களுக்கு மிக்க நன்றி. ஊடக நண்பர்களுக்கு நன்றி. உங்களால் தான் இந்த படம் பொதுமக்களை சென்று சேர்த்து இருக்கிறது. படம் வெளியான பின்பும் திரையரங்குகளுக்கு சென்று இதே ஆதரவை நீங்கள் தர வேண்டும்&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் காந்தி கிருஷ்ணன்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;இந்த படத்தில் நடித்துள்ள அனைவரும் மிக சிறந்த முறையில் நடித்திருக்கிறார்கள். இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர்கள் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கவிப்பேரரசு வைரமுத்து,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;நான் நடிகர் நடிகைகளை நேரில் பார்த்ததில்லை. அப்படி பார்ப்பது என்பது வெற்றி விழாக்களில் மட்டும் இருந்தது. ஆனால், இப்பொழுது அப்படி இல்லை. இதுபோன்று பாடல் வெளியீட்டு விழாவில் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இது ஒரு கொண்டாட்டம். நம்மை நாம் அறிமுகம் செய்து கொள்வதற்கும், நலம் நலம் விசாரிப்பதற்கும் இந்த மேடை பயன்படுவதாக தான் நினைக்கிறேன். இந்த மேடையைக் கூட்டிய நண்பர் காந்தி கிருஷ்ணாவிற்கு எனது நன்றி. நான் இப்பொழுது குறிப்பிட்ட சில விஷயங்களை மட்டும் பேச நினைக்கின்றேன் அதில், நண்பர் காந்தி கிருஷ்ணாவை எனக்கு முப்பது ஆண்டுகளாக தெரியும். நான் 46 ஆண்டுகளாக திரையுலகில் இருக்கிறேன்.அதில் முப்பது ஆண்டுகளாக காந்தி கிருஷ்ணாவை அறிவேன் என்றால், இந்த முப்பது ஆண்டுகளாக ஒருவர் இயக்குநராக இருந்து கொண்டிருக்கிறார் என்றால் அதுதான் காந்தி கிருஷ்ணாவின் பலம், ஆற்றல். மேலும், இந்த கலை உலகம் என்பது மாறிக்கொண்டே இருக்கிற ஒரு பிம்பம். இது ஓடிக்கொண்டே இருக்கிற ஒரு நுரை. இது வானவில்லை தனக்குள் வைத்து முடிந்து வைத்திருக்கின்றது. இதில் நிரந்தரமாக கால் நூற்றாண்டுக்கு மேல் ஒருவர் பயணிக்கிறார் என்றால் அவர்தான் அறிவுத் திறன் வாய்ந்தவன். பண்பாட்டுத் திறன் வாய்ந்தவன், கலை உலகைப் புரிந்து கொண்டவன் என்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இந்த மூன்று பெருமைக்கும் உரியவர் எனது அருமை நண்பன் காந்தி கிருஷ்ணா என்று நான் உறுதியாக நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;காந்தி கிருஷ்ணா முப்பது ஆண்டுகளுக்குப் பிறகும் பிரேக் பாஸ்ட் என்று ஒரு படத்தை உங்களுக்கு வழங்க வந்திருக்கிறார் என்றால் அவரின் கால நீட்சியை நான் போற்றுகிறேன். காலம் மாறுகின்ற பொழுது தானும் மாறிக் கொள்ளாத வரை காலம் கருணை இல்லாமல் விட்டு விட்டு போகிறது. ஆனால் எனது நண்பர் காந்தி கிருஷ்ணா தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறார். அவரோடு இந்த முப்பது ஆண்டுகளாக நான் இருக்கிறேன் என்பதால் என்னையும் அவர் பயன்படுத்திக் கொண்டே இருக்கிறார் என்பது மகிழ்ச்சி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;காந்தி கிருஷ்ணாவை பற்றி சொல்வதற்கு நிறைய இருக்கும் நிலையில் இந்தப் படத்தில் அவர் கையாண்டிருக்கும் கருப்பொருள் பழையலாகாத கருப்பொருள், இது நேற்று வெளிவந்திருக்க வேண்டிய படம்,  இந்தப் படத்தில் அவர் கையாண்டிருக்கும் செய்தி ஆண் பெண் உறவு குறித்து. ஒரு ஆண் பெண்ணை புரிந்து கொள்வதும், ஒரு பெண் ஆணை புரிந்து கொள்வதும், ஆண் என்ற வர்க்கம் இருக்கும் வரைக்கும் பெண் என்ற வர்க்கம் இருக்கும் வரைக்கும் இருக்கவே செய்யும். நீங்கள் புரிந்து கொண்ட ஒரு பெண்ணை இன்னொரு பெண்ணோடு ஒப்பிட்டு புரிந்து கொள்வதாக. ஒரு ஆணை புரிந்து கொண்ட  ஒரு பெண் அதே அளவுகோலை வைத்து, இன்னொரு ஆணை புரிந்து கொள்ள முடியாது. கணவனை வைத்து  தந்தையையோ, தந்தையை வைத்து  தனையனையோ, தமையனையோ ஒரு பெண் புரிந்து கொள்ள முடியாது. ஒவ்வொரு பெண்ணும் ஒரு உலகம் . ஒவ்வொரு ஆணும் ஒரு உலகம். அவர்களை  புரிந்து கொள்ள முடியாது. பெண் ஆணை புரிந்து கொள்ளும் வரைக்கும் ஆண் பெண்ணை புரிந்து கொள்ளும் வரைக்கும், கலை இருக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தக் கலைகளும் இலக்கியங்களும் இருக்கும் வரைக்கும் ஆண் பெண் புரிதல் என்று ஒரு மிகப்பெரிய சங்கிலி அறிந்து விடாமல் ஓடிக்கொண்டே இருக்கும் என நான் நம்புகிறேன். அதைத்தான் எனது நண்பர் இந்த படத்தில் செய்திருக்கிறார். நடித்தல் என்பது நடுத்தல் அல்ல இருத்தல், அப்படி இந்த படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் எனது வாழ்த்துக்கள். ஆனால், இந்தப் படத்தின் தலைப்பு தனக்கு பிடிக்கவில்லை. தமிழில் பெயர் வைத்திருக்கலாம். இதனை குறையாக சொல்லவில்லை எனது ஆதங்கமாக கூறுகிறேன். மொழி என்பது ஒரு குறியீடு. அதனால், தமிழில் எடுக்கும் படத்திற்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும் என நான் அன்போடு வேண்டுகோள் வைக்கிறேன்.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;திருமணம் செய்து கொண்டது தப்பா சரியா என்பதே இந்த படத்தின் கருப்பொருள். திருமணம் என்பது முற்றுகை இடப்பட்ட ஒரு கோட்டை.உள்ளே இருப்பவர்கள் வெளியே வர துடிக்கிறார்கள். வெளியே இருப்பவர்கள் உள்ளே செல்ல துடிக்கிறார்கள். இதுதான் இந்தத் திரைப்படத்திலும் நிகழ்ந்துள்ளது.  காந்தி கிருஷ்ணா இதை அருமையாக படமாக்கி உள்ளார். கிருஷ்ணாவிடம் இன்னும் நிறைய சரக்கு இருக்கிறது. சமுதாய அக்கறை இருக்கிறது. பாத்திரங்களை வடித்தெடுக்கக்கூடிய நேர்த்தி இருக்கிறது.  பாத்திரங்கள் எது மட்டும் பேசலாம் என்ற அளவீடு தெரிகிறது. எனவே காந்தி கிருஷ்ணா தொடர்ந்து படம் எடுக்க வேண்டும். தொடர்ந்து வெற்றி பெற வேண்டும். இந்த படத்தின் நடித்தவர்கள் புகழ் பெற வேண்டும்&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் ரியோ,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;எல்லா திரைப்படங்களையும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் ஊடகம் மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கு நன்றி. பிரேக்ஃபாஸ்ட்&apos; திரைப்பட குழுவினருக்கு வாழ்த்துக்கள். குறிப்பாக ராணவ் அவர்களுக்கு வாழ்த்துக்கள். நீங்கள் இன்னும் பல படங்களையும், பல வெற்றிகளையும் பெற வாழ்த்துகிறேன். சினிமாவில் எல்லாருக்கும் ஒரு கனவு இருக்கிறது. அந்தக் கனவுக்கு என்ன செய்வது என்று தெரியாது. எனவே அதை நோக்கிய தேடலில் நமது பயணம் இருக்கும் அதில் சில வழிகளும் வேதனைகளும் இருக்கும்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தத் திரைப்பட குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். குறிப்பாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களும், நன்றியும். இயக்குநர் காந்தி கிருஷ்ணா அவர்களுக்கு எனது மனம் நிறைந்த நன்றிகள்&quot; எனக் கூறினார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் பரத்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;இந்த மேடையில் உள்ள இரண்டு இயக்குநர்களுமே எனக்கு மிகவும் முக்கியமான நபர்கள். வசந்தபாலன் சார் மற்றும் காந்தி கிருஷ்ணா சார் ஆகியோருக்கு எனது சிறப்பு நன்றிகள். என்னோட வாழ்க்கையில் &apos;செல்லமே&apos; திரைப்படம் மிகப்பெரிய பெயர் வாங்கிக் கொடுத்த திரைப்படம். அந்த திரைப்படத்தில் எனக்கு வாய்ப்பளித்த காந்தி சார் அவர்களுக்கும், தொடர்ந்து எனக்கு வாய்ப்பளித்த வசந்த பாலன் சாருக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மேலும் இந்த திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இந்தப் படத்தை மிகவும் நம்பிக்கையோடு தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு மிக்க நன்றி&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் மைம் கோபி,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;திரைப்படத்தின் கதாநாயகன் ராணவ் மிகவும் எளிமையான மனிதர். மேலும், அனைவரையும் எளிமையாகவும் நகைச்சுவையாகவும் அணுகக் கூடிய நபர். அவர் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கான இடம் நிச்சயமாக இந்த சினிமா துறையில் கிடைக்கும். &apos;ப்ரேக்ஃபாஸ்ட்&apos; எப்பொழுதும் நமக்கு ஊட்டச்சத்தானது. எனவே தான் அவற்றை தவிர்க்கக்கூடாது என மருத்துவர்கள் சொல்வார்கள். அதே போன்று இந்தத் திரைப்படமும் தவிர்க்க முடியாத திரைப்படம், தவிர்க்க கூடாத திரைப்படம்&quot; என தெரிவித்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் வரதராஜன்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;இன்றைய காலத்தில் நடக்கும் நிகழ்வுகளை இயக்குநர் படமாக்கி உள்ளார். அதற்காகவே நாங்கள் இந்தப் படத்தை தயாரித்தோம். இப்போதுள்ள இந்த இளைய தலைமுறைகள் முன்னேற எங்களால் முடிந்த உதவியாகவே இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளோம். மேலும் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்துறையினர் அனைவருக்கும் நன்றி. வரும் 24 ஆம் தேதி திரையரங்குகளில் இத்திரைப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும்&quot; என்றார்.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/breakfast-audio-launch">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;‘செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ படங்களை இயக்கிய காந்தி கிருஷ்ணா இயக்கத்தில், கிரிஜா வரதராஜ் தயாரிப்பில், நடிகர்கள் ராணவ், ரோஸ்மின், சம்பத்குமார், கஸ்தூரி, கிருத்திக் மோகன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘பிரேக்ஃபாஸ்ட்’. இந்த மாதம் 24 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எடிட்டர் பாஸ்கர் பேசியதாவது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;படத்தின் தலைப்பு &apos;பிரேக்ஃபாஸ்ட்&apos; என வைக்கப்பட்டுள்ளது. ஆனால், நாங்கள் மிகவும் ஸ்லோவாக தான் எடிட் பண்ணினோம். ஏனென்றால் நிறைய வெர்ஷன் எடிட் செய்தோம். அதில் இயக்குநருக்கு  எப்பொழுது மனநிறைவு ஏற்பட்டதோ அப்பொழுதே இப்படம் வெளியில் வந்தது&quot; என தெரிவித்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை அமிதா,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;காதலிப்பது எல்லோருக்கும் எளிது. ஆனால், அந்த காதலில் நிலைத்து நிற்பது கடினம். ஏன் என்றால் நம் எல்லோரிடமும் ஒரு வெற்றிடம் இருக்கிறது. அதை நிரப்ப நம் தாயின் அன்பை துணையிடம் தேடும்போது தான் பிரச்சினை ஆரம்பிக்கிறது. திருமணம் ஆன தம்பதி நிச்சயம் இந்தப் படத்தை பார்க்க வேண்டும். சின்ன ஈகோ கூட எப்படி பெரிய பிரச்சினையாக மாறுகிறது என்பதை இந்தக் கதை சொல்லும்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் க்ருத்கிக் மோகன்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;ஜிவி பிரகாஷ் இசையில் திரைப்படம் நடித்தது மிகவும் பெருமையாக இருக்கிறது. எனக்கு வாழ்நாள் நினைவாய் இந்த வாய்ப்பைக் கொடுத்த இயக்குநர் காந்தி கிருஷ்ணா மற்றும் தயாரிப்பாளர் அவர்களுக்கும், என்னுடன் நடித்த தோழமை நடிகர்களுக்கும் மனமார்ந்த நன்றி. வரும் ஏப்ரல் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் இத்திரைப்படத்தை அனைவரும் திரையரங்கு சென்று பார்க்க வேண்டும்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;டிஸ்ட்ரிபியூட்டர் குகன்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;இந்த படத்தில் உழைத்துள்ள அனைவருக்கும் குறிப்பாக கவிப்பேரரசு வைரமுத்து, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், தயாரிப்பாளர்கள், இயக்குநர் மற்றும் நடிகர் நடிகைகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வணக்கங்கள். இந்த படத்தின் தலைப்பு என்பது எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளுதல். இதனை இயக்குநர் மிக அழகாகவும் நேர்த்தியாகவும் படமாக்கி உள்ளார். &apos;ஜனநாயகன்&apos; திரைப்படம் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன். இதனை எப்படியும் ஈடு செய்ய முடியாது. இவற்றை எல்லாம் தாண்டி அந்த படம் திரையரங்கில் வெளியிடப்பட உள்ளதற்கு அனைவருக்கும் எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் வசந்த பாலன்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;20 வருடங்களுக்கு முன்பு சிறுவனாக பார்த்த ஒரு பையன் இப்பொழுது 20 வருடங்களுக்குப் பிறகு ஒரு சிறந்த இசையமைப்பாளராக ஆளுமையாக வளர்ந்திருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது. எனது வாழ்வின் வெற்றியில் நான் ஜிவி பிரகாஷை சந்தித்த நாள் மிகவும் வியப்பான நாள். அதனை எண்ணி மகிழ்கிறேன். இப்பொழுது அவருக்கு இருக்கின்ற இந்த புரிதல் என்னை மிகவும் வியக்க வைக்கிறது. மிகப் பிரபலமான இசையமைப்பாளராக உள்ள ஜிவி பிரகாஷ் ஒரு புதுமுக நடிகரின் திரைப்படத்தில் வேலை செய்வது மிகவும் பெருமையாக உள்ளது. இயக்குநர் காந்தி கிருஷ்ணன் என்பவர் ஒரு மிகச்சிறந்த தலைவர். அவரின் இந்தத் திரைப்படம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை ரோஸ்மின் பேசியதாவது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;என் மீது மிகவும் நம்பிக்கை வைத்த இயக்குநர் காந்தி கிருஷ்ணன் அவர்களுக்கு மிக்க நன்றி.  இந்தத் திரைப்படம் எனக்கு மிகப்பெரிய திருப்புனையாக அமைந்திருக்கிறது. ஜிவி பிரகாஷ் இசையில் நான் நடித்துள்ளது எனக்கு பெருமையாகவும் ஆசீர்வாதமாகவும் கருதுகிறேன். எங்களது தயாரிப்பாளர்கள் எங்களை ஒரு குடும்பமாக வழி நடத்தினார்கள். பாடலாசிரியர் வைரமுத்து முன்பு நான் நின்று பேசுவதே எனது பெருமையாகவும் ஆசீர்வாதமாகவும் கருதுகின்றேன். உங்கள் அனைவருக்கும் எனது நன்றி! என்னுடன் உழைத்த அனைவருக்கும் மிக்க நன்றி!!&quot; என தெரிவித்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், &quot;எனக்கு முதல் முதலாக வாய்ப்பளித்த இயக்குநர் வசந்த பாலன் அவர்களுக்கு மிக்க நன்றி. நீங்களும், இயக்குநர் ஷங்கர் அவர்களும் எனக்கு அளித்த இந்த வாய்ப்பின் மூலம் நான் கற்றுக் கொண்ட பாடத்தில்தான் நானும் புதுமுக நடிகர்கள் நடிக்கின்ற படங்களில் இணைந்து வேலை செய்ய ஒப்புக்கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எனது துவக்க காலங்களில் எனக்கு பட வாய்ப்பு அளித்த அனைத்து இயக்குநர்களுடனும் நான் எப்பொழுதும் இணைந்திருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறேன். அந்த வகையில் இயக்குநர் காந்தி கிருஷ்ணா அவர்களுடன் நான் தொடர்ந்து இயங்க வேண்டும் என நினைத்தேன். அதனாலே இந்த படத்தில் நான் இணைந்து பணியாற்ற முன்வந்தேன். இந்தப் படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் எனது வாழ்த்துக்கள். அவர்கள் வெற்றி பெற எனது சிறப்பான வாழ்த்துக்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கதாநாயகன் ராணவ்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;ஒரு முதல் படத்தில் இது போன்று சிறந்த ஆளுமைகளான இயக்குநர் காந்தி கிருஷ்ணா, கவிப்பேரரசு வைரமுத்து, திரைப்பட இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், டிஸ்ட்ரிபியூட்டர் குகன் ஆகியோரின் படங்களில் நான் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்ததை நான் மிகவும்  பாக்கியமாக கருதுகிறேன். என்னைப் போன்று எந்தப் பின்புலமும் இல்லாத ஒருவனுக்கு இது போன்ற வாய்ப்பு கிடைத்துள்ளது ஒரு மிகப்பெரிய பாக்கியமாகவும் ஆசீர்வாதமாகவும் பார்க்கின்றேன். இதை எனக்கு அளித்த காந்தி கிருஷ்ணன் சார் அவர்களுக்கு மிக்க நன்றி. ஊடக நண்பர்களுக்கு நன்றி. உங்களால் தான் இந்த படம் பொதுமக்களை சென்று சேர்த்து இருக்கிறது. படம் வெளியான பின்பும் திரையரங்குகளுக்கு சென்று இதே ஆதரவை நீங்கள் தர வேண்டும்&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் காந்தி கிருஷ்ணன்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;இந்த படத்தில் நடித்துள்ள அனைவரும் மிக சிறந்த முறையில் நடித்திருக்கிறார்கள். இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர்கள் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கவிப்பேரரசு வைரமுத்து,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;நான் நடிகர் நடிகைகளை நேரில் பார்த்ததில்லை. அப்படி பார்ப்பது என்பது வெற்றி விழாக்களில் மட்டும் இருந்தது. ஆனால், இப்பொழுது அப்படி இல்லை. இதுபோன்று பாடல் வெளியீட்டு விழாவில் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இது ஒரு கொண்டாட்டம். நம்மை நாம் அறிமுகம் செய்து கொள்வதற்கும், நலம் நலம் விசாரிப்பதற்கும் இந்த மேடை பயன்படுவதாக தான் நினைக்கிறேன். இந்த மேடையைக் கூட்டிய நண்பர் காந்தி கிருஷ்ணாவிற்கு எனது நன்றி. நான் இப்பொழுது குறிப்பிட்ட சில விஷயங்களை மட்டும் பேச நினைக்கின்றேன் அதில், நண்பர் காந்தி கிருஷ்ணாவை எனக்கு முப்பது ஆண்டுகளாக தெரியும். நான் 46 ஆண்டுகளாக திரையுலகில் இருக்கிறேன்.அதில் முப்பது ஆண்டுகளாக காந்தி கிருஷ்ணாவை அறிவேன் என்றால், இந்த முப்பது ஆண்டுகளாக ஒருவர் இயக்குநராக இருந்து கொண்டிருக்கிறார் என்றால் அதுதான் காந்தி கிருஷ்ணாவின் பலம், ஆற்றல். மேலும், இந்த கலை உலகம் என்பது மாறிக்கொண்டே இருக்கிற ஒரு பிம்பம். இது ஓடிக்கொண்டே இருக்கிற ஒரு நுரை. இது வானவில்லை தனக்குள் வைத்து முடிந்து வைத்திருக்கின்றது. இதில் நிரந்தரமாக கால் நூற்றாண்டுக்கு மேல் ஒருவர் பயணிக்கிறார் என்றால் அவர்தான் அறிவுத் திறன் வாய்ந்தவன். பண்பாட்டுத் திறன் வாய்ந்தவன், கலை உலகைப் புரிந்து கொண்டவன் என்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இந்த மூன்று பெருமைக்கும் உரியவர் எனது அருமை நண்பன் காந்தி கிருஷ்ணா என்று நான் உறுதியாக நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;காந்தி கிருஷ்ணா முப்பது ஆண்டுகளுக்குப் பிறகும் பிரேக் பாஸ்ட் என்று ஒரு படத்தை உங்களுக்கு வழங்க வந்திருக்கிறார் என்றால் அவரின் கால நீட்சியை நான் போற்றுகிறேன். காலம் மாறுகின்ற பொழுது தானும் மாறிக் கொள்ளாத வரை காலம் கருணை இல்லாமல் விட்டு விட்டு போகிறது. ஆனால் எனது நண்பர் காந்தி கிருஷ்ணா தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறார். அவரோடு இந்த முப்பது ஆண்டுகளாக நான் இருக்கிறேன் என்பதால் என்னையும் அவர் பயன்படுத்திக் கொண்டே இருக்கிறார் என்பது மகிழ்ச்சி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;காந்தி கிருஷ்ணாவை பற்றி சொல்வதற்கு நிறைய இருக்கும் நிலையில் இந்தப் படத்தில் அவர் கையாண்டிருக்கும் கருப்பொருள் பழையலாகாத கருப்பொருள், இது நேற்று வெளிவந்திருக்க வேண்டிய படம்,  இந்தப் படத்தில் அவர் கையாண்டிருக்கும் செய்தி ஆண் பெண் உறவு குறித்து. ஒரு ஆண் பெண்ணை புரிந்து கொள்வதும், ஒரு பெண் ஆணை புரிந்து கொள்வதும், ஆண் என்ற வர்க்கம் இருக்கும் வரைக்கும் பெண் என்ற வர்க்கம் இருக்கும் வரைக்கும் இருக்கவே செய்யும். நீங்கள் புரிந்து கொண்ட ஒரு பெண்ணை இன்னொரு பெண்ணோடு ஒப்பிட்டு புரிந்து கொள்வதாக. ஒரு ஆணை புரிந்து கொண்ட  ஒரு பெண் அதே அளவுகோலை வைத்து, இன்னொரு ஆணை புரிந்து கொள்ள முடியாது. கணவனை வைத்து  தந்தையையோ, தந்தையை வைத்து  தனையனையோ, தமையனையோ ஒரு பெண் புரிந்து கொள்ள முடியாது. ஒவ்வொரு பெண்ணும் ஒரு உலகம் . ஒவ்வொரு ஆணும் ஒரு உலகம். அவர்களை  புரிந்து கொள்ள முடியாது. பெண் ஆணை புரிந்து கொள்ளும் வரைக்கும் ஆண் பெண்ணை புரிந்து கொள்ளும் வரைக்கும், கலை இருக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தக் கலைகளும் இலக்கியங்களும் இருக்கும் வரைக்கும் ஆண் பெண் புரிதல் என்று ஒரு மிகப்பெரிய சங்கிலி அறிந்து விடாமல் ஓடிக்கொண்டே இருக்கும் என நான் நம்புகிறேன். அதைத்தான் எனது நண்பர் இந்த படத்தில் செய்திருக்கிறார். நடித்தல் என்பது நடுத்தல் அல்ல இருத்தல், அப்படி இந்த படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் எனது வாழ்த்துக்கள். ஆனால், இந்தப் படத்தின் தலைப்பு தனக்கு பிடிக்கவில்லை. தமிழில் பெயர் வைத்திருக்கலாம். இதனை குறையாக சொல்லவில்லை எனது ஆதங்கமாக கூறுகிறேன். மொழி என்பது ஒரு குறியீடு. அதனால், தமிழில் எடுக்கும் படத்திற்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும் என நான் அன்போடு வேண்டுகோள் வைக்கிறேன்.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;திருமணம் செய்து கொண்டது தப்பா சரியா என்பதே இந்த படத்தின் கருப்பொருள். திருமணம் என்பது முற்றுகை இடப்பட்ட ஒரு கோட்டை.உள்ளே இருப்பவர்கள் வெளியே வர துடிக்கிறார்கள். வெளியே இருப்பவர்கள் உள்ளே செல்ல துடிக்கிறார்கள். இதுதான் இந்தத் திரைப்படத்திலும் நிகழ்ந்துள்ளது.  காந்தி கிருஷ்ணா இதை அருமையாக படமாக்கி உள்ளார். கிருஷ்ணாவிடம் இன்னும் நிறைய சரக்கு இருக்கிறது. சமுதாய அக்கறை இருக்கிறது. பாத்திரங்களை வடித்தெடுக்கக்கூடிய நேர்த்தி இருக்கிறது.  பாத்திரங்கள் எது மட்டும் பேசலாம் என்ற அளவீடு தெரிகிறது. எனவே காந்தி கிருஷ்ணா தொடர்ந்து படம் எடுக்க வேண்டும். தொடர்ந்து வெற்றி பெற வேண்டும். இந்த படத்தின் நடித்தவர்கள் புகழ் பெற வேண்டும்&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் ரியோ,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;எல்லா திரைப்படங்களையும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் ஊடகம் மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கு நன்றி. பிரேக்ஃபாஸ்ட்&apos; திரைப்பட குழுவினருக்கு வாழ்த்துக்கள். குறிப்பாக ராணவ் அவர்களுக்கு வாழ்த்துக்கள். நீங்கள் இன்னும் பல படங்களையும், பல வெற்றிகளையும் பெற வாழ்த்துகிறேன். சினிமாவில் எல்லாருக்கும் ஒரு கனவு இருக்கிறது. அந்தக் கனவுக்கு என்ன செய்வது என்று தெரியாது. எனவே அதை நோக்கிய தேடலில் நமது பயணம் இருக்கும் அதில் சில வழிகளும் வேதனைகளும் இருக்கும்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தத் திரைப்பட குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். குறிப்பாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களும், நன்றியும். இயக்குநர் காந்தி கிருஷ்ணா அவர்களுக்கு எனது மனம் நிறைந்த நன்றிகள்&quot; எனக் கூறினார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் பரத்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;இந்த மேடையில் உள்ள இரண்டு இயக்குநர்களுமே எனக்கு மிகவும் முக்கியமான நபர்கள். வசந்தபாலன் சார் மற்றும் காந்தி கிருஷ்ணா சார் ஆகியோருக்கு எனது சிறப்பு நன்றிகள். என்னோட வாழ்க்கையில் &apos;செல்லமே&apos; திரைப்படம் மிகப்பெரிய பெயர் வாங்கிக் கொடுத்த திரைப்படம். அந்த திரைப்படத்தில் எனக்கு வாய்ப்பளித்த காந்தி சார் அவர்களுக்கும், தொடர்ந்து எனக்கு வாய்ப்பளித்த வசந்த பாலன் சாருக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மேலும் இந்த திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இந்தப் படத்தை மிகவும் நம்பிக்கையோடு தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு மிக்க நன்றி&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் மைம் கோபி,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;திரைப்படத்தின் கதாநாயகன் ராணவ் மிகவும் எளிமையான மனிதர். மேலும், அனைவரையும் எளிமையாகவும் நகைச்சுவையாகவும் அணுகக் கூடிய நபர். அவர் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கான இடம் நிச்சயமாக இந்த சினிமா துறையில் கிடைக்கும். &apos;ப்ரேக்ஃபாஸ்ட்&apos; எப்பொழுதும் நமக்கு ஊட்டச்சத்தானது. எனவே தான் அவற்றை தவிர்க்கக்கூடாது என மருத்துவர்கள் சொல்வார்கள். அதே போன்று இந்தத் திரைப்படமும் தவிர்க்க முடியாத திரைப்படம், தவிர்க்க கூடாத திரைப்படம்&quot; என தெரிவித்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் வரதராஜன்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;இன்றைய காலத்தில் நடக்கும் நிகழ்வுகளை இயக்குநர் படமாக்கி உள்ளார். அதற்காகவே நாங்கள் இந்தப் படத்தை தயாரித்தோம். இப்போதுள்ள இந்த இளைய தலைமுறைகள் முன்னேற எங்களால் முடிந்த உதவியாகவே இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளோம். மேலும் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்துறையினர் அனைவருக்கும் நன்றி. வரும் 24 ஆம் தேதி திரையரங்குகளில் இத்திரைப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும்&quot; என்றார்.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/breakfast-audio-launch_69e77f4a81eb7.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/breakfast-audio-launch</link>
								</item><item>
								<id>a331c27331682da1666f6f230fce79d8</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>ஐ ஆம் கேம் - படப்பிடிப்பு நிறைவு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>17-04-2026 01:33</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;துல்கர் சல்மான் நடித்துள்ள “ஐ ஆம் கேம்” திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இந்த படம் சுமார் 11 மாதங்கள் நீளமாக, மொத்தம் 156 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவின் 100க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நஹாஸ் ஹிதாயத் (  Nahas Hidayath )  இயக்கத்தில் உருவாகும் இந்த பெரிய பட்ஜெட் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம், 2026 ஆகஸ்ட் மாதத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“ஐ ஆம் கேம்” படம், துல்கர் சல்மானின் திரையுலக வாழ்க்கையில் மிகப் பெரிய படமாக உருவாகியுள்ளது. கடந்த ஆண்டு வெற்றி பெற்ற “லோகா” படத்திற்குப் பிறகு Wayfarer Films நிறுவனம் வழங்கும் அடுத்த முக்கிய படமாககும்.  இந்தப் படத்தை துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து தயாரித்துள்ளனர். கதையை ஷஹாபாஸ் ரஷீத் மற்றும் ஆதர்ஷ் சுகுமாரன் இணைந்து எழுதியுள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் துல்கரின் திரை வாழ்க்கையில் மட்டுமல்லாமல், மலையாள சினிமாவிலேயே மிகப்பெரிய தயாரிப்புகளில் ஒன்றாக உருவாகி வருகிறது. மேலும், இது மிகப்பெரிய வெளியீடாகவும் அமைவயவுள்ளது. இந்த படத்தில் துல்கர் சல்மான் ஸ்டைலிஷான  மாஸ் தோற்றத்தில் காட்சியளிக்கிறார். “RDX” என்ற பிளாக்பஸ்டர் படத்தை இயக்கிய பிறகு, நஹாஸ் ஹிதாயத் இயக்கும் இந்தப் படம், துல்கர் சல்மானின் 40வது திரைப்படமாகும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் ஆண்டனி வர்கீஸ், தமிழ் நடிகரும் இயக்குனருமான மிஷ்கின், கயாது லோஹர், கதிர், பார்த் திவாரி மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். ஆக்ஷன் காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் வடிவமைத்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தின் முதல் மற்றும் இரண்டாம் லுக் போஸ்டர்கள் முன்பே வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. “ஐ அம் கேம்” திரைப்படம் தமிழ்,  மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான்&#45;இந்தியா அளவில் வெளியாக உள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தொழில்நுட்ப குழு விவரங்கள்:&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;லைன் தயாரிப்பாளர்: பிபின் பெரும்பில்லி&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒளிப்பதிவு: ஜிம்ஷி காலித்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசை: ஜேக்ஸ் பிஜாய்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எடிட்டிங்: சமன் சாக்கோ&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பு நிர்வாகிகள் : சுஜோய் ஜேம்ஸ், தேவதேவன்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பு வடிவமைப்பு: அஜயன் சாலிசேரி&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மேக்கப்: ரோனெக்ஸ் சேவியர்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;உடை வடிவமைப்பு: மஷார் ஹம்சா&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பு ஒருங்கிணைப்பு : தீபக் பரமேஸ்வரன்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;உதவி இயக்குநர் : ரோஹித் சந்திரசேகர்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பாடல்வரிகள் : மனு மஞ்சித், விநாயக் சசிகுமார்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;VFX   : தௌஃபீக்  (எக்வொயிட்)   (Eggwhite)&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;போஸ்டர் வடிவமைப்பு: டென் பாயிண்ட்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒலி வடிவமைப்பு: சிங்க் சினிமா&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/im-game-shoot-wrapped">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;துல்கர் சல்மான் நடித்துள்ள “ஐ ஆம் கேம்” திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இந்த படம் சுமார் 11 மாதங்கள் நீளமாக, மொத்தம் 156 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவின் 100க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நஹாஸ் ஹிதாயத் (  Nahas Hidayath )  இயக்கத்தில் உருவாகும் இந்த பெரிய பட்ஜெட் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம், 2026 ஆகஸ்ட் மாதத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“ஐ ஆம் கேம்” படம், துல்கர் சல்மானின் திரையுலக வாழ்க்கையில் மிகப் பெரிய படமாக உருவாகியுள்ளது. கடந்த ஆண்டு வெற்றி பெற்ற “லோகா” படத்திற்குப் பிறகு Wayfarer Films நிறுவனம் வழங்கும் அடுத்த முக்கிய படமாககும்.  இந்தப் படத்தை துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து தயாரித்துள்ளனர். கதையை ஷஹாபாஸ் ரஷீத் மற்றும் ஆதர்ஷ் சுகுமாரன் இணைந்து எழுதியுள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் துல்கரின் திரை வாழ்க்கையில் மட்டுமல்லாமல், மலையாள சினிமாவிலேயே மிகப்பெரிய தயாரிப்புகளில் ஒன்றாக உருவாகி வருகிறது. மேலும், இது மிகப்பெரிய வெளியீடாகவும் அமைவயவுள்ளது. இந்த படத்தில் துல்கர் சல்மான் ஸ்டைலிஷான  மாஸ் தோற்றத்தில் காட்சியளிக்கிறார். “RDX” என்ற பிளாக்பஸ்டர் படத்தை இயக்கிய பிறகு, நஹாஸ் ஹிதாயத் இயக்கும் இந்தப் படம், துல்கர் சல்மானின் 40வது திரைப்படமாகும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் ஆண்டனி வர்கீஸ், தமிழ் நடிகரும் இயக்குனருமான மிஷ்கின், கயாது லோஹர், கதிர், பார்த் திவாரி மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். ஆக்ஷன் காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் வடிவமைத்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தின் முதல் மற்றும் இரண்டாம் லுக் போஸ்டர்கள் முன்பே வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. “ஐ அம் கேம்” திரைப்படம் தமிழ்,  மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான்&#45;இந்தியா அளவில் வெளியாக உள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தொழில்நுட்ப குழு விவரங்கள்:&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;லைன் தயாரிப்பாளர்: பிபின் பெரும்பில்லி&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒளிப்பதிவு: ஜிம்ஷி காலித்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசை: ஜேக்ஸ் பிஜாய்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எடிட்டிங்: சமன் சாக்கோ&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பு நிர்வாகிகள் : சுஜோய் ஜேம்ஸ், தேவதேவன்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பு வடிவமைப்பு: அஜயன் சாலிசேரி&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மேக்கப்: ரோனெக்ஸ் சேவியர்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;உடை வடிவமைப்பு: மஷார் ஹம்சா&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பு ஒருங்கிணைப்பு : தீபக் பரமேஸ்வரன்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;உதவி இயக்குநர் : ரோஹித் சந்திரசேகர்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பாடல்வரிகள் : மனு மஞ்சித், விநாயக் சசிகுமார்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;VFX   : தௌஃபீக்  (எக்வொயிட்)   (Eggwhite)&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;போஸ்டர் வடிவமைப்பு: டென் பாயிண்ட்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒலி வடிவமைப்பு: சிங்க் சினிமா&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/im-game-shoot-wrapped_69e18efe7276a.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/im-game-shoot-wrapped</link>
								</item><item>
								<id>460d5587441bf82dbf2acd8a7f56ef86</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>சந்தீப் கிஷன் நடிக்கும் &#039;பவர் பேட்டா&#039; படத்தின் டைட்டில் வெளியீடு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>17-04-2026 01:23</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சந்தீப் கிஷன் &#45; கிருஷ்ண சைதன்யா&#45;  விஜய் சில்லா &#45;சசி தேவி ரெட்டி&#45; 70 MM என்டர்டெய்ன்மென்ட்ஸ் &#45; கூட்டணியில் தயாராகும் புதிய திரைப்படமான &apos;பவர் பேட்டா&apos; படத்தின் டைட்டில் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கதைக்கு முக்கியத்துவம் தரும்... தாக்கத்தை ஏற்படுத்தும் திரைப்படங்களை தயாரிப்பதில் வலிமையான நற்பெயரை பெற்றுள்ள தயாரிப்பாளர்களான விஜய் சில்லா மற்றும் சசி தேவி ரெட்டி ஆகியோர் தலைமையிலான 70 MM என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் அடுத்ததாக புதியதொரு இலட்சிய முயற்சிக்கு தயாராகி வருகின்றனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தொடர்ந்து அர்த்தமுள்ள மற்றும் சக்தி வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுப்பதில் பெயர் பெற்ற நாயகன் சந்தீப் கிஷன் திரையுலகில் அறிமுகமாகி 16 ஆண்டுகள் நிறைவு செய்து ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லை எட்டியுள்ளார். இந்த நிகழ்வை கொண்டாடும் வகையில் திறமையான எழுத்தாளரும், இயக்குநருமான கிருஷ்ண சைதன்யா இயக்கத்தில் தயாராகும் புதிய படத்தில் கரம் கோர்த்திருக்கிறார்‌‌. இவரது கதை சொல்லும் விதம் மற்றும் ஆழமான கதைக்களம் ஆகியவற்றின் வலிமையான கலவையை கொண்டிருக்கும் அற்புதமான புதிய திரைப்படத்தை பற்றிய தகவல்களை இக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;பவர் பேட்டா&apos; எனும் தலைப்பே ஆர்வத்தை தூண்டுகிறது. மேலும் இந்த டைட்டில் போஸ்டர் ஒரு சக்தி வாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இருண்ட... யதார்த்தமான மற்றும் குறியீடுகள் நிறைந்த அந்த போஸ்டரில் ரத்தத்தில் தோய்ந்த சதுரங்க பலகையும் இடம் பிடித்துள்ளது. இது வியூகம், சக்தி மற்றும் தியாகம் ஆகியவற்றின் ஒரு உன்னதமான ஒரு பக்கமாகும். அந்த சதுரங்க விளையாட்டு காய்கள் உடைந்தும் விழுந்தும் அல்லது ஒரு விதமான வெற்றியின் தருவாயில் நிற்பது போன்றும் தோன்றுகின்றன. அதே சமயம் வன்முறையால் கறைபட்டு நசுக்கப்பட்ட ஒரு ரோஜா மலர் அந்த குழப்பங்களுக்கு மத்தியில் இடம் பிடித்திருக்கிறது. இந்த காட்சி படத்தின் மைய கரு பொருளான காதல் &#45; கௌரவம் &#45; அரசியல்&#45;  ஆகியவற்றுக்கான குரலாக ஒலிக்கிறது. உணர்ச்சிகளும், அதிகாரப் போராட்டங்களும் மோதும்... ஒவ்வொரு அசைவிற்கும் ஒரு விலை கொடுக்க வேண்டிய தீவிரமான கதை களத்தையும் இது சுட்டிக்காட்டுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் கிருஷ்ண சைதன்யா பல்வேறு வகைமைகளை ஒன்றிணைத்து ஒரு விறுவிறுப்பான கதைக் களத்தை உருவாக்கியுள்ளார். சந்தீப் கிஷன் தனது திரை வாழ்க்கையின் மிகவும் தீவிரமான... பத்திரமாக இருக்கக்கூடிய ஒன்றில் அடி எடுத்து வைப்பதால் ஒரு முழுமையான ஒரு மாற்றத்திற்கு உள்ளாவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கதை சொல்லும் பிரம்மாண்டத்தை கடந்து &apos;பவர் பேட்டா&apos; ஒரு சிறந்த தொழில்நுட்ப குழுவினரையும் கொண்டிருக்கிறது. மணி ஷர்மா இசையமைக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளரான மதி ஒளிப்பதிவு செய்கிறார். தேசிய விருது பெற்ற பட தொகுப்பாளரான ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க ... ராமகிருஷ்ணா மற்றும் மோனிகா ஆகியோர் தயாரிப்பு வடிவமைப்பை வழி நடத்துகின்றனர். ஒலி வடிவமைப்பு பணிகளை சச்சின் சுதாகரன் மற்றும் ஹரிஹரன் ஆகியோர் இணைந்து கையாளுகிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கவர்ச்சிகரமான தலைப்பு &#45; ஆர்வத்தை தூண்டும் டைட்டில் போஸ்டருடன் &apos;பவர் பேட்டா&apos; திரைப்படம் தனி நபரின் பிரத்யேக உணர்வுகள்... அதிகாரப் போட்டியுடன் மோதும் ஒரு விறுவிறுப்பான கதைக்கு களம் அமைக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தைப் பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.‌&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/power-petta-title-release">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சந்தீப் கிஷன் &#45; கிருஷ்ண சைதன்யா&#45;  விஜய் சில்லா &#45;சசி தேவி ரெட்டி&#45; 70 MM என்டர்டெய்ன்மென்ட்ஸ் &#45; கூட்டணியில் தயாராகும் புதிய திரைப்படமான &apos;பவர் பேட்டா&apos; படத்தின் டைட்டில் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கதைக்கு முக்கியத்துவம் தரும்... தாக்கத்தை ஏற்படுத்தும் திரைப்படங்களை தயாரிப்பதில் வலிமையான நற்பெயரை பெற்றுள்ள தயாரிப்பாளர்களான விஜய் சில்லா மற்றும் சசி தேவி ரெட்டி ஆகியோர் தலைமையிலான 70 MM என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் அடுத்ததாக புதியதொரு இலட்சிய முயற்சிக்கு தயாராகி வருகின்றனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தொடர்ந்து அர்த்தமுள்ள மற்றும் சக்தி வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுப்பதில் பெயர் பெற்ற நாயகன் சந்தீப் கிஷன் திரையுலகில் அறிமுகமாகி 16 ஆண்டுகள் நிறைவு செய்து ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லை எட்டியுள்ளார். இந்த நிகழ்வை கொண்டாடும் வகையில் திறமையான எழுத்தாளரும், இயக்குநருமான கிருஷ்ண சைதன்யா இயக்கத்தில் தயாராகும் புதிய படத்தில் கரம் கோர்த்திருக்கிறார்‌‌. இவரது கதை சொல்லும் விதம் மற்றும் ஆழமான கதைக்களம் ஆகியவற்றின் வலிமையான கலவையை கொண்டிருக்கும் அற்புதமான புதிய திரைப்படத்தை பற்றிய தகவல்களை இக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;பவர் பேட்டா&apos; எனும் தலைப்பே ஆர்வத்தை தூண்டுகிறது. மேலும் இந்த டைட்டில் போஸ்டர் ஒரு சக்தி வாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இருண்ட... யதார்த்தமான மற்றும் குறியீடுகள் நிறைந்த அந்த போஸ்டரில் ரத்தத்தில் தோய்ந்த சதுரங்க பலகையும் இடம் பிடித்துள்ளது. இது வியூகம், சக்தி மற்றும் தியாகம் ஆகியவற்றின் ஒரு உன்னதமான ஒரு பக்கமாகும். அந்த சதுரங்க விளையாட்டு காய்கள் உடைந்தும் விழுந்தும் அல்லது ஒரு விதமான வெற்றியின் தருவாயில் நிற்பது போன்றும் தோன்றுகின்றன. அதே சமயம் வன்முறையால் கறைபட்டு நசுக்கப்பட்ட ஒரு ரோஜா மலர் அந்த குழப்பங்களுக்கு மத்தியில் இடம் பிடித்திருக்கிறது. இந்த காட்சி படத்தின் மைய கரு பொருளான காதல் &#45; கௌரவம் &#45; அரசியல்&#45;  ஆகியவற்றுக்கான குரலாக ஒலிக்கிறது. உணர்ச்சிகளும், அதிகாரப் போராட்டங்களும் மோதும்... ஒவ்வொரு அசைவிற்கும் ஒரு விலை கொடுக்க வேண்டிய தீவிரமான கதை களத்தையும் இது சுட்டிக்காட்டுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் கிருஷ்ண சைதன்யா பல்வேறு வகைமைகளை ஒன்றிணைத்து ஒரு விறுவிறுப்பான கதைக் களத்தை உருவாக்கியுள்ளார். சந்தீப் கிஷன் தனது திரை வாழ்க்கையின் மிகவும் தீவிரமான... பத்திரமாக இருக்கக்கூடிய ஒன்றில் அடி எடுத்து வைப்பதால் ஒரு முழுமையான ஒரு மாற்றத்திற்கு உள்ளாவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கதை சொல்லும் பிரம்மாண்டத்தை கடந்து &apos;பவர் பேட்டா&apos; ஒரு சிறந்த தொழில்நுட்ப குழுவினரையும் கொண்டிருக்கிறது. மணி ஷர்மா இசையமைக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளரான மதி ஒளிப்பதிவு செய்கிறார். தேசிய விருது பெற்ற பட தொகுப்பாளரான ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க ... ராமகிருஷ்ணா மற்றும் மோனிகா ஆகியோர் தயாரிப்பு வடிவமைப்பை வழி நடத்துகின்றனர். ஒலி வடிவமைப்பு பணிகளை சச்சின் சுதாகரன் மற்றும் ஹரிஹரன் ஆகியோர் இணைந்து கையாளுகிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கவர்ச்சிகரமான தலைப்பு &#45; ஆர்வத்தை தூண்டும் டைட்டில் போஸ்டருடன் &apos;பவர் பேட்டா&apos; திரைப்படம் தனி நபரின் பிரத்யேக உணர்வுகள்... அதிகாரப் போட்டியுடன் மோதும் ஒரு விறுவிறுப்பான கதைக்கு களம் அமைக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தைப் பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.‌&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/power-petta-title-release_69e18c57326d2.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/power-petta-title-release</link>
								</item><item>
								<id>be5ebf2a77cde6f3cea317989a3c2de5</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>விக்கல்ஸ் விக்ரம் நாயகனாக அறிமுகமாகும்  &#039;லைட் வெயிட் பேபி’</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>16-04-2026 06:04</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஸ்டாண்ட் அப் காமெடியன்&#45;  பிக் பாஸ் பிரபலம் &#45; டிஜிட்டல் திரை நட்சத்திரம் என இளம் தலைமுறை ரசிகர்கள் கொண்டாடும் நடிகர் விக்கல்ஸ் விக்ரம் &apos;லைட் வெயிட் பேபி&apos; படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் கே சி குரு இயக்கத்தில் உருவாகும் &apos;லைட் வெயிட் பேபி&apos;  திரைப்படத்தில் விக்கல்ஸ் விக்ரம் மற்றும் ஃபிட்னஸ் மாடலிங் மங்கை ஆர்த்தி கிருஷ்ணா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள். பிரமோத் கோடியன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சரவணன் சுப்பிரமணியம் இசையமைக்கிறார். ரொமான்டிக் காமெடி ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை ஹிதா ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு சாகர் சந்தேஷ் &#45; ஜி . திம்மா ரெட்டி ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பொறுப்பேற்று இருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தின் டைட்டில் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் நாயகன் விக்கல்ஸ் விக்ரம், நாயகி ஆர்த்தி கிருஷ்ணா, இயக்குநர் கே சி குரு ஆகியோர் கலந்து கொண்டனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்நிகழ்வில் நடிகர் விக்கல்ஸ் விக்ரம் பேசுகையில், &apos;&apos; இங்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி. இந்த நிகழ்ச்சியை ஸ்டாண்ட் அப் காமெடி ஷோவை போல் தொடங்குகிறேன். இடையில் எங்காவது காமெடி வந்தால் சிரிக்க மறந்துவிடாதீர்கள். நான் முதன் முதலாக இந்த மேடையில் சற்று பதட்டத்துடன் இருக்கிறேன். மேலும் இந்த ஸ்டாண்ட் அப் காமெடி ஷோ&#45;  ஒரு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியாகவும் இருக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;2016ஆம் ஆண்டில் நான் தியேட்டர் ஆர்டிஸ்ட் ஆக இருந்தேன். அதன் பிறகு சோசியல் மீடியாவில் சில கன்டென்டுகள் மூலம் ரசிகர்களிடத்தில் பிரபலமானேன்.  நான் ஒரு அமைதியான கலைஞன்.  என்னை போல என் ரசிகர்களும்  அமைதியாக இருந்து ஆதரவு அளித்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதிவரை என்னை அழைத்து வந்தார்கள். அதற்கு இந்த தருணத்தில் நான் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிக் பாஸ் என்னை எப்படி மாற்றி இருக்கிறது என்றால்.. முன்பெல்லாம் என்னை ஒரு கன்டென்ட் ஆக தான் பார்த்தார்கள்.  அந்தத் தருணத்தில் என்னை சந்திக்கும் ரசிகர்களுக்கு என் பெயர் தெரியாது. ஆனால் என் மீது அன்பு காட்டுவார்கள். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு,  என்னை அவர்களுடைய வீட்டில் ஒரு பிள்ளையாக மாற்றி இருக்கிறது. அத்தகைய ஒரு சக்தி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இருக்கிறது என்பதை உணர்ந்தேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது ஒவ்வொரு நாளும் என்னை பின் தொடர்ந்தார்கள். அவர்கள் என் மீது அன்பு செலுத்த தொடங்கினார்கள். நான் ஒவ்வொரு குடும்பத்திற்கும் செல்ல பிள்ளையாக மாறிவிட்டேன். செல்ஃபி எடுத்துக் கொண்டார்கள். அது எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. என்னை நேரில் சந்திக்கும்போது உரிமையுடன் விசாரிக்கவும் செய்தார்கள். அது எனக்கு உண்மையில் சந்தோஷமாகவும் இருந்தது. அதிர்ச்சியாகவும் இருந்தது.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்போது ரசிகர்கள் விக்கல்ஸ் என்ற என்னுடைய சமூக வலைதள பக்கத்தை பார்க்கிறார்கள். பின் தொடர்கிறார்கள். என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்..? என அக்கறையுடனும், உரிமையுடனும் கேட்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எனக்கு ரசிகர்களின் தொந்தரவு பிடிக்கும். இது அல்பத்தனமானது என்றாலும்.. என்னை யாராவது டிஸ்டர்ப் செய்தால் எனக்கு பிடிக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அப்பாவிற்கு இன்டர்நெட் பற்றி எதுவும் தெரியாது. தொடக்கத்தில் நான் என்னுடைய நண்பர்களுடன் படுக்கை அறையில் இருந்து தான் ரீல்ஸ்களை எடுத்து பதிவேற்றுவோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒவ்வொரு நாளும் என்னுடைய தந்தையார் நானும் என் நண்பர்களும் காலையிலிருந்து இரவு வரை பெட்ரூமில் இருப்பதையும்... அதன் பிறகு என்னுடைய நண்பர்கள் வீட்டிலிருந்து வெளியே செல்வதையும்.. அதன் பிறகு நான் சோர்வாக இருப்பதையும் மட்டும்தான் என் தந்தை பார்ப்பார்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;நிலவை கொண்டு வா&apos; என்ற பாடலை நாங்கள் ரீல்ஸாக எடுத்து பதிவேற்றினோம். அது வைரலானது. அந்த ரீல்சை போஸ்ட் செய்த சில நிமிடங்களில் பத்தாயிரம் பேர் பார்த்திருந்தனர். கொஞ்ச நேரம் கழித்து பார்த்தால் ஒரு லட்சத்தை எட்டி இருந்தது.‌ அதன் பிறகு அது ஒரு மில்லியனை கடந்து எங்கோ சென்று கொண்டிருந்தது. அந்த தருணத்தில் நடிகர் எஸ் ஜே சூர்யா &#45; சிம்ரன் மேடம் ஆகியோர் இது தொடர்பாக தங்களது கருத்துக்களை போஸ்ட் செய்தார்கள். திடீரென்று தேவா அவர்கள் என்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தார். நீண்ட நாள்களுக்குப்பிறகு அந்தப் பாடலை பிரபலப்படுத்தியதற்கு நன்றி என்றார் அதைக் கேட்டதும் என் கண்களில் கண்ணீர் வந்தது. அவரிடம் அப்படியெல்லாம் சொல்லாதீர்கள் நீங்கள் மிகப்பெரிய லெஜன்ட். நிலவை கொண்டு வா பாடல் யாருடைய வாழ்க்கையை மாற்றியதோ... தெரியாது ஆனால் எங்களுடைய வாழ்க்கையை மாற்றியது. நிறைய சேனல்களுக்கு இன்டர்வியூ கொடுத்தோம் எங்களை பற்றி நாங்களே பேசினோம். இதை என் அப்பா ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஆனால் அவருக்கு நான் ஒரு நல்ல நடிகர் என்பது தெரியாது. நன்றாக சிந்திப்பவன் என்றும் தெரியாது. அவரை பொறுத்தவரை நான் கல்லூரி வகுப்புகளை &apos;பங்க்&apos; செய்தவன்.. போன்ற விசயங்கள் தான் நினைவில் இருக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிக் பாஸ் வீட்டில் இருந்த போது தான் நான் நன்றாக நடிப்பேன் என்பதை என் தந்தை பார்த்து தெரிந்து கொண்டார்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt; இன்று ஒரு படத்தில் நடிக்கிறேன்.‌ பத்து வருடத்திற்கு பிறகு நான் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்கிறேன். அந்த படத்தின் பெயரை தான் நாங்கள் இப்போது ரிவீல் செய்யப் போகிறோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நானும் சினிமாவில் ஆடியோ லாஞ்ச் உள்ளிட்ட சில விழாக்களுக்கு சென்று இருக்கிறேன். அந்த விழாவில் ஹீரோ டைரக்டரை புகழ்வார். டைரக்டர் ஹீரோவை புகழ்வார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எனக்கு இயக்குநரை சமீபத்தில் தான் தெரியும். அவர் ஒரு கதையை சொன்னார். அது எனக்கு பிடித்துப் போனது. அப்போது அவரிடம் நாம் ஒரு விழா வைத்தால் என்ன பேசலாம் என கேட்டபோது பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதனால் ஒரு ஸ்டாண்ட் அப் காமெடி ஷோ போல் நடத்தி படத்தின் டைட்டிலை ரிவீல் செய்துவிடலாம் என திட்டமிட்டோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இதற்கு முன் திரைப்படங்களில் எனக்கு கேரக்டர்களில் நடிப்பதற்கு தான் வாய்ப்பு வழங்குவார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இன்ஸ்டாகிராமில்  நீங்கள் என் படத்தில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று ஒரு மெஸேஜ் வந்தது , நான் கூட அப்போது ஏதேனும் ஷார்ட் பிலிம் &#45; பைலட் பிலிம் ஆகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். அதன் பிறகு தான் ஃபீச்சர் ஃபிலிம் என்று சொன்னார்கள், திகைத்து போனேன், அந்த வாய்ப்பை அளித்த இயக்குநர் கே சி குருவுக்கு நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;2016 ஆம் ஆண்டில் ஹீரோவாக வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதுவும் பின் மண்டையில் ஓரமாக இருந்தது. அதனை வெளியில் சொன்னாலும் வெட்கக்கேடு. வெளியில் சொல்வதற்கு வெட்க பட்ட ஒரு கனவை இன்று நிஜமாக நடந்து கொண்டிருக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எங்கள் படத்திற்கான டைட்டில் &apos;லைட் வெயிட் பேபி.&apos;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;லைட் வெயிட் பேபி படத்தின்  போஸ்டரில் ஒரு மைக் இருக்கிறது, ஒரு ஸ்டாண்ட் இருக்கிறது, அப்புறம் அதில் வெயிட் இருக்கிறது. இது ஒரு லவ் ஸ்டோரி. ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியன் மற்றும்  ஃபீமேல் பாடி பில்டர் ஆகிய இருவருக்கும் இடையேயான  கதை. அதனால் தான் நான் இந்த படத்தில் ஹீரோவாகி இருக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தின் டைட்டிலை விட மிகவும் சுவாரசியமான விசயம் என்னவென்றால் இப்படத்தின் ஹீரோயின் தான். அவர்கள் பெயர் ஆர்த்தி கிருஷ்ணா.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இதற்கு மேல் பேசுவதற்கு ஒன்றும் இல்லை. படத்தை உருவாக்கி விட்டு உங்களிடம் வருகிறோம்&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் கே சி குரு பேசுகையில், &apos;&apos; நான் பெங்களூரூவிலிருந்து வருகை தந்திருக்கிறேன். எனக்கு தமிழ் மொழி பேசினால் புரியும். ஆனால் பேச வராது. அதனால் நான் ஆங்கிலத்திலேயே பேசி விடுகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;லைட் வெயிட் பேபி என்பது இம்பேலன்ஸிங் லைஃப். இந்த போஸ்டரில் ஒரு பக்கம் எடை குறைவாகவும்... மறுபக்கம் எடை அதிகமாகவும்.... இருக்கும் இது ஏன் என்பதுதான் இப்படத்தின் பின்னணி.‌&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை ஆர்த்தி கிருஷ்ணா பேசுகையில், &apos;&apos; இந்த வாய்ப்பை வழங்கியதற்காக இயக்குநருக்கும் ,தயாரிப்பாளருக்கும் நன்றி. இது என் முதல் திரைப்படம். இந்த திரைப்படம் எப்படி உருவாகும் என்பது தெரியாது. அதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். நன்றாக வரவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. என்னுடைய சிறப்பான பங்களிப்பை வழங்குவேன் &apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/light-weight-baby-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஸ்டாண்ட் அப் காமெடியன்&#45;  பிக் பாஸ் பிரபலம் &#45; டிஜிட்டல் திரை நட்சத்திரம் என இளம் தலைமுறை ரசிகர்கள் கொண்டாடும் நடிகர் விக்கல்ஸ் விக்ரம் &apos;லைட் வெயிட் பேபி&apos; படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் கே சி குரு இயக்கத்தில் உருவாகும் &apos;லைட் வெயிட் பேபி&apos;  திரைப்படத்தில் விக்கல்ஸ் விக்ரம் மற்றும் ஃபிட்னஸ் மாடலிங் மங்கை ஆர்த்தி கிருஷ்ணா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள். பிரமோத் கோடியன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சரவணன் சுப்பிரமணியம் இசையமைக்கிறார். ரொமான்டிக் காமெடி ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை ஹிதா ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு சாகர் சந்தேஷ் &#45; ஜி . திம்மா ரெட்டி ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பொறுப்பேற்று இருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தின் டைட்டில் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் நாயகன் விக்கல்ஸ் விக்ரம், நாயகி ஆர்த்தி கிருஷ்ணா, இயக்குநர் கே சி குரு ஆகியோர் கலந்து கொண்டனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்நிகழ்வில் நடிகர் விக்கல்ஸ் விக்ரம் பேசுகையில், &apos;&apos; இங்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி. இந்த நிகழ்ச்சியை ஸ்டாண்ட் அப் காமெடி ஷோவை போல் தொடங்குகிறேன். இடையில் எங்காவது காமெடி வந்தால் சிரிக்க மறந்துவிடாதீர்கள். நான் முதன் முதலாக இந்த மேடையில் சற்று பதட்டத்துடன் இருக்கிறேன். மேலும் இந்த ஸ்டாண்ட் அப் காமெடி ஷோ&#45;  ஒரு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியாகவும் இருக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;2016ஆம் ஆண்டில் நான் தியேட்டர் ஆர்டிஸ்ட் ஆக இருந்தேன். அதன் பிறகு சோசியல் மீடியாவில் சில கன்டென்டுகள் மூலம் ரசிகர்களிடத்தில் பிரபலமானேன்.  நான் ஒரு அமைதியான கலைஞன்.  என்னை போல என் ரசிகர்களும்  அமைதியாக இருந்து ஆதரவு அளித்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதிவரை என்னை அழைத்து வந்தார்கள். அதற்கு இந்த தருணத்தில் நான் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிக் பாஸ் என்னை எப்படி மாற்றி இருக்கிறது என்றால்.. முன்பெல்லாம் என்னை ஒரு கன்டென்ட் ஆக தான் பார்த்தார்கள்.  அந்தத் தருணத்தில் என்னை சந்திக்கும் ரசிகர்களுக்கு என் பெயர் தெரியாது. ஆனால் என் மீது அன்பு காட்டுவார்கள். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு,  என்னை அவர்களுடைய வீட்டில் ஒரு பிள்ளையாக மாற்றி இருக்கிறது. அத்தகைய ஒரு சக்தி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இருக்கிறது என்பதை உணர்ந்தேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது ஒவ்வொரு நாளும் என்னை பின் தொடர்ந்தார்கள். அவர்கள் என் மீது அன்பு செலுத்த தொடங்கினார்கள். நான் ஒவ்வொரு குடும்பத்திற்கும் செல்ல பிள்ளையாக மாறிவிட்டேன். செல்ஃபி எடுத்துக் கொண்டார்கள். அது எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. என்னை நேரில் சந்திக்கும்போது உரிமையுடன் விசாரிக்கவும் செய்தார்கள். அது எனக்கு உண்மையில் சந்தோஷமாகவும் இருந்தது. அதிர்ச்சியாகவும் இருந்தது.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்போது ரசிகர்கள் விக்கல்ஸ் என்ற என்னுடைய சமூக வலைதள பக்கத்தை பார்க்கிறார்கள். பின் தொடர்கிறார்கள். என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்..? என அக்கறையுடனும், உரிமையுடனும் கேட்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எனக்கு ரசிகர்களின் தொந்தரவு பிடிக்கும். இது அல்பத்தனமானது என்றாலும்.. என்னை யாராவது டிஸ்டர்ப் செய்தால் எனக்கு பிடிக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அப்பாவிற்கு இன்டர்நெட் பற்றி எதுவும் தெரியாது. தொடக்கத்தில் நான் என்னுடைய நண்பர்களுடன் படுக்கை அறையில் இருந்து தான் ரீல்ஸ்களை எடுத்து பதிவேற்றுவோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒவ்வொரு நாளும் என்னுடைய தந்தையார் நானும் என் நண்பர்களும் காலையிலிருந்து இரவு வரை பெட்ரூமில் இருப்பதையும்... அதன் பிறகு என்னுடைய நண்பர்கள் வீட்டிலிருந்து வெளியே செல்வதையும்.. அதன் பிறகு நான் சோர்வாக இருப்பதையும் மட்டும்தான் என் தந்தை பார்ப்பார்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;நிலவை கொண்டு வா&apos; என்ற பாடலை நாங்கள் ரீல்ஸாக எடுத்து பதிவேற்றினோம். அது வைரலானது. அந்த ரீல்சை போஸ்ட் செய்த சில நிமிடங்களில் பத்தாயிரம் பேர் பார்த்திருந்தனர். கொஞ்ச நேரம் கழித்து பார்த்தால் ஒரு லட்சத்தை எட்டி இருந்தது.‌ அதன் பிறகு அது ஒரு மில்லியனை கடந்து எங்கோ சென்று கொண்டிருந்தது. அந்த தருணத்தில் நடிகர் எஸ் ஜே சூர்யா &#45; சிம்ரன் மேடம் ஆகியோர் இது தொடர்பாக தங்களது கருத்துக்களை போஸ்ட் செய்தார்கள். திடீரென்று தேவா அவர்கள் என்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தார். நீண்ட நாள்களுக்குப்பிறகு அந்தப் பாடலை பிரபலப்படுத்தியதற்கு நன்றி என்றார் அதைக் கேட்டதும் என் கண்களில் கண்ணீர் வந்தது. அவரிடம் அப்படியெல்லாம் சொல்லாதீர்கள் நீங்கள் மிகப்பெரிய லெஜன்ட். நிலவை கொண்டு வா பாடல் யாருடைய வாழ்க்கையை மாற்றியதோ... தெரியாது ஆனால் எங்களுடைய வாழ்க்கையை மாற்றியது. நிறைய சேனல்களுக்கு இன்டர்வியூ கொடுத்தோம் எங்களை பற்றி நாங்களே பேசினோம். இதை என் அப்பா ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஆனால் அவருக்கு நான் ஒரு நல்ல நடிகர் என்பது தெரியாது. நன்றாக சிந்திப்பவன் என்றும் தெரியாது. அவரை பொறுத்தவரை நான் கல்லூரி வகுப்புகளை &apos;பங்க்&apos; செய்தவன்.. போன்ற விசயங்கள் தான் நினைவில் இருக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிக் பாஸ் வீட்டில் இருந்த போது தான் நான் நன்றாக நடிப்பேன் என்பதை என் தந்தை பார்த்து தெரிந்து கொண்டார்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt; இன்று ஒரு படத்தில் நடிக்கிறேன்.‌ பத்து வருடத்திற்கு பிறகு நான் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்கிறேன். அந்த படத்தின் பெயரை தான் நாங்கள் இப்போது ரிவீல் செய்யப் போகிறோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நானும் சினிமாவில் ஆடியோ லாஞ்ச் உள்ளிட்ட சில விழாக்களுக்கு சென்று இருக்கிறேன். அந்த விழாவில் ஹீரோ டைரக்டரை புகழ்வார். டைரக்டர் ஹீரோவை புகழ்வார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எனக்கு இயக்குநரை சமீபத்தில் தான் தெரியும். அவர் ஒரு கதையை சொன்னார். அது எனக்கு பிடித்துப் போனது. அப்போது அவரிடம் நாம் ஒரு விழா வைத்தால் என்ன பேசலாம் என கேட்டபோது பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதனால் ஒரு ஸ்டாண்ட் அப் காமெடி ஷோ போல் நடத்தி படத்தின் டைட்டிலை ரிவீல் செய்துவிடலாம் என திட்டமிட்டோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இதற்கு முன் திரைப்படங்களில் எனக்கு கேரக்டர்களில் நடிப்பதற்கு தான் வாய்ப்பு வழங்குவார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இன்ஸ்டாகிராமில்  நீங்கள் என் படத்தில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று ஒரு மெஸேஜ் வந்தது , நான் கூட அப்போது ஏதேனும் ஷார்ட் பிலிம் &#45; பைலட் பிலிம் ஆகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். அதன் பிறகு தான் ஃபீச்சர் ஃபிலிம் என்று சொன்னார்கள், திகைத்து போனேன், அந்த வாய்ப்பை அளித்த இயக்குநர் கே சி குருவுக்கு நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;2016 ஆம் ஆண்டில் ஹீரோவாக வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதுவும் பின் மண்டையில் ஓரமாக இருந்தது. அதனை வெளியில் சொன்னாலும் வெட்கக்கேடு. வெளியில் சொல்வதற்கு வெட்க பட்ட ஒரு கனவை இன்று நிஜமாக நடந்து கொண்டிருக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எங்கள் படத்திற்கான டைட்டில் &apos;லைட் வெயிட் பேபி.&apos;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;லைட் வெயிட் பேபி படத்தின்  போஸ்டரில் ஒரு மைக் இருக்கிறது, ஒரு ஸ்டாண்ட் இருக்கிறது, அப்புறம் அதில் வெயிட் இருக்கிறது. இது ஒரு லவ் ஸ்டோரி. ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியன் மற்றும்  ஃபீமேல் பாடி பில்டர் ஆகிய இருவருக்கும் இடையேயான  கதை. அதனால் தான் நான் இந்த படத்தில் ஹீரோவாகி இருக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தின் டைட்டிலை விட மிகவும் சுவாரசியமான விசயம் என்னவென்றால் இப்படத்தின் ஹீரோயின் தான். அவர்கள் பெயர் ஆர்த்தி கிருஷ்ணா.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இதற்கு மேல் பேசுவதற்கு ஒன்றும் இல்லை. படத்தை உருவாக்கி விட்டு உங்களிடம் வருகிறோம்&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் கே சி குரு பேசுகையில், &apos;&apos; நான் பெங்களூரூவிலிருந்து வருகை தந்திருக்கிறேன். எனக்கு தமிழ் மொழி பேசினால் புரியும். ஆனால் பேச வராது. அதனால் நான் ஆங்கிலத்திலேயே பேசி விடுகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;லைட் வெயிட் பேபி என்பது இம்பேலன்ஸிங் லைஃப். இந்த போஸ்டரில் ஒரு பக்கம் எடை குறைவாகவும்... மறுபக்கம் எடை அதிகமாகவும்.... இருக்கும் இது ஏன் என்பதுதான் இப்படத்தின் பின்னணி.‌&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை ஆர்த்தி கிருஷ்ணா பேசுகையில், &apos;&apos; இந்த வாய்ப்பை வழங்கியதற்காக இயக்குநருக்கும் ,தயாரிப்பாளருக்கும் நன்றி. இது என் முதல் திரைப்படம். இந்த திரைப்படம் எப்படி உருவாகும் என்பது தெரியாது. அதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். நன்றாக வரவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. என்னுடைய சிறப்பான பங்களிப்பை வழங்குவேன் &apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/light-weight-baby-news_69e07c7706a2d.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/light-weight-baby-news</link>
								</item><item>
								<id>f2162f0713c4aa4c3c9a843febf03e56</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>ராதிகா நடிக்கும் ‘காலனி’</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>16-04-2026 01:28</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதிதி மூவிஸ் தயாரிப்பில் டாக்டர் R.நாகராஜன் வழங்க, கோபி நயினார் இயக்கத்தில், ராதிகா முன்னணி வேடத்தில் நடித்துள்ள “காலனி” படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை முன்னணி இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து வெளியிட்டனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அறம் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் கோபி நயினார், வெளியீட்டுக்கு தயாராக உள்ள “மனுஷி” படத்திற்கு பின், சமூக அக்கறை மிக்க இன்னொரு அழுத்தமான படைப்பாக “காலனி” படத்தை உருவாக்கியுள்ளார். &apos;தாய்கிழவி&apos; படத்தின் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்ற  ராதிகா, இப்படத்தில் மீண்டும் வலுவான மையக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தனது மகனின் இறப்புக்கு நீதி தேடி போராடும் ஒரு தாயின் உணர்ச்சி மிகுந்த பயணமே இப்படத்தின் கரு. வெளியான பர்ஸ்ட் லுக்கில், கண்களில் கனல் பொங்கும் கோபத்துடன் அமர்ந்திருக்கும் ராதிகாவின் தோற்றம் வலுவாக பதிகிறது. பின்னணியில் கலவர சூழலில் பொதுமக்களை விரட்டும் போலீஸ் காட்சி இடம்பெற்றுள்ளதால், சமூக அவலங்களை வெளிப்படுத்தும் படமாக இது அமையும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அறம் போலவே இதுவும் தீவிரமான தாக்கம் ஏற்படுத்தும் படைப்பாக இருக்கும் என்பதைக் காட்டும் வகையில் இந்த போஸ்டர் அமைந்துள்ளது.இந்த போஸ்டர் திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தில் ராதிகா முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, அவரது மகனாக அறிமுக நடிகர் லியோ நடிக்கிறார்.  இவர்களுடன் அஞ்சலி நாயர்,  எம்.எஸ். பாஸ்கர், சேத்தன், ஆர்.கே. விஜயமுருகன், வினோத்சாகர், மூணார் ரமேஷ், அஜித் கோஷி, ரவி வெங்கட்ராம், ஜே கே, ஏ. வெங்கடேஷ், ராம்ஸ், இயக்குநர் தமிழ், செந்தி, ஜானகி, அஸ்வினி தங்கராஜ், கீதா கைலாசம், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சிறு இடைவெளிக்குப் பிறகு, தேனிசைத் தென்றல் தேவா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணிகளை R. வேல்ராஜ் மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பை ஆண்டனி கவனித்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தின் திருவண்ணாமலை முதலான  வட மாவட்டங்களில்  நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் டீசர், டிரெய்லர் மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தொழில்நுட்ப குழு:&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் – கோபி நயினார்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசை – தேவா&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒளிப்பதிவு – R. வேல்ராஜ்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தொகுப்பு – ஆண்டனி&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கலை இயக்குனர் – சக்தி வெங்கட்ராஜ்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பாடல்கள் – யுகபாரதி&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சண்டை பயிற்சி – கனல் கண்ணன்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடனம் – பிருந்தா&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மக்கள் தொடர்பு – சதீஷ் AIM&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பு – டாக்டர் R. நாகராஜன்.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/colony-first-look">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதிதி மூவிஸ் தயாரிப்பில் டாக்டர் R.நாகராஜன் வழங்க, கோபி நயினார் இயக்கத்தில், ராதிகா முன்னணி வேடத்தில் நடித்துள்ள “காலனி” படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை முன்னணி இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து வெளியிட்டனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அறம் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் கோபி நயினார், வெளியீட்டுக்கு தயாராக உள்ள “மனுஷி” படத்திற்கு பின், சமூக அக்கறை மிக்க இன்னொரு அழுத்தமான படைப்பாக “காலனி” படத்தை உருவாக்கியுள்ளார். &apos;தாய்கிழவி&apos; படத்தின் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்ற  ராதிகா, இப்படத்தில் மீண்டும் வலுவான மையக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தனது மகனின் இறப்புக்கு நீதி தேடி போராடும் ஒரு தாயின் உணர்ச்சி மிகுந்த பயணமே இப்படத்தின் கரு. வெளியான பர்ஸ்ட் லுக்கில், கண்களில் கனல் பொங்கும் கோபத்துடன் அமர்ந்திருக்கும் ராதிகாவின் தோற்றம் வலுவாக பதிகிறது. பின்னணியில் கலவர சூழலில் பொதுமக்களை விரட்டும் போலீஸ் காட்சி இடம்பெற்றுள்ளதால், சமூக அவலங்களை வெளிப்படுத்தும் படமாக இது அமையும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அறம் போலவே இதுவும் தீவிரமான தாக்கம் ஏற்படுத்தும் படைப்பாக இருக்கும் என்பதைக் காட்டும் வகையில் இந்த போஸ்டர் அமைந்துள்ளது.இந்த போஸ்டர் திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தில் ராதிகா முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, அவரது மகனாக அறிமுக நடிகர் லியோ நடிக்கிறார்.  இவர்களுடன் அஞ்சலி நாயர்,  எம்.எஸ். பாஸ்கர், சேத்தன், ஆர்.கே. விஜயமுருகன், வினோத்சாகர், மூணார் ரமேஷ், அஜித் கோஷி, ரவி வெங்கட்ராம், ஜே கே, ஏ. வெங்கடேஷ், ராம்ஸ், இயக்குநர் தமிழ், செந்தி, ஜானகி, அஸ்வினி தங்கராஜ், கீதா கைலாசம், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சிறு இடைவெளிக்குப் பிறகு, தேனிசைத் தென்றல் தேவா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணிகளை R. வேல்ராஜ் மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பை ஆண்டனி கவனித்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தின் திருவண்ணாமலை முதலான  வட மாவட்டங்களில்  நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் டீசர், டிரெய்லர் மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தொழில்நுட்ப குழு:&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் – கோபி நயினார்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசை – தேவா&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒளிப்பதிவு – R. வேல்ராஜ்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தொகுப்பு – ஆண்டனி&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கலை இயக்குனர் – சக்தி வெங்கட்ராஜ்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பாடல்கள் – யுகபாரதி&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சண்டை பயிற்சி – கனல் கண்ணன்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடனம் – பிருந்தா&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மக்கள் தொடர்பு – சதீஷ் AIM&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பு – டாக்டர் R. நாகராஜன்.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/colony-first-look_69e18d7ea98dc.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/colony-first-look</link>
								</item><item>
								<id>1921e14349820cc66e19220da2839247</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>லவ் இன்சூரன்ஸ் கம்பெனி - நன்றி தெரிவித்த படக்குழு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>16-04-2026 01:23</pubDate>
								<description>
								&lt;p&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தமிழ் திரையுலகின் முன்னணி இளம் நட்சத்திரமான பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்படம், கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகி, ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;திரையரங்குகளில் பெரும் வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், படக்குழுவினர் பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களை சந்தித்து, தங்களின் நன்றியை தெரிவித்தனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்நிகழ்வினில் &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ஜெகன் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தில் நானும் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இயக்குநர் விக்னேஷ் சிவன் உழைப்பை நேரில் பார்த்தேன், பிரமிப்பாக இருந்தது. நம்ம எல்லோரும் இந்தப் படத்தை பார்த்திருக்கிறோம். தியேட்டரில் மக்கள் எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை பார்க்கும்போதுதான் இந்தப் படத்தின் உண்மையான வெற்றி என்ன என்பதை உணர முடிகிறது. அது ஒரு உண்மையான அர்ப்பணிப்பின் பலன். அந்த அர்ப்பணிப்பின் அர்த்தம் தியேட்டரில்தான் முழுமையாக தெரிகிறது. அதற்காக எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முக்கியமாக அன்புத் தம்பி பிரதீப் ரங்கநாதன் அவர்களுக்கு நான் ஒரு பெரிய வாழ்த்து சொல்ல வேண்டும். அவருக்கு மக்களிடம் இருக்கும் அன்பு மிகவும் பெரிது. அதேபோல் அவருக்கு ரசிகர்களிடம் அளவில்லாத அன்பு இருக்கிறது. ஒரு நடிகராக நான்காவது படத்திலேயே இவ்வளவு வரவேற்பு கிடைப்பது மிகப்பெரிய சாதனை. அவர் ஏற்கனவே எண்ணற்ற மனங்களை வென்றிருக்கிறார். உலகத்தில் பணம் சம்பாதிப்பது எளிது. ஆனால் ரசிகர்களின் அன்பை சம்பாதிப்பது மிகவும் கடினம். அந்த அரிய வரத்தை கடவுள் அவருக்கு அளித்திருக்கிறார். அதற்காக எனக்கு மிகுந்த சந்தோஷம். நான் இந்தப் படத்தை பல தியேட்டர்களில் பார்த்தேன். முதல் நாளிலிருந்து மீண்டும் மீண்டும் பார்த்தேன். எல்லா இடங்களிலும் மக்கள் அவரை தங்களுடைய வீட்டுக் குழந்தை போலவே பார்க்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் சீமான் அண்ணன் நடித்ததற்கு நான் ஒரு காரணமாக இருந்தேன். ஆரம்பத்தில் அவர் நடிப்பாரா?  என எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. விக்னேஷ் சிவனும் ஒத்து வருமா? என்று கேட்டார். இருவரும் பழகிய பிறகு பிரிக்க முடியாத நண்பர்களாகி விட்டார்கள்.  படம் பார்த்த பிறகு, “இரண்டு பேரும் வெற்றி பெற்றுவிட்டார்கள்” என்று சொல்லும் அளவுக்கு படம் சிறப்பாக அமைந்துள்ளது.விக்னேஷ் சிவன் அவர்கள் மற்றும் சீமான் அண்ணன் இருவரும் மிகுந்த அன்பானவர்கள். அந்த இரண்டு நல்ல மனங்களை இணைக்க நான் ஒரு காரணமாக இருந்தது எனக்கு பெருமையாக உள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் நடித்த நடிகைகள் மிகவும் அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர். அவர்களின் நேர்மை, ஈடுபாடு, உழைப்பு ஆகியவை பாராட்டத்தக்கவை. இந்த வெற்றியில் அவர்களுக்கும் முக்கியமான பங்கு உள்ளது.நேற்று தியேட்டரில் பார்த்த அனுபவம் மிகவும் சிறப்பு. அனைத்து காட்சிகளும் நிரம்பியிருந்தன. மக்கள் அளித்த வரவேற்பு, அவர்கள் காட்டிய உற்சாகம்—இவை அனைத்தும் இந்தப் படத்தின் வெற்றியை வெளிப்படுத்துகின்றன. ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னாலும் ஒரு பெரிய ரகசியம் இருக்கும்; அது கடினமான உழைப்பு. அதை நான் விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ஆகியோரிடம் பார்த்திருக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் வேலை செய்ய வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை கௌரி பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt; &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பத்திரிகை நண்பர்களுக்கு முதலில் என் மனமார்ந்த நன்றி. நீங்கள் எல்லாரும் இன்று வந்திருக்கிறீர்கள் — அது   மிகுந்த மகிழ்ச்சி.இது எங்களுடைய நன்றி தெரிவிக்கும் சந்திப்பு படம் வெளியாகி இப்போது ஒரு வாரம் ஆகிறது. தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டே இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒவ்வொரு சவாலான படத்துக்கு இருக்கிற மாதிரி, இந்தப் படத்துக்கும் சில சிரமங்கள், சிக்கல்கள் இருந்தன. ஆனால் அவையெல்லாம் தாண்டி, படம் அதன் தரத்திற்காக பாராட்டப்படுவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் படம் எனக்கு மிகவும் முக்கியமான ஒன்று. நான் இதுவரை செய்ததிலிருந்து வித்தியாசமான ஒரு கதாபாத்திரம் — “கல்கி” — இதில் செய்திருக்கிறேன். அந்தக் கதாபாத்திரத்தை மக்கள் புரிந்து கொண்டு, தனிப்பட்ட முறையில் மெசேஜ்கள் அனுப்பி பாராட்டுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி தருகிறது. குறிப்பாக, அந்த நட்பு பற்றிய உணர்வை பலரும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நம்ம தலைமுறையில் கொஞ்சம் கவனிக்கப்படாமல் போகும் ஒரு உறவு — நட்பு. அதில் இருந்து உருவாகும் அன்பு. “வாஸ்” மற்றும் “கல்கி” இடையிலான அந்த அழகான நட்பு இந்தப் படத்தின் முக்கியமான அம்சம். சமூக வலைதளங்களில், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் எல்லாம் பார்த்தால், இயல்பான, உண்மையான நல்ல எதிர்வினைகள் அதிகமாக வருகிறது.சில இடங்களில் சிறிய எதிர்மறை கருத்துகள் இருந்தாலும், அது ஏன் என்று தெரியவில்லை. மக்கள் தியேட்டருக்கு வந்து, நேரடியாக படம் பார்த்து அனுபவிக்க வேண்டும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் இயல்பானது, உண்மையானது. அதனால் அதை அதே உணர்வோடு ரசிக்க வேண்டும். தேவையில்லாத எதிர்மறை கதை உருவாக்காமல், படத்தை அனுபவிக்க வேண்டும். இந்த கோடை கால வெளியீடாக, குடும்பத்தோடு, நண்பர்களோடு தியேட்டரில் ரசிக்கக்கூடிய ஒரு முழுமையான படைப்பு இது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் விக்னேஷ் சிவன் அவர்களின் கனவும், பார்வையும் இந்தப் படம். ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் அவர்களின் அழகான காட்சியமைப்பும் இதில் பெரிய பலம். அனைத்து நடிகர்களும் மிகுந்த உழைப்பை செலுத்தியிருக்கிறார்கள். பிரதீப் — அவருடைய முந்தைய வெற்றிகளைத் தொடர்ந்து, இதுவும் ஒரு பெரிய வெற்றியாக அமையும் திறன் கொண்ட படம். கிருத்தி — தமிழ் திரையுலகுக்கு ஒரு சிறந்த வரவு. ஒரு காலத்திற்குப் பிறகும் நினைவில் நிற்கக்கூடிய நடிகையாக அவர் இருப்பார் என்று நம்புகிறேன். மொத்தத்தில், இது ஒரு முழுமையான அனுபவத்தை தரும் படம். இதே போல் இந்த வாரமும் நல்ல வரவேற்பு தொடரும் என்று நம்புகிறோம். விரைவில் ஒரு பெரிய வெற்றி விழாவில் மீண்டும் சந்திப்போம் என்று எதிர்பார்க்கிறோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;குறிப்பாக இயக்குநர் விக்னேஷ் சிவன் அவர்கள் இதற்காக மிகுந்த உழைப்பும், திறமையும் செலுத்தியிருக்கிறார். அதனால், ஒரு சினிமா ரசிகராக, இந்தப் படத்திற்கு நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். உங்கள் ஆசீர்வாதமும், நேர்மையான ஆதரவும் எங்களுக்கு மிகவும் முக்கியம். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை தீபிகா வெங்கடாச்சலம் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்தேன். அந்த எண்ணம் நனவாகி, இன்று இங்கே நின்று பேசும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதற்காக மிகவும் நன்றி. நான் இந்தப் படத்தில் இருந்ததைக் காட்டிலும், ஒரு பார்வையாளராக இந்தப் படத்தை அதிகமாக ரசித்தேன். நான் ஒரு பார்வையாளராகவும், படக்குழுவில் ஒருபங்காகவும், பல நிலைகளில் இருந்திருக்கிறேன். அதனால் இப்போது ஒரு நுண்ணிய கோடு எனக்கு தெளிவாக தெரிகிறது — ஒரு படம் உருவாக எவ்வளவு பேர் உழைக்கிறார்கள் என்பதை நேரில் பார்த்தேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நாம் அனைவருக்கும் கருத்து சொல்லும் சுதந்திரம் இருக்கிறது. ஆனால் கருத்தை பகிர்வதுக்கும், அதை திணிப்பதுக்கும் வித்தியாசம் இருக்கிறது. இந்த மூன்று நாட்களில் நான் இதை ஆழமாக உணர்ந்தேன். &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில் நன்றி சொல்ல வேண்டியது பார்வதி அவர்களுக்கு. அவர்கள் தான் என்னை இந்த வாய்ப்புக்காக அழைத்தார்கள். என்னை நம்பி இந்தக் கதாபாத்திரத்தை கொடுத்தார்கள். படப்பிடிப்பில் நான் காயம், வலி எதையும் கவனிக்காமல் முழுமையாக ஈடுபட வேண்டும் என்று நினைத்தேன். அந்த நேரத்தில் அவர்கள் கொடுத்த ஆதரவு மிக முக்கியமானது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தத் திரைப்படம் எனக்கு ஒரு புதிய அனுபவம். ஆரம்பத்தில் இது ஒரு ஐடியா மாதிரி தான் எனக்குத் தெரியும். ஆனால் படம் பார்த்தபோது நான் ஒரு உண்மையான பார்வையாளராக அதைப் பார்த்தேன். கௌரி, உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் கதாபாத்திரம் எனக்கு மிகவும் நெருக்கமாக இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரதீப் ரங்கநாதன் சார் — நீங்கள் எனக்கு ஒரு பெரிய ஊக்கமாக இருக்கிறீர்கள். எதுவும் இல்லாத இடத்திலிருந்து நீங்கள் வந்த பயணம் பலருக்கும் ஒரு உதாரணம். அதனால் தான் மக்கள் உங்களை தங்களுடைய வீட்டுப் பையன் போல பார்க்கிறார்கள்.  விக்னேஷ் சார் சினிமாவில் ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று ஏங்கிக்கொண்டிருக்கும் பல பெண்கள் இருக்கிறார்கள். அந்த மாதிரி நிறைய பேருக்கு, நீங்கள் எனக்கு கொடுத்த இந்த சிறிய வாய்ப்பு ஒரு நம்பிக்கையாக இருக்கும். அது நாளை பெரிய வாய்ப்பாக மாறும் என்று நான் நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் “தமிழ் செல்வி” என்ற கதாபாத்திரம் எனக்கு மிகவும் முக்கியமானது. ஆரம்பத்தில் அது ஒரு சிறிய கதாபாத்திரம் என்று நினைத்தேன். ஆனால் படம் பார்த்தபிறகு அது இந்தக் கதையின் இதயம்தான் என்று உணர்ந்தேன்.இந்தப் படத்தின் மையக்கருத்து மிகவும் அழகானது. அது இன்னும் அதிகமான மக்களிடம், குறிப்பாக ஒவ்வொரு பெண்ணிடமும் சென்று சேர வேண்டும் என்பதே என் விருப்பம்.இந்த வாய்ப்புக்காக அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் எஸ் ஜே சூர்யா பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எங்கிருந்து ஆரம்பிப்பது என்று தெரியவில்லை… விக்னேஷ் சிவன் சாரிலிருந்து ஆரம்பிக்கிறேன். அவருக்கு என்  மேல இருக்கும் அன்பு ரொம்ப பெரியது. அது எவ்வளவு என்றால், திடீர்னு போன் பண்ணி “எங்கே இருக்கீங்க? நாளைக்கே மலேசியா வர முடியுமா?” என்று கேட்பார். ஒரு சீனுக்காக கோடிகளில் செலவு செய்ய தயாராக இருப்பார். “நீங்கள் வந்தால் அந்த சீன் இன்னும் சிறப்பாக இருக்கும்” என்பதற்காகவே இப்படிச் சொல்வார். அவர் ஒரு இனிமையான அழுத்தம் கொடுப்பார் — ஆனா அந்த அழுத்தம் முழுக்க படத்துக்காகவும், ஆடியன்ஸ்க்காகவும் தான். இவ்வளவு சிரமங்களையும், வலிகளையும் கடந்து வந்தாலும், எங்களுக்கு அது தெரியாமல் பார்த்துக்கொள்வார். அவருடைய ஒரே நோக்கம் — ஆடியன்ஸை எண்டர்டெயின் பண்ணணும், ஒரு தரமான படைப்பு கொடுக்கணும். ஒவ்வொரு விஷயத்திலும் perfection வேண்டும் என்ற ஆர்வம் அவரிடம் இருக்கிறது — விஷுவல், சவுண்ட், காஸ்ட்யூம், நடிப்பு எல்லாமே உயர்ந்த தரத்தில் இருக்க வேண்டும். அதனால் தான் தியேட்டரில் மக்கள் இப்படத்தை இவ்வளவு கொண்டாடுகிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;உலகம் முழுக்க இருந்து மெசேஜ்கள் வருகிறது — மலேசியா, சிங்கப்பூர், டொரண்டோ… &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நீண்ட நாட்களாக தொடர்பில் இல்லாத நண்பர்கள்கூட மீண்டும் தொடர்பு கொள்கிறார்கள். அது இந்தப் படத்தின் வெற்றியை சொல்லுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரதீப் ரங்கநாதன் சார் — அவருக்கு கடவுளின் ஆசீர்வாதம் ரொம்ப அதிகம். &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு சாதாரண ஆரம்பத்திலிருந்து இன்று பெரிய ஹீரோவாக உயர்ந்திருக்கிறார். அவருடைய பயணம் உண்மையிலேயே பிரமிப்பானது. நான் எப்போதும் மனசில் பட்டதை தான் சொல்வேன். அதுபோலவே, அவர் நடித்ததை பார்த்தபோது — “நீங்கள் பெரிய அளவுக்கு போவீர்கள்” என்று நம்பிக்கை வந்தது. நான் ஏழு வருடம் முன்பு சொன்னது,  அது இன்று உண்மையாகி இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரதீப் சார் — இந்தப் படத்தில் உங்கள் லுக், விஷுவல் அனைத்தும் மிக அழகாக இருக்கிறது. உங்கள் கேரியரில் சிறந்த தோற்றங்களில் ஒன்றாக இது இருக்கும். &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மக்கள் உண்மையிலேயே இதைப் பெரிய அளவில் கொண்டாடுகிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் அனிருத் இசை மிகப்பெரிய பலம். காதல் கதையென்றால் அது லவ்வும் பெயினும் சேர்ந்தது. அதற்கு ஒரு பக்கம் தீமா மியூசிக், இன்னொரு பக்கம் “எனக்கென யாருமில்லையே” போன்ற பாடல்கள் — இந்த இரண்டும் தரும் உணர்வு ரொம்ப பரவசமானது. &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;க்ளைமாக்ஸ்க்கு முன் வரும் அந்த பாடல், அந்த உணர்ச்சி, அந்த காட்சிகள் — எல்லாமே ரொம்ப அழகாக வேலை செய்திருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த மாதிரி காதல் கதைக்கு அழகான முகங்கள் தேவை. அதைப் பூர்த்தி செய்தவர்கள் கிருத்தி ஷெட்டி மற்றும் கௌரி. குறிப்பாக கிருத்தி ஷெட்டி — நல்ல நடிப்பு, நல்ல நடனம், தமிழில் பேசும் முயற்சி — ரொம்ப சந்தோஷம். உங்களுக்கு நல்ல வெற்றி தொடர்ந்து கிடைக்கணும் என்று வாழ்த்துகிறேன். கௌரி — ஏற்கனவே பெரிய பெயர் எடுத்தவர். இந்தப் படத்திலும் ஒரு நல்ல பெயர் எடுத்திருக்கிறார். குறிப்பாக ஃப்ரெண்ட்ஷிப் மற்றும் லவ் இடையிலான அந்த நுணுக்கமான கோட்டை காட்டிய சீன் ரொம்ப அருமை. சீமான் சார் கலக்கி விட்டார், ஒரு சில காட்சிகளில் அவர் வரும் போது தியேட்டர் அதிர்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விக்னேஷ் சிவன் சார் இந்தப் படத்தில் பல விஷயங்களை நெஞ்சை கிழிக்காமல், மெதுவாக, அழகாக சொல்லியிருக்கிறார். அதுதான் இந்தப் படத்தின் பலம்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எந்த தியேட்டருக்குப் போனாலும் கிடைக்கும் அந்த ரெஸ்பான்ஸ் — அதுதான் இந்த வெற்றிக்கு சாட்சி. இந்தப் படத்தின் மைய கருத்து என்னவென்றால்  — நவீன விஷயங்களை நாம் பயன்படுத்த வேண்டும், &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஆனா அது நம்மை ஆளக் கூடாது. முடிவில் சொல்ல வேண்டியது ஒன்று தான் — &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நாம் செய்யும் கலை, மக்களை இவ்வளவு சந்தோஷப்படுத்தும் போது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதைவிட பெரிய மகிழ்ச்சி வேற எதுவும் இல்லை. இந்த அளவுக்கு அன்பு கொடுத்த ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை கிருத்தி ஷெட்டி பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இங்கே வந்திருக்கிற எல்லாருக்கும் என் மனமார்ந்த வணக்கம். தமிழ் ஊடகங்களுக்கும், தமிழ் ரசிகர்களுக்கும் எனது பெரிய நன்றி.எனக்கு தமிழ் மொழி ரொம்ப பிடிக்கும். சின்ன வயதிலிருந்தே அதை கற்க வேண்டும் என்று ஆசை இருந்தது. எங்கள் அம்மா கோயம்புத்தூரில் படித்தவர், வீட்டில் தமிழில் பேசுவார்கள். ஆனால் எனக்கு கற்றுக்கொடுக்கவில்லை. அது அவர்களுக்குள்ள ஒரு ரகசிய மொழி மாதிரி இருந்தது. இப்போ தமிழ் படங்களில் நடிப்பதன் மூலம் அந்த அழகான மொழியை கற்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தின் டிரைலர், டீசர் வந்தபோது, நான் ஒரு ரோபோட் மாதிரி கேரக்டர் பண்ணுகிறேன் என்று  நிறைய பேர் சொன்னார்கள். அது எனக்கு ரொம்ப சந்தோஷம் தந்தது. ஏன்னா, அந்தக் கேரக்டரின் அடிப்படை யோசனை அதுதான். இன்றைய தலைமுறையில் நாமெல்லாம் அதிகமாக மொபைல் உலகத்துக்குள் சென்று, நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் இருந்து தள்ளிப் போயிருக்கிறோம். அந்த உணர்ச்சி விலகலை தான் அந்தக் கதாபாத்திரம் பிரதிபலிக்கிறது. அது திரையில் அழகாக வெளிப்பட்டதுக்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நிறைய பேர் அதநுடன் தொடர்பு கொண்டு பேசுவது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் — எல்லா சம்பவங்களும் ஒரே இடத்தில் இணையும் அந்த தருணம். குறிப்பாக, அந்தக் கேரக்டர் தனது உணர்ச்சியை வெளிப்படுத்தும் காட்சி மிகவும் சிறப்பு. எந்த காரணமும் இல்லாமல், நம்மை நாமாகவே ஏற்றுக்கொண்டு நேசிக்கும் மனிதர்கள் வாழ்க்கையில் கிடைப்பது ரொம்ப அரிது. அந்த உணர்ச்சியை இந்த படம் அழகாக சொல்லுகிறது. இந்த மாதிரி ஒரு நல்ல கருத்துள்ள படத்தில் நான் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு பெருமை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சமூக வலைதளங்களில் மக்கள் இந்தப் படத்தோடு இணைந்த விதம் என்னை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்தது. இந்தக் கதாபாத்திரத்தை எனக்கு நம்பிக்கையுடன் கொடுத்த இயக்குநர் விக்னேஷ் சிவன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. படம் வெளியான முதல் நாளிலேயே நான் 5&#45;6 தியேட்டர்களுக்கு சென்று பார்த்தேன். ஒவ்வொரு தியேட்டரிலும் மக்கள் மகிழ்ச்சியாக படம் ரசித்தது எனக்கு மிகுந்த திருப்தி கொடுத்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரதீப் ரங்கநாதன் — அவருடன் சேர்ந்து நடித்தது எனக்கு ஒரு சிறந்த அனுபவம். அவர் மிகவும் மென்மையான, அழகான நடிப்பை கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் படம் பார்க்கும்போது அவருடைய நடிப்பில் புதிய அம்சங்களை கண்டுபிடிக்கிறேன். கௌரி — ஆரம்பத்தில் கொஞ்சம் பதட்டமாக இருந்தாலும், இப்போது கிடைத்துள்ள நல்ல வரவேற்பு அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் ஒவ்வொருவரும் மிகுந்த உழைப்பை செலுத்தியிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் இந்தப் படத்துக்காக வேலை செய்திருக்கிறார்கள். நான் இந்தப் படத்தில் எனது தோற்றத்தை பார்த்தபோது மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இதுவரை நான் இப்படிப் பிரதிபலிக்கப்பட்டதில்லை என்று உணர்கிறேன். அதற்கான முழு பாராட்டு ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநருக்கே.இந்தப் படத்திற்கு ஆதரவு அளித்த அனைத்து ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் பிரதீப் ரங்கநாதன் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பத்திரிக்கை மற்றும் மீடியா நண்பர்களுக்கு வணக்கம். இந்தப் படத்தின் பயணம் சுமார் மூன்று முதல் நான்கு ஆண்டுகளாக நீண்ட ஒன்று. 2022 பிப்ரவரி மாதத்திலேயே இந்தக் கதையின் ஒன் லைன் என்னிடம் கூறப்பட்டது. அப்போது  இந்தப் படம் உருவாகப் போகிறது என்று ரசிகர்களுக்கும் தெரிந்திருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதற்குப் பிறகு பல தாமதங்கள் ஏற்பட்டது. பல முறை வெளியீட்டு தேதிகள் மாற்றப்பட்டது — கோடை, டிசம்பர், பிப்ரவரி என்று தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருந்தோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பொதுவாக இப்படியான தாமதங்கள் ஒரு படத்தின் மீதான எதிர்பார்ப்பை குறைக்கும். நம்பிக்கையும் கொஞ்சம் குறையும். அது படக்குழுவினரையும் பாதிக்கும். எனக்கும் அதே சந்தேகம் இருந்தது — “இவ்வளவு தாமதமான படம் எப்படி வரவேற்பைப் பெறும்?” என்று. ஆனால் படம் வெளியான விதம் எங்களுக்கெல்லாம் ஒரு பெரிய ஆச்சரியம். மிகப்பெரிய அளவில் ஓபனிங் கிடைத்தது. மக்கள் கொடுத்த அன்பு நான் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்தது. இந்த எல்லா தடைகளையும் தாண்டி, இப்படத்திற்கு கிடைத்த இந்த அன்புக்கு மக்களிடம் என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன். என் படக்குழுவினருக்கும், இயக்குநருக்கும், தயாரிப்பாளர்களுக்கும் என் நன்றிகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முக்கியமாக, இந்த தருணத்தில் மூன்று முக்கிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன் —&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் சார், எடிட்டர் பிரதீப் ராகவன், இசையமைப்பாளர் அனிருத் சார். இந்த மூவர் இல்லாமல் இந்தப் படம் உருவாக முடியாது என்று நான் உண்மையாக நம்புகிறேன். அவர்கள் கொடுத்த காட்சியமைப்பு, இசை, எடிட்டிங் — இவை எல்லாமே இந்தப் படத்தை ஒரு தொழில்நுட்ப ரீதியாக வலுவான படமாக மாற்றியுள்ளது. படம் பார்த்த உடனே நான் இவர்களிடம் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தேன். பொதுவாக தொழில்நுட்ப கலைஞர்கள் பின்னணியில் இருப்பதால் அவர்களின் பங்களிப்பு வெளியில் அதிகமாக தெரியாமல் போகும். இந்த நேரத்தில் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இறுதியாக, முதல் நாளிலிருந்து இன்று வரை எங்களுக்கு ஆதரவு அளித்து வரும் பத்திரிகை மற்றும் மீடியா நண்பர்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் விக்னேஷ் சிவன் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் ரிலீஸ் ஆனதே எனக்கு ஒரு ப்ளாக்பஸ்டர். அது வெளியானது தான் எனக்கு பெரிய வெற்றி. ஏன்னா, எப்போதுமே பெரிய கனவு காண்றது சுலபமில்லை. அதுக்காக கம்ஃபர்ட் ஜோன்ல இருந்து வெளியே வரணும். எனக்கு வாழ்க்கை கம்ஃபர்ட்டாக இருந்திருக்கலாம். ஆனா அந்த கம்ஃபர்ட் ஜோனை உடைத்து, என்னை நான் சாலஞ்ச் பண்ணிக்கிட்டதுதான் இந்தப் படம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் ஒரு ஃப்ரேம் கூட ஈஸியா எடுக்க முடியாது. ஒவ்வொரு விஷயத்திலும் கவனம் — காஸ்ட்யூம், செட், VFX, மேக்கப், டயலாக் — எல்லாமே சரியாக இருக்கணும். அப்போதுதான் இது நம்பிக்கைக்குரியதாக இருக்கும். படம் வெளியான பிறகு நிறைய நல்ல விமர்சனங்களும் பாராட்டுகளும் கிடைத்திருக்கிறது. அதே சமயம் சிலர் “ஸ்லோவா இருக்கு”ன்னு சொன்னாங்க. ஆனா ஹை&#45;கான்செப்ட் படம் என்றாலே, ஆரம்பத்தில் கொஞ்சம் விளக்கம் தேவைப்படும். அது போல தான் — விமானம் பறக்குமுன் சொல்லப்படும் விதிமுறைகள் மாதிரி. அதை நான் ஒரு constructive criticism&#45;ஆ எடுத்துக்கிறேன். அது எனக்கும் சில விஷயங்களை புரிய வைத்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் ஒரு காதல் கதைதான். ஆனா வழக்கமான மெலோட்ராமா இல்லாமல், ஒரு புதிய அனுபவம் கொடுக்கணும் என்ற முயற்சி தான் இது. அந்த முயற்சி தியேட்டரில் கைதட்டலாக மாறும்போது கிடைக்கும் சந்தோஷம் சொல்ல முடியாதது. ஒரு எழுத்தாளராக, இயக்குநராக நம்ம முயற்சி சிலருக்காவது வேலை செய்கிறது என்ற உணர்வு நம்பிக்கையை அதிகரிக்கிறது. அதற்காக ஆடியன்ஸ்க்கு மிகப்பெரிய நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் நடக்க காரணம் பிரதீப் தான். ஆரம்பத்திலிருந்தே பட்ஜெட் சிக்கல்கள் இருந்தது. ஆனாலும் இந்தப் படம் உருவானது அவரால் தான். இன்றைக்கு நிறைய படங்கள் டிராப் ஆகுது லீக் ஆகுது, டைரக்டர்ஸ் நிலைமை ரொம்ப கஷ்டமா இருக்கு. அந்த வலியை ஒரு டைரக்டர்தான் உணர முடியும். அந்த இடத்தில், சமீபத்தில் லீக் பிரச்சனையை சந்தித்த H வினோத் அவர்களுக்கும் என் மனமார்ந்த அனுதாபம். அது ஒரு டைரக்டருக்கு மிகப்பெரிய வலி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தையும் நான் என்னால் முடிந்தவரை எந்த compromise&#45;ம் இல்லாமல் எடுத்தேன். ஒரு தடவை தான் எடுக்க முடியும் — அதனால் முழுமையாக எடுத்தேன். பிரதீப் — ஒரு ஹீரோவாக மட்டும் இல்ல, ஒரு அர்ப்பணிப்புள்ள கலைஞன். நேரம், ஒழுக்கம், அர்ப்பணிப்பு— எல்லாமே வேற லெவல். &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு swimming pool sequence&#45;ல அவர் செய்த உழைப்பு மறக்க முடியாதது. மூச்சை பிடித்து நீண்ட நேரம் நடிப்பது  ரொம்ப கஷ்டம். ஆனா அவர் முழு அர்ப்பணிப்புடன் செய்தார். அந்த மாதிரி பல நினைவுகள் இந்தப் படத்தில் எனக்கு கிடைத்திருக்கிறது. அதற்காக அவருக்கு மனமார்ந்த நன்றி. இந்தப் படத்துக்கு கிடைத்த ஓபனிங் — அது முழுக்க பிரதீப் மீது மக்கள் வைத்த நம்பிக்கை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் நீண்ட காலம் ஓடும் என்று நான் நம்புகிறேன். சில கலவையான விமர்சனங்கள் இருந்தாலும்,  தியேட்டரில் போய் பார்த்தீங்கன்னா கண்டிப்பாக ரசிப்பீர்கள். என்னோட வார்த்தையை நம்பலாம். இந்தப் படம் சீக்கிரம் 100 கோடி கிளப்பில் சேரும் — நான் நம்பிக்கையோடு சொல்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கிருத்தி — இன்னும் சின்ன குழந்தை மாதிரி தான். அவங்க அம்மாவும் அதே மாதிரி. செட்டில் பல நேரங்களில் அவர்களை ஒரு குழந்தையை கவனிப்பது போலவே நாங்கள் பார்த்துக்கொண்டோம். சில சமயங்களில் சிறிய தவறுகள் நடந்தாலும், வேலை செய்யும் போது அவருடைய அர்ப்பணிப்பு மிக உயர்ந்தது. சிறப்பாக அந்த ஸ்விம்மிங் பூல் காட்சியில், வேறு இடங்களில் படப்பிடிப்பு முடித்து வந்த பிறகும், இரவெல்லாம் உழைத்து ஒரு நாளும் சோர்வு காட்டாமல் நடித்தார். மிகவும் இனிமையானவர், அவருடன் வேலை செய்தது எனக்கு மிகவும் பிடித்த அனுபவம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ரவி வர்மன் அவருடைய ஒவ்வொரு ஃப்ரேமும் மிகவும் அழகாக இருக்கும். மலேசியாவில் சாதாரண சாலையில் எடுத்த காட்சிகளுக்கே ஒரு மாயம் சேர்த்தது ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் சார் அவர்களின் திறமை. அவர் எளிமையாகவே அசாதாரண காட்சிகளை உருவாக்கும் தனித்திறமை கொண்டவர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் நடித்த மற்ற நடிகர்களும் மிகுந்த உழைப்பை கொடுத்துள்ளனர். கௌரி — அவருடன் வேலை செய்வது மிகவும் சுவாரஸ்யமான அனுபவம். எதிர்காலத்தை கற்பனை செய்து, அந்தக் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான உடை வடிவமைப்புகளை ஏற்றுக்கொண்டு, நடித்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் உருவாக முதன்மை காரணம் தயாரிப்பாளர் லலித் சார். அவர் முன் வந்து “இந்தப் படம் தொடங்கலாம்” என்று சொல்லவில்லை என்றால், இந்தப் படம் நடந்திருக்காது. அதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றி. இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நான் மிகவும் நன்றி கூற வேண்டும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எடிட்டர் பிரதீப் ராகவன் — இந்தப் படம் பல சிக்கல்களுடன் இருந்தது. எனக்கு பல சந்தேகங்கள் இருந்தன. அந்த நேரங்களில் அவர் உட்கார்ந்து ஒவ்வொரு காட்சியையும் ஆராய்ந்து, பல பதிப்புகளை உருவாக்கி, சரியான வடிவத்தை கண்டுபிடிக்க உதவினார். ஒரு படத்துக்கு அவர் பத்து படங்களுக்கு சமமான உழைப்பை கொடுத்தார். முத்துராஜ் சார் அவர்களின் தயாரிப்பு வடிவமைப்பு, உடை வடிவமைப்பு, கணினி காட்சி விளைவுகள் — இவை எல்லாமே இந்தப் படத்திற்கு பெரிய பலம். மாங்கோ போஸ்ட் நிறுவனம் இந்தப் படத்தில் கணினி காட்சி பணிகளில் மிகுந்த உதவி செய்தது. ஆரம்பத்தில் சிறிய வேலை என்று தொடங்கியதும், பிறகு முழு மனதுடன் இந்தப் படத்திற்குள் இறங்கி, எங்களுக்குத் தேவையான அனைத்தையும் செய்து கொடுத்தார்கள். அதற்காக அவர்களுக்கு நான் என்றும் நன்றி கூறுவேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எஸ்.ஜே.சூர்யா சார் — 2018 முதல் இந்தக் கதாபாத்திரத்திற்கு அவரையே நான் நினைத்துக் கொண்டிருந்தேன். அவர் மிகவும் பிஸியானவர் என்றாலும், எங்களுக்கு தேவையான நேரத்தை ஒதுக்கி இந்தப் படத்திற்கு முழுமையாக ஆதரவு அளித்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சீமான் அண்ணன் — மிகவும் நல்ல மனம் கொண்டவர். அரசியலில் பெரியவர் என்றாலும், செட்டில் மிகவும் எளிமையாக, நட்பாக பழகினார். அவருடன் வேலை செய்த ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் உதவி இயக்குநர்கள், ஒளிப்பதிவு குழு, பலர் — எல்லாருடைய உழைப்பாலும் தான் இந்தப் படம் உருவானது. அந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்தப் படத்திற்கு உங்கள் ஆதரவு மிகவும் முக்கியம். இன்னும் ஒரு முறை தியேட்டரில் சென்று பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தின் மூலம் நான் கற்பனை செய்த ஒரு உலகத்தை திரையில் கொண்டு வர முடிந்தது. அந்தக் கற்பனையை ரசிகர்கள் ரசித்து கைதட்டும்போது, அதைவிட பெரிய சந்தோஷம் எனக்கு இல்லை. எவ்வளவு கஷ்டப்பட்டிருந்தாலும், இன்று மக்கள் இந்தப் படத்தை கொண்டாடுகிறார்கள் என்பதே எனக்கு மிகப்பெரிய வெற்றி. அதற்காக அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன்,  கிருத்தி ஷெட்டி , எஸ். ஜே. சூர்யா,  யோகி பாபு, கௌரி கிஷன், ஷாரா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் செந்தமிழன் சீமான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு Rock Star அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொள்ள கலை இயக்கம் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு பணிகளை டி. முத்துராஜ் மேற்கொண்டிருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த திரைப்படத்தை ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நயன்தாரா தயாரித்திருக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித்குமார்‌ தயாரித்து, வழங்கியுள்ளார்.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/lik-thanks-meet">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தமிழ் திரையுலகின் முன்னணி இளம் நட்சத்திரமான பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்படம், கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகி, ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;திரையரங்குகளில் பெரும் வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், படக்குழுவினர் பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களை சந்தித்து, தங்களின் நன்றியை தெரிவித்தனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்நிகழ்வினில் &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ஜெகன் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தில் நானும் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இயக்குநர் விக்னேஷ் சிவன் உழைப்பை நேரில் பார்த்தேன், பிரமிப்பாக இருந்தது. நம்ம எல்லோரும் இந்தப் படத்தை பார்த்திருக்கிறோம். தியேட்டரில் மக்கள் எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை பார்க்கும்போதுதான் இந்தப் படத்தின் உண்மையான வெற்றி என்ன என்பதை உணர முடிகிறது. அது ஒரு உண்மையான அர்ப்பணிப்பின் பலன். அந்த அர்ப்பணிப்பின் அர்த்தம் தியேட்டரில்தான் முழுமையாக தெரிகிறது. அதற்காக எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முக்கியமாக அன்புத் தம்பி பிரதீப் ரங்கநாதன் அவர்களுக்கு நான் ஒரு பெரிய வாழ்த்து சொல்ல வேண்டும். அவருக்கு மக்களிடம் இருக்கும் அன்பு மிகவும் பெரிது. அதேபோல் அவருக்கு ரசிகர்களிடம் அளவில்லாத அன்பு இருக்கிறது. ஒரு நடிகராக நான்காவது படத்திலேயே இவ்வளவு வரவேற்பு கிடைப்பது மிகப்பெரிய சாதனை. அவர் ஏற்கனவே எண்ணற்ற மனங்களை வென்றிருக்கிறார். உலகத்தில் பணம் சம்பாதிப்பது எளிது. ஆனால் ரசிகர்களின் அன்பை சம்பாதிப்பது மிகவும் கடினம். அந்த அரிய வரத்தை கடவுள் அவருக்கு அளித்திருக்கிறார். அதற்காக எனக்கு மிகுந்த சந்தோஷம். நான் இந்தப் படத்தை பல தியேட்டர்களில் பார்த்தேன். முதல் நாளிலிருந்து மீண்டும் மீண்டும் பார்த்தேன். எல்லா இடங்களிலும் மக்கள் அவரை தங்களுடைய வீட்டுக் குழந்தை போலவே பார்க்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் சீமான் அண்ணன் நடித்ததற்கு நான் ஒரு காரணமாக இருந்தேன். ஆரம்பத்தில் அவர் நடிப்பாரா?  என எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. விக்னேஷ் சிவனும் ஒத்து வருமா? என்று கேட்டார். இருவரும் பழகிய பிறகு பிரிக்க முடியாத நண்பர்களாகி விட்டார்கள்.  படம் பார்த்த பிறகு, “இரண்டு பேரும் வெற்றி பெற்றுவிட்டார்கள்” என்று சொல்லும் அளவுக்கு படம் சிறப்பாக அமைந்துள்ளது.விக்னேஷ் சிவன் அவர்கள் மற்றும் சீமான் அண்ணன் இருவரும் மிகுந்த அன்பானவர்கள். அந்த இரண்டு நல்ல மனங்களை இணைக்க நான் ஒரு காரணமாக இருந்தது எனக்கு பெருமையாக உள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் நடித்த நடிகைகள் மிகவும் அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர். அவர்களின் நேர்மை, ஈடுபாடு, உழைப்பு ஆகியவை பாராட்டத்தக்கவை. இந்த வெற்றியில் அவர்களுக்கும் முக்கியமான பங்கு உள்ளது.நேற்று தியேட்டரில் பார்த்த அனுபவம் மிகவும் சிறப்பு. அனைத்து காட்சிகளும் நிரம்பியிருந்தன. மக்கள் அளித்த வரவேற்பு, அவர்கள் காட்டிய உற்சாகம்—இவை அனைத்தும் இந்தப் படத்தின் வெற்றியை வெளிப்படுத்துகின்றன. ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னாலும் ஒரு பெரிய ரகசியம் இருக்கும்; அது கடினமான உழைப்பு. அதை நான் விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ஆகியோரிடம் பார்த்திருக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் வேலை செய்ய வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை கௌரி பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt; &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பத்திரிகை நண்பர்களுக்கு முதலில் என் மனமார்ந்த நன்றி. நீங்கள் எல்லாரும் இன்று வந்திருக்கிறீர்கள் — அது   மிகுந்த மகிழ்ச்சி.இது எங்களுடைய நன்றி தெரிவிக்கும் சந்திப்பு படம் வெளியாகி இப்போது ஒரு வாரம் ஆகிறது. தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டே இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒவ்வொரு சவாலான படத்துக்கு இருக்கிற மாதிரி, இந்தப் படத்துக்கும் சில சிரமங்கள், சிக்கல்கள் இருந்தன. ஆனால் அவையெல்லாம் தாண்டி, படம் அதன் தரத்திற்காக பாராட்டப்படுவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் படம் எனக்கு மிகவும் முக்கியமான ஒன்று. நான் இதுவரை செய்ததிலிருந்து வித்தியாசமான ஒரு கதாபாத்திரம் — “கல்கி” — இதில் செய்திருக்கிறேன். அந்தக் கதாபாத்திரத்தை மக்கள் புரிந்து கொண்டு, தனிப்பட்ட முறையில் மெசேஜ்கள் அனுப்பி பாராட்டுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி தருகிறது. குறிப்பாக, அந்த நட்பு பற்றிய உணர்வை பலரும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நம்ம தலைமுறையில் கொஞ்சம் கவனிக்கப்படாமல் போகும் ஒரு உறவு — நட்பு. அதில் இருந்து உருவாகும் அன்பு. “வாஸ்” மற்றும் “கல்கி” இடையிலான அந்த அழகான நட்பு இந்தப் படத்தின் முக்கியமான அம்சம். சமூக வலைதளங்களில், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் எல்லாம் பார்த்தால், இயல்பான, உண்மையான நல்ல எதிர்வினைகள் அதிகமாக வருகிறது.சில இடங்களில் சிறிய எதிர்மறை கருத்துகள் இருந்தாலும், அது ஏன் என்று தெரியவில்லை. மக்கள் தியேட்டருக்கு வந்து, நேரடியாக படம் பார்த்து அனுபவிக்க வேண்டும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் இயல்பானது, உண்மையானது. அதனால் அதை அதே உணர்வோடு ரசிக்க வேண்டும். தேவையில்லாத எதிர்மறை கதை உருவாக்காமல், படத்தை அனுபவிக்க வேண்டும். இந்த கோடை கால வெளியீடாக, குடும்பத்தோடு, நண்பர்களோடு தியேட்டரில் ரசிக்கக்கூடிய ஒரு முழுமையான படைப்பு இது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் விக்னேஷ் சிவன் அவர்களின் கனவும், பார்வையும் இந்தப் படம். ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் அவர்களின் அழகான காட்சியமைப்பும் இதில் பெரிய பலம். அனைத்து நடிகர்களும் மிகுந்த உழைப்பை செலுத்தியிருக்கிறார்கள். பிரதீப் — அவருடைய முந்தைய வெற்றிகளைத் தொடர்ந்து, இதுவும் ஒரு பெரிய வெற்றியாக அமையும் திறன் கொண்ட படம். கிருத்தி — தமிழ் திரையுலகுக்கு ஒரு சிறந்த வரவு. ஒரு காலத்திற்குப் பிறகும் நினைவில் நிற்கக்கூடிய நடிகையாக அவர் இருப்பார் என்று நம்புகிறேன். மொத்தத்தில், இது ஒரு முழுமையான அனுபவத்தை தரும் படம். இதே போல் இந்த வாரமும் நல்ல வரவேற்பு தொடரும் என்று நம்புகிறோம். விரைவில் ஒரு பெரிய வெற்றி விழாவில் மீண்டும் சந்திப்போம் என்று எதிர்பார்க்கிறோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;குறிப்பாக இயக்குநர் விக்னேஷ் சிவன் அவர்கள் இதற்காக மிகுந்த உழைப்பும், திறமையும் செலுத்தியிருக்கிறார். அதனால், ஒரு சினிமா ரசிகராக, இந்தப் படத்திற்கு நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். உங்கள் ஆசீர்வாதமும், நேர்மையான ஆதரவும் எங்களுக்கு மிகவும் முக்கியம். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை தீபிகா வெங்கடாச்சலம் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்தேன். அந்த எண்ணம் நனவாகி, இன்று இங்கே நின்று பேசும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதற்காக மிகவும் நன்றி. நான் இந்தப் படத்தில் இருந்ததைக் காட்டிலும், ஒரு பார்வையாளராக இந்தப் படத்தை அதிகமாக ரசித்தேன். நான் ஒரு பார்வையாளராகவும், படக்குழுவில் ஒருபங்காகவும், பல நிலைகளில் இருந்திருக்கிறேன். அதனால் இப்போது ஒரு நுண்ணிய கோடு எனக்கு தெளிவாக தெரிகிறது — ஒரு படம் உருவாக எவ்வளவு பேர் உழைக்கிறார்கள் என்பதை நேரில் பார்த்தேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நாம் அனைவருக்கும் கருத்து சொல்லும் சுதந்திரம் இருக்கிறது. ஆனால் கருத்தை பகிர்வதுக்கும், அதை திணிப்பதுக்கும் வித்தியாசம் இருக்கிறது. இந்த மூன்று நாட்களில் நான் இதை ஆழமாக உணர்ந்தேன். &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில் நன்றி சொல்ல வேண்டியது பார்வதி அவர்களுக்கு. அவர்கள் தான் என்னை இந்த வாய்ப்புக்காக அழைத்தார்கள். என்னை நம்பி இந்தக் கதாபாத்திரத்தை கொடுத்தார்கள். படப்பிடிப்பில் நான் காயம், வலி எதையும் கவனிக்காமல் முழுமையாக ஈடுபட வேண்டும் என்று நினைத்தேன். அந்த நேரத்தில் அவர்கள் கொடுத்த ஆதரவு மிக முக்கியமானது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தத் திரைப்படம் எனக்கு ஒரு புதிய அனுபவம். ஆரம்பத்தில் இது ஒரு ஐடியா மாதிரி தான் எனக்குத் தெரியும். ஆனால் படம் பார்த்தபோது நான் ஒரு உண்மையான பார்வையாளராக அதைப் பார்த்தேன். கௌரி, உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் கதாபாத்திரம் எனக்கு மிகவும் நெருக்கமாக இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரதீப் ரங்கநாதன் சார் — நீங்கள் எனக்கு ஒரு பெரிய ஊக்கமாக இருக்கிறீர்கள். எதுவும் இல்லாத இடத்திலிருந்து நீங்கள் வந்த பயணம் பலருக்கும் ஒரு உதாரணம். அதனால் தான் மக்கள் உங்களை தங்களுடைய வீட்டுப் பையன் போல பார்க்கிறார்கள்.  விக்னேஷ் சார் சினிமாவில் ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று ஏங்கிக்கொண்டிருக்கும் பல பெண்கள் இருக்கிறார்கள். அந்த மாதிரி நிறைய பேருக்கு, நீங்கள் எனக்கு கொடுத்த இந்த சிறிய வாய்ப்பு ஒரு நம்பிக்கையாக இருக்கும். அது நாளை பெரிய வாய்ப்பாக மாறும் என்று நான் நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் “தமிழ் செல்வி” என்ற கதாபாத்திரம் எனக்கு மிகவும் முக்கியமானது. ஆரம்பத்தில் அது ஒரு சிறிய கதாபாத்திரம் என்று நினைத்தேன். ஆனால் படம் பார்த்தபிறகு அது இந்தக் கதையின் இதயம்தான் என்று உணர்ந்தேன்.இந்தப் படத்தின் மையக்கருத்து மிகவும் அழகானது. அது இன்னும் அதிகமான மக்களிடம், குறிப்பாக ஒவ்வொரு பெண்ணிடமும் சென்று சேர வேண்டும் என்பதே என் விருப்பம்.இந்த வாய்ப்புக்காக அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் எஸ் ஜே சூர்யா பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எங்கிருந்து ஆரம்பிப்பது என்று தெரியவில்லை… விக்னேஷ் சிவன் சாரிலிருந்து ஆரம்பிக்கிறேன். அவருக்கு என்  மேல இருக்கும் அன்பு ரொம்ப பெரியது. அது எவ்வளவு என்றால், திடீர்னு போன் பண்ணி “எங்கே இருக்கீங்க? நாளைக்கே மலேசியா வர முடியுமா?” என்று கேட்பார். ஒரு சீனுக்காக கோடிகளில் செலவு செய்ய தயாராக இருப்பார். “நீங்கள் வந்தால் அந்த சீன் இன்னும் சிறப்பாக இருக்கும்” என்பதற்காகவே இப்படிச் சொல்வார். அவர் ஒரு இனிமையான அழுத்தம் கொடுப்பார் — ஆனா அந்த அழுத்தம் முழுக்க படத்துக்காகவும், ஆடியன்ஸ்க்காகவும் தான். இவ்வளவு சிரமங்களையும், வலிகளையும் கடந்து வந்தாலும், எங்களுக்கு அது தெரியாமல் பார்த்துக்கொள்வார். அவருடைய ஒரே நோக்கம் — ஆடியன்ஸை எண்டர்டெயின் பண்ணணும், ஒரு தரமான படைப்பு கொடுக்கணும். ஒவ்வொரு விஷயத்திலும் perfection வேண்டும் என்ற ஆர்வம் அவரிடம் இருக்கிறது — விஷுவல், சவுண்ட், காஸ்ட்யூம், நடிப்பு எல்லாமே உயர்ந்த தரத்தில் இருக்க வேண்டும். அதனால் தான் தியேட்டரில் மக்கள் இப்படத்தை இவ்வளவு கொண்டாடுகிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;உலகம் முழுக்க இருந்து மெசேஜ்கள் வருகிறது — மலேசியா, சிங்கப்பூர், டொரண்டோ… &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நீண்ட நாட்களாக தொடர்பில் இல்லாத நண்பர்கள்கூட மீண்டும் தொடர்பு கொள்கிறார்கள். அது இந்தப் படத்தின் வெற்றியை சொல்லுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரதீப் ரங்கநாதன் சார் — அவருக்கு கடவுளின் ஆசீர்வாதம் ரொம்ப அதிகம். &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு சாதாரண ஆரம்பத்திலிருந்து இன்று பெரிய ஹீரோவாக உயர்ந்திருக்கிறார். அவருடைய பயணம் உண்மையிலேயே பிரமிப்பானது. நான் எப்போதும் மனசில் பட்டதை தான் சொல்வேன். அதுபோலவே, அவர் நடித்ததை பார்த்தபோது — “நீங்கள் பெரிய அளவுக்கு போவீர்கள்” என்று நம்பிக்கை வந்தது. நான் ஏழு வருடம் முன்பு சொன்னது,  அது இன்று உண்மையாகி இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரதீப் சார் — இந்தப் படத்தில் உங்கள் லுக், விஷுவல் அனைத்தும் மிக அழகாக இருக்கிறது. உங்கள் கேரியரில் சிறந்த தோற்றங்களில் ஒன்றாக இது இருக்கும். &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மக்கள் உண்மையிலேயே இதைப் பெரிய அளவில் கொண்டாடுகிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் அனிருத் இசை மிகப்பெரிய பலம். காதல் கதையென்றால் அது லவ்வும் பெயினும் சேர்ந்தது. அதற்கு ஒரு பக்கம் தீமா மியூசிக், இன்னொரு பக்கம் “எனக்கென யாருமில்லையே” போன்ற பாடல்கள் — இந்த இரண்டும் தரும் உணர்வு ரொம்ப பரவசமானது. &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;க்ளைமாக்ஸ்க்கு முன் வரும் அந்த பாடல், அந்த உணர்ச்சி, அந்த காட்சிகள் — எல்லாமே ரொம்ப அழகாக வேலை செய்திருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த மாதிரி காதல் கதைக்கு அழகான முகங்கள் தேவை. அதைப் பூர்த்தி செய்தவர்கள் கிருத்தி ஷெட்டி மற்றும் கௌரி. குறிப்பாக கிருத்தி ஷெட்டி — நல்ல நடிப்பு, நல்ல நடனம், தமிழில் பேசும் முயற்சி — ரொம்ப சந்தோஷம். உங்களுக்கு நல்ல வெற்றி தொடர்ந்து கிடைக்கணும் என்று வாழ்த்துகிறேன். கௌரி — ஏற்கனவே பெரிய பெயர் எடுத்தவர். இந்தப் படத்திலும் ஒரு நல்ல பெயர் எடுத்திருக்கிறார். குறிப்பாக ஃப்ரெண்ட்ஷிப் மற்றும் லவ் இடையிலான அந்த நுணுக்கமான கோட்டை காட்டிய சீன் ரொம்ப அருமை. சீமான் சார் கலக்கி விட்டார், ஒரு சில காட்சிகளில் அவர் வரும் போது தியேட்டர் அதிர்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விக்னேஷ் சிவன் சார் இந்தப் படத்தில் பல விஷயங்களை நெஞ்சை கிழிக்காமல், மெதுவாக, அழகாக சொல்லியிருக்கிறார். அதுதான் இந்தப் படத்தின் பலம்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எந்த தியேட்டருக்குப் போனாலும் கிடைக்கும் அந்த ரெஸ்பான்ஸ் — அதுதான் இந்த வெற்றிக்கு சாட்சி. இந்தப் படத்தின் மைய கருத்து என்னவென்றால்  — நவீன விஷயங்களை நாம் பயன்படுத்த வேண்டும், &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஆனா அது நம்மை ஆளக் கூடாது. முடிவில் சொல்ல வேண்டியது ஒன்று தான் — &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நாம் செய்யும் கலை, மக்களை இவ்வளவு சந்தோஷப்படுத்தும் போது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதைவிட பெரிய மகிழ்ச்சி வேற எதுவும் இல்லை. இந்த அளவுக்கு அன்பு கொடுத்த ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை கிருத்தி ஷெட்டி பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இங்கே வந்திருக்கிற எல்லாருக்கும் என் மனமார்ந்த வணக்கம். தமிழ் ஊடகங்களுக்கும், தமிழ் ரசிகர்களுக்கும் எனது பெரிய நன்றி.எனக்கு தமிழ் மொழி ரொம்ப பிடிக்கும். சின்ன வயதிலிருந்தே அதை கற்க வேண்டும் என்று ஆசை இருந்தது. எங்கள் அம்மா கோயம்புத்தூரில் படித்தவர், வீட்டில் தமிழில் பேசுவார்கள். ஆனால் எனக்கு கற்றுக்கொடுக்கவில்லை. அது அவர்களுக்குள்ள ஒரு ரகசிய மொழி மாதிரி இருந்தது. இப்போ தமிழ் படங்களில் நடிப்பதன் மூலம் அந்த அழகான மொழியை கற்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தின் டிரைலர், டீசர் வந்தபோது, நான் ஒரு ரோபோட் மாதிரி கேரக்டர் பண்ணுகிறேன் என்று  நிறைய பேர் சொன்னார்கள். அது எனக்கு ரொம்ப சந்தோஷம் தந்தது. ஏன்னா, அந்தக் கேரக்டரின் அடிப்படை யோசனை அதுதான். இன்றைய தலைமுறையில் நாமெல்லாம் அதிகமாக மொபைல் உலகத்துக்குள் சென்று, நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் இருந்து தள்ளிப் போயிருக்கிறோம். அந்த உணர்ச்சி விலகலை தான் அந்தக் கதாபாத்திரம் பிரதிபலிக்கிறது. அது திரையில் அழகாக வெளிப்பட்டதுக்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நிறைய பேர் அதநுடன் தொடர்பு கொண்டு பேசுவது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் — எல்லா சம்பவங்களும் ஒரே இடத்தில் இணையும் அந்த தருணம். குறிப்பாக, அந்தக் கேரக்டர் தனது உணர்ச்சியை வெளிப்படுத்தும் காட்சி மிகவும் சிறப்பு. எந்த காரணமும் இல்லாமல், நம்மை நாமாகவே ஏற்றுக்கொண்டு நேசிக்கும் மனிதர்கள் வாழ்க்கையில் கிடைப்பது ரொம்ப அரிது. அந்த உணர்ச்சியை இந்த படம் அழகாக சொல்லுகிறது. இந்த மாதிரி ஒரு நல்ல கருத்துள்ள படத்தில் நான் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு பெருமை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சமூக வலைதளங்களில் மக்கள் இந்தப் படத்தோடு இணைந்த விதம் என்னை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்தது. இந்தக் கதாபாத்திரத்தை எனக்கு நம்பிக்கையுடன் கொடுத்த இயக்குநர் விக்னேஷ் சிவன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. படம் வெளியான முதல் நாளிலேயே நான் 5&#45;6 தியேட்டர்களுக்கு சென்று பார்த்தேன். ஒவ்வொரு தியேட்டரிலும் மக்கள் மகிழ்ச்சியாக படம் ரசித்தது எனக்கு மிகுந்த திருப்தி கொடுத்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரதீப் ரங்கநாதன் — அவருடன் சேர்ந்து நடித்தது எனக்கு ஒரு சிறந்த அனுபவம். அவர் மிகவும் மென்மையான, அழகான நடிப்பை கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் படம் பார்க்கும்போது அவருடைய நடிப்பில் புதிய அம்சங்களை கண்டுபிடிக்கிறேன். கௌரி — ஆரம்பத்தில் கொஞ்சம் பதட்டமாக இருந்தாலும், இப்போது கிடைத்துள்ள நல்ல வரவேற்பு அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் ஒவ்வொருவரும் மிகுந்த உழைப்பை செலுத்தியிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் இந்தப் படத்துக்காக வேலை செய்திருக்கிறார்கள். நான் இந்தப் படத்தில் எனது தோற்றத்தை பார்த்தபோது மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இதுவரை நான் இப்படிப் பிரதிபலிக்கப்பட்டதில்லை என்று உணர்கிறேன். அதற்கான முழு பாராட்டு ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநருக்கே.இந்தப் படத்திற்கு ஆதரவு அளித்த அனைத்து ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் பிரதீப் ரங்கநாதன் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பத்திரிக்கை மற்றும் மீடியா நண்பர்களுக்கு வணக்கம். இந்தப் படத்தின் பயணம் சுமார் மூன்று முதல் நான்கு ஆண்டுகளாக நீண்ட ஒன்று. 2022 பிப்ரவரி மாதத்திலேயே இந்தக் கதையின் ஒன் லைன் என்னிடம் கூறப்பட்டது. அப்போது  இந்தப் படம் உருவாகப் போகிறது என்று ரசிகர்களுக்கும் தெரிந்திருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதற்குப் பிறகு பல தாமதங்கள் ஏற்பட்டது. பல முறை வெளியீட்டு தேதிகள் மாற்றப்பட்டது — கோடை, டிசம்பர், பிப்ரவரி என்று தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருந்தோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பொதுவாக இப்படியான தாமதங்கள் ஒரு படத்தின் மீதான எதிர்பார்ப்பை குறைக்கும். நம்பிக்கையும் கொஞ்சம் குறையும். அது படக்குழுவினரையும் பாதிக்கும். எனக்கும் அதே சந்தேகம் இருந்தது — “இவ்வளவு தாமதமான படம் எப்படி வரவேற்பைப் பெறும்?” என்று. ஆனால் படம் வெளியான விதம் எங்களுக்கெல்லாம் ஒரு பெரிய ஆச்சரியம். மிகப்பெரிய அளவில் ஓபனிங் கிடைத்தது. மக்கள் கொடுத்த அன்பு நான் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்தது. இந்த எல்லா தடைகளையும் தாண்டி, இப்படத்திற்கு கிடைத்த இந்த அன்புக்கு மக்களிடம் என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன். என் படக்குழுவினருக்கும், இயக்குநருக்கும், தயாரிப்பாளர்களுக்கும் என் நன்றிகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முக்கியமாக, இந்த தருணத்தில் மூன்று முக்கிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன் —&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் சார், எடிட்டர் பிரதீப் ராகவன், இசையமைப்பாளர் அனிருத் சார். இந்த மூவர் இல்லாமல் இந்தப் படம் உருவாக முடியாது என்று நான் உண்மையாக நம்புகிறேன். அவர்கள் கொடுத்த காட்சியமைப்பு, இசை, எடிட்டிங் — இவை எல்லாமே இந்தப் படத்தை ஒரு தொழில்நுட்ப ரீதியாக வலுவான படமாக மாற்றியுள்ளது. படம் பார்த்த உடனே நான் இவர்களிடம் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தேன். பொதுவாக தொழில்நுட்ப கலைஞர்கள் பின்னணியில் இருப்பதால் அவர்களின் பங்களிப்பு வெளியில் அதிகமாக தெரியாமல் போகும். இந்த நேரத்தில் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இறுதியாக, முதல் நாளிலிருந்து இன்று வரை எங்களுக்கு ஆதரவு அளித்து வரும் பத்திரிகை மற்றும் மீடியா நண்பர்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் விக்னேஷ் சிவன் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் ரிலீஸ் ஆனதே எனக்கு ஒரு ப்ளாக்பஸ்டர். அது வெளியானது தான் எனக்கு பெரிய வெற்றி. ஏன்னா, எப்போதுமே பெரிய கனவு காண்றது சுலபமில்லை. அதுக்காக கம்ஃபர்ட் ஜோன்ல இருந்து வெளியே வரணும். எனக்கு வாழ்க்கை கம்ஃபர்ட்டாக இருந்திருக்கலாம். ஆனா அந்த கம்ஃபர்ட் ஜோனை உடைத்து, என்னை நான் சாலஞ்ச் பண்ணிக்கிட்டதுதான் இந்தப் படம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் ஒரு ஃப்ரேம் கூட ஈஸியா எடுக்க முடியாது. ஒவ்வொரு விஷயத்திலும் கவனம் — காஸ்ட்யூம், செட், VFX, மேக்கப், டயலாக் — எல்லாமே சரியாக இருக்கணும். அப்போதுதான் இது நம்பிக்கைக்குரியதாக இருக்கும். படம் வெளியான பிறகு நிறைய நல்ல விமர்சனங்களும் பாராட்டுகளும் கிடைத்திருக்கிறது. அதே சமயம் சிலர் “ஸ்லோவா இருக்கு”ன்னு சொன்னாங்க. ஆனா ஹை&#45;கான்செப்ட் படம் என்றாலே, ஆரம்பத்தில் கொஞ்சம் விளக்கம் தேவைப்படும். அது போல தான் — விமானம் பறக்குமுன் சொல்லப்படும் விதிமுறைகள் மாதிரி. அதை நான் ஒரு constructive criticism&#45;ஆ எடுத்துக்கிறேன். அது எனக்கும் சில விஷயங்களை புரிய வைத்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் ஒரு காதல் கதைதான். ஆனா வழக்கமான மெலோட்ராமா இல்லாமல், ஒரு புதிய அனுபவம் கொடுக்கணும் என்ற முயற்சி தான் இது. அந்த முயற்சி தியேட்டரில் கைதட்டலாக மாறும்போது கிடைக்கும் சந்தோஷம் சொல்ல முடியாதது. ஒரு எழுத்தாளராக, இயக்குநராக நம்ம முயற்சி சிலருக்காவது வேலை செய்கிறது என்ற உணர்வு நம்பிக்கையை அதிகரிக்கிறது. அதற்காக ஆடியன்ஸ்க்கு மிகப்பெரிய நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் நடக்க காரணம் பிரதீப் தான். ஆரம்பத்திலிருந்தே பட்ஜெட் சிக்கல்கள் இருந்தது. ஆனாலும் இந்தப் படம் உருவானது அவரால் தான். இன்றைக்கு நிறைய படங்கள் டிராப் ஆகுது லீக் ஆகுது, டைரக்டர்ஸ் நிலைமை ரொம்ப கஷ்டமா இருக்கு. அந்த வலியை ஒரு டைரக்டர்தான் உணர முடியும். அந்த இடத்தில், சமீபத்தில் லீக் பிரச்சனையை சந்தித்த H வினோத் அவர்களுக்கும் என் மனமார்ந்த அனுதாபம். அது ஒரு டைரக்டருக்கு மிகப்பெரிய வலி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தையும் நான் என்னால் முடிந்தவரை எந்த compromise&#45;ம் இல்லாமல் எடுத்தேன். ஒரு தடவை தான் எடுக்க முடியும் — அதனால் முழுமையாக எடுத்தேன். பிரதீப் — ஒரு ஹீரோவாக மட்டும் இல்ல, ஒரு அர்ப்பணிப்புள்ள கலைஞன். நேரம், ஒழுக்கம், அர்ப்பணிப்பு— எல்லாமே வேற லெவல். &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு swimming pool sequence&#45;ல அவர் செய்த உழைப்பு மறக்க முடியாதது. மூச்சை பிடித்து நீண்ட நேரம் நடிப்பது  ரொம்ப கஷ்டம். ஆனா அவர் முழு அர்ப்பணிப்புடன் செய்தார். அந்த மாதிரி பல நினைவுகள் இந்தப் படத்தில் எனக்கு கிடைத்திருக்கிறது. அதற்காக அவருக்கு மனமார்ந்த நன்றி. இந்தப் படத்துக்கு கிடைத்த ஓபனிங் — அது முழுக்க பிரதீப் மீது மக்கள் வைத்த நம்பிக்கை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் நீண்ட காலம் ஓடும் என்று நான் நம்புகிறேன். சில கலவையான விமர்சனங்கள் இருந்தாலும்,  தியேட்டரில் போய் பார்த்தீங்கன்னா கண்டிப்பாக ரசிப்பீர்கள். என்னோட வார்த்தையை நம்பலாம். இந்தப் படம் சீக்கிரம் 100 கோடி கிளப்பில் சேரும் — நான் நம்பிக்கையோடு சொல்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கிருத்தி — இன்னும் சின்ன குழந்தை மாதிரி தான். அவங்க அம்மாவும் அதே மாதிரி. செட்டில் பல நேரங்களில் அவர்களை ஒரு குழந்தையை கவனிப்பது போலவே நாங்கள் பார்த்துக்கொண்டோம். சில சமயங்களில் சிறிய தவறுகள் நடந்தாலும், வேலை செய்யும் போது அவருடைய அர்ப்பணிப்பு மிக உயர்ந்தது. சிறப்பாக அந்த ஸ்விம்மிங் பூல் காட்சியில், வேறு இடங்களில் படப்பிடிப்பு முடித்து வந்த பிறகும், இரவெல்லாம் உழைத்து ஒரு நாளும் சோர்வு காட்டாமல் நடித்தார். மிகவும் இனிமையானவர், அவருடன் வேலை செய்தது எனக்கு மிகவும் பிடித்த அனுபவம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ரவி வர்மன் அவருடைய ஒவ்வொரு ஃப்ரேமும் மிகவும் அழகாக இருக்கும். மலேசியாவில் சாதாரண சாலையில் எடுத்த காட்சிகளுக்கே ஒரு மாயம் சேர்த்தது ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் சார் அவர்களின் திறமை. அவர் எளிமையாகவே அசாதாரண காட்சிகளை உருவாக்கும் தனித்திறமை கொண்டவர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் நடித்த மற்ற நடிகர்களும் மிகுந்த உழைப்பை கொடுத்துள்ளனர். கௌரி — அவருடன் வேலை செய்வது மிகவும் சுவாரஸ்யமான அனுபவம். எதிர்காலத்தை கற்பனை செய்து, அந்தக் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான உடை வடிவமைப்புகளை ஏற்றுக்கொண்டு, நடித்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் உருவாக முதன்மை காரணம் தயாரிப்பாளர் லலித் சார். அவர் முன் வந்து “இந்தப் படம் தொடங்கலாம்” என்று சொல்லவில்லை என்றால், இந்தப் படம் நடந்திருக்காது. அதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றி. இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நான் மிகவும் நன்றி கூற வேண்டும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எடிட்டர் பிரதீப் ராகவன் — இந்தப் படம் பல சிக்கல்களுடன் இருந்தது. எனக்கு பல சந்தேகங்கள் இருந்தன. அந்த நேரங்களில் அவர் உட்கார்ந்து ஒவ்வொரு காட்சியையும் ஆராய்ந்து, பல பதிப்புகளை உருவாக்கி, சரியான வடிவத்தை கண்டுபிடிக்க உதவினார். ஒரு படத்துக்கு அவர் பத்து படங்களுக்கு சமமான உழைப்பை கொடுத்தார். முத்துராஜ் சார் அவர்களின் தயாரிப்பு வடிவமைப்பு, உடை வடிவமைப்பு, கணினி காட்சி விளைவுகள் — இவை எல்லாமே இந்தப் படத்திற்கு பெரிய பலம். மாங்கோ போஸ்ட் நிறுவனம் இந்தப் படத்தில் கணினி காட்சி பணிகளில் மிகுந்த உதவி செய்தது. ஆரம்பத்தில் சிறிய வேலை என்று தொடங்கியதும், பிறகு முழு மனதுடன் இந்தப் படத்திற்குள் இறங்கி, எங்களுக்குத் தேவையான அனைத்தையும் செய்து கொடுத்தார்கள். அதற்காக அவர்களுக்கு நான் என்றும் நன்றி கூறுவேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எஸ்.ஜே.சூர்யா சார் — 2018 முதல் இந்தக் கதாபாத்திரத்திற்கு அவரையே நான் நினைத்துக் கொண்டிருந்தேன். அவர் மிகவும் பிஸியானவர் என்றாலும், எங்களுக்கு தேவையான நேரத்தை ஒதுக்கி இந்தப் படத்திற்கு முழுமையாக ஆதரவு அளித்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சீமான் அண்ணன் — மிகவும் நல்ல மனம் கொண்டவர். அரசியலில் பெரியவர் என்றாலும், செட்டில் மிகவும் எளிமையாக, நட்பாக பழகினார். அவருடன் வேலை செய்த ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் உதவி இயக்குநர்கள், ஒளிப்பதிவு குழு, பலர் — எல்லாருடைய உழைப்பாலும் தான் இந்தப் படம் உருவானது. அந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்தப் படத்திற்கு உங்கள் ஆதரவு மிகவும் முக்கியம். இன்னும் ஒரு முறை தியேட்டரில் சென்று பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தின் மூலம் நான் கற்பனை செய்த ஒரு உலகத்தை திரையில் கொண்டு வர முடிந்தது. அந்தக் கற்பனையை ரசிகர்கள் ரசித்து கைதட்டும்போது, அதைவிட பெரிய சந்தோஷம் எனக்கு இல்லை. எவ்வளவு கஷ்டப்பட்டிருந்தாலும், இன்று மக்கள் இந்தப் படத்தை கொண்டாடுகிறார்கள் என்பதே எனக்கு மிகப்பெரிய வெற்றி. அதற்காக அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன்,  கிருத்தி ஷெட்டி , எஸ். ஜே. சூர்யா,  யோகி பாபு, கௌரி கிஷன், ஷாரா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் செந்தமிழன் சீமான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு Rock Star அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொள்ள கலை இயக்கம் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு பணிகளை டி. முத்துராஜ் மேற்கொண்டிருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த திரைப்படத்தை ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நயன்தாரா தயாரித்திருக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித்குமார்‌ தயாரித்து, வழங்கியுள்ளார்.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/lik-thanks-meet_69e03b5aafd62.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/lik-thanks-meet</link>
								</item><item>
								<id>d74e8945a4b4816d630391f86530bf6a</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>வட அமெரிக்காவில் இளையராஜாவின் இசைப் பயணம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>10-04-2026 02:03</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சரிகமா லைவ் மற்றும் மெர்குரி இணைந்து, இந்திய இசையின் மாபெரும் கலைஞரான  இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணத்தை கொண்டாடும் வகையில் வட அமெரிக்காவில் பிரம்மாண்ட கச்சேரி சுற்றுப்பயணத்தை அறிவித்துள்ளன.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த ஆகஸ்ட் மாதத்தில், அமெரிக்கா மற்றும் கனடாவை உள்ளடக்கிய 10க்கும் மேற்பட்ட நகரங்களில் அவர் நேரடியாக இசை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளார். மேலும், லாஸ் ஏஞ்சல்ஸிலுள்ள Dolby Theatre மற்றும் பே ஏரியாவில் உள்ள Oakland Arena போன்ற முக்கிய மேடைகளில் அவரது ஐகானிக் இசை ஒலிக்க உள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“Music for Healing &#45; Ilaiyaraaja Live in Performance” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த இசை விழா, Saregama Live மற்றும் Catch the Rhythms இணைந்து, Mercuri நிறுவனத்துடன் கூட்டாக நடத்தப்படுகிறது. இந்த கச்சேரிகள், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள Dolby Theatre மற்றும் பே ஏரியாவில் உள்ள Oakland Arena போன்ற பிரபலமான மேடைகளில் நடைபெற உள்ளன. மேலும் இந்த இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ள  பல நகரங்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த வட அமெரிக்க சுற்றுப்பயணம், இளையராஜாவின் உலகளாவிய 50 ஆண்டு இசை கொண்டாட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். 9,000க்கும் மேற்பட்ட பாடல்கள் மற்றும் 1,500க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள அவர், இந்திய சினிமாவின் இசை உலகில் மறக்க முடியாத தடம் பதித்துள்ளார். இந்திய சங்கீத பாரம்பரியம், மேற்கத்திய இசை மற்றும் எலக்ட்ரானிக் ஒலிகளை இணைத்து தனித்துவமான இசை பாணியை உருவாக்கியவர் என்ற பெருமை அவருக்குண்டு.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த கச்சேரிகள் முழுமையான ஆர்க்கெஸ்ட்ரா அனுபவமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ரசிகர்கள், இளையராஜாவின் காலத்தால் அழியாத மெலடிகளை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மேலும், “Music for Healing” என்ற சமூக முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த கச்சேரி வருவாயின் ஒரு பகுதி, இசையின் மூலம் மனநலம் மற்றும் நல வாழ்வை மேம்படுத்தும் பணிகளுக்காக வழங்கப்படும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த நிகழ்வை குறித்து MD &amp; Group CEO of Mercuri  ஸ்ரீராம் பக்திசரண் கூறியதாவது:&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“இளையராஜாவின் இசை எல்லைகள்  தலைமுறைகளையும் தாண்டி சென்றுள்ளது. இந்த வரலாற்றுச் சுற்றுப்பயணத்தை வட அமெரிக்காவிற்கு கொண்டு வருவது எங்களுக்கு பெருமையாகும்.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதேபோல், Executive Vice President – Films &amp; Events at Saregama சித்தார்த் ஆனந்த் குமார் கூறியதாவது:&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt; “இளையராஜாவின் இசை பல தசாப்தங்களாக இந்திய சினிமாவின் ஒலித்தளத்தை வடிவமைத்துள்ளது. இந்த உலக சுற்றுப்பயணத்தின் மூலம்  வட அமெரிக்க கண்டத்தில் அவரது இசை இணைவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த சுற்றுப்பயணத்தில் இடம்பெறும் முக்கிய நகரங்கள் : நியூ ஜெர்சி, வாஷிங்டன் D.C., சிகாகோ, அட்லாண்டா, டாலஸ் , ஹூஸ்டன், சீயாட்டில், சான் ஜோசே, டொரான்டோ மற்றும் மான்ட்ரியல் ஆகியவை ஆகும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த இசை பயணம், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/ilaiyaraaja-usa-tour-2026">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சரிகமா லைவ் மற்றும் மெர்குரி இணைந்து, இந்திய இசையின் மாபெரும் கலைஞரான  இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணத்தை கொண்டாடும் வகையில் வட அமெரிக்காவில் பிரம்மாண்ட கச்சேரி சுற்றுப்பயணத்தை அறிவித்துள்ளன.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த ஆகஸ்ட் மாதத்தில், அமெரிக்கா மற்றும் கனடாவை உள்ளடக்கிய 10க்கும் மேற்பட்ட நகரங்களில் அவர் நேரடியாக இசை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளார். மேலும், லாஸ் ஏஞ்சல்ஸிலுள்ள Dolby Theatre மற்றும் பே ஏரியாவில் உள்ள Oakland Arena போன்ற முக்கிய மேடைகளில் அவரது ஐகானிக் இசை ஒலிக்க உள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“Music for Healing &#45; Ilaiyaraaja Live in Performance” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த இசை விழா, Saregama Live மற்றும் Catch the Rhythms இணைந்து, Mercuri நிறுவனத்துடன் கூட்டாக நடத்தப்படுகிறது. இந்த கச்சேரிகள், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள Dolby Theatre மற்றும் பே ஏரியாவில் உள்ள Oakland Arena போன்ற பிரபலமான மேடைகளில் நடைபெற உள்ளன. மேலும் இந்த இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ள  பல நகரங்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த வட அமெரிக்க சுற்றுப்பயணம், இளையராஜாவின் உலகளாவிய 50 ஆண்டு இசை கொண்டாட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். 9,000க்கும் மேற்பட்ட பாடல்கள் மற்றும் 1,500க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள அவர், இந்திய சினிமாவின் இசை உலகில் மறக்க முடியாத தடம் பதித்துள்ளார். இந்திய சங்கீத பாரம்பரியம், மேற்கத்திய இசை மற்றும் எலக்ட்ரானிக் ஒலிகளை இணைத்து தனித்துவமான இசை பாணியை உருவாக்கியவர் என்ற பெருமை அவருக்குண்டு.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த கச்சேரிகள் முழுமையான ஆர்க்கெஸ்ட்ரா அனுபவமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ரசிகர்கள், இளையராஜாவின் காலத்தால் அழியாத மெலடிகளை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மேலும், “Music for Healing” என்ற சமூக முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த கச்சேரி வருவாயின் ஒரு பகுதி, இசையின் மூலம் மனநலம் மற்றும் நல வாழ்வை மேம்படுத்தும் பணிகளுக்காக வழங்கப்படும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த நிகழ்வை குறித்து MD &amp; Group CEO of Mercuri  ஸ்ரீராம் பக்திசரண் கூறியதாவது:&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“இளையராஜாவின் இசை எல்லைகள்  தலைமுறைகளையும் தாண்டி சென்றுள்ளது. இந்த வரலாற்றுச் சுற்றுப்பயணத்தை வட அமெரிக்காவிற்கு கொண்டு வருவது எங்களுக்கு பெருமையாகும்.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதேபோல், Executive Vice President – Films &amp; Events at Saregama சித்தார்த் ஆனந்த் குமார் கூறியதாவது:&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt; “இளையராஜாவின் இசை பல தசாப்தங்களாக இந்திய சினிமாவின் ஒலித்தளத்தை வடிவமைத்துள்ளது. இந்த உலக சுற்றுப்பயணத்தின் மூலம்  வட அமெரிக்க கண்டத்தில் அவரது இசை இணைவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த சுற்றுப்பயணத்தில் இடம்பெறும் முக்கிய நகரங்கள் : நியூ ஜெர்சி, வாஷிங்டன் D.C., சிகாகோ, அட்லாண்டா, டாலஸ் , ஹூஸ்டன், சீயாட்டில், சான் ஜோசே, டொரான்டோ மற்றும் மான்ட்ரியல் ஆகியவை ஆகும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த இசை பயணம், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/ilaiyaraaja-usa-tour-2026_69dafe3c9a054.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/ilaiyaraaja-usa-tour-2026</link>
								</item><item>
								<id>ad26e1d38be1e2762f63edfbffa3970b</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>லட்சுமிகாந்தன் கொலை வழக்கு - கதாபாத்திரங்களின் அறிமுக வீடியோ வெளியீடு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>09-04-2026 08:38</pubDate>
								<description>
								&lt;p&gt;தயாள்  பத்மநாபன் இயக்கும் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ படத்திலிருந்து கதாபாத்திர அறிமுகத்தை வெளியிட்டார் நடிகர் விஜய் சேதுபதி.&lt;/p&gt;
&lt;p&gt;படப்பிடிப்பு நிறைவடைந்து, பின்னணிப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படக்குழு கதாபாத்திர முன்னோட்டத்தை ரசிகர்களுக்கு வழங்கியுள்ளது. &lt;/p&gt;
&lt;p&gt;இப்படத்தில் ‘ஜீவி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகர் வெற்றி, அறிவுமதி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் ரங்கராஜ் பாண்டே சிவானந்தம் ஆகவும், பிரிகிடா சாகா, மல்லிகாவாகவும், &apos;பருத்தி வீரன்&apos; சரவணன், சற்குணம் ஆகவும், மாறன், மூர்த்தியாகவும் நடித்துள்ளனர். மேலும் பல திறமையான நடிகர்கள் இப்படத்தில் இணைந்து கதைக்கு ஆழமும் வலிமையும் சேர்த்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்தக் கதாபாத்திர அறிமுகத்தை மேலும் உயர்த்தும் வகையில், இசையமைப்பாளர் தர்புகா சிவா வழங்கியுள்ள பின்னணி இசை குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;இப்படத்தை K. V. சபரீஷ் , 2M Cinemas நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளார். மேலும், இயக்குநர் தயாள் பத்மநாபன்  தனது D Pictures நிறுவனம் மூலம் இணைந்து தயாரித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;பரபரப்பான கிரைம் திரில்லர் ஆக உருவாகி வரும் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு, வலுவான நடிப்புகள் மற்றும் சுவாரஸ்யமான கதை சொல்லலின் மூலம் நல்ல திரையரங்க அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;படத்தின் டீசர், டிரெய்லர், ஆடியோ வெளியீடு மற்றும் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டு தேதிகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/El6QlFtZJa0&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;தொழில்நுட்பக் குழு&lt;/p&gt;
&lt;p&gt;கதை, இயக்கம் &amp; இணை தயாரிப்பு: தயாள் பத்மநாபன்&lt;/p&gt;
&lt;p&gt;திரைக்கதை &amp; வசனம்: கவிதா பாரதி &amp; தயாள் பத்மநாபன்&lt;/p&gt;
&lt;p&gt;ஒளிப்பதிவு: M. V. பன்னீர்செல்வம்&lt;/p&gt;
&lt;p&gt;எடிட்டிங்: V. பூபதி&lt;/p&gt;
&lt;p&gt;இசை &amp; பின்னணி இசை: தர்புகா சிவா&lt;/p&gt;
&lt;p&gt;பாடல்கள் : பாரதியார், பாரதிதாசன், தயாள் பத்மநாபன்&lt;/p&gt;
&lt;p&gt;ப்ரொடக்ஷன் டிசைன்: அன்பு&lt;/p&gt;
&lt;p&gt;மேக்கப்: குப்புசாமி&lt;/p&gt;
&lt;p&gt;ஆடை வடிவமைப்பு: ரமேஷ்&lt;/p&gt;
&lt;p&gt;தயாரிப்பு நிர்வாகிகள்: மாரியப்பன், குட்டி கிருஷ்ணன்&lt;/p&gt;
&lt;p&gt;மக்கள் தொடர்பு : ரேகா.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/lakshmikanthan-kolai-vazhakku-character-reveal">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p&gt;தயாள்  பத்மநாபன் இயக்கும் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ படத்திலிருந்து கதாபாத்திர அறிமுகத்தை வெளியிட்டார் நடிகர் விஜய் சேதுபதி.&lt;/p&gt;
&lt;p&gt;படப்பிடிப்பு நிறைவடைந்து, பின்னணிப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படக்குழு கதாபாத்திர முன்னோட்டத்தை ரசிகர்களுக்கு வழங்கியுள்ளது. &lt;/p&gt;
&lt;p&gt;இப்படத்தில் ‘ஜீவி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகர் வெற்றி, அறிவுமதி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் ரங்கராஜ் பாண்டே சிவானந்தம் ஆகவும், பிரிகிடா சாகா, மல்லிகாவாகவும், &apos;பருத்தி வீரன்&apos; சரவணன், சற்குணம் ஆகவும், மாறன், மூர்த்தியாகவும் நடித்துள்ளனர். மேலும் பல திறமையான நடிகர்கள் இப்படத்தில் இணைந்து கதைக்கு ஆழமும் வலிமையும் சேர்த்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்தக் கதாபாத்திர அறிமுகத்தை மேலும் உயர்த்தும் வகையில், இசையமைப்பாளர் தர்புகா சிவா வழங்கியுள்ள பின்னணி இசை குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;இப்படத்தை K. V. சபரீஷ் , 2M Cinemas நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளார். மேலும், இயக்குநர் தயாள் பத்மநாபன்  தனது D Pictures நிறுவனம் மூலம் இணைந்து தயாரித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;பரபரப்பான கிரைம் திரில்லர் ஆக உருவாகி வரும் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு, வலுவான நடிப்புகள் மற்றும் சுவாரஸ்யமான கதை சொல்லலின் மூலம் நல்ல திரையரங்க அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;படத்தின் டீசர், டிரெய்லர், ஆடியோ வெளியீடு மற்றும் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டு தேதிகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/El6QlFtZJa0&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;தொழில்நுட்பக் குழு&lt;/p&gt;
&lt;p&gt;கதை, இயக்கம் &amp; இணை தயாரிப்பு: தயாள் பத்மநாபன்&lt;/p&gt;
&lt;p&gt;திரைக்கதை &amp; வசனம்: கவிதா பாரதி &amp; தயாள் பத்மநாபன்&lt;/p&gt;
&lt;p&gt;ஒளிப்பதிவு: M. V. பன்னீர்செல்வம்&lt;/p&gt;
&lt;p&gt;எடிட்டிங்: V. பூபதி&lt;/p&gt;
&lt;p&gt;இசை &amp; பின்னணி இசை: தர்புகா சிவா&lt;/p&gt;
&lt;p&gt;பாடல்கள் : பாரதியார், பாரதிதாசன், தயாள் பத்மநாபன்&lt;/p&gt;
&lt;p&gt;ப்ரொடக்ஷன் டிசைன்: அன்பு&lt;/p&gt;
&lt;p&gt;மேக்கப்: குப்புசாமி&lt;/p&gt;
&lt;p&gt;ஆடை வடிவமைப்பு: ரமேஷ்&lt;/p&gt;
&lt;p&gt;தயாரிப்பு நிர்வாகிகள்: மாரியப்பன், குட்டி கிருஷ்ணன்&lt;/p&gt;
&lt;p&gt;மக்கள் தொடர்பு : ரேகா.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/lakshmikanthan-kolai-vazhakku-character-reveal_69d767ac8f5d0.jpeg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/lakshmikanthan-kolai-vazhakku-character-reveal</link>
								</item><item>
								<id>92b1f191dfce9fff64b4effd954ccaab</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>ஏப்ரல் 17ல் வெளியாகும் ‘மிஸ்டர் எக்ஸ்’</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>09-04-2026 07:00</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&apos;சர்தார், லப்பர் பந்து&apos; உள்ளிட்ட பல வெற்றிப்படங்களைத் தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லஷ்மன்குமார், மேவரிக் மூவிஸ் இணைந்து மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்துள்ள  ‘மிஸ்டர் எக்ஸ்’ (Mr X) திரைப்படம் வரும் ஏப்&#45;17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.. &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஆர்யா கதாநாயகனாக நடிக்க, கௌதம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியர் முக்கிய வேடங்களில் நடிக்க, அனகா, அதுல்யா ரவி, ரைசா வில்சன்,காளி வெங்கட் மற்றும் ஜெயப்ரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். எப்ஐஆர் படத்தை இயக்கிய மனு ஆனந்த் இந்தப் படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘கனா, நெஞ்சுக்கு நீதி‘ படங்களுக்கு இசையமைத்த திபு நிபுணன் தாமஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் அதிரடி சண்டைக்காட்சிகள் இந்தியாவில் ராஜஸ்தான், தூத்துக்குடி, குலுமணாலி, மும்பை, பாண்டிச்சேரி போன்ற இடங்களிலும் மற்றும் இப்படத்தின் வேறு சில முக்கிய காட்சிகள்  அசர்பைஜான் நாட்டிலும் படமாக்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் ஏ வெங்கடேஷ் இந்தப்படத்தை இணைந்து தயாரித்துள்ளார். &lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/mr-x-release-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&apos;சர்தார், லப்பர் பந்து&apos; உள்ளிட்ட பல வெற்றிப்படங்களைத் தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லஷ்மன்குமார், மேவரிக் மூவிஸ் இணைந்து மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்துள்ள  ‘மிஸ்டர் எக்ஸ்’ (Mr X) திரைப்படம் வரும் ஏப்&#45;17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.. &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஆர்யா கதாநாயகனாக நடிக்க, கௌதம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியர் முக்கிய வேடங்களில் நடிக்க, அனகா, அதுல்யா ரவி, ரைசா வில்சன்,காளி வெங்கட் மற்றும் ஜெயப்ரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். எப்ஐஆர் படத்தை இயக்கிய மனு ஆனந்த் இந்தப் படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘கனா, நெஞ்சுக்கு நீதி‘ படங்களுக்கு இசையமைத்த திபு நிபுணன் தாமஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் அதிரடி சண்டைக்காட்சிகள் இந்தியாவில் ராஜஸ்தான், தூத்துக்குடி, குலுமணாலி, மும்பை, பாண்டிச்சேரி போன்ற இடங்களிலும் மற்றும் இப்படத்தின் வேறு சில முக்கிய காட்சிகள்  அசர்பைஜான் நாட்டிலும் படமாக்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் ஏ வெங்கடேஷ் இந்தப்படத்தை இணைந்து தயாரித்துள்ளார். &lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/mr-x-release-news_69d74f5eae995.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/mr-x-release-news</link>
								</item><item>
								<id>65e0bce9207bd3a5a51e0d2b568a6214</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘ராக்கா’</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>08-04-2026 15:10</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்திய சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய AA22 x A6  படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அல்லு அர்ஜூன்  பிறந்தநாளை முன்னிட்டு இந்த மிகப்பெரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்தப் படத்திற்கு “ராக்கா” என பெயரிடப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த டைட்டில் அறிவிப்புடன் வெளியிடப்பட்ட போஸ்டர், படத்தின் உலகை பற்றிய ஒரு தீவிரமான முன்னோட்டத்தை வழங்குகிறது. இருண்ட, மர்மமான உயிரினத்தை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர், ஒரு புதிய உலகை முன்வைக்கிறது. இது ஒரு புதிய, வித்தியாசமான சினிமா அனுபவத்தை தரும் என சுட்டிக்காட்டுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“ராக்கா” ஒரு பிரம்மாண்டமான ஃபாண்டஸி&#45;ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது. உலகளாவிய ரசிகர்களை குறிவைத்து, மிகப்பெரிய அளவில் தயாராகும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் Sun Pictures தயாரிக்கிறது. கதை, காட்சிகள் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய அனைத்தையும் சர்வதேச அளவிலான தரத்தில் உருவாக்கும் புதிய  முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் அல்லு அர்ஜூன் முற்றிலும் புதுமையான அவதாரத்தில் தோன்றவுள்ளார். இதுவரை அவர் நடித்த கதாபாத்திரங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட, சக்திவாய்ந்த மற்றும் மாற்றத்தைக் காட்டும் ஒரு வேடமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் அட்லீ தனது தனித்துவமான கதை சொல்லும் முறையால் பிரபலமானவர். “ராக்கா” மூலம் அவர் மீண்டும் ஒரு மாபெரும் சினிமா உலகத்தை உருவாக்குகிறார். ஃபாண்டஸி, ஆக்ஷன் மற்றும் உணர்ச்சிகள் ஆகியவற்றை இணைத்து, இந்திய அடையாளத்துடன் உலக அளவிலான ரசிகர்களை கவரும் வகையில் இந்த படம் வடிவமைக்கப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் அட்லீ கூறியதாவது,&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“ராக்கா”  சாதாரணமான ஒரு படம் இல்லை… இது நான் பல வருடங்களாக சுமந்து வந்த ஒரு கனவு. 18 ஆண்டுகளாக நான் யோசித்து வைத்திருந்த ஒரு கனவு இது. இந்தக்கதை  என்னை சோதித்தது, வடிவமைத்தது, என் வாழ்க்கை முழுவதும் என்னுடன் இருந்தது. இது வெறும் ஆரம்பம் தான்.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சன் பிக்சர்ஸ் நிறுவனம்  கூறியதாவது,&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“ராக்கா என்பது இந்திய சினிமாவின் உயர்ந்த ஆளுமைகளால் உருவான ஒரு கூட்டணி. அட்லீயின் தனித்துவமான கதை சொல்லலும், அல்லு அர்ஜுனின் ஐகானிக் திறமையும்  இணையும் இந்த படம் உலக அளவிலான பிரம்மாண்ட முயற்சியாக இருக்கும். இது இந்திய சினிமாவின் புதிய அளவுகோலை நிர்ணயிக்கும்.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் சன் பிக்சர்ஸ் Sun Pictures, அல்லு அர்ஜூன்  மற்றும் அட்லீ  ஆகிய மூன்று சக்திவாய்ந்த படைப்பாளர்களின் முக்கியமான கூட்டணியில்  உருவான இந்திய சினிமாவை உலக அரங்கில் உயர்த்திப் பிடிக்கும் படைப்பாக உருவாகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“ராக்கா” டைட்டில் போஸ்டர் ஒரு துணிச்சலான, வித்தியாசமான மற்றும் உலகளாவிய அளவில் புதிய பாதையை அமைக்கும் சினிமா அனுபவமாக இப்படம்  உருவாகி வருவதை உறுதி செய்கிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/raaka-title-reveal">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்திய சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய AA22 x A6  படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அல்லு அர்ஜூன்  பிறந்தநாளை முன்னிட்டு இந்த மிகப்பெரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்தப் படத்திற்கு “ராக்கா” என பெயரிடப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த டைட்டில் அறிவிப்புடன் வெளியிடப்பட்ட போஸ்டர், படத்தின் உலகை பற்றிய ஒரு தீவிரமான முன்னோட்டத்தை வழங்குகிறது. இருண்ட, மர்மமான உயிரினத்தை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர், ஒரு புதிய உலகை முன்வைக்கிறது. இது ஒரு புதிய, வித்தியாசமான சினிமா அனுபவத்தை தரும் என சுட்டிக்காட்டுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“ராக்கா” ஒரு பிரம்மாண்டமான ஃபாண்டஸி&#45;ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது. உலகளாவிய ரசிகர்களை குறிவைத்து, மிகப்பெரிய அளவில் தயாராகும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் Sun Pictures தயாரிக்கிறது. கதை, காட்சிகள் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய அனைத்தையும் சர்வதேச அளவிலான தரத்தில் உருவாக்கும் புதிய  முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் அல்லு அர்ஜூன் முற்றிலும் புதுமையான அவதாரத்தில் தோன்றவுள்ளார். இதுவரை அவர் நடித்த கதாபாத்திரங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட, சக்திவாய்ந்த மற்றும் மாற்றத்தைக் காட்டும் ஒரு வேடமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் அட்லீ தனது தனித்துவமான கதை சொல்லும் முறையால் பிரபலமானவர். “ராக்கா” மூலம் அவர் மீண்டும் ஒரு மாபெரும் சினிமா உலகத்தை உருவாக்குகிறார். ஃபாண்டஸி, ஆக்ஷன் மற்றும் உணர்ச்சிகள் ஆகியவற்றை இணைத்து, இந்திய அடையாளத்துடன் உலக அளவிலான ரசிகர்களை கவரும் வகையில் இந்த படம் வடிவமைக்கப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் அட்லீ கூறியதாவது,&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“ராக்கா”  சாதாரணமான ஒரு படம் இல்லை… இது நான் பல வருடங்களாக சுமந்து வந்த ஒரு கனவு. 18 ஆண்டுகளாக நான் யோசித்து வைத்திருந்த ஒரு கனவு இது. இந்தக்கதை  என்னை சோதித்தது, வடிவமைத்தது, என் வாழ்க்கை முழுவதும் என்னுடன் இருந்தது. இது வெறும் ஆரம்பம் தான்.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சன் பிக்சர்ஸ் நிறுவனம்  கூறியதாவது,&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“ராக்கா என்பது இந்திய சினிமாவின் உயர்ந்த ஆளுமைகளால் உருவான ஒரு கூட்டணி. அட்லீயின் தனித்துவமான கதை சொல்லலும், அல்லு அர்ஜுனின் ஐகானிக் திறமையும்  இணையும் இந்த படம் உலக அளவிலான பிரம்மாண்ட முயற்சியாக இருக்கும். இது இந்திய சினிமாவின் புதிய அளவுகோலை நிர்ணயிக்கும்.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் சன் பிக்சர்ஸ் Sun Pictures, அல்லு அர்ஜூன்  மற்றும் அட்லீ  ஆகிய மூன்று சக்திவாய்ந்த படைப்பாளர்களின் முக்கியமான கூட்டணியில்  உருவான இந்திய சினிமாவை உலக அரங்கில் உயர்த்திப் பிடிக்கும் படைப்பாக உருவாகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“ராக்கா” டைட்டில் போஸ்டர் ஒரு துணிச்சலான, வித்தியாசமான மற்றும் உலகளாவிய அளவில் புதிய பாதையை அமைக்கும் சினிமா அனுபவமாக இப்படம்  உருவாகி வருவதை உறுதி செய்கிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/raaka-title-reveal_69d6709d01024.jpeg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/raaka-title-reveal</link>
								</item><item>
								<id>7530b57b32d340ff1a860bc4188ce671</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - முன் வெளியீட்டு விழா</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>08-04-2026 14:47</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும்  வெளியாகிறது.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ரசிகர்கள் பெரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் இப்படத்தின் முன் வெளியீட்டு தனியார் கல்லூரி அரங்கில், ஆயிரக்கணக்கான  ரசிகர் பட்டாளத்தின் முன்னிலையில், &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படக்குழுவினர் கலந்துகொள்ள வெகு விமரிசையாக நடைபெற்றது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்நிகழ்வினில் எடிட்டர் பிரதீப் E ராகவ் பேசியதாவது..,  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் வேலை செய்தது எனக்கு ஒரு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. அந்த அனுபவத்தை வைத்து தனியே ஒரு படம் எடுக்கலாம் என்று சொல்லும் அளவுக்கு நிறைய நல்ல நினைவுகள் இந்த பயணத்தில் கிடைத்தன. அந்த நினைவுகள் எல்லாம் இன்னும் மனதில் நிற்கிறது. இந்த படத்தின் கதை முதலில் விக்னேஷ் சிவன்  சொல்லியபோது, எப்படி எடுக்க முடியும் என  எனக்கு நம்பிக்கை இல்லாமல் இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படிப்பட்ட ஒரு கான்செப்ட்டை எப்படி படம் ஆக்கப் போகிறோம் என்ற சந்தேகம் இருந்தது. ஸ்கிரிப்ட்டை கேட்டவுடன் வேலை எவ்வளவு இருக்கும் என்று புரிந்ததால், இந்த படம் எப்போது முடிந்து ரிலீஸ் ஆகும் என்ற பயமும் உள்ளுக்குள் இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் முழுவதும் எதிர்காலத்தை அடிப்படையாக கொண்ட கான்செப்ட்டில் உருவாகியுள்ளது. அதனால் ஒவ்வொரு லொக்கேஷனும், ஒவ்வொரு காட்சியும் கணினி கிராபிக்ஸ் மற்றும் ஆர்ட் வேலைகளால் உருவாக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. ஒவ்வொரு ஷாட்டும் பெரிய சவாலாக இருந்ததால் ஆரம்பத்தில் ஒரு பயம் இருந்தது. ஆனால் இயக்குனர் விக்கி ப்ரோ மிகவும் சிறப்பாக அதை கையாண்டு, படத்தை அழகாக உருவாக்கியுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் இசை உருவாக்கப்பட்ட விதமும் எனக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது. சாதாரணமாக முதலில் பாடல் உருவாகி, அதற்கேற்ற காட்சிகள் எடுக்கப்படும். ஆனால் இங்கு முதலில் காட்சிகள் எடுக்கப்பட்டு, அந்த காட்சிகளுக்கு ஏற்றபடி வரிகள் எழுதப்பட்டு, அதன் பிறகே பாடல் உருவாக்கப்பட்டது. இது எனக்கு மிகவும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு பாடலுக்கான எடிட்டிங் அனுபவம் எனக்கு மிகவும் நினைவில் நிற்கும் ஒன்று. இரவு எட்டு மணிக்கு எடிட் செய்ய ஆரம்பித்த நான், முடிக்கும் போது காலை மூன்று நான்கு மணி ஆகியிருந்தது. நேரம் போனதே தெரியாமல் அவ்வளவு சுவாரஸ்யமாக அந்த வேலை இருந்தது. குறிப்பாக காட்சிகளுக்கும் வரிகளுக்கும் இடையே இருந்த பொருத்தம் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் நடித்த நடிகைகள் இருவரும் மிகவும் சிறப்பாக நடித்திருந்தனர். அவர்களின் நடிப்பு இந்த படத்திற்கு பெரிய பலமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். ஒவ்வொருவரும் தங்களுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து செய்திருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு படம் உருவாக்கும் போது எப்போதும் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம் என்ற உணர்வு இருக்கும். ஆனால் இந்த படத்தை பற்றி நீங்கள் இவ்வளவு நம்பிக்கையுடன் பேசுவது எங்களுக்கு மேலும் உற்சாகத்தை தருகிறது. அதனால் நாங்களும் இந்த படத்தை மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கலை இயக்குநர் முத்துராஜ் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் வேலை செய்தது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. முதலில் பிரதீப்பைப் பற்றி சொல்ல வேண்டும். அவருடைய தொடர்ச்சியான வெற்றியை எல்லாரும் பேசுகிறார்கள். ஆனால் அந்த ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னாலேயே அவர் எவ்வளவு கடினமாக உழைத்திருக்கிறார் என்பதும் தெளிவாக தெரிகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;குறிப்பாக இன்றைய இளைஞர்களுடன் வேலை செய்யும்போது, அவர்கள் வெற்றிக்காக எவ்வளவு பாடுபடுகிறார்கள் என்பதையும், ஒரு வெற்றி கிடைத்த பிறகு அதை தொடர்ந்து நிலைநிறுத்த எவ்வளவு முயற்சி செய்கிறார்கள் என்பதையும் பார்க்க முடிகிறது. அதனால் பிரதீப்புக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அனிருத் குறித்து சொல்ல வேண்டும் என்றால், அவரை பார்க்கும்போது எனக்கே நான் இளமையாக இருப்பதுபோல் உணர்கிறேன். இந்த படத்தில் அவருடைய இசை எனக்கு மிகவும் பிடித்தது. உண்மையாகவே இந்த கூட்டணி மிகச் சிறப்பாக வேலை செய்திருக்கிறது என்று சொல்லலாம். ரவி வர்மன் என் நண்பர். அவர் ஒளியிலேயே ஓவியம் வரைவது போல காட்சிகளை உருவாக்குவார். பல ஒளிப்பதிவாளர்களுடன் எனக்கு வாதம் வருவது உண்டு. ஆனால் ரவி வர்மனுடன் அந்த வாதம் வேறு விதமாக இருக்கும். சில சமயம் அவர் கண்டினியூட்டியை அதிகமாக கவனிக்காமல், அந்த ஒரு ஃப்ரேமின் அழகை முன்னிலைப்படுத்துவார். அதனால் சிறிய விஷயங்கள் தவறிவிடலாம். ஆனால் அந்த காட்சி மிக அழகாக இருக்கும். அதையும் அவர் உடனடியாக, மிக வேகமாக உருவாக்குவது உண்மையிலேயே ஆச்சரியமான விஷயம். இந்த படத்திற்கு அவர் ஒரு பெரிய பலம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விக்கி பற்றி சொல்ல வேண்டும் என்றால், ஒரு இயக்குநர் மற்றும் nஎழுத்தாளர் ஆகிய இரண்டையும் சமநிலையாக செய்துகொள்வது மிகவும் அரிது. ஆனால் அவர் ஒரு சிறந்த எழுத்தாளர். கதையை கட்டுக்கதையாக மட்டும் சொல்லாமல், அதை தொடர்ந்து மேம்படுத்தி, ஒவ்வொரு காட்சியிலும் இன்னும் சிறப்பாக கொண்டு வருகிறார். அவர்  எந்த பொருளாதார அழுத்தமும் இல்லாமல் ஒரு படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை எனக்குள் உள்ளது. அது கண்டிப்பாக நிச்சயம் நடக்கும். அவர் விரைவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பார் என்று நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் எதிர்காலத்தை அடிப்படையாக கொண்டது. இந்த படம் ஆரம்பிக்கப்பட்ட போது ஒரு ரோபோட் என்ன செய்ய வேண்டும் என்பதையே திட்டமிட்டு யோசித்து கொண்டிருந்தோம். ஆனால் படம் வெளியாவதற்குள் அதே ரோபோட் லுங்கி கட்டி நடனம் ஆடும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. அந்த அளவுக்கு உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இனி வரும் காலத்தில் எல்லா துறைகளிலும் மாற்றங்கள் அதிகமாக இருக்கும். குறிப்பாக ஏஐ போன்ற தொழில்நுட்பங்களை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதே முக்கியம். அதற்கு நாம் அடிமையாகிவிட்டால், நம்மால் நிலைத்திருக்க முடியாது. இது சினிமா துறைக்கு மட்டுமல்ல, எல்லா தொழில்களுக்கும் பொருந்தும் ஒரு விஷயம். இதை நான் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். இந்த படம்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ராம் பேசியதாவது..,  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் விக்கியின் பெரிய ரசிகன். விக்கியை நான் 2012 பிப்ரவரி மாதத்திலிருந்து அறிவேன். அப்போது விருகம்பாக்கத்தில் இருந்த அலுவலகத்தில் வந்த விக்கியும், இன்று 2026ல் இங்கே இந்த உயரத்தில் உட்கார்ந்திருக்கும் விக்னேஷ் சிவனும் – அந்த பயணத்தை பார்த்தால் எனக்கு மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விக்கிக்கு எதுவும் எளிதாக நடந்ததில்லை. அவர் அடையும் ஒவ்வொரு நிலையும் கடின உழைப்பின் மூலம் தான் கிடைத்தது. அவர் யோசிக்கும் கதைகள் சாதாரணமானவை அல்ல. வேறொரு கதையை எடுத்திருந்தால் உடனே வெற்றி கிடைத்திருக்கலாம். ஆனால் அவர் எப்போதும் புதிதாக யாரும் முயற்சி செய்யாத கதைகளை தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு படத்திலும் ஏதாவது புதியதை முயற்சி செய்வார். அதுதான் விக்னேஷ் சிவனின் அடையாளம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தமிழ் சினிமாவில் யாராவது ஒருவரால் 3 Idiots அல்லது Munna Bhai M.B.B.S. மாதிரி மனதை தொடும் படங்களை உருவாக்க முடியும் என்றால், அது விக்னேஷ் சிவன் தான் என்று நான் நம்புகிறேன். “நானும் ரௌடி தான்” கதையை படம் எடுக்கும்முன் பலமுறை கேட்டிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அதை கேட்டபோது சிரித்திருக்கிறேன். அந்த கதையை பல ஹீரோக்களுக்கு சொல்லியிருக்கலாம். ஆனால் அந்த நேரத்தில் அதை ஏற்றுக்கொள்ள யாரும் முன்வரவில்லை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அந்த சமயத்தில் விஜய் சேதுபதியிடம் சொல்ல சொன்னேன். அவர் விக்கிக்காக மட்டும் அல்ல, பல இளம் இயக்குநர்களுக்கு ஒரு இடத்தை உருவாக்கி தந்தவர். விக்கியின் வாழ்க்கையில் “நானும் ரௌடி தான்” ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது. அதன்பிறகு அனிருத் சேர்ந்தார், “தங்கமே” பாடல் வந்தது, நயன்தாரா வந்தார் – எல்லாமே ஒரு புதிய பாதையை உருவாக்கியது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் பேசப்படும் காதல் எனக்கு மிகவும் நெருக்கமானது. காதல் என்பது மிகவும் விசித்திரமானது, அழகானது, யாராலும் புரிந்து கொள்ள முடியாத ஒன்று. அது ஒரு மின்னல் போல திடீரென வந்து விடும். அந்த ஒரு தருணத்தில் கையை பிடித்தால் வாழ்க்கையே மாறிவிடும். அப்படித்தான் விக்கியும் நயன்தாராவும் சேர்ந்தார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எவ்வளவு தொழில்நுட்பம் வளர்ந்தாலும், எவ்வளவு மாற்றங்கள் வந்தாலும் காதல் மட்டும் மாறாது. அது எப்போதும் அதே உணர்வோடு இருக்கும். காதல் என்பது உண்மையும், சில சமயம் சிறிய பொய்களும் கலந்த ஒரு அழகான உணர்வு. அந்த சிறிய பொய்களையே நாம்  உண்மையாக நம்புவது தான் காதல்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்போது நாம் யாரையும் பற்றி தெரிந்துகொள்ள இணையத்தையே நம்புகிறோம். இப்போது தொழில்நுட்பம் ஒரு மனிதரை பற்றி தகவல் சொல்லுவதற்கு மேல், அவரைப் பற்றி ஒரு தீர்ப்பையே கூறுகிறது. உலகம் மிகவும் சிக்கலானதாக மாறிக் கொண்டிருக்கிறது. ஆனால் அந்த சிக்கல்களில் கூட மாறாமல் இருப்பது காதல் தான். விக்கி இந்த மாதிரி கதைகளை யோசிக்கிற தைரியம் கொண்டவர். அவர் எப்போதும் எனக்கு “விக்கி, லக்கி பாய்” தான். அவர் எங்கு வந்தாலும் ஒரு நல்ல அதிர்ஷ்டமும், சந்தோஷமும் கூடவே வரும். அவருடைய அம்மா பற்றி சொல்லவேண்டும். அவரிடம் இருக்கும் நகைச்சுவை உணர்வு விக்கியைவிட பல மடங்கு அதிகம். அவர் விக்கியை திட்டினாலும்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பாராட்டினாலும் அதில் ஒரு அழகு இருக்கும். விக்கி ஒரு அரிதான எழுத்தாளர் மற்றும் இயக்குநர். அவர் எழுதும் காட்சிகளை அவர் கற்பனை செய்த அதே உயரத்தில் படமாக்குகிறார். தமிழ் சினிமாவில் அந்த அளவுக்கு யோசிக்கும் திறமை கொண்ட இயக்குநர்கள் மிகவும் குறைவு.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தமிழ் சினிமாவின் பெரிய பலம் என்னவென்றால், எங்கிருந்தாலும் யாரும் வந்து தங்கள் கனவுகளை அடைய முடியும் என்ற நம்பிக்கையை அது தருகிறது.  அதற்கு உதாரணம் பிரதீப் அது இனியும் தொடரும் என்று நான் நம்புகிறேன். இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர், இயக்குநர் ஆர் ஜே பாலாஜி பேசியதாவது..,  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இங்கே வந்திருக்கும் அனைவரையும் பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நான் இங்கே இருக்கிறதற்கு ஒரு முக்கியமான காரணம் இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான நயன்தாரா. மூன்று நாள் முன்னாடி அவர்தான் என்னை அழைத்தார். நேற்று, இன்றும் இந்த இயக்குநர் என்னை அழைக்கவில்லை. அவர் என் நண்பர்தான். ஆனால் அவருக்கு இப்போது தலைக்கு மேலே நிறைய வேலை இருக்கும். அதனால் அழைக்க முடியாமல் இருந்திருப்பார் என்று நினைக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தின் கதையை நான் 2012, 2013 காலத்திலிருந்தே தெரிந்தவன். விக்னேஷ் சிவனை நான் 2011&#45;12 காலத்திலிருந்து அறிவேன். சினிமாவில் எனக்கு இருக்கும் சில நண்பர்களில் மிகவும் முக்கியமானவர் அவர். விக்னேஷ் சிவன் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி. அவரை நிறைய பேர் விரும்புகிறார்கள். நயன்தாராவும் அவரை மிகவும் விரும்புகிறார். நான் அவர்களுடைய காதல் எப்படி ஆரம்பித்து, ஒவ்வொரு படியாக வளர்ந்தது என்று நேரில் பார்த்தவன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில் அவர் வந்து சொன்னபோது நான் நம்பவே இல்லை. “உண்மையா?” என்று கேட்டேன். பிறகு நயன்தாராவிடமும் கேட்டேன். அவர் “ஆமாம்” என்றார். அந்த நாள் முதல் இன்றுவரைக்கும் அவர்கள் இருவரும் ஒரே மாதிரியான&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;காதலோடு இருக்கிறார்கள். அது மிகவும் அழகானது. அவர்களுக்கு வாழ்த்துக்கள். இந்த படத்தில் நிறைய திறமையானவர்கள் இருக்கிறார்கள். முதலில் பிரதீப் ரங்கநாதன் பற்றி சொல்ல வேண்டும். நான் அவரை நீண்ட நாளாகவே அறிவேன். அவர் மிகவும் திறமையானவர். இன்று தமிழ் சினிமாவில் யாருடைய ரசிகன் என்று கேட்டால், நான் பிரதீப் ரங்கநாதன் ரசிகன் என்று சொல்லுவேன். அவர் இன்னும் பல ஆண்டுகள் பெரிய நட்சத்திரமாக இருப்பார் என்று நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அனிருத் பற்றி சொல்ல வேண்டும். இந்த படத்துக்கும் அவருக்கும் எனக்கும் ஒரு சிறிய தொடர்பு இருக்கிறது. ஒரு காலத்தில் நாங்கள் சேர்ந்து ஒரு படம் செய்ய நினைத்தோம். அது நடக்கவில்லை. ஆனால் அந்த நேரத்தில் அவர் செய்த உதவி நான் மறக்க முடியாதது. அவர் எனக்கு ஒரு தம்பி மாதிரி. விக்னேஷ் சிவனின் பயணத்திலும் அவர் ஒரு பெரிய ஆதரவாக இருந்திருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கிரித்தி ஷெட்டி, உங்களை நான் சமூக வலைத்தளங்களில் பார்த்திருக்கிறேன். நேரில் இன்னும் அழகாக இருக்கிறீர்கள். இந்த படம் தமிழில் உங்களுக்கு ஒரு பெரிய வெற்றி தரட்டும். கவுரி, உங்களுக்கும் வாழ்த்துகள். மாளவிகா மேடம், நீங்கள் எப்போதும் அழகாகத்தான் இருப்பீர்கள், இப்போது இன்னும் அழகாக இருக்கிறீர்கள். தமிழ் சினிமாவுக்கு மீண்டும் வரவேற்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தின் எடிட்டர் மிகவும் திறமையானவர். இந்த தலைமுறையின் முக்கியமான எடிட்டர்களில் ஒருவர் என்று நான் நம்புகிறேன். இன்னும் நிறைய சிறந்த வேலைகளை செய்ய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் பல ஆண்டுகளாக முயற்சி செய்யப்பட்ட ஒன்று. நான்கு வருடங்கள் ஒரு பாடம் படிப்பது போல இந்த படத்திற்காக உழைத்திருக்கிறார்கள். இப்போது அந்த முயற்சியின் பலனை பார்க்கும் நேரம் வந்துவிட்டது. விரைவில் திரையரங்குகளில் வந்து இந்த படத்தை பாருங்கள். கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விக்னேஷ் சிவன், நீங்கள் ஒரு அசாதாரணமான திறமை கொண்டவர். தமிழ் சினிமாவில் உண்மையான படைப்பாளிகளில் ஒருவர். நீங்கள் எப்போதும் புதிதாக யோசிப்பவர். நகைச்சுவை, காதல், பாடல்கள் – எல்லாமே உங்களிடம் சிறப்பாக இருக்கும். இந்த படத்திலும் அதைப் பார்க்க முடியும் என்று நம்புகிறேன். இந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைத்ததற்கு நன்றி. தயாரிப்பாளர்களுக்கும் என் வாழ்த்துகள். இந்த படம் பெரிய வெற்றி பெற்று அனைவருக்கும் மகிழ்ச்சி தரட்டும். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை கௌரி கிஷன்   பேசியதாவது..,  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில், இந்த படம் எங்களுக்கெல்லாம் மிகவும் சிறப்பானது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணத்தால் இந்த படம் முக்கியமானது. ஆனால் இந்த படம் எங்களுக்கு எல்லாருக்கும் கற்றுக் கொடுத்த ஒரு பெரிய விஷயம் “பொறுமை”. காத்திருப்பது, தொடர்ந்து காத்திருப்பது – இந்த பயணம் முழுவதும் காத்திருப்பிலேயே சென்றது. ஆனால் சினிமாவை புதிய அளவுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால், அது நேரம் எடுத்துக்கொள்ளும். அதனால் இந்த காத்திருப்பு கண்டிப்பாக மதிப்புடையதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“கல்கி” என்னும் கதாபாத்திரம் – நான் முதல் முறையாக ஒரு கவர்ச்சியான வேடத்தில் நடித்திருக்கிறேன். அந்த மாதிரி ஒரு வேடத்தில் என்னை தேர்வு செய்ததற்காக இயக்குநர் விக்கி சாருக்கு மிகப்பெரிய நன்றி. அந்த கதாபாத்திரத்தில் என்னை கற்பனை செய்தவர் அவர் தான். எனக்கே அந்த நம்பிக்கை இல்லை. “சார், நீங்கள் உறுதியாக இருக்கீங்களா?” என்று கேட்டேன். எல்லாரும் என்னை ஒரு குறிப்பிட்ட விதமாக பார்த்திருக்கிறார்கள். ஆனால் அவர், “அதை உடைக்கணும், நீ உன் வசதியான ரோல்களில் இருந்து வெளியே வரணும்” என்று சொன்னார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு இயக்குநரிடமிருந்து அந்த அளவுக்கு நம்பிக்கை கிடைப்பது எனக்கு மிகவும் முக்கியமானது. எப்போதும் இனிமையான சிரிப்புடன், மிகச் சந்தோஷமாக இருப்பவர். நான் அவருடைய பிரியமான நடிகைதான் என்று&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எப்போதும் எனக்கு உணர வைத்தார். அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். கிரித்தி ஷெட்டி – என் செல்லம். எல்லாரும் சொல்வார்கள், “அவர் ரொம்ப பர்ஃபெக்ட், நிஜமா இப்படியா இருக்க முடியும்?” என்று. ஆனால் அவர் உள்ளும் புறமும் அதே மாதிரி உண்மையானவர். இவ்வளவு இளமையில் அவருடைய திறமை, ஒழுக்கம், அர்ப்பணிப்பு – என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. இந்த படத்தில் அவருடன் வேலை செய்தது எனக்கு ஒரு நல்ல அனுபவமாக இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரதீப் – நீங்கள் இப்போது ஒரு தனி அடையாளமாக மாறிவிட்டீர்கள். ஒரு இயக்குநராக இருந்தாலும், நடிகராக வரும் போது முழுமையாக அந்த கதாபாத்திரத்திற்கு உங்களை ஒப்படைத்துவிடுகிறீர்கள். தேவையான சமயத்தில் மட்டும் உங்கள் கருத்துகளை சொல்வீர்கள். அது மிகவும் முதிர்ந்த அணுகுமுறை என்று நான் நினைக்கிறேன். அந்த குணத்தை நான் மிகவும் மதிக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எஸ்.ஜே. சூர்யா சார் இங்கே இல்லாதது வருத்தமாக இருக்கிறது. ஆனால் அவர் இந்த படத்தில் காட்டிய ஸ்டைலும், நடிப்பும் மிகவும் சிறப்பானது. ரவி வர்மன் சார் – அவருடைய காட்சிகள் ஒப்பிட முடியாதவை. ஒரு நடிகையாக, அவருடைய ஃப்ரேம்களில் இடம் பெறுவது ஒரு கனவு. என் பயணத்தின் ஆரம்பத்திலேயே அந்த அனுபவம் கிடைத்தது எனக்கு பெருமையாக இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மாளவிகா மேம், மிஷ்கின் சார், சாரா அண்ணா, யோகி பாபு சார் – என் எல்லா கூட்டணி நடிகர்களுக்கும், இயக்குநர் குழுவுக்கும் என் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எனக்கு எப்போதும் ஓடி சென்று பேசக்கூடிய ஒரே மனிதர் பாரு. அவள் எல்லா விஷயங்களிலும் முழுமையாக ஈடுபட்டு வேலை செய்கிறாள். இந்த படத்தின் பின்னால் நிறைய பேர் உழைத்திருக்கிறார்கள். வெளியில் நீங்கள் பார்க்கிறதை விட பல மடங்கு உழைப்பு இருக்கிறது. அந்த எல்லாவற்றிலும் பாரு எனக்கு ஒரு பெரிய ஆதரவாக இருந்தார். உங்களுக்கு இன்னும் பெரிய விஷயங்கள் நடக்கப் போகிறது என்று நான் நம்புகிறேன். இந்த படத்தில் வேலை செய்த ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நன்றி. இந்த படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது..,  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு மேடையில் நிற்கிறேன். உண்மையிலேயே மேடைக்கு வரக்கூடாதுன்னு நினைச்சிருந்தேன். ஆனா விக்கி “நீங்கள் கண்டிப்பாக வரணும்”ன்னு சொல்லியதால் வந்தேன். இங்கே நின்று பேசுவதில் எனக்கு பெருமை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் ஆரம்பித்த நாளிலிருந்து விக்கிக்கு ஒவ்வொரு கட்டத்திலும் பிரச்சனைகள் வந்துகிட்டே இருந்தது. தயாரிப்பாளர் அமைத்தது, காஸ்டிங், ரிலீஸ் டேட் – எல்லாமே சுலபமாக நடக்கவில்லை. நானும் இந்த படத்தில் நடிக்க கேட்டபோது இல்லைன்னு சொன்னேன். பிறகு ஒரு தொகை சொன்னேன். அதுவும் முடியல. அதற்கப்புறம் வேறு நடிகர் வந்தார். ரிலீஸ் டேட்டும் பலமுறை மாறியது. நேற்று நிகழ்ச்சிக்கும் மழை. இவ்வளவு கஷ்டங்கள் எல்லாம் அவர் சந்தித்திருக்கிறார். ஆனால் இந்த எல்லா கஷ்டங்களும் அவருக்கு பெரிய வெற்றியாக திரும்பும். இந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆகும் என்று நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தமிழ் சினிமாவில் மிகவும் நேர்மையான இயக்குநர்களில் ஒருவராக நான் நினைப்பவர் ராம். விக்கிக்கும் ராமுக்கும் நல்ல நட்பு இருக்கிறது. ராம் எங்கே போனாலும் விக்கியைப் பற்றி பெருமையாக பேசுவார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விக்கி ஒரு விசித்திரமான மனிதர். வெளியில பார்த்தால் சிம்பிளாக இருப்பார். ஆனா உள்ளுக்குள் ஒரு குழந்தை மாதிரி. ரொம்ப நுட்பமான மனசு. அவர் வாழ்க்கையை ஒரு கலைப்படைப்பாக பார்க்கிறார். வீட்டிலே கூட ஒவ்வொரு பொருளையும் அவர் தனியாக தேர்வு செய்வார். மிகவும் அழகாக, ரசனைக்குட்பட்டு வாழ்கிறவர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விக்கி ஆரம்பத்தில் ஒரு இசைக்கலைஞர். தாள வாத்தியக்காரர். அதற்கப்புறம் பாடல் எழுத ஆரம்பித்தார். உண்மையில் ஒரு கவிஞன். இந்த உலகத்தை நேசிக்கும், அதில் அழகைக் காணும் ஒரு மனிதர். இந்த படத்தில் எல்லா பாடல்களையும் அவரே எழுதியிருக்கிறார். ஒரு இயக்குநர் தனது படத்துக்கு பாடல் எழுதுகிறார் என்றால், அந்த படத்தை அவர் எவ்வளவு நேசிக்கிறார் என்பதற்கே அது சாட்சி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் அவருக்கு மிகவும் முக்கியமானது. பல வெற்றி படங்கள் இருந்தாலும், இந்த படத்திற்காக அவர் மிகுந்த பாடுபட்டிருக்கிறார். சினிமா என்பது ஒரு பெரிய மலை. அதில் ஏறுவது எளிதல்ல. எவ்வளவு பெரியவர்களுக்கும் சினிமா எப்போதும் சவாலாகத்தான் இருக்கும். அதனால்தான் அது இன்னும் உயரமாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. இந்த படத்தில் நான் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். விக்கி என்னை மிகவும் நேசிப்பதால் தான் என்னை அழைத்தார் என்று நினைக்கிறேன். அவர் அழைத்தால் நான் வராமல் இருக்க முடியாது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விக்கி எப்போதும் எதிர்காலத்தை நினைப்பவர். நிகழ்காலத்தில் மட்டும் வாழ்பவர் இல்லை. நாளை எப்படி இருக்கும் என்று யோசிப்பவர். இந்த படமும் அப்படித்தான். மிகவும் சிந்தித்து, தேர்ந்தெடுத்து உருவாக்கிய ஒன்று. நீங்கள் இந்த படத்தை திரையரங்கில் பார்த்து அனுபவிக்க வேண்டும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தின் இசை மிகவும் அருமையாக இருக்கிறது. குறிப்பாக “தீமா” பாடல் மிக அழகாக இருந்தது. இன்றைய காலத்தில் இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் மாதிரி பெரிய இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள். அந்த வரிசையில் இந்த அனிருத் பெரிய உயரத்தை அடைவார் என்று நம்புகிறேன். சர்வதேச அளவுக்கு போவார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரதீப் ஒரு நல்ல மனிதர். மிகவும் நேர்மையாகவும் அன்பாகவும் வேலை செய்கிறார். அவர் ஒரு நடிகர் மட்டும் இல்லை, ஒரு இயக்குநராகவும் தன்னை நிரூபித்திருக்கிறார். இந்த படத்தில் அவர் இன்னொரு பரிமாணத்தை காட்டியிருக்கிறார். மிகவும் தீவிரமான நடிகர். இந்த படத்தை அவர் தனது தோளில் தூக்கிச் செல்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எஸ் ஜே சூர்யா சார் ஒரே ஒரு விஷயத்தை தெளிவாக முடிவு செய்தவர். “சார், என் வாழ்க்கையில் நான் நடிகனாகவே வரணும். இயக்கம் எனக்கானது இல்லை. நான் நடிக்கத்தான் வந்தேன்” என்று சொல்லிட்டு வந்தவர். அந்த ஒரு&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முடிவை பிடிச்சுக்கிட்டு, எவ்வளவு கஷ்டப்பட்டு, இன்று தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான நடிகராக உயர்ந்திருக்கிறார் என்பதுதான் அவருடைய பெரிய சாதனை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதுக்கப்புறம் இந்த படத்தில் நடித்திருக்கும் ஹீரோயின் – மிகவும் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். நான் முழுப் படம் பார்க்கவில்லை, ஆனால் பார்த்த அளவுக்கு அவர் நல்லா பண்ணியிருக்கிறார் என்று தெரிகிறது. மாளவிகா, உங்களை பார்த்ததில் ரொம்ப சந்தோஷம். என் படத்துக்கு நீங்கள் கொடுத்த ஆதரவு எனக்கு மறக்க முடியாதது. உங்களை மீண்டும் பார்க்க மிகவும் மகிழ்ச்சி. இந்த படம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும். அனைவரும் திரையரங்கில் போய் பாருங்கள். விக்கிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை மாளவிகா பேசியதாவது..,  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt; என்னை இவ்வளவு அழகாக வரவேற்றதற்கு ரொம்ப நன்றி. நீங்கள் சொன்ன அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த வாய்ப்பை கொடுத்ததற்கு இயக்குநருக்கு மனமார்ந்த நன்றி. நான் இதுவரை 42 படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் என் குரலில் நான் டப்பிங் செய்த முதல் படம் இதுதான். அதற்காக என்னை நம்பி இந்த வாய்ப்பு கொடுத்ததற்கு நான் மிகவும் நன்றியுடன் இருப்பேன்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் வேலை செய்த அனுபவம் மிகவும் அருமையானது. குறிப்பாக இசை அற்புதமாக இருக்கிறது. அனிருத், நீங்கள் மிகச் சிறந்த இசையமைப்பாளர். எல்லா பாடல்களையும் நான் மிகவும் ரசித்தேன். அதேபோல் அந்த பாடல்களின் வரிகளும் மிகவும் அழகாக இருக்கின்றன.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரதீப், கிரித்தி, கவுரி, யோகி பாபு சார் மற்றும் மற்ற அனைவருடனும் வேலை செய்தது மிகவும் மகிழ்ச்சியான அனுபவம். யாருடைய பெயரையும் தவற விட்டிருந்தால் மன்னிக்கவும். பிரதீப் ஒரு அற்புதமான நடிகர். மிகவும் எளிமையாக,நடிப்பார். ஆனால் அவரால் செய்யக்கூடிய விஷயங்கள் மிகவும் பெரியவை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்திற்காக நாங்கள் அனைவரும் மிகவும் கஷ்டப்பட்டோம். நிறைய நாட்கள் காத்திருந்தோம். இந்த படம் எங்களுக்கு கற்றுக் கொடுத்த மிக முக்கியமான விஷயம் பொறுமை. இப்போது இந்த படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதற்காக நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். நீங்கள் அனைவரும் திரையரங்கில் சென்று இந்த படத்தை கண்டிப்பாக பாருங்கள். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் எஸ் ஜே சூர்யா பேசியதாவது..,  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் இப்போது ஐதராபாத்தில் ஷூட்டிங்கில் இருக்கிறேன். அதனால் இந்த நிகழ்ச்சிக்கு நேரில் வர முடியவில்லை. ஆரம்பத்தில் வேறு திட்டம் இருந்தது, ஆனால் பிறகு அது மாற்றப்பட்டுவிட்டது. ஆனாலும் நீங்கள் எல்லாரும் அங்கே இருக்கிறீர்கள், இந்த லைவ் மூலம் பார்க்க முடிகிறது என்பதில் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. டிரெய்லர் பார்த்தீங்களா? எல்லாருக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். உங்களின் ரியாக்ஷன்ஸ் கேட்க முடியாதது கொஞ்சம் வருத்தம் தான், ஆனால் பரவாயில்லை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் ஒரு அருமையான படம். விக்னேஷ் சிவன் சார் மிகவும் அழகாக, மிகவும் சிறப்பாக இந்த கதையை உருவாக்கியிருக்கிறார். எதிர்காலத்தை அடிப்படையாக கொண்ட ஒரு காதல் கதையை அவர் மிக அழகாக சொல்லியிருக்கிறார். அனிருத் சார் இசை பற்றி சொல்லவே தேவையில்லை. ஒவ்வொரு பாடலும் அற்புதமாக இருக்கிறது. எல்லா ட்ராக்ஸும் சூப்பராக வந்திருக்கிறது. பிரதீப் அருமையாக நடித்துள்ளார். கிரித்தி ஷெட்டிக்கு வாழ்த்துக்கள். நான் அங்கே இல்லாதது மட்டும் ஒரு குறை. ஆனாலும் உங்கள் அனைவருடைய அன்பும் ஆதரவும் இந்த படத்துக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன். இந்த படத்தை கண்டிப்பாக திரையரங்கில் சென்று பாருங்கள். ரொம்ப பிடிக்கும்.நன்றி!&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் பிரதீப் ரங்கநாதன் பேசியதாவது..,  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் காலேஜ் படிக்கும் போது என் எக்ஸ் உடன் பார்த்த படம் நானும் ரௌடிதான். அப்போதிலிருந்து விக்னேஷ் சிவன் சாருக்கு ரசிகன் நான். அவர் என்னை வைத்து படம் என்ற போது எனக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ். நான் எப்போதுமே ஒரு ஆசை வைத்திருந்தேன் — நான் இயக்குநராக இருக்கும்போது ஒரு ஃப்யூச்சரிஸ்டிக் படம் பண்ணணும் என்று. அதற்காக கதைகளையும் யோசித்து கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் “இது ஒரு ஃப்யூச்சர் படம்” என்று சொன்ன உடனே எனக்கு ரொம்ப எக்ஸைட்மென்ட். இந்தியாவில் அப்படி ஃப்யூச்சரை அடிப்படையாக கொண்டு படங்கள் ரொம்ப குறைவு. அதனாலே அந்த ஐடியா கேட்டவுடனே “சூப்பர்!”ன்னு உணர்வு வந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதுக்கப்புறம் கதை சொல்லும்போது, “இங்கே எனக்கனெ யாருமில்லையே பாடல் வரும்”ன்னு சொன்னார். மறுபடியும் எனக்கு அதே excitement. அந்த பாடல் ஒரு காதலிக்காக பாடப்படுவது. நம்ம singing skill காட்டி அவளை impress பண்ணுற மாதிரி ஒரு situation. நிஜமாக நான் பாடினா நீங்கள் impress ஆக மாட்டீங்க. ஆனா அந்த scene&#45;ல நான்தான் ஹீரோன்னு நினைத்தவுடனே இந்த படம் கண்டிப்பா பண்ணணும் என்று முடிவு பண்ணிட்டேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அவர் கதை முழுசாக சொல்லி முடித்தவுடன், இந்த படம் பண்ணுவது நிச்சயம் என்று பிக்ஸ் ஆகிட்டேன். அதுக்கப்புறம் “அனிருத் மியூசிக்”ன்னு சொன்னதும் இன்னொரு லெவல் சந்தோஷம். இந்தியாவிலேயே எல்லாருக்கும் அவரோட வேலை செய்யணும் ஆசை இருக்கும். நானும் இந்தியன்தானே, எனக்கும் அந்த ஆசை இருந்தது. அது இப்போது நிஜமாயிற்று. தேங்க்ஸ் ப்ரோ. உங்களோட வேலை பண்ணியது எனக்கு ரொம்ப சந்தோஷம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அவரோட டேலண்ட் எல்லாருக்கும் தெரியும். ஆனால் நான் பார்த்தது — அவர் ரொம்ப நல்ல மனிதர். நல்ல மனசு இருக்குறவங்க எல்லாரும் எனக்கு ரொம்ப க்யூட்டா தோன்றுவாங்க. அந்த வகையில் நீங்க ரொம்ப நல்லவரா தெரிகிறீங்க. உங்களோட இன்னும் நிறைய நேரம் செலவழிக்கணும், இன்னும் நிறைய படங்கள் பண்ணணும் என்ற ஆசை இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அடுத்து பிரதீப் ராகவ் — என்னோட நம்பிக்கையான எடிட்டர். இந்த படத்தில் நிறைய புதிய முயற்சிகள் செய்திருக்கார். எடிட்டிங் மட்டும் இல்லாமல் ஸ்கிரீன்ப்ளேக்கும் நல்ல இன்புட் கொடுத்தார். நீங்க ஒரு சிறந்த திறமைசாலி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ரவி வர்மன் சார் — ஒரு ஜீனியஸ். இந்த மாதிரி ஒரு ஃப்யூச்சர் படத்தை உருவாக்க உங்களைப் போல ஒரு ஒளிப்பதிவாளர் இல்லாமல் முடியாது. உங்களோட வேலை பார்த்த பிறகு என்னோட எதிர்பார்ப்பு அளவே மாறிவிட்டது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முத்துராஜ் சார் — இந்த படத்தில் இவ்வளவு பெரிய கலைஞர்களோட வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தது ஒரு பெரிய விஷயம். இந்த படம் பார்த்த பிறகு தான் உங்களோட வேலை முழுமையாக புரியும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எஸ்.ஜே. சூர்யா சார் பற்றி ஒரு விஷயம் சொல்லணும். நான் காலேஜ் முடிச்ச பிறகு அவரிடம் அசிஸ்டென்ட் டைரக்டராக சேரணும் என்று ஆசைப்பட்டேன். அவரோட அலுவலகத்துக்கு போய் ரெஸ்யூம் கொடுத்தேன். “போங்க”ன்னு சொன்னாங்க. ஆனா நான் வெளியே போகாமல் எதிரே இருந்த படிக்கட்டில் உட்கார்ந்தேன். அவர் வெளியே வரும்போது பார்க்கலாம் என்று. அவர் பார்த்து “யார் அந்த பையன்?”ன்னு கேட்டார். என்னை உள்ளே அழைத்தார். நான் “உங்களிடம் உதவி இயக்குநராக சேரணும்”ன்னு சொன்னேன். அவர் மீண்டும் “ரெஸ்யூம் கொடுத்துட்டீங்களே, போங்க”ன்னு சொன்னார். ஆனா அந்த தருணம் எனக்கு மறக்க முடியாதது. நான் செய்த குறும்படம் பற்றி சொன்னேன் என்னிடம் நிறைய கேள்வி கேட்டார். நிறைய உலகப்படம் பார்க்கச் சொன்னார். அவர் அன்று கேட்ட கேள்விகள் தான் என் வாழ்க்கையை மாற்றியது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அந்த நாளிலிருந்து இன்றுவரைக்கும் நான் அவரை மிகவும் மதிக்கிறேன். என் முதல் கதையில் அவரைத் தான் நடிக்க வைக்க முயற்சித்தேன். அன்று அவர் நீங்கள் நன்றாக நடித்து கதை சொல்கிறீர்கள் உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்றார். அந்த வார்த்தைகள் எனக்கு மிகப்பெரிய ஊக்கம் தந்தது. என் வாழ்கையை மாற்றியதில் அவருக்கு முக்கியமான பங்கு இருக்கிறது. இன்று அவருடன் இந்த படத்தில் சேர்ந்து வேலை செய்வது எனக்கு ஒரு பெரிய சந்தோஷம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சீமான் சார் அவரிடம் நிறைய நல்ல குணங்கள் இருக்கின்றன. மற்றவர்களை மதித்து பேசுவது, அவர்களுக்கேற்ற விஷயங்களை மட்டுமே பேசுவது — அது ஒரு பெரிய குணம். அவருக்கு நிறைய அறிவு இருந்தாலும் அதை காட்டிக்கொள்ள மாட்டார். யாரிடம் என்ன பேசணுமோ அதையே பேசுவார். அந்த குணம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதை நானும் கற்றுக்கொள்ளணும் என்று நினைக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அடுத்து கிரித்தி ஷெட்டி — ஒரு புதிய மொழியை கற்றுக்கொள்வது எவ்வளவு கஷ்டம்னு நமக்கே தெரியும். ஆனா அவங்க இரண்டு வருடத்துக்குள்ளே ரொம்ப அழகா தமிழ் பேசுறாங்க. அதையும் தாண்டி இந்த படத்துக்கு அவங்களே டப்பிங் பண்ணியிருக்காங்க. இது ரொம்ப பெரிய விஷயம். இதற்காக அவங்க எடுத்த உழைப்பு ரொம்ப பாராட்டுக்குரியது. அடுத்து கௌரி கிஷன் — உங்களோட அந்த தைரியம், உங்கள் கருத்தை நேராக சொல்லும் விதம் எனக்கு ரொம்ப பிடிச்சது. நல்லா நடிக்கிறீங்க. வாழ்த்துகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மாளவிகா மேம், ஆனந்த் ராஜ் சார், வீடிவி கணேஷ், சாரா சார், சுனில் ரெட்டி சார், ரங்கராஜ் பாண்டே சார், பிரசாந்த் ரங்கசாமி, அபிஷேக் ராஜா, தீபிகா, ரியா சுமன், எழிலரசன், ஆல்பர்ட், கார்த்திக் கருப்பு — எல்லாருக்கும் என் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் நிறைய யூடியூபர்கள், இன்ஃப்ளூயன்சர்கள் கலந்து நடித்திருக்கிறார்கள். மிஷ்கின் சார் — லவ் யூ சார். அம்ருதா ஐயர் — உங்களோட மீண்டும் வேலை செய்தது ரொம்ப சந்தோஷம். டான்ஸ் மாஸ்டர்ஸ் பாபா பாஸ்கர் சார், சாண்டி மாஸ்டர், ஜாலி மாஸ்டர், சதீஷ் மாஸ்டர், சுரேன் மாஸ்டர், அனுஷா மாஸ்டர், சக்தியேல் மாஸ்டர் — எல்லாருக்கும் நன்றி. என்னோட டீம் — ரமேஷ், பிரசாந்த், அக்ஷி, பவித்ரா, எம்.எஸ், சேகர் — உங்க எல்லாருடைய உழைப்புக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;என்னோட தயாரிப்பாளர்கள் லலித் சார், நயன்தாரா மேம், விக்கி ப்ரோ — இந்த படத்தை உருவாக்குவது ரொம்ப கஷ்டமான விஷயம். குறிப்பாக ஃப்யூச்சர் கான்செப்ட் படம் என்பதால் செலவுகளும் அதிகம். கடந்த மூன்று ஆண்டுகளில் மார்க்கெட் மாற்றங்களையும் கடந்து, இந்த படத்தை கொண்டு வந்திருக்கிறீர்கள். உங்களோட முயற்சி இல்லாமல் இது சாத்தியமே இல்லை. அதற்காக மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை கிரித்தி ஷெட்டி பேசியதாவது..,  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரதீப்புக்குப் பிறகு பேசுவது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. அவர் பேசியதை மிஞ்சிப் பேச முடியுமா என்று கொஞ்சம் பிரஷர் ஃபீல் ஆகுது. ஆனாலும் நான் நன்றி சொல்ல வேண்டியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள், அதனால் அதைத் தொடர்ந்து சொல்லிக்கறேன். இந்த படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம். என் கரியரில் இதுவரை செய்த படங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக இது இருக்கும் என்று நான் நம்புகிறேன். இவ்வளவு ஆரம்பத்திலேயே இப்படிப்பட்ட ஒரு படத்தில் நான் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு மிகுந்த நன்றியுணர்வு தருகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விக்னேஷ் சார், என்னை “தீமா” ஆக்கி, இந்த படத்தில் ஒரு பகுதியாக சேர்த்ததற்கு ரொம்ப நன்றி. இந்த படம் மூலம் நான் மிகவும் பெரிய கலைஞர்களுடன் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது — முத்துராஜ் சார், பிரதீப், ரவி வர்மன் சார்… எல்லாரிடமும் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எல்லாரும் சொல்வது என்னவென்றால், இது தான் எனது இதுவரையிலான சிறந்த லுக். அதற்கு முழுக் காரணம் ரவி வர்மன் சார் லைட்டிங். அவருடைய ஃப்ரேம்களில் இருக்கவே எல்லாரும் ஆசைப்படுவார்கள். அதில் நான் இருந்தது எனக்கு மிகப் பெரிய சந்தோஷம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விக்னேஷ் சார், இந்த படத்திற்காக உங்களுக்கு நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. என் கரியரில் மறக்க முடியாத படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும். “தீமா”ன்னு எல்லாரும் இப்போ என்னை கூப்பிடுறாங்க. அதற்கான பெரும்பங்கு அனிருத் அவர்களுக்கும் தான். அந்த அழகான பாடல் காரணமாக தான் அது சாத்தியமானது. சில வருடங்களுக்கு முன்பே நான் அவருக்கு இன்ஸ்டாகிராமில் மெசேஜ் பண்ணியிருந்தேன். என் Spotifyலே அவர் எப்போதும் டாப் ஆர்டிஸ்ட். இப்போது அவரோடு வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகுந்த சந்தோஷம். படம் பார்த்த பிறகு பலர் சொன்னது என்னவென்றால், “தீமா” கேரக்டரில் என் நடிப்பு மிகவும் கன்சிஸ்டெண்ட் என்று. அதற்கான முழுக் க்ரெடிட் விக்னேஷ் சாருக்கே. அவர் ஒவ்வொரு கேரக்டருக்கும் செய்த ரிசர்ச், எடுத்த முயற்சி — அது தான் அந்த கேரக்டர்களை எல்லாம் தனித்துவமாக காட்டுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஏப்ரல் 10 ரிலீஸ் என்று சொல்லும்போது, “உண்மையாவே வருமா?”ன்னு நிறைய பேர் கிண்டல் பண்ணாங்க. ஆனா இந்த டிலே ஆனதுக்கு காரணம் — நாங்கள் எங்களால் முடிந்த அளவுக்கு சிறந்த படத்தை கொடுக்கணும் என்பதுதான். ஒவ்வொரு சிறிய விஷயத்திலும் கூட எவ்வளவு உழைப்பு போயிருக்கிறது என்பதை நான் நேரில் பார்த்திருக்கேன். இந்த படத்தில் என்னை மிகவும் கவர்ந்தது அந்த டீடெய்லிங். ஒவ்வொரு விஷயத்திலும் போட்ட உழைப்பு. அதற்காக இந்த படத்தில் வேலை செய்த ஒவ்வொருவருக்கும் நான் தலைவணங்குகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரதீப் — உங்க பயணத்தை பார்த்து எனக்கு ரொம்ப பெருமை. இந்த படம் ஆரம்பிக்கும் போது “லவ் டுடே” வெளியே வரல. ஆனா இப்போ நீங்க ஒரு பெரிய ஸ்டார். அது ரொம்ப தகுதியானவர். நீங்க ஒரு நடிகர் மட்டுமல்ல, ஒரு ஸ்டார்னு நிரூபிச்சுட்டீங்க.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கவுரி — நீங்க ஒரு உண்மையான “girls’ girl”. செட்டில் எப்போதும் எனக்கு சப்போர்ட் பண்ணி, நான் கம்ஃபர்ட்டா இருக்கணும் என்று பார்த்துக்கிட்டீங்க. உங்களோடு வேலை செய்தது ரொம்ப சந்தோஷம். மாளவிகா மேம் — உங்களோடு வேலை செய்தது ஒரு அருமையான அனுபவம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எஸ்.ஜே. சூர்யா சார் — நான் உங்கள் பெரிய ரசிகை. “மாநாடு” படத்திலிருந்து ரொம்ப பிடிக்கும். வெங்கட் பிரபு சாரோட வேலை செய்த போது கூட உங்களை ஒருமுறை சந்திக்கணும் என்று கேட்டிருக்கேன். இப்போ உங்களோட சேர்ந்து வேலை செய்தது எனக்கு ஒரு பெரிய மரியாதை. அதைவிட முக்கியமானது — நீங்கள் ஒரு கேரக்டருக்காக எவ்வளவு அர்ப்பணிப்புடன் உழைக்கிறீர்கள் என்பதை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அது எனக்கு மிகப் பெரிய அனுபவம். இப்படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி. படத்தை கொண்டாடுங்கள் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் விக்னேஷ் சிவன் பேசியதாவது..,  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த மேடை எனக்கு மிகவும் முக்கியமானது. நான் இங்கே நிற்பது மட்டும் இல்ல, என் வாழ்க்கையில் இப்போது நான் இருக்கும் இந்த நிலையும் — இந்த இரண்டும் எளிதாக கிடைக்கவில்லை. நான் கஷ்டப்பட்டு தான் இங்கே வந்திருக்கேன். கடவுள் எல்லாருக்கும் நல்ல வாழ்க்கை கொடுப்பார். நான் கோயிலுக்கு போவது, “இன்னும் கொடுங்கள்” என்று கேட்க அல்ல. ஏற்கனவே கொடுத்திருக்கும் எல்லா நல்ல விஷயங்களுக்கும் நன்றி சொல்லத்தான் நான் போவேன். அதனால் தான் இருக்கலாம் — என் கஷ்டமான காலங்களிலும் கூட எனக்கு நல்ல உணவு, நல்ல வீடு, நல்ல குடும்பம், நல்ல மனைவி, நல்ல குழந்தைகள், நல்ல நண்பர்கள், நல்ல குழு — இவை எல்லாம் கிடைத்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் ஒருவன் மட்டும் இந்த மேடையில் நிற்கிறேன் என்று தோன்றலாம். ஆனால் உண்மையில் நான் ஒருவன் மட்டும் இல்லை. என்னோடு நிறைய பேர் இருக்கிறார்கள். ஒரு பெரிய படம் செய்ய வாய்ப்பு கிடைத்தது. அது நடக்காமல் போன போது, அது ஒரு கல்யாணம் நின்றது போல இருந்தது. அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் இருந்து மீண்டு வருவது மிகவும் கடினம். அந்த நேரத்தில் எல்லாரும் “சின்னதாக பண்ணுங்கள், சிம்பிளாக பண்ணுங்கள்” என்று சொல்வார்கள். அது ஒரு வகையில் நம்மை குறைவாக மதிப்பது போல தோன்றும். ஆனால் நான் ஒரே ஒரு விஷயத்தையே நம்பி இருக்கிறேன் — திரையரங்குக்குள் வரக்கூடிய அந்த பார்வையாளர்களுடன் எனக்கு இருக்கும் அந்த ஒரு கனெக்ஷன். அதுதான் என் நம்பிக்கை. ஏப்ரல் 10ஆம் தேதி அந்த நம்பிக்கை நிரூபிக்கப்படும் என்று நான் நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த மேடையில் என்னோடு சிலரை நிற்கச் சொல்லணும் என்று தோன்றுகிறது. முதலில் மயில்வாகனம் சார். நான் அசிஸ்டென்ட் டைரக்டராக இருந்த போது அவர் எனக்கு 150 ரூபாய் பேட்டா கொடுத்தார். ஆனால் வவுசரில் 150 இருந்தாலும், கையில் 100 ரூபாய்தான் கொடுத்தார். அப்போ நான் முடிவு செய்தேன் — “நாளைக்கு அவர் தயாரிப்பாளராக ஆகணும்” என்று. அந்த நாளே நான் அவருடைய நம்பரை “மயில்வாகனம் – ப்ரொட்யூசர்” என்று சேவ் செய்தேன். இன்று அவர் உண்மையிலேயே தயாரிப்பாளராக இருக்கிறார். இது என் நம்பிக்கை, என் மனதில் வைத்திருந்த விஷயம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் ஆரம்பத்தில் 150–200 கோடி பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டது. ஆனால் அது அப்படி நடக்கவில்லை. பல தடைகள் வந்தது. அந்த நேரத்தில் நான் சின்னதாக, சிம்பிளாக ஒரு படம் பண்ணினேன். பிறகு ஒரு நாள் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை இயக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போது நெப்பியர் பாலத்தை கருப்பு&#45;வெள்ளையாக மாற்றி ஷூட் பண்ணினோம். அந்த இரவு எனக்கு ஒரு உணர்வு — “இந்த ஃபியூச்சர் படம் கண்டிப்பா நடக்கும்” என்று. ஒரு இயக்குநருக்கு கிடைக்கும் பெரிய வரம் என்ன தெரியுமா? அவர் நினைத்ததை திரையில் காட்ட முடியும். மழை வேண்டும்னா மழை வரும். நிறுத்தணும்னா நிறுத்தலாம். கனவுகளை நிஜமாக்க முடியும். அப்படித்தான் இந்த படமும். நான் பார்க்க விரும்பிய சென்னை, நான் கற்பனை செய்த எதிர்காலம் — எல்லாத்தையும் இந்த படத்தில் வைத்திருக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த பயணத்தில் எல்லாமே ஒரே இரவில் மாறி போன தருணங்களும் இருந்தது. அந்த நேரத்திலிருந்து இன்று வரை என்னோடு நம்பிக்கையுடன் இருந்த சில பேர் இருக்காங்க. இந்த எல்லாரும் எனக்கு வெறும் டீம் இல்லை. என் கனவை நம்பியவர்கள். நாளைக்கு இவர்கள் எல்லாரும் பெரிய இடத்துக்கு போவார்கள் என்று நான் நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரதீப்புக்கு நான் மெசேஜ் பண்ணி, “உங்களை மீட் பண்ணணும், கதை சொல்லணும்”ன்னு கேட்டேன். அவர் “ஓகே”ன்னு சொன்னார். நான் போய் கதை சொல்லும்போது அவருக்கு ரொம்ப பிடிச்சிருச்சு. அடுத்த நாளே “பண்ணலாம்”ன்னு சொன்னார். ஆனா அதுக்கப்புறம் ப்ரொடக்ஷன் விஷயங்களில் எல்லாம் செட்டாகல. பெரிய பட்ஜெட், டிலே, டிலேன்னு போய்ட்டே இருந்துச்சு. அந்த படம் முன்னாடியே நின்றதால எனக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சு. அங்கிருந்து வெளியே வந்து, எப்படியாவது இந்த படத்தை அவரோட சேர்ந்து பண்ணணும் என்று நானே கன்வின்ஸ் பண்ணினேன். அந்த நேரத்தில் அவருக்கு வேறு பெரிய வாய்ப்புகள் வந்தாலும், என்னுக்காக அவர் அந்த வாய்ப்பை விட்டுட்டு என்னோட கூட நின்றார். அதற்காக நான் வாழ்க்கை முழுக்க நன்றியுடன் இருப்பேன் பிரதீப். ஐ லவ் யூ.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அது மட்டும் இல்லாமல், இந்த படத்தில் அவர் நடித்த விதம் — டெல்லியில் ஒரு முக்கியமான இன்டர்வல் சீன் எடுத்துக்கொண்டிருந்தோம். ரொம்ப எமோஷனல் சீன். அந்த நேரத்தில் வெளியில பெரிய குழப்பம், சண்டை, சத்தம். எங்க டீம் அங்கே செட்டில பிரச்சனையோட இருந்தாங்க. அந்த சூழ்நிலையில் எந்த நடிகரா இருந்தாலும் “எனக்கு கான்சென்ட்ரேட் பண்ணணும்”ன்னு சொல்வாங்க. ஆனா பிரதீப் அந்த சூழ்நிலையே புரிஞ்சுக்கிட்டு, திரும்ப திரும்ப டேக் கொடுத்து, “பண்ணலாம் ப்ரோ”ன்னு சொல்லிட்டு அந்த சீனை முடிச்சார். அந்த நேரத்தில் அவர் ஒரு ஹீரோவா இல்ல, ஒரு டைரக்டரா என்னோட வலியை புரிஞ்சுக்கிட்டு வேலை செய்தார். அந்த இன்டர்வல் சீனை நான் இப்போயும் பார்க்கும்போது, “இப்படி ஒரு சூழ்நிலையில் இப்படி ஒரு நடிப்பு கொடுக்க முடிஞ்சா, எதுவும் முடியும்”ன்னு தோணும். அவர் ரொம்ப கிஃப்டட், ரொம்ப டேலண்டட் — ரைட்டர், டைரக்டர், ஆக்டர் எல்லாத்திலும். அவர்கிட்ட இருந்து நான் நிறைய கற்றுக்கிட்டேன். என்னை ரிஃபைன் பண்ணிக்கிட்டேன். நான் சில நேரம் எக்ஸ்பெரிமென்டலாக போயிடுவேன். ஆனா அவர் எப்போதும் ஒரு சரியான பீட்டில் இருப்பார். அந்த பீட்டில் என்னையும் கொண்டு வர்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அடுத்து அனிருத்… நான் எப்போ எதாவது நல்லா பேசினாலும் அவர் அதை ஏற்க மாட்டார். ஆனா நான் சொல்ல வேண்டியது சொல்லிடுவேன். ஒரு நாள் நான் பணமில்லாமல் இருந்த போது, பாண்டிச்சேரி போய் கதை எழுதணும் என்று முடிவு பண்ணேன். என்னிடமிருந்தது பஸ் டிக்கெட்டுக்கு 200 ரூபாய்தான். நான் போயிட்டேன். அப்போ அவர் ஒரு மெசேஜ் அனுப்பினார் — “உன் பேக்குக்குள்ள 50,000 ரூபாய் வச்சிருக்கேன்”ன்னு. எனக்கு தெரியாம என் பேக்கில் பணம் வச்சிருந்தார். அந்த பஸ் பயணத்தில் நான் அழுதது இன்னைக்கும் மறக்க முடியாது. அவரோட இசை மட்டும் இல்ல, அவர் ஒரு மனிதராகவே எனக்கு ஒரு பெரிய கிஃப்ட். இவ்வளவு பெரிய கம்போசருடன் எப்போதும் வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது என்பது எனக்கு ஒரு பெருமை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பின்னர் இந்த படத்தின் ப்ரொடக்ஷன் — மலேஷியா ஷூட்டிங். எல்லாம் ரெடி. ஆனா ஷேர் மார்க்கெட் டவுன். பட்ஜெட் பிரச்சனை. “சில விஷயங்களை குறைக்கணும்”ன்னு சொன்னாங்க. ஆனா நான் ஒரு முடிவு எடுத்தேன் — “ஒரு ஃப்ரேம்கூட நான் நினைத்த மாதிரி இல்லாமல் எடுக்க மாட்டேன்”ன்னு. அப்போ ஷூட்டிங் நடக்குமா இல்லையா தெரியல.ஆனா கடைசியில் நாங்கள் போய்ட்டோம். மலேஷியாவில் ஷூட் நடந்துச்சு. அப்போது தான் தெரியும் — அந்த பணம் எல்லாம் மூக்குத்தி அம்மன பட அட்வான்ஸ் என்று,  எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த படம் நடக்குது என்று தெரிந்தது. அதில் ஒரு பெரிய காரணம் நயன்தாரா. ஒரு மனைவி, ஒரு தயாரிப்பாளர் என்ற வகையில் அவர் கொடுத்த சப்போர்ட் ரொம்ப பெரியது. சாதாரணமாக இப்படிப்பட்ட&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நிகழ்ச்சிகளுக்கு வரமாட்டார். ஆனால் இந்த படத்திற்காக எல்லாவற்றையும் கவனித்து, இரண்டு நாள் முன்னாடியே வந்து எல்லாம் செட் பண்ணி வைத்தார். இப்போ எங்க இருக்காங்கன்னு கூட தெரியல… ஆனா இந்த படத்துக்காக அவர் செய்தது மிகப்பெரியது அவருக்கு நன்றி. கண்டிப்பாக இந்தப்படம் உங்கள் எல்லோரையும் மகிழ்விக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்படம், சயின்ஸ் பிக்ஷன் அம்சங்களுடன் எதிர்காலத்தில் நடைபெறும் கதையாக உருவாகியுள்ளது. ஒரு இளைஞன் தனது காதலை காப்பாற்ற போராடும் இந்த கதைக்களம், காதல் அரிதான ஒன்றாக மாறிய உலகில் புதிய கோணத்தில் சொல்லப்படுகிறது. புதுமையான கான்செப்ட், இளம் தலைமுறையை கவரும் அம்சங்கள் மற்றும் உணர்வுகளை ஆழமாக இணைத்து, தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன்,  கிருத்தி ஷெட்டி , எஸ். ஜே. சூர்யா,  யோகி பாபு, கௌரி கிஷன், ஷா ரா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் செந்தமிழன் சீமான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொள்ள, கலை இயக்கம் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு பணிகளை டி. முத்துராஜ் மேற்கொண்டிருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித்குமார் தயாரித்து வழங்குகிறார். மேலும் இந்த திரைப்படத்தை ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நயன்தாரா தயாரித்திருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 10, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/lik-pre-release">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும்  வெளியாகிறது.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ரசிகர்கள் பெரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் இப்படத்தின் முன் வெளியீட்டு தனியார் கல்லூரி அரங்கில், ஆயிரக்கணக்கான  ரசிகர் பட்டாளத்தின் முன்னிலையில், &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படக்குழுவினர் கலந்துகொள்ள வெகு விமரிசையாக நடைபெற்றது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்நிகழ்வினில் எடிட்டர் பிரதீப் E ராகவ் பேசியதாவது..,  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் வேலை செய்தது எனக்கு ஒரு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. அந்த அனுபவத்தை வைத்து தனியே ஒரு படம் எடுக்கலாம் என்று சொல்லும் அளவுக்கு நிறைய நல்ல நினைவுகள் இந்த பயணத்தில் கிடைத்தன. அந்த நினைவுகள் எல்லாம் இன்னும் மனதில் நிற்கிறது. இந்த படத்தின் கதை முதலில் விக்னேஷ் சிவன்  சொல்லியபோது, எப்படி எடுக்க முடியும் என  எனக்கு நம்பிக்கை இல்லாமல் இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படிப்பட்ட ஒரு கான்செப்ட்டை எப்படி படம் ஆக்கப் போகிறோம் என்ற சந்தேகம் இருந்தது. ஸ்கிரிப்ட்டை கேட்டவுடன் வேலை எவ்வளவு இருக்கும் என்று புரிந்ததால், இந்த படம் எப்போது முடிந்து ரிலீஸ் ஆகும் என்ற பயமும் உள்ளுக்குள் இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் முழுவதும் எதிர்காலத்தை அடிப்படையாக கொண்ட கான்செப்ட்டில் உருவாகியுள்ளது. அதனால் ஒவ்வொரு லொக்கேஷனும், ஒவ்வொரு காட்சியும் கணினி கிராபிக்ஸ் மற்றும் ஆர்ட் வேலைகளால் உருவாக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. ஒவ்வொரு ஷாட்டும் பெரிய சவாலாக இருந்ததால் ஆரம்பத்தில் ஒரு பயம் இருந்தது. ஆனால் இயக்குனர் விக்கி ப்ரோ மிகவும் சிறப்பாக அதை கையாண்டு, படத்தை அழகாக உருவாக்கியுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் இசை உருவாக்கப்பட்ட விதமும் எனக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது. சாதாரணமாக முதலில் பாடல் உருவாகி, அதற்கேற்ற காட்சிகள் எடுக்கப்படும். ஆனால் இங்கு முதலில் காட்சிகள் எடுக்கப்பட்டு, அந்த காட்சிகளுக்கு ஏற்றபடி வரிகள் எழுதப்பட்டு, அதன் பிறகே பாடல் உருவாக்கப்பட்டது. இது எனக்கு மிகவும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு பாடலுக்கான எடிட்டிங் அனுபவம் எனக்கு மிகவும் நினைவில் நிற்கும் ஒன்று. இரவு எட்டு மணிக்கு எடிட் செய்ய ஆரம்பித்த நான், முடிக்கும் போது காலை மூன்று நான்கு மணி ஆகியிருந்தது. நேரம் போனதே தெரியாமல் அவ்வளவு சுவாரஸ்யமாக அந்த வேலை இருந்தது. குறிப்பாக காட்சிகளுக்கும் வரிகளுக்கும் இடையே இருந்த பொருத்தம் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் நடித்த நடிகைகள் இருவரும் மிகவும் சிறப்பாக நடித்திருந்தனர். அவர்களின் நடிப்பு இந்த படத்திற்கு பெரிய பலமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். ஒவ்வொருவரும் தங்களுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து செய்திருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு படம் உருவாக்கும் போது எப்போதும் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம் என்ற உணர்வு இருக்கும். ஆனால் இந்த படத்தை பற்றி நீங்கள் இவ்வளவு நம்பிக்கையுடன் பேசுவது எங்களுக்கு மேலும் உற்சாகத்தை தருகிறது. அதனால் நாங்களும் இந்த படத்தை மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கலை இயக்குநர் முத்துராஜ் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் வேலை செய்தது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. முதலில் பிரதீப்பைப் பற்றி சொல்ல வேண்டும். அவருடைய தொடர்ச்சியான வெற்றியை எல்லாரும் பேசுகிறார்கள். ஆனால் அந்த ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னாலேயே அவர் எவ்வளவு கடினமாக உழைத்திருக்கிறார் என்பதும் தெளிவாக தெரிகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;குறிப்பாக இன்றைய இளைஞர்களுடன் வேலை செய்யும்போது, அவர்கள் வெற்றிக்காக எவ்வளவு பாடுபடுகிறார்கள் என்பதையும், ஒரு வெற்றி கிடைத்த பிறகு அதை தொடர்ந்து நிலைநிறுத்த எவ்வளவு முயற்சி செய்கிறார்கள் என்பதையும் பார்க்க முடிகிறது. அதனால் பிரதீப்புக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அனிருத் குறித்து சொல்ல வேண்டும் என்றால், அவரை பார்க்கும்போது எனக்கே நான் இளமையாக இருப்பதுபோல் உணர்கிறேன். இந்த படத்தில் அவருடைய இசை எனக்கு மிகவும் பிடித்தது. உண்மையாகவே இந்த கூட்டணி மிகச் சிறப்பாக வேலை செய்திருக்கிறது என்று சொல்லலாம். ரவி வர்மன் என் நண்பர். அவர் ஒளியிலேயே ஓவியம் வரைவது போல காட்சிகளை உருவாக்குவார். பல ஒளிப்பதிவாளர்களுடன் எனக்கு வாதம் வருவது உண்டு. ஆனால் ரவி வர்மனுடன் அந்த வாதம் வேறு விதமாக இருக்கும். சில சமயம் அவர் கண்டினியூட்டியை அதிகமாக கவனிக்காமல், அந்த ஒரு ஃப்ரேமின் அழகை முன்னிலைப்படுத்துவார். அதனால் சிறிய விஷயங்கள் தவறிவிடலாம். ஆனால் அந்த காட்சி மிக அழகாக இருக்கும். அதையும் அவர் உடனடியாக, மிக வேகமாக உருவாக்குவது உண்மையிலேயே ஆச்சரியமான விஷயம். இந்த படத்திற்கு அவர் ஒரு பெரிய பலம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விக்கி பற்றி சொல்ல வேண்டும் என்றால், ஒரு இயக்குநர் மற்றும் nஎழுத்தாளர் ஆகிய இரண்டையும் சமநிலையாக செய்துகொள்வது மிகவும் அரிது. ஆனால் அவர் ஒரு சிறந்த எழுத்தாளர். கதையை கட்டுக்கதையாக மட்டும் சொல்லாமல், அதை தொடர்ந்து மேம்படுத்தி, ஒவ்வொரு காட்சியிலும் இன்னும் சிறப்பாக கொண்டு வருகிறார். அவர்  எந்த பொருளாதார அழுத்தமும் இல்லாமல் ஒரு படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை எனக்குள் உள்ளது. அது கண்டிப்பாக நிச்சயம் நடக்கும். அவர் விரைவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பார் என்று நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் எதிர்காலத்தை அடிப்படையாக கொண்டது. இந்த படம் ஆரம்பிக்கப்பட்ட போது ஒரு ரோபோட் என்ன செய்ய வேண்டும் என்பதையே திட்டமிட்டு யோசித்து கொண்டிருந்தோம். ஆனால் படம் வெளியாவதற்குள் அதே ரோபோட் லுங்கி கட்டி நடனம் ஆடும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. அந்த அளவுக்கு உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இனி வரும் காலத்தில் எல்லா துறைகளிலும் மாற்றங்கள் அதிகமாக இருக்கும். குறிப்பாக ஏஐ போன்ற தொழில்நுட்பங்களை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதே முக்கியம். அதற்கு நாம் அடிமையாகிவிட்டால், நம்மால் நிலைத்திருக்க முடியாது. இது சினிமா துறைக்கு மட்டுமல்ல, எல்லா தொழில்களுக்கும் பொருந்தும் ஒரு விஷயம். இதை நான் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். இந்த படம்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ராம் பேசியதாவது..,  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் விக்கியின் பெரிய ரசிகன். விக்கியை நான் 2012 பிப்ரவரி மாதத்திலிருந்து அறிவேன். அப்போது விருகம்பாக்கத்தில் இருந்த அலுவலகத்தில் வந்த விக்கியும், இன்று 2026ல் இங்கே இந்த உயரத்தில் உட்கார்ந்திருக்கும் விக்னேஷ் சிவனும் – அந்த பயணத்தை பார்த்தால் எனக்கு மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விக்கிக்கு எதுவும் எளிதாக நடந்ததில்லை. அவர் அடையும் ஒவ்வொரு நிலையும் கடின உழைப்பின் மூலம் தான் கிடைத்தது. அவர் யோசிக்கும் கதைகள் சாதாரணமானவை அல்ல. வேறொரு கதையை எடுத்திருந்தால் உடனே வெற்றி கிடைத்திருக்கலாம். ஆனால் அவர் எப்போதும் புதிதாக யாரும் முயற்சி செய்யாத கதைகளை தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு படத்திலும் ஏதாவது புதியதை முயற்சி செய்வார். அதுதான் விக்னேஷ் சிவனின் அடையாளம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தமிழ் சினிமாவில் யாராவது ஒருவரால் 3 Idiots அல்லது Munna Bhai M.B.B.S. மாதிரி மனதை தொடும் படங்களை உருவாக்க முடியும் என்றால், அது விக்னேஷ் சிவன் தான் என்று நான் நம்புகிறேன். “நானும் ரௌடி தான்” கதையை படம் எடுக்கும்முன் பலமுறை கேட்டிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அதை கேட்டபோது சிரித்திருக்கிறேன். அந்த கதையை பல ஹீரோக்களுக்கு சொல்லியிருக்கலாம். ஆனால் அந்த நேரத்தில் அதை ஏற்றுக்கொள்ள யாரும் முன்வரவில்லை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அந்த சமயத்தில் விஜய் சேதுபதியிடம் சொல்ல சொன்னேன். அவர் விக்கிக்காக மட்டும் அல்ல, பல இளம் இயக்குநர்களுக்கு ஒரு இடத்தை உருவாக்கி தந்தவர். விக்கியின் வாழ்க்கையில் “நானும் ரௌடி தான்” ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது. அதன்பிறகு அனிருத் சேர்ந்தார், “தங்கமே” பாடல் வந்தது, நயன்தாரா வந்தார் – எல்லாமே ஒரு புதிய பாதையை உருவாக்கியது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் பேசப்படும் காதல் எனக்கு மிகவும் நெருக்கமானது. காதல் என்பது மிகவும் விசித்திரமானது, அழகானது, யாராலும் புரிந்து கொள்ள முடியாத ஒன்று. அது ஒரு மின்னல் போல திடீரென வந்து விடும். அந்த ஒரு தருணத்தில் கையை பிடித்தால் வாழ்க்கையே மாறிவிடும். அப்படித்தான் விக்கியும் நயன்தாராவும் சேர்ந்தார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எவ்வளவு தொழில்நுட்பம் வளர்ந்தாலும், எவ்வளவு மாற்றங்கள் வந்தாலும் காதல் மட்டும் மாறாது. அது எப்போதும் அதே உணர்வோடு இருக்கும். காதல் என்பது உண்மையும், சில சமயம் சிறிய பொய்களும் கலந்த ஒரு அழகான உணர்வு. அந்த சிறிய பொய்களையே நாம்  உண்மையாக நம்புவது தான் காதல்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்போது நாம் யாரையும் பற்றி தெரிந்துகொள்ள இணையத்தையே நம்புகிறோம். இப்போது தொழில்நுட்பம் ஒரு மனிதரை பற்றி தகவல் சொல்லுவதற்கு மேல், அவரைப் பற்றி ஒரு தீர்ப்பையே கூறுகிறது. உலகம் மிகவும் சிக்கலானதாக மாறிக் கொண்டிருக்கிறது. ஆனால் அந்த சிக்கல்களில் கூட மாறாமல் இருப்பது காதல் தான். விக்கி இந்த மாதிரி கதைகளை யோசிக்கிற தைரியம் கொண்டவர். அவர் எப்போதும் எனக்கு “விக்கி, லக்கி பாய்” தான். அவர் எங்கு வந்தாலும் ஒரு நல்ல அதிர்ஷ்டமும், சந்தோஷமும் கூடவே வரும். அவருடைய அம்மா பற்றி சொல்லவேண்டும். அவரிடம் இருக்கும் நகைச்சுவை உணர்வு விக்கியைவிட பல மடங்கு அதிகம். அவர் விக்கியை திட்டினாலும்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பாராட்டினாலும் அதில் ஒரு அழகு இருக்கும். விக்கி ஒரு அரிதான எழுத்தாளர் மற்றும் இயக்குநர். அவர் எழுதும் காட்சிகளை அவர் கற்பனை செய்த அதே உயரத்தில் படமாக்குகிறார். தமிழ் சினிமாவில் அந்த அளவுக்கு யோசிக்கும் திறமை கொண்ட இயக்குநர்கள் மிகவும் குறைவு.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தமிழ் சினிமாவின் பெரிய பலம் என்னவென்றால், எங்கிருந்தாலும் யாரும் வந்து தங்கள் கனவுகளை அடைய முடியும் என்ற நம்பிக்கையை அது தருகிறது.  அதற்கு உதாரணம் பிரதீப் அது இனியும் தொடரும் என்று நான் நம்புகிறேன். இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர், இயக்குநர் ஆர் ஜே பாலாஜி பேசியதாவது..,  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இங்கே வந்திருக்கும் அனைவரையும் பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நான் இங்கே இருக்கிறதற்கு ஒரு முக்கியமான காரணம் இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான நயன்தாரா. மூன்று நாள் முன்னாடி அவர்தான் என்னை அழைத்தார். நேற்று, இன்றும் இந்த இயக்குநர் என்னை அழைக்கவில்லை. அவர் என் நண்பர்தான். ஆனால் அவருக்கு இப்போது தலைக்கு மேலே நிறைய வேலை இருக்கும். அதனால் அழைக்க முடியாமல் இருந்திருப்பார் என்று நினைக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தின் கதையை நான் 2012, 2013 காலத்திலிருந்தே தெரிந்தவன். விக்னேஷ் சிவனை நான் 2011&#45;12 காலத்திலிருந்து அறிவேன். சினிமாவில் எனக்கு இருக்கும் சில நண்பர்களில் மிகவும் முக்கியமானவர் அவர். விக்னேஷ் சிவன் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி. அவரை நிறைய பேர் விரும்புகிறார்கள். நயன்தாராவும் அவரை மிகவும் விரும்புகிறார். நான் அவர்களுடைய காதல் எப்படி ஆரம்பித்து, ஒவ்வொரு படியாக வளர்ந்தது என்று நேரில் பார்த்தவன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில் அவர் வந்து சொன்னபோது நான் நம்பவே இல்லை. “உண்மையா?” என்று கேட்டேன். பிறகு நயன்தாராவிடமும் கேட்டேன். அவர் “ஆமாம்” என்றார். அந்த நாள் முதல் இன்றுவரைக்கும் அவர்கள் இருவரும் ஒரே மாதிரியான&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;காதலோடு இருக்கிறார்கள். அது மிகவும் அழகானது. அவர்களுக்கு வாழ்த்துக்கள். இந்த படத்தில் நிறைய திறமையானவர்கள் இருக்கிறார்கள். முதலில் பிரதீப் ரங்கநாதன் பற்றி சொல்ல வேண்டும். நான் அவரை நீண்ட நாளாகவே அறிவேன். அவர் மிகவும் திறமையானவர். இன்று தமிழ் சினிமாவில் யாருடைய ரசிகன் என்று கேட்டால், நான் பிரதீப் ரங்கநாதன் ரசிகன் என்று சொல்லுவேன். அவர் இன்னும் பல ஆண்டுகள் பெரிய நட்சத்திரமாக இருப்பார் என்று நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அனிருத் பற்றி சொல்ல வேண்டும். இந்த படத்துக்கும் அவருக்கும் எனக்கும் ஒரு சிறிய தொடர்பு இருக்கிறது. ஒரு காலத்தில் நாங்கள் சேர்ந்து ஒரு படம் செய்ய நினைத்தோம். அது நடக்கவில்லை. ஆனால் அந்த நேரத்தில் அவர் செய்த உதவி நான் மறக்க முடியாதது. அவர் எனக்கு ஒரு தம்பி மாதிரி. விக்னேஷ் சிவனின் பயணத்திலும் அவர் ஒரு பெரிய ஆதரவாக இருந்திருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கிரித்தி ஷெட்டி, உங்களை நான் சமூக வலைத்தளங்களில் பார்த்திருக்கிறேன். நேரில் இன்னும் அழகாக இருக்கிறீர்கள். இந்த படம் தமிழில் உங்களுக்கு ஒரு பெரிய வெற்றி தரட்டும். கவுரி, உங்களுக்கும் வாழ்த்துகள். மாளவிகா மேடம், நீங்கள் எப்போதும் அழகாகத்தான் இருப்பீர்கள், இப்போது இன்னும் அழகாக இருக்கிறீர்கள். தமிழ் சினிமாவுக்கு மீண்டும் வரவேற்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தின் எடிட்டர் மிகவும் திறமையானவர். இந்த தலைமுறையின் முக்கியமான எடிட்டர்களில் ஒருவர் என்று நான் நம்புகிறேன். இன்னும் நிறைய சிறந்த வேலைகளை செய்ய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் பல ஆண்டுகளாக முயற்சி செய்யப்பட்ட ஒன்று. நான்கு வருடங்கள் ஒரு பாடம் படிப்பது போல இந்த படத்திற்காக உழைத்திருக்கிறார்கள். இப்போது அந்த முயற்சியின் பலனை பார்க்கும் நேரம் வந்துவிட்டது. விரைவில் திரையரங்குகளில் வந்து இந்த படத்தை பாருங்கள். கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விக்னேஷ் சிவன், நீங்கள் ஒரு அசாதாரணமான திறமை கொண்டவர். தமிழ் சினிமாவில் உண்மையான படைப்பாளிகளில் ஒருவர். நீங்கள் எப்போதும் புதிதாக யோசிப்பவர். நகைச்சுவை, காதல், பாடல்கள் – எல்லாமே உங்களிடம் சிறப்பாக இருக்கும். இந்த படத்திலும் அதைப் பார்க்க முடியும் என்று நம்புகிறேன். இந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைத்ததற்கு நன்றி. தயாரிப்பாளர்களுக்கும் என் வாழ்த்துகள். இந்த படம் பெரிய வெற்றி பெற்று அனைவருக்கும் மகிழ்ச்சி தரட்டும். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை கௌரி கிஷன்   பேசியதாவது..,  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில், இந்த படம் எங்களுக்கெல்லாம் மிகவும் சிறப்பானது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணத்தால் இந்த படம் முக்கியமானது. ஆனால் இந்த படம் எங்களுக்கு எல்லாருக்கும் கற்றுக் கொடுத்த ஒரு பெரிய விஷயம் “பொறுமை”. காத்திருப்பது, தொடர்ந்து காத்திருப்பது – இந்த பயணம் முழுவதும் காத்திருப்பிலேயே சென்றது. ஆனால் சினிமாவை புதிய அளவுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால், அது நேரம் எடுத்துக்கொள்ளும். அதனால் இந்த காத்திருப்பு கண்டிப்பாக மதிப்புடையதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“கல்கி” என்னும் கதாபாத்திரம் – நான் முதல் முறையாக ஒரு கவர்ச்சியான வேடத்தில் நடித்திருக்கிறேன். அந்த மாதிரி ஒரு வேடத்தில் என்னை தேர்வு செய்ததற்காக இயக்குநர் விக்கி சாருக்கு மிகப்பெரிய நன்றி. அந்த கதாபாத்திரத்தில் என்னை கற்பனை செய்தவர் அவர் தான். எனக்கே அந்த நம்பிக்கை இல்லை. “சார், நீங்கள் உறுதியாக இருக்கீங்களா?” என்று கேட்டேன். எல்லாரும் என்னை ஒரு குறிப்பிட்ட விதமாக பார்த்திருக்கிறார்கள். ஆனால் அவர், “அதை உடைக்கணும், நீ உன் வசதியான ரோல்களில் இருந்து வெளியே வரணும்” என்று சொன்னார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு இயக்குநரிடமிருந்து அந்த அளவுக்கு நம்பிக்கை கிடைப்பது எனக்கு மிகவும் முக்கியமானது. எப்போதும் இனிமையான சிரிப்புடன், மிகச் சந்தோஷமாக இருப்பவர். நான் அவருடைய பிரியமான நடிகைதான் என்று&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எப்போதும் எனக்கு உணர வைத்தார். அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். கிரித்தி ஷெட்டி – என் செல்லம். எல்லாரும் சொல்வார்கள், “அவர் ரொம்ப பர்ஃபெக்ட், நிஜமா இப்படியா இருக்க முடியும்?” என்று. ஆனால் அவர் உள்ளும் புறமும் அதே மாதிரி உண்மையானவர். இவ்வளவு இளமையில் அவருடைய திறமை, ஒழுக்கம், அர்ப்பணிப்பு – என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. இந்த படத்தில் அவருடன் வேலை செய்தது எனக்கு ஒரு நல்ல அனுபவமாக இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரதீப் – நீங்கள் இப்போது ஒரு தனி அடையாளமாக மாறிவிட்டீர்கள். ஒரு இயக்குநராக இருந்தாலும், நடிகராக வரும் போது முழுமையாக அந்த கதாபாத்திரத்திற்கு உங்களை ஒப்படைத்துவிடுகிறீர்கள். தேவையான சமயத்தில் மட்டும் உங்கள் கருத்துகளை சொல்வீர்கள். அது மிகவும் முதிர்ந்த அணுகுமுறை என்று நான் நினைக்கிறேன். அந்த குணத்தை நான் மிகவும் மதிக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எஸ்.ஜே. சூர்யா சார் இங்கே இல்லாதது வருத்தமாக இருக்கிறது. ஆனால் அவர் இந்த படத்தில் காட்டிய ஸ்டைலும், நடிப்பும் மிகவும் சிறப்பானது. ரவி வர்மன் சார் – அவருடைய காட்சிகள் ஒப்பிட முடியாதவை. ஒரு நடிகையாக, அவருடைய ஃப்ரேம்களில் இடம் பெறுவது ஒரு கனவு. என் பயணத்தின் ஆரம்பத்திலேயே அந்த அனுபவம் கிடைத்தது எனக்கு பெருமையாக இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மாளவிகா மேம், மிஷ்கின் சார், சாரா அண்ணா, யோகி பாபு சார் – என் எல்லா கூட்டணி நடிகர்களுக்கும், இயக்குநர் குழுவுக்கும் என் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எனக்கு எப்போதும் ஓடி சென்று பேசக்கூடிய ஒரே மனிதர் பாரு. அவள் எல்லா விஷயங்களிலும் முழுமையாக ஈடுபட்டு வேலை செய்கிறாள். இந்த படத்தின் பின்னால் நிறைய பேர் உழைத்திருக்கிறார்கள். வெளியில் நீங்கள் பார்க்கிறதை விட பல மடங்கு உழைப்பு இருக்கிறது. அந்த எல்லாவற்றிலும் பாரு எனக்கு ஒரு பெரிய ஆதரவாக இருந்தார். உங்களுக்கு இன்னும் பெரிய விஷயங்கள் நடக்கப் போகிறது என்று நான் நம்புகிறேன். இந்த படத்தில் வேலை செய்த ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நன்றி. இந்த படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது..,  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு மேடையில் நிற்கிறேன். உண்மையிலேயே மேடைக்கு வரக்கூடாதுன்னு நினைச்சிருந்தேன். ஆனா விக்கி “நீங்கள் கண்டிப்பாக வரணும்”ன்னு சொல்லியதால் வந்தேன். இங்கே நின்று பேசுவதில் எனக்கு பெருமை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் ஆரம்பித்த நாளிலிருந்து விக்கிக்கு ஒவ்வொரு கட்டத்திலும் பிரச்சனைகள் வந்துகிட்டே இருந்தது. தயாரிப்பாளர் அமைத்தது, காஸ்டிங், ரிலீஸ் டேட் – எல்லாமே சுலபமாக நடக்கவில்லை. நானும் இந்த படத்தில் நடிக்க கேட்டபோது இல்லைன்னு சொன்னேன். பிறகு ஒரு தொகை சொன்னேன். அதுவும் முடியல. அதற்கப்புறம் வேறு நடிகர் வந்தார். ரிலீஸ் டேட்டும் பலமுறை மாறியது. நேற்று நிகழ்ச்சிக்கும் மழை. இவ்வளவு கஷ்டங்கள் எல்லாம் அவர் சந்தித்திருக்கிறார். ஆனால் இந்த எல்லா கஷ்டங்களும் அவருக்கு பெரிய வெற்றியாக திரும்பும். இந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆகும் என்று நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தமிழ் சினிமாவில் மிகவும் நேர்மையான இயக்குநர்களில் ஒருவராக நான் நினைப்பவர் ராம். விக்கிக்கும் ராமுக்கும் நல்ல நட்பு இருக்கிறது. ராம் எங்கே போனாலும் விக்கியைப் பற்றி பெருமையாக பேசுவார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விக்கி ஒரு விசித்திரமான மனிதர். வெளியில பார்த்தால் சிம்பிளாக இருப்பார். ஆனா உள்ளுக்குள் ஒரு குழந்தை மாதிரி. ரொம்ப நுட்பமான மனசு. அவர் வாழ்க்கையை ஒரு கலைப்படைப்பாக பார்க்கிறார். வீட்டிலே கூட ஒவ்வொரு பொருளையும் அவர் தனியாக தேர்வு செய்வார். மிகவும் அழகாக, ரசனைக்குட்பட்டு வாழ்கிறவர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விக்கி ஆரம்பத்தில் ஒரு இசைக்கலைஞர். தாள வாத்தியக்காரர். அதற்கப்புறம் பாடல் எழுத ஆரம்பித்தார். உண்மையில் ஒரு கவிஞன். இந்த உலகத்தை நேசிக்கும், அதில் அழகைக் காணும் ஒரு மனிதர். இந்த படத்தில் எல்லா பாடல்களையும் அவரே எழுதியிருக்கிறார். ஒரு இயக்குநர் தனது படத்துக்கு பாடல் எழுதுகிறார் என்றால், அந்த படத்தை அவர் எவ்வளவு நேசிக்கிறார் என்பதற்கே அது சாட்சி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் அவருக்கு மிகவும் முக்கியமானது. பல வெற்றி படங்கள் இருந்தாலும், இந்த படத்திற்காக அவர் மிகுந்த பாடுபட்டிருக்கிறார். சினிமா என்பது ஒரு பெரிய மலை. அதில் ஏறுவது எளிதல்ல. எவ்வளவு பெரியவர்களுக்கும் சினிமா எப்போதும் சவாலாகத்தான் இருக்கும். அதனால்தான் அது இன்னும் உயரமாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. இந்த படத்தில் நான் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். விக்கி என்னை மிகவும் நேசிப்பதால் தான் என்னை அழைத்தார் என்று நினைக்கிறேன். அவர் அழைத்தால் நான் வராமல் இருக்க முடியாது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விக்கி எப்போதும் எதிர்காலத்தை நினைப்பவர். நிகழ்காலத்தில் மட்டும் வாழ்பவர் இல்லை. நாளை எப்படி இருக்கும் என்று யோசிப்பவர். இந்த படமும் அப்படித்தான். மிகவும் சிந்தித்து, தேர்ந்தெடுத்து உருவாக்கிய ஒன்று. நீங்கள் இந்த படத்தை திரையரங்கில் பார்த்து அனுபவிக்க வேண்டும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தின் இசை மிகவும் அருமையாக இருக்கிறது. குறிப்பாக “தீமா” பாடல் மிக அழகாக இருந்தது. இன்றைய காலத்தில் இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் மாதிரி பெரிய இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள். அந்த வரிசையில் இந்த அனிருத் பெரிய உயரத்தை அடைவார் என்று நம்புகிறேன். சர்வதேச அளவுக்கு போவார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரதீப் ஒரு நல்ல மனிதர். மிகவும் நேர்மையாகவும் அன்பாகவும் வேலை செய்கிறார். அவர் ஒரு நடிகர் மட்டும் இல்லை, ஒரு இயக்குநராகவும் தன்னை நிரூபித்திருக்கிறார். இந்த படத்தில் அவர் இன்னொரு பரிமாணத்தை காட்டியிருக்கிறார். மிகவும் தீவிரமான நடிகர். இந்த படத்தை அவர் தனது தோளில் தூக்கிச் செல்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எஸ் ஜே சூர்யா சார் ஒரே ஒரு விஷயத்தை தெளிவாக முடிவு செய்தவர். “சார், என் வாழ்க்கையில் நான் நடிகனாகவே வரணும். இயக்கம் எனக்கானது இல்லை. நான் நடிக்கத்தான் வந்தேன்” என்று சொல்லிட்டு வந்தவர். அந்த ஒரு&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முடிவை பிடிச்சுக்கிட்டு, எவ்வளவு கஷ்டப்பட்டு, இன்று தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான நடிகராக உயர்ந்திருக்கிறார் என்பதுதான் அவருடைய பெரிய சாதனை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதுக்கப்புறம் இந்த படத்தில் நடித்திருக்கும் ஹீரோயின் – மிகவும் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். நான் முழுப் படம் பார்க்கவில்லை, ஆனால் பார்த்த அளவுக்கு அவர் நல்லா பண்ணியிருக்கிறார் என்று தெரிகிறது. மாளவிகா, உங்களை பார்த்ததில் ரொம்ப சந்தோஷம். என் படத்துக்கு நீங்கள் கொடுத்த ஆதரவு எனக்கு மறக்க முடியாதது. உங்களை மீண்டும் பார்க்க மிகவும் மகிழ்ச்சி. இந்த படம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும். அனைவரும் திரையரங்கில் போய் பாருங்கள். விக்கிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை மாளவிகா பேசியதாவது..,  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt; என்னை இவ்வளவு அழகாக வரவேற்றதற்கு ரொம்ப நன்றி. நீங்கள் சொன்ன அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த வாய்ப்பை கொடுத்ததற்கு இயக்குநருக்கு மனமார்ந்த நன்றி. நான் இதுவரை 42 படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் என் குரலில் நான் டப்பிங் செய்த முதல் படம் இதுதான். அதற்காக என்னை நம்பி இந்த வாய்ப்பு கொடுத்ததற்கு நான் மிகவும் நன்றியுடன் இருப்பேன்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் வேலை செய்த அனுபவம் மிகவும் அருமையானது. குறிப்பாக இசை அற்புதமாக இருக்கிறது. அனிருத், நீங்கள் மிகச் சிறந்த இசையமைப்பாளர். எல்லா பாடல்களையும் நான் மிகவும் ரசித்தேன். அதேபோல் அந்த பாடல்களின் வரிகளும் மிகவும் அழகாக இருக்கின்றன.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரதீப், கிரித்தி, கவுரி, யோகி பாபு சார் மற்றும் மற்ற அனைவருடனும் வேலை செய்தது மிகவும் மகிழ்ச்சியான அனுபவம். யாருடைய பெயரையும் தவற விட்டிருந்தால் மன்னிக்கவும். பிரதீப் ஒரு அற்புதமான நடிகர். மிகவும் எளிமையாக,நடிப்பார். ஆனால் அவரால் செய்யக்கூடிய விஷயங்கள் மிகவும் பெரியவை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்திற்காக நாங்கள் அனைவரும் மிகவும் கஷ்டப்பட்டோம். நிறைய நாட்கள் காத்திருந்தோம். இந்த படம் எங்களுக்கு கற்றுக் கொடுத்த மிக முக்கியமான விஷயம் பொறுமை. இப்போது இந்த படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதற்காக நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். நீங்கள் அனைவரும் திரையரங்கில் சென்று இந்த படத்தை கண்டிப்பாக பாருங்கள். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் எஸ் ஜே சூர்யா பேசியதாவது..,  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் இப்போது ஐதராபாத்தில் ஷூட்டிங்கில் இருக்கிறேன். அதனால் இந்த நிகழ்ச்சிக்கு நேரில் வர முடியவில்லை. ஆரம்பத்தில் வேறு திட்டம் இருந்தது, ஆனால் பிறகு அது மாற்றப்பட்டுவிட்டது. ஆனாலும் நீங்கள் எல்லாரும் அங்கே இருக்கிறீர்கள், இந்த லைவ் மூலம் பார்க்க முடிகிறது என்பதில் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. டிரெய்லர் பார்த்தீங்களா? எல்லாருக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். உங்களின் ரியாக்ஷன்ஸ் கேட்க முடியாதது கொஞ்சம் வருத்தம் தான், ஆனால் பரவாயில்லை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் ஒரு அருமையான படம். விக்னேஷ் சிவன் சார் மிகவும் அழகாக, மிகவும் சிறப்பாக இந்த கதையை உருவாக்கியிருக்கிறார். எதிர்காலத்தை அடிப்படையாக கொண்ட ஒரு காதல் கதையை அவர் மிக அழகாக சொல்லியிருக்கிறார். அனிருத் சார் இசை பற்றி சொல்லவே தேவையில்லை. ஒவ்வொரு பாடலும் அற்புதமாக இருக்கிறது. எல்லா ட்ராக்ஸும் சூப்பராக வந்திருக்கிறது. பிரதீப் அருமையாக நடித்துள்ளார். கிரித்தி ஷெட்டிக்கு வாழ்த்துக்கள். நான் அங்கே இல்லாதது மட்டும் ஒரு குறை. ஆனாலும் உங்கள் அனைவருடைய அன்பும் ஆதரவும் இந்த படத்துக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன். இந்த படத்தை கண்டிப்பாக திரையரங்கில் சென்று பாருங்கள். ரொம்ப பிடிக்கும்.நன்றி!&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் பிரதீப் ரங்கநாதன் பேசியதாவது..,  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் காலேஜ் படிக்கும் போது என் எக்ஸ் உடன் பார்த்த படம் நானும் ரௌடிதான். அப்போதிலிருந்து விக்னேஷ் சிவன் சாருக்கு ரசிகன் நான். அவர் என்னை வைத்து படம் என்ற போது எனக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ். நான் எப்போதுமே ஒரு ஆசை வைத்திருந்தேன் — நான் இயக்குநராக இருக்கும்போது ஒரு ஃப்யூச்சரிஸ்டிக் படம் பண்ணணும் என்று. அதற்காக கதைகளையும் யோசித்து கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் “இது ஒரு ஃப்யூச்சர் படம்” என்று சொன்ன உடனே எனக்கு ரொம்ப எக்ஸைட்மென்ட். இந்தியாவில் அப்படி ஃப்யூச்சரை அடிப்படையாக கொண்டு படங்கள் ரொம்ப குறைவு. அதனாலே அந்த ஐடியா கேட்டவுடனே “சூப்பர்!”ன்னு உணர்வு வந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதுக்கப்புறம் கதை சொல்லும்போது, “இங்கே எனக்கனெ யாருமில்லையே பாடல் வரும்”ன்னு சொன்னார். மறுபடியும் எனக்கு அதே excitement. அந்த பாடல் ஒரு காதலிக்காக பாடப்படுவது. நம்ம singing skill காட்டி அவளை impress பண்ணுற மாதிரி ஒரு situation. நிஜமாக நான் பாடினா நீங்கள் impress ஆக மாட்டீங்க. ஆனா அந்த scene&#45;ல நான்தான் ஹீரோன்னு நினைத்தவுடனே இந்த படம் கண்டிப்பா பண்ணணும் என்று முடிவு பண்ணிட்டேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அவர் கதை முழுசாக சொல்லி முடித்தவுடன், இந்த படம் பண்ணுவது நிச்சயம் என்று பிக்ஸ் ஆகிட்டேன். அதுக்கப்புறம் “அனிருத் மியூசிக்”ன்னு சொன்னதும் இன்னொரு லெவல் சந்தோஷம். இந்தியாவிலேயே எல்லாருக்கும் அவரோட வேலை செய்யணும் ஆசை இருக்கும். நானும் இந்தியன்தானே, எனக்கும் அந்த ஆசை இருந்தது. அது இப்போது நிஜமாயிற்று. தேங்க்ஸ் ப்ரோ. உங்களோட வேலை பண்ணியது எனக்கு ரொம்ப சந்தோஷம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அவரோட டேலண்ட் எல்லாருக்கும் தெரியும். ஆனால் நான் பார்த்தது — அவர் ரொம்ப நல்ல மனிதர். நல்ல மனசு இருக்குறவங்க எல்லாரும் எனக்கு ரொம்ப க்யூட்டா தோன்றுவாங்க. அந்த வகையில் நீங்க ரொம்ப நல்லவரா தெரிகிறீங்க. உங்களோட இன்னும் நிறைய நேரம் செலவழிக்கணும், இன்னும் நிறைய படங்கள் பண்ணணும் என்ற ஆசை இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அடுத்து பிரதீப் ராகவ் — என்னோட நம்பிக்கையான எடிட்டர். இந்த படத்தில் நிறைய புதிய முயற்சிகள் செய்திருக்கார். எடிட்டிங் மட்டும் இல்லாமல் ஸ்கிரீன்ப்ளேக்கும் நல்ல இன்புட் கொடுத்தார். நீங்க ஒரு சிறந்த திறமைசாலி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ரவி வர்மன் சார் — ஒரு ஜீனியஸ். இந்த மாதிரி ஒரு ஃப்யூச்சர் படத்தை உருவாக்க உங்களைப் போல ஒரு ஒளிப்பதிவாளர் இல்லாமல் முடியாது. உங்களோட வேலை பார்த்த பிறகு என்னோட எதிர்பார்ப்பு அளவே மாறிவிட்டது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முத்துராஜ் சார் — இந்த படத்தில் இவ்வளவு பெரிய கலைஞர்களோட வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தது ஒரு பெரிய விஷயம். இந்த படம் பார்த்த பிறகு தான் உங்களோட வேலை முழுமையாக புரியும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எஸ்.ஜே. சூர்யா சார் பற்றி ஒரு விஷயம் சொல்லணும். நான் காலேஜ் முடிச்ச பிறகு அவரிடம் அசிஸ்டென்ட் டைரக்டராக சேரணும் என்று ஆசைப்பட்டேன். அவரோட அலுவலகத்துக்கு போய் ரெஸ்யூம் கொடுத்தேன். “போங்க”ன்னு சொன்னாங்க. ஆனா நான் வெளியே போகாமல் எதிரே இருந்த படிக்கட்டில் உட்கார்ந்தேன். அவர் வெளியே வரும்போது பார்க்கலாம் என்று. அவர் பார்த்து “யார் அந்த பையன்?”ன்னு கேட்டார். என்னை உள்ளே அழைத்தார். நான் “உங்களிடம் உதவி இயக்குநராக சேரணும்”ன்னு சொன்னேன். அவர் மீண்டும் “ரெஸ்யூம் கொடுத்துட்டீங்களே, போங்க”ன்னு சொன்னார். ஆனா அந்த தருணம் எனக்கு மறக்க முடியாதது. நான் செய்த குறும்படம் பற்றி சொன்னேன் என்னிடம் நிறைய கேள்வி கேட்டார். நிறைய உலகப்படம் பார்க்கச் சொன்னார். அவர் அன்று கேட்ட கேள்விகள் தான் என் வாழ்க்கையை மாற்றியது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அந்த நாளிலிருந்து இன்றுவரைக்கும் நான் அவரை மிகவும் மதிக்கிறேன். என் முதல் கதையில் அவரைத் தான் நடிக்க வைக்க முயற்சித்தேன். அன்று அவர் நீங்கள் நன்றாக நடித்து கதை சொல்கிறீர்கள் உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்றார். அந்த வார்த்தைகள் எனக்கு மிகப்பெரிய ஊக்கம் தந்தது. என் வாழ்கையை மாற்றியதில் அவருக்கு முக்கியமான பங்கு இருக்கிறது. இன்று அவருடன் இந்த படத்தில் சேர்ந்து வேலை செய்வது எனக்கு ஒரு பெரிய சந்தோஷம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சீமான் சார் அவரிடம் நிறைய நல்ல குணங்கள் இருக்கின்றன. மற்றவர்களை மதித்து பேசுவது, அவர்களுக்கேற்ற விஷயங்களை மட்டுமே பேசுவது — அது ஒரு பெரிய குணம். அவருக்கு நிறைய அறிவு இருந்தாலும் அதை காட்டிக்கொள்ள மாட்டார். யாரிடம் என்ன பேசணுமோ அதையே பேசுவார். அந்த குணம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதை நானும் கற்றுக்கொள்ளணும் என்று நினைக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அடுத்து கிரித்தி ஷெட்டி — ஒரு புதிய மொழியை கற்றுக்கொள்வது எவ்வளவு கஷ்டம்னு நமக்கே தெரியும். ஆனா அவங்க இரண்டு வருடத்துக்குள்ளே ரொம்ப அழகா தமிழ் பேசுறாங்க. அதையும் தாண்டி இந்த படத்துக்கு அவங்களே டப்பிங் பண்ணியிருக்காங்க. இது ரொம்ப பெரிய விஷயம். இதற்காக அவங்க எடுத்த உழைப்பு ரொம்ப பாராட்டுக்குரியது. அடுத்து கௌரி கிஷன் — உங்களோட அந்த தைரியம், உங்கள் கருத்தை நேராக சொல்லும் விதம் எனக்கு ரொம்ப பிடிச்சது. நல்லா நடிக்கிறீங்க. வாழ்த்துகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மாளவிகா மேம், ஆனந்த் ராஜ் சார், வீடிவி கணேஷ், சாரா சார், சுனில் ரெட்டி சார், ரங்கராஜ் பாண்டே சார், பிரசாந்த் ரங்கசாமி, அபிஷேக் ராஜா, தீபிகா, ரியா சுமன், எழிலரசன், ஆல்பர்ட், கார்த்திக் கருப்பு — எல்லாருக்கும் என் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் நிறைய யூடியூபர்கள், இன்ஃப்ளூயன்சர்கள் கலந்து நடித்திருக்கிறார்கள். மிஷ்கின் சார் — லவ் யூ சார். அம்ருதா ஐயர் — உங்களோட மீண்டும் வேலை செய்தது ரொம்ப சந்தோஷம். டான்ஸ் மாஸ்டர்ஸ் பாபா பாஸ்கர் சார், சாண்டி மாஸ்டர், ஜாலி மாஸ்டர், சதீஷ் மாஸ்டர், சுரேன் மாஸ்டர், அனுஷா மாஸ்டர், சக்தியேல் மாஸ்டர் — எல்லாருக்கும் நன்றி. என்னோட டீம் — ரமேஷ், பிரசாந்த், அக்ஷி, பவித்ரா, எம்.எஸ், சேகர் — உங்க எல்லாருடைய உழைப்புக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;என்னோட தயாரிப்பாளர்கள் லலித் சார், நயன்தாரா மேம், விக்கி ப்ரோ — இந்த படத்தை உருவாக்குவது ரொம்ப கஷ்டமான விஷயம். குறிப்பாக ஃப்யூச்சர் கான்செப்ட் படம் என்பதால் செலவுகளும் அதிகம். கடந்த மூன்று ஆண்டுகளில் மார்க்கெட் மாற்றங்களையும் கடந்து, இந்த படத்தை கொண்டு வந்திருக்கிறீர்கள். உங்களோட முயற்சி இல்லாமல் இது சாத்தியமே இல்லை. அதற்காக மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை கிரித்தி ஷெட்டி பேசியதாவது..,  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரதீப்புக்குப் பிறகு பேசுவது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. அவர் பேசியதை மிஞ்சிப் பேச முடியுமா என்று கொஞ்சம் பிரஷர் ஃபீல் ஆகுது. ஆனாலும் நான் நன்றி சொல்ல வேண்டியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள், அதனால் அதைத் தொடர்ந்து சொல்லிக்கறேன். இந்த படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம். என் கரியரில் இதுவரை செய்த படங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக இது இருக்கும் என்று நான் நம்புகிறேன். இவ்வளவு ஆரம்பத்திலேயே இப்படிப்பட்ட ஒரு படத்தில் நான் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு மிகுந்த நன்றியுணர்வு தருகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விக்னேஷ் சார், என்னை “தீமா” ஆக்கி, இந்த படத்தில் ஒரு பகுதியாக சேர்த்ததற்கு ரொம்ப நன்றி. இந்த படம் மூலம் நான் மிகவும் பெரிய கலைஞர்களுடன் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது — முத்துராஜ் சார், பிரதீப், ரவி வர்மன் சார்… எல்லாரிடமும் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எல்லாரும் சொல்வது என்னவென்றால், இது தான் எனது இதுவரையிலான சிறந்த லுக். அதற்கு முழுக் காரணம் ரவி வர்மன் சார் லைட்டிங். அவருடைய ஃப்ரேம்களில் இருக்கவே எல்லாரும் ஆசைப்படுவார்கள். அதில் நான் இருந்தது எனக்கு மிகப் பெரிய சந்தோஷம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விக்னேஷ் சார், இந்த படத்திற்காக உங்களுக்கு நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. என் கரியரில் மறக்க முடியாத படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும். “தீமா”ன்னு எல்லாரும் இப்போ என்னை கூப்பிடுறாங்க. அதற்கான பெரும்பங்கு அனிருத் அவர்களுக்கும் தான். அந்த அழகான பாடல் காரணமாக தான் அது சாத்தியமானது. சில வருடங்களுக்கு முன்பே நான் அவருக்கு இன்ஸ்டாகிராமில் மெசேஜ் பண்ணியிருந்தேன். என் Spotifyலே அவர் எப்போதும் டாப் ஆர்டிஸ்ட். இப்போது அவரோடு வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகுந்த சந்தோஷம். படம் பார்த்த பிறகு பலர் சொன்னது என்னவென்றால், “தீமா” கேரக்டரில் என் நடிப்பு மிகவும் கன்சிஸ்டெண்ட் என்று. அதற்கான முழுக் க்ரெடிட் விக்னேஷ் சாருக்கே. அவர் ஒவ்வொரு கேரக்டருக்கும் செய்த ரிசர்ச், எடுத்த முயற்சி — அது தான் அந்த கேரக்டர்களை எல்லாம் தனித்துவமாக காட்டுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஏப்ரல் 10 ரிலீஸ் என்று சொல்லும்போது, “உண்மையாவே வருமா?”ன்னு நிறைய பேர் கிண்டல் பண்ணாங்க. ஆனா இந்த டிலே ஆனதுக்கு காரணம் — நாங்கள் எங்களால் முடிந்த அளவுக்கு சிறந்த படத்தை கொடுக்கணும் என்பதுதான். ஒவ்வொரு சிறிய விஷயத்திலும் கூட எவ்வளவு உழைப்பு போயிருக்கிறது என்பதை நான் நேரில் பார்த்திருக்கேன். இந்த படத்தில் என்னை மிகவும் கவர்ந்தது அந்த டீடெய்லிங். ஒவ்வொரு விஷயத்திலும் போட்ட உழைப்பு. அதற்காக இந்த படத்தில் வேலை செய்த ஒவ்வொருவருக்கும் நான் தலைவணங்குகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரதீப் — உங்க பயணத்தை பார்த்து எனக்கு ரொம்ப பெருமை. இந்த படம் ஆரம்பிக்கும் போது “லவ் டுடே” வெளியே வரல. ஆனா இப்போ நீங்க ஒரு பெரிய ஸ்டார். அது ரொம்ப தகுதியானவர். நீங்க ஒரு நடிகர் மட்டுமல்ல, ஒரு ஸ்டார்னு நிரூபிச்சுட்டீங்க.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கவுரி — நீங்க ஒரு உண்மையான “girls’ girl”. செட்டில் எப்போதும் எனக்கு சப்போர்ட் பண்ணி, நான் கம்ஃபர்ட்டா இருக்கணும் என்று பார்த்துக்கிட்டீங்க. உங்களோடு வேலை செய்தது ரொம்ப சந்தோஷம். மாளவிகா மேம் — உங்களோடு வேலை செய்தது ஒரு அருமையான அனுபவம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எஸ்.ஜே. சூர்யா சார் — நான் உங்கள் பெரிய ரசிகை. “மாநாடு” படத்திலிருந்து ரொம்ப பிடிக்கும். வெங்கட் பிரபு சாரோட வேலை செய்த போது கூட உங்களை ஒருமுறை சந்திக்கணும் என்று கேட்டிருக்கேன். இப்போ உங்களோட சேர்ந்து வேலை செய்தது எனக்கு ஒரு பெரிய மரியாதை. அதைவிட முக்கியமானது — நீங்கள் ஒரு கேரக்டருக்காக எவ்வளவு அர்ப்பணிப்புடன் உழைக்கிறீர்கள் என்பதை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அது எனக்கு மிகப் பெரிய அனுபவம். இப்படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி. படத்தை கொண்டாடுங்கள் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் விக்னேஷ் சிவன் பேசியதாவது..,  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த மேடை எனக்கு மிகவும் முக்கியமானது. நான் இங்கே நிற்பது மட்டும் இல்ல, என் வாழ்க்கையில் இப்போது நான் இருக்கும் இந்த நிலையும் — இந்த இரண்டும் எளிதாக கிடைக்கவில்லை. நான் கஷ்டப்பட்டு தான் இங்கே வந்திருக்கேன். கடவுள் எல்லாருக்கும் நல்ல வாழ்க்கை கொடுப்பார். நான் கோயிலுக்கு போவது, “இன்னும் கொடுங்கள்” என்று கேட்க அல்ல. ஏற்கனவே கொடுத்திருக்கும் எல்லா நல்ல விஷயங்களுக்கும் நன்றி சொல்லத்தான் நான் போவேன். அதனால் தான் இருக்கலாம் — என் கஷ்டமான காலங்களிலும் கூட எனக்கு நல்ல உணவு, நல்ல வீடு, நல்ல குடும்பம், நல்ல மனைவி, நல்ல குழந்தைகள், நல்ல நண்பர்கள், நல்ல குழு — இவை எல்லாம் கிடைத்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் ஒருவன் மட்டும் இந்த மேடையில் நிற்கிறேன் என்று தோன்றலாம். ஆனால் உண்மையில் நான் ஒருவன் மட்டும் இல்லை. என்னோடு நிறைய பேர் இருக்கிறார்கள். ஒரு பெரிய படம் செய்ய வாய்ப்பு கிடைத்தது. அது நடக்காமல் போன போது, அது ஒரு கல்யாணம் நின்றது போல இருந்தது. அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் இருந்து மீண்டு வருவது மிகவும் கடினம். அந்த நேரத்தில் எல்லாரும் “சின்னதாக பண்ணுங்கள், சிம்பிளாக பண்ணுங்கள்” என்று சொல்வார்கள். அது ஒரு வகையில் நம்மை குறைவாக மதிப்பது போல தோன்றும். ஆனால் நான் ஒரே ஒரு விஷயத்தையே நம்பி இருக்கிறேன் — திரையரங்குக்குள் வரக்கூடிய அந்த பார்வையாளர்களுடன் எனக்கு இருக்கும் அந்த ஒரு கனெக்ஷன். அதுதான் என் நம்பிக்கை. ஏப்ரல் 10ஆம் தேதி அந்த நம்பிக்கை நிரூபிக்கப்படும் என்று நான் நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த மேடையில் என்னோடு சிலரை நிற்கச் சொல்லணும் என்று தோன்றுகிறது. முதலில் மயில்வாகனம் சார். நான் அசிஸ்டென்ட் டைரக்டராக இருந்த போது அவர் எனக்கு 150 ரூபாய் பேட்டா கொடுத்தார். ஆனால் வவுசரில் 150 இருந்தாலும், கையில் 100 ரூபாய்தான் கொடுத்தார். அப்போ நான் முடிவு செய்தேன் — “நாளைக்கு அவர் தயாரிப்பாளராக ஆகணும்” என்று. அந்த நாளே நான் அவருடைய நம்பரை “மயில்வாகனம் – ப்ரொட்யூசர்” என்று சேவ் செய்தேன். இன்று அவர் உண்மையிலேயே தயாரிப்பாளராக இருக்கிறார். இது என் நம்பிக்கை, என் மனதில் வைத்திருந்த விஷயம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் ஆரம்பத்தில் 150–200 கோடி பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டது. ஆனால் அது அப்படி நடக்கவில்லை. பல தடைகள் வந்தது. அந்த நேரத்தில் நான் சின்னதாக, சிம்பிளாக ஒரு படம் பண்ணினேன். பிறகு ஒரு நாள் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை இயக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போது நெப்பியர் பாலத்தை கருப்பு&#45;வெள்ளையாக மாற்றி ஷூட் பண்ணினோம். அந்த இரவு எனக்கு ஒரு உணர்வு — “இந்த ஃபியூச்சர் படம் கண்டிப்பா நடக்கும்” என்று. ஒரு இயக்குநருக்கு கிடைக்கும் பெரிய வரம் என்ன தெரியுமா? அவர் நினைத்ததை திரையில் காட்ட முடியும். மழை வேண்டும்னா மழை வரும். நிறுத்தணும்னா நிறுத்தலாம். கனவுகளை நிஜமாக்க முடியும். அப்படித்தான் இந்த படமும். நான் பார்க்க விரும்பிய சென்னை, நான் கற்பனை செய்த எதிர்காலம் — எல்லாத்தையும் இந்த படத்தில் வைத்திருக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த பயணத்தில் எல்லாமே ஒரே இரவில் மாறி போன தருணங்களும் இருந்தது. அந்த நேரத்திலிருந்து இன்று வரை என்னோடு நம்பிக்கையுடன் இருந்த சில பேர் இருக்காங்க. இந்த எல்லாரும் எனக்கு வெறும் டீம் இல்லை. என் கனவை நம்பியவர்கள். நாளைக்கு இவர்கள் எல்லாரும் பெரிய இடத்துக்கு போவார்கள் என்று நான் நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரதீப்புக்கு நான் மெசேஜ் பண்ணி, “உங்களை மீட் பண்ணணும், கதை சொல்லணும்”ன்னு கேட்டேன். அவர் “ஓகே”ன்னு சொன்னார். நான் போய் கதை சொல்லும்போது அவருக்கு ரொம்ப பிடிச்சிருச்சு. அடுத்த நாளே “பண்ணலாம்”ன்னு சொன்னார். ஆனா அதுக்கப்புறம் ப்ரொடக்ஷன் விஷயங்களில் எல்லாம் செட்டாகல. பெரிய பட்ஜெட், டிலே, டிலேன்னு போய்ட்டே இருந்துச்சு. அந்த படம் முன்னாடியே நின்றதால எனக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சு. அங்கிருந்து வெளியே வந்து, எப்படியாவது இந்த படத்தை அவரோட சேர்ந்து பண்ணணும் என்று நானே கன்வின்ஸ் பண்ணினேன். அந்த நேரத்தில் அவருக்கு வேறு பெரிய வாய்ப்புகள் வந்தாலும், என்னுக்காக அவர் அந்த வாய்ப்பை விட்டுட்டு என்னோட கூட நின்றார். அதற்காக நான் வாழ்க்கை முழுக்க நன்றியுடன் இருப்பேன் பிரதீப். ஐ லவ் யூ.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அது மட்டும் இல்லாமல், இந்த படத்தில் அவர் நடித்த விதம் — டெல்லியில் ஒரு முக்கியமான இன்டர்வல் சீன் எடுத்துக்கொண்டிருந்தோம். ரொம்ப எமோஷனல் சீன். அந்த நேரத்தில் வெளியில பெரிய குழப்பம், சண்டை, சத்தம். எங்க டீம் அங்கே செட்டில பிரச்சனையோட இருந்தாங்க. அந்த சூழ்நிலையில் எந்த நடிகரா இருந்தாலும் “எனக்கு கான்சென்ட்ரேட் பண்ணணும்”ன்னு சொல்வாங்க. ஆனா பிரதீப் அந்த சூழ்நிலையே புரிஞ்சுக்கிட்டு, திரும்ப திரும்ப டேக் கொடுத்து, “பண்ணலாம் ப்ரோ”ன்னு சொல்லிட்டு அந்த சீனை முடிச்சார். அந்த நேரத்தில் அவர் ஒரு ஹீரோவா இல்ல, ஒரு டைரக்டரா என்னோட வலியை புரிஞ்சுக்கிட்டு வேலை செய்தார். அந்த இன்டர்வல் சீனை நான் இப்போயும் பார்க்கும்போது, “இப்படி ஒரு சூழ்நிலையில் இப்படி ஒரு நடிப்பு கொடுக்க முடிஞ்சா, எதுவும் முடியும்”ன்னு தோணும். அவர் ரொம்ப கிஃப்டட், ரொம்ப டேலண்டட் — ரைட்டர், டைரக்டர், ஆக்டர் எல்லாத்திலும். அவர்கிட்ட இருந்து நான் நிறைய கற்றுக்கிட்டேன். என்னை ரிஃபைன் பண்ணிக்கிட்டேன். நான் சில நேரம் எக்ஸ்பெரிமென்டலாக போயிடுவேன். ஆனா அவர் எப்போதும் ஒரு சரியான பீட்டில் இருப்பார். அந்த பீட்டில் என்னையும் கொண்டு வர்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அடுத்து அனிருத்… நான் எப்போ எதாவது நல்லா பேசினாலும் அவர் அதை ஏற்க மாட்டார். ஆனா நான் சொல்ல வேண்டியது சொல்லிடுவேன். ஒரு நாள் நான் பணமில்லாமல் இருந்த போது, பாண்டிச்சேரி போய் கதை எழுதணும் என்று முடிவு பண்ணேன். என்னிடமிருந்தது பஸ் டிக்கெட்டுக்கு 200 ரூபாய்தான். நான் போயிட்டேன். அப்போ அவர் ஒரு மெசேஜ் அனுப்பினார் — “உன் பேக்குக்குள்ள 50,000 ரூபாய் வச்சிருக்கேன்”ன்னு. எனக்கு தெரியாம என் பேக்கில் பணம் வச்சிருந்தார். அந்த பஸ் பயணத்தில் நான் அழுதது இன்னைக்கும் மறக்க முடியாது. அவரோட இசை மட்டும் இல்ல, அவர் ஒரு மனிதராகவே எனக்கு ஒரு பெரிய கிஃப்ட். இவ்வளவு பெரிய கம்போசருடன் எப்போதும் வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது என்பது எனக்கு ஒரு பெருமை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பின்னர் இந்த படத்தின் ப்ரொடக்ஷன் — மலேஷியா ஷூட்டிங். எல்லாம் ரெடி. ஆனா ஷேர் மார்க்கெட் டவுன். பட்ஜெட் பிரச்சனை. “சில விஷயங்களை குறைக்கணும்”ன்னு சொன்னாங்க. ஆனா நான் ஒரு முடிவு எடுத்தேன் — “ஒரு ஃப்ரேம்கூட நான் நினைத்த மாதிரி இல்லாமல் எடுக்க மாட்டேன்”ன்னு. அப்போ ஷூட்டிங் நடக்குமா இல்லையா தெரியல.ஆனா கடைசியில் நாங்கள் போய்ட்டோம். மலேஷியாவில் ஷூட் நடந்துச்சு. அப்போது தான் தெரியும் — அந்த பணம் எல்லாம் மூக்குத்தி அம்மன பட அட்வான்ஸ் என்று,  எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த படம் நடக்குது என்று தெரிந்தது. அதில் ஒரு பெரிய காரணம் நயன்தாரா. ஒரு மனைவி, ஒரு தயாரிப்பாளர் என்ற வகையில் அவர் கொடுத்த சப்போர்ட் ரொம்ப பெரியது. சாதாரணமாக இப்படிப்பட்ட&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நிகழ்ச்சிகளுக்கு வரமாட்டார். ஆனால் இந்த படத்திற்காக எல்லாவற்றையும் கவனித்து, இரண்டு நாள் முன்னாடியே வந்து எல்லாம் செட் பண்ணி வைத்தார். இப்போ எங்க இருக்காங்கன்னு கூட தெரியல… ஆனா இந்த படத்துக்காக அவர் செய்தது மிகப்பெரியது அவருக்கு நன்றி. கண்டிப்பாக இந்தப்படம் உங்கள் எல்லோரையும் மகிழ்விக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்படம், சயின்ஸ் பிக்ஷன் அம்சங்களுடன் எதிர்காலத்தில் நடைபெறும் கதையாக உருவாகியுள்ளது. ஒரு இளைஞன் தனது காதலை காப்பாற்ற போராடும் இந்த கதைக்களம், காதல் அரிதான ஒன்றாக மாறிய உலகில் புதிய கோணத்தில் சொல்லப்படுகிறது. புதுமையான கான்செப்ட், இளம் தலைமுறையை கவரும் அம்சங்கள் மற்றும் உணர்வுகளை ஆழமாக இணைத்து, தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன்,  கிருத்தி ஷெட்டி , எஸ். ஜே. சூர்யா,  யோகி பாபு, கௌரி கிஷன், ஷா ரா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் செந்தமிழன் சீமான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொள்ள, கலை இயக்கம் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு பணிகளை டி. முத்துராஜ் மேற்கொண்டிருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித்குமார் தயாரித்து வழங்குகிறார். மேலும் இந்த திரைப்படத்தை ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நயன்தாரா தயாரித்திருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 10, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/lik-pre-release_69d66d2f5d9f7.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/lik-pre-release</link>
								</item><item>
								<id>a9b3c24a10432c8a16d32c66f6f3361a</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>முத்து என்கிற காட்டான் - வெற்றியைக் கொண்டாடிய குழுவினர்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>08-04-2026 01:15</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விஜய்  சேதுபதி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜியோ ஹாட் ஸ்டார் ஒரிஜினல்ஸ் படைப்பாக, இயக்குநர் மணிகண்டன் தலைமையில்,  விஜய் சேதுபதி நடிப்பில்,  B. அஜித் குமார், M. மணிகண்டன் இணைந்து இயக்க, மாறுபட்ட களத்தில் உருவான சீரிஸ்,  “முத்து என்கிற காட்டான்”.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில், 2026 மார்ச் 27 ஆம் தேதி வெளியான இந்த  சீரிஸ்  ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. வெளியான குறுகிய காலத்தில், மிகப்பெரிய அளவிலான பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt; &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படக்குழுவினர் அனைவரும் இணைந்து கேக் வெட்டி இந்த வெற்றியைக் கொண்டாடியுள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்நிகழ்வினில்..விஜய் சேதுபதி பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த புராஜக்ட் எனக்கு ரொம்ப சந்தோஷமான அனுபவம். நாங்க பண்ணுற வேலை எல்லாருக்கும் நிறைவாக இருக்கனும் என்று தான் நானும் மணிகண்டனும் திட்டமிட்டோம். இடையில் இது நின்று விட்டது என்ற நிலை வந்த போதும், அதுவாக மீண்டும் நடந்து இந்த இடத்தை வந்தடைந்திருப்பது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தக் கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் தனி கதை இருக்கு. ஒவ்வொரு காட்சியும்  ஒரு வாழ்க்கையைச் சொல்லும் மாதிரி இருக்கும். அதுதான் இந்த புராஜக்டை எனக்கு ரொம்ப ஸ்பெஷல் ஆக்குது. இந்தக் கதாபாத்திரம் ஒரு சாதாரண மனிதனோட வாழ்க்கையை பிரதிபலிக்குது. எந்த பெரிய விஷயங்களும் இல்லாமல், சிம்பிளான வாழ்க்கையிலேயே எவ்வளவு அழகு இருக்குன்னு காட்டுது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் மணிகண்டன் தான் அஜித்குமாரை அறிமுகப்படுத்தினார்.   இந்த படைப்பில்  உழைத்த அத்தனை பேரும்  முழு அர்ப்பணிப்போடு உழைத்தார்கள்.  கதை  நம்ம வாழ்க்கையோட நெருக்கமாகவும் இருந்தது. அதனால அந்த கேரக்டருக்குள் போவது எனக்கு ரொம்ப ஈஸியாக இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முத்து மணிகண்டன் கூட்டி வந்தவர், பல வருட நட்பு நான் பொறாமைப்படும் அளவு நடிப்பை கொட்டியிருக்கிறார். வடிவேல் முருகன் என்னை ஆச்சரியப்படுத்தினார். அவர் பட விமர்சனம் செய்பவர் எப்படி நடிப்பார் என நினைத்தேன் ஆனால் அதைத்தாண்டி அசத்திவிட்டார். பார்வதியும் அவர் கதாப்பாத்திரத்தை மிகச் சிறப்பாக செய்திருந்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த சீரிஸ் முழுதாக உருவாகி வந்ததற்கு Pradeep Milroy Peter (Creative Head, Hotstar Specials&#45; Tamil ) , Senthil (Executive Producer, HotStar Specials) மிக முக்கியமான காரணம். எல்லோரையும் ஒன்றிணைத்து, அனைவருக்கும் தேவைப்பட்டதை செய்து இந்த இடத்திற்கு சீரிஸை எடுத்து வந்துள்ளார். அவருக்கு நன்றி.  செட்டில்  நாங்க எல்லாரும் ஒரு ஃபேமிலி மாதிரி தான் இருந்தோம். ஒவ்வொருத்தரும் ஒருத்தரை சப்போர்ட் பண்ணி தான் இந்த படைப்பை முடித்தோம்.  இந்த படைப்பில் பணியாற்றிய அனைவருக்கும்  என் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒளிப்பதிவாளர் சண்முக சுந்தரம் பேசியதாவது…,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“என்னைப் பற்றி சொன்னா, இந்தப் ப்ராஜெக்ட் எனக்கு ஒரு தனியான உணர்வை கொடுத்தது. இந்தப் ப்ராஜெக்ட்டை உருவாக்கி கொண்டு வந்த விதம் எனக்கு ரொம்ப நெருக்கமான அனுபவமாக இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விஜய் சேதுபதி மணிகண்டன் உடன் நான் பல வருடங்களாக வேலை செய்து வருகிறேன். நாங்கள் சேர்ந்து செய்த பல படங்கள் பெரிய வெற்றியை பெற்றிருக்கின்றன — &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;96, ஆண்டவன் கட்டளை போன்ற படங்கள் மக்களின் மனதில் இடம் பிடித்தவை. &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அந்த பயணம் எனக்கு மிகவும் முக்கியமானது. முதன்முதலாக அவரை நேரில் சந்தித்த தருணம் இன்னும் நினைவில் இருக்கிறது. இந்த சீரிஸில் திருவிழா காட்சியில் அவர் நடித்த விதம்  எனக்கு பெரும் வியப்பை தந்தது.  நம்பிக்கையை அளித்தது. நாங்கள் நண்பர்களாக வளர்ந்தோம். அந்த நட்பு எங்கள் வேலைகளிலும் தெரியும். ஒவ்வொரு காட்சியிலும் அந்த புரிதல் வெளிப்படும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் ப்ராஜெக்ட்டில் நடித்த அனைத்து நடிகர்களும் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். ஒவ்வொருவரும் தங்கள் கதாபாத்திரத்தை அழகாக உயிர்ப்பித்துள்ளனர்.இப்படிப்பட்ட ஒரு நல்ல குழுவுடன் வேலை செய்தது எனக்கு பெருமையாக உள்ளது. அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒளிப்பதிவாளர் மது நீலகண்டன் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தின் படப்பிடிப்பு அனுபவத்தையும், அந்த நினைவுகளையும் மீண்டும் நினைத்துப் பார்க்கும்போது, அது ரொம்ப செழுமையானதும், மனதை கவர்ந்ததும், மிகவும் உஷ்ணமான உணர்வுகளையும் தருகிறது. ஒவ்வொரு நாளும் செட்டில் இருந்த அனுபவம் எனக்கு மிகவும் சிறப்பாக இருந்தது. வேலை மிகவும் நன்றாக இருந்தது. குழுவில் இருந்த அனைவரும் அருமையானவர்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் எப்போதும் வீட்டில் இருப்பது போல ஒரு உணர்வோடு தான் இருந்தேன். அது ஒரு குடும்பத்தோடு இருப்பது போல இருந்தது. இந்த அழகான வாய்ப்பை எனக்கு கொடுத்த தயாரிப்பு நிறுவனத்திற்கும், கலைஞர்கள் மற்றும் முழு குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்ததற்கும், மீண்டும் உங்களிடம் நிற்கும் இந்த தருணத்திற்கும் நான் மிகவும் பெருமை கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பல்லவி பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“இந்தப் ப்ராஜெக்ட்டில் நான் செய்தது ஒரு சிறிய பங்களிப்புதான். ஆனாலும், விஜய் சேதுபதி அவர்களின் கதாபாத்திரத்தை உருவாக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது — அது எனக்கு ஒரு மறக்க முடியாத அனுபவம். ஒரு நாள் எனக்கு ஒரு அழைப்பு வந்தது. ‘சிரிக்கும் சேதுபதியை உருவாக்கணும்’ என்று சொன்னார்கள். நம்ம சினிமா துறையில் அது அதிகமாக செய்யப்படாத ஒரு விஷயம். அதனால் அது எனக்கு ஒரு புதிய சவாலாக இருந்தது. அந்த அனுபவம் உண்மையிலேயே அருமையானது. நான் செய்த இந்த வேலை இவ்வளவு நன்றாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த முழு தொடரும் பெரிய வெற்றியாக அமைந்தது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இன்று இங்கு என்னை அழைத்து கௌரவித்ததற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். மிக்க நன்றி!”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் முத்துக்குமார் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விஜய் சேதுபதி மற்றும் மணிகண்டன் ஆகிய இருவருடனான நட்பு எனக்கு நல்ல கேரக்டரை பெற்றுத் தந்தது.  இந்தக் கதையில் என்  கேரக்டர் மிகவும் முக்கியமானது. அந்த கேரக்டர் திரையில் வெளிவந்த பிறகு, என்னை பார்க்கும் மக்களின் பார்வை எனக்கு ஒரு பெரிய சந்தோஷத்தை தருகிறது. அவர்கள் அதை ரசிப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த குழுவில் பணியாற்றியது  ஒரு அருமையான அனுபவம். இங்கே இருந்த ஒவ்வொருவரிடமிருந்தும் நான் நிறைய கற்றுக்கொண்டேன். எல்லாருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த நேரத்தில் அஜித் குமார் சாருக்கு நான் குறிப்பாக நன்றி சொல்லணும். சார், உங்களோட ஆதரவு எனக்கு ரொம்ப முக்கியம். நீங்கள் எப்போதும் ஊக்கப்படுத்துறது எனக்கு ஒரு பெரிய வலிமை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதேபோல் முத்து சார், சமி சார் — உங்களோட வேலை, உங்களோட வழிகாட்டுதல் எல்லாம் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. இந்த டீம்ல எல்லாரும் ஒன்றாக சேர்ந்து வேலை செய்தது ஒரு பெரிய அனுபவம். இன்னும் நிறைய நல்ல கதாபாத்திரங்கள் செய்யணும், இன்னும் பல பரிமாணங்களில் நடிக்கணும் என்ற ஆசை அதிகமாக இருக்கிறது. இந்த ப்ராஜெக்ட் அதற்கு ஒரு பெரிய உந்துதலை கொடுத்திருக்கிறது. என்னை நீங்கள் இவ்வளவு அன்போடு ஏற்றுக்கொண்டதற்கு மிக்க நன்றி!.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் வடிவேல் முருகன் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“நான் வெளிச்சத்துக்கு பழகியவன் இல்ல. இந்த மாதிரி ஒரு மேடையில் நிற்பது எனக்கு பெரிய விஷயம். ஆனா என்னை நம்பி இந்த வாய்ப்பை கொடுத்ததற்கு மணிகண்டன் சார், விஜய் சேதுபதி சார், ஹாட்ஸ்டார் குழுமம் எல்லோருக்கும் நன்றி. இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது என் வாழ்க்கையில் ஒரு பெரிய முதல் படி மாதிரி. அதை நினைக்கும்போது கொஞ்சம் எமோஷனாகவே இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த சீரிஸில் என்னுடன் நடித்த உழைத்த அத்தனை கலைஞர்களுக்கும் நன்றி. ஏற்றுக்கொண்ட மக்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை பார்வதி பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் பேசுற இந்த தருணம், என்னோட முதல் வெற்றி விழா. இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த ஹாட்ஸ்டார் டீமுக்கு என் மனமார்ந்த நன்றி. முக்கியமாக, இந்த புராஜக்ட்டுக்கு வழிகாட்டியாக இருந்த பிரதீப் சார், கிருஷ்ணன் குட்டி சார், இயக்குநர் மணிகண்டன்  அவர்களுக்கு நான் பெரிய நன்றி சொல்லணும். அவர்களோட சப்போர்ட்  இல்லாம இது இவ்வளவு அழகா வந்திருக்காது. இந்தக் கதையில் ‘லலிதா’ என்ற கதாபாத்திரம் எனக்கு கிடைத்ததுக்குப் பிறகு, மக்கள் என்னைப் பார்க்கும் பார்வையே மாறி விட்டது. ‘அந்த ஊர்க்காரப் பொண்ணு மாதிரி ரொம்ப நிஜமா, அழகா செட்டாகிட்டீங்க’ன்னு சொன்னது எனக்கு ரொம்ப சந்தோஷம். என்னுள்ளே இருந்த இன்னொரு முகத்தை வெளியே கொண்டு வர இந்த வாய்ப்பு உதவியது. அதற்காக நான் ரொம்ப நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த சீரிஸில் விஜய் சேதுபதி சாருடன் நடிக்க முடியாமல் போனது வருத்தம் அடுத்தடுத்த படைப்புகளில் நடக்கும் என நம்புகிறேன். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஜியோ ஹாட் ஸ்டார் சார்பில் (Executive Producer, HotStar Specials) செந்தில் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்போ நிறைய சீரிஸ்களையும், வெப் சீரிஸ்களையும் நாம பார்க்கிறோம். ஆனால் இந்த ஷோ எல்லா ஷோக்களையும் விட ஒரு சிறப்பான சீரிஸாக வந்துள்ளது.இந்த ஷோ எட்டிச்சிருக்கும் உயரம் உண்மையிலேயே பெரிய விஷயம். இது சாதாரண சக்சஸ் இல்லை மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த சக்சஸுக்கு  முக்கிய காரணம் இந்த டீம் தான். டீம் என்று சொல்ல கூடாது… இது  விஜய் சேதுபதி ‘ஆர்மி’. இங்க இருக்கிற ஒவ்வொருத்தரும் தங்களுக்கென்ன வேலை  செய்யணும் என்று சரியாக தெரிந்தவர்கள். அதனால தான் இந்த புராஜக்ட் இவ்வளவு வெற்றியாகி இருக்கிறது. ஹாட்ஸ்டார் டீமுக்கு என் மனமார்ந்த நன்றி. உழைத்த ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த சீரிஸில் பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், இர்ஷாத் அலி, ரிஷா ஜேகப்ஸ், கலைவாணி பாஸ்கர், சிங்கம்புலி, முத்துக்குமார், பாலாஜி சக்திவேல், வடிவேல் முருகன், VJ. பார்வதி, அபி நக்ஷத்திரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விஜய்  சேதுபதி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜியோஹாட்ஸ்டார் ஒரிஜினல்ஸ் படைப்பாக, இயக்குநர் மணிகண்டன் தலைமையில் உருவாகியுள்ள இந்த சீரிஸை,  B. அஜித் குமார், M. மணிகண்டன் இணைந்து இயக்கியுள்ளனர். இந்த சீரிஸ் வரும் 2026 மார்ச் 27 ஆம் தேதி முதல்  ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/muthu-engira-kaattaan-success">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விஜய்  சேதுபதி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜியோ ஹாட் ஸ்டார் ஒரிஜினல்ஸ் படைப்பாக, இயக்குநர் மணிகண்டன் தலைமையில்,  விஜய் சேதுபதி நடிப்பில்,  B. அஜித் குமார், M. மணிகண்டன் இணைந்து இயக்க, மாறுபட்ட களத்தில் உருவான சீரிஸ்,  “முத்து என்கிற காட்டான்”.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில், 2026 மார்ச் 27 ஆம் தேதி வெளியான இந்த  சீரிஸ்  ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. வெளியான குறுகிய காலத்தில், மிகப்பெரிய அளவிலான பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt; &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படக்குழுவினர் அனைவரும் இணைந்து கேக் வெட்டி இந்த வெற்றியைக் கொண்டாடியுள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்நிகழ்வினில்..விஜய் சேதுபதி பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த புராஜக்ட் எனக்கு ரொம்ப சந்தோஷமான அனுபவம். நாங்க பண்ணுற வேலை எல்லாருக்கும் நிறைவாக இருக்கனும் என்று தான் நானும் மணிகண்டனும் திட்டமிட்டோம். இடையில் இது நின்று விட்டது என்ற நிலை வந்த போதும், அதுவாக மீண்டும் நடந்து இந்த இடத்தை வந்தடைந்திருப்பது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தக் கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் தனி கதை இருக்கு. ஒவ்வொரு காட்சியும்  ஒரு வாழ்க்கையைச் சொல்லும் மாதிரி இருக்கும். அதுதான் இந்த புராஜக்டை எனக்கு ரொம்ப ஸ்பெஷல் ஆக்குது. இந்தக் கதாபாத்திரம் ஒரு சாதாரண மனிதனோட வாழ்க்கையை பிரதிபலிக்குது. எந்த பெரிய விஷயங்களும் இல்லாமல், சிம்பிளான வாழ்க்கையிலேயே எவ்வளவு அழகு இருக்குன்னு காட்டுது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் மணிகண்டன் தான் அஜித்குமாரை அறிமுகப்படுத்தினார்.   இந்த படைப்பில்  உழைத்த அத்தனை பேரும்  முழு அர்ப்பணிப்போடு உழைத்தார்கள்.  கதை  நம்ம வாழ்க்கையோட நெருக்கமாகவும் இருந்தது. அதனால அந்த கேரக்டருக்குள் போவது எனக்கு ரொம்ப ஈஸியாக இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முத்து மணிகண்டன் கூட்டி வந்தவர், பல வருட நட்பு நான் பொறாமைப்படும் அளவு நடிப்பை கொட்டியிருக்கிறார். வடிவேல் முருகன் என்னை ஆச்சரியப்படுத்தினார். அவர் பட விமர்சனம் செய்பவர் எப்படி நடிப்பார் என நினைத்தேன் ஆனால் அதைத்தாண்டி அசத்திவிட்டார். பார்வதியும் அவர் கதாப்பாத்திரத்தை மிகச் சிறப்பாக செய்திருந்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த சீரிஸ் முழுதாக உருவாகி வந்ததற்கு Pradeep Milroy Peter (Creative Head, Hotstar Specials&#45; Tamil ) , Senthil (Executive Producer, HotStar Specials) மிக முக்கியமான காரணம். எல்லோரையும் ஒன்றிணைத்து, அனைவருக்கும் தேவைப்பட்டதை செய்து இந்த இடத்திற்கு சீரிஸை எடுத்து வந்துள்ளார். அவருக்கு நன்றி.  செட்டில்  நாங்க எல்லாரும் ஒரு ஃபேமிலி மாதிரி தான் இருந்தோம். ஒவ்வொருத்தரும் ஒருத்தரை சப்போர்ட் பண்ணி தான் இந்த படைப்பை முடித்தோம்.  இந்த படைப்பில் பணியாற்றிய அனைவருக்கும்  என் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒளிப்பதிவாளர் சண்முக சுந்தரம் பேசியதாவது…,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“என்னைப் பற்றி சொன்னா, இந்தப் ப்ராஜெக்ட் எனக்கு ஒரு தனியான உணர்வை கொடுத்தது. இந்தப் ப்ராஜெக்ட்டை உருவாக்கி கொண்டு வந்த விதம் எனக்கு ரொம்ப நெருக்கமான அனுபவமாக இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விஜய் சேதுபதி மணிகண்டன் உடன் நான் பல வருடங்களாக வேலை செய்து வருகிறேன். நாங்கள் சேர்ந்து செய்த பல படங்கள் பெரிய வெற்றியை பெற்றிருக்கின்றன — &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;96, ஆண்டவன் கட்டளை போன்ற படங்கள் மக்களின் மனதில் இடம் பிடித்தவை. &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அந்த பயணம் எனக்கு மிகவும் முக்கியமானது. முதன்முதலாக அவரை நேரில் சந்தித்த தருணம் இன்னும் நினைவில் இருக்கிறது. இந்த சீரிஸில் திருவிழா காட்சியில் அவர் நடித்த விதம்  எனக்கு பெரும் வியப்பை தந்தது.  நம்பிக்கையை அளித்தது. நாங்கள் நண்பர்களாக வளர்ந்தோம். அந்த நட்பு எங்கள் வேலைகளிலும் தெரியும். ஒவ்வொரு காட்சியிலும் அந்த புரிதல் வெளிப்படும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் ப்ராஜெக்ட்டில் நடித்த அனைத்து நடிகர்களும் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். ஒவ்வொருவரும் தங்கள் கதாபாத்திரத்தை அழகாக உயிர்ப்பித்துள்ளனர்.இப்படிப்பட்ட ஒரு நல்ல குழுவுடன் வேலை செய்தது எனக்கு பெருமையாக உள்ளது. அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒளிப்பதிவாளர் மது நீலகண்டன் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தின் படப்பிடிப்பு அனுபவத்தையும், அந்த நினைவுகளையும் மீண்டும் நினைத்துப் பார்க்கும்போது, அது ரொம்ப செழுமையானதும், மனதை கவர்ந்ததும், மிகவும் உஷ்ணமான உணர்வுகளையும் தருகிறது. ஒவ்வொரு நாளும் செட்டில் இருந்த அனுபவம் எனக்கு மிகவும் சிறப்பாக இருந்தது. வேலை மிகவும் நன்றாக இருந்தது. குழுவில் இருந்த அனைவரும் அருமையானவர்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் எப்போதும் வீட்டில் இருப்பது போல ஒரு உணர்வோடு தான் இருந்தேன். அது ஒரு குடும்பத்தோடு இருப்பது போல இருந்தது. இந்த அழகான வாய்ப்பை எனக்கு கொடுத்த தயாரிப்பு நிறுவனத்திற்கும், கலைஞர்கள் மற்றும் முழு குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்ததற்கும், மீண்டும் உங்களிடம் நிற்கும் இந்த தருணத்திற்கும் நான் மிகவும் பெருமை கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பல்லவி பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“இந்தப் ப்ராஜெக்ட்டில் நான் செய்தது ஒரு சிறிய பங்களிப்புதான். ஆனாலும், விஜய் சேதுபதி அவர்களின் கதாபாத்திரத்தை உருவாக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது — அது எனக்கு ஒரு மறக்க முடியாத அனுபவம். ஒரு நாள் எனக்கு ஒரு அழைப்பு வந்தது. ‘சிரிக்கும் சேதுபதியை உருவாக்கணும்’ என்று சொன்னார்கள். நம்ம சினிமா துறையில் அது அதிகமாக செய்யப்படாத ஒரு விஷயம். அதனால் அது எனக்கு ஒரு புதிய சவாலாக இருந்தது. அந்த அனுபவம் உண்மையிலேயே அருமையானது. நான் செய்த இந்த வேலை இவ்வளவு நன்றாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த முழு தொடரும் பெரிய வெற்றியாக அமைந்தது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இன்று இங்கு என்னை அழைத்து கௌரவித்ததற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். மிக்க நன்றி!”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் முத்துக்குமார் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விஜய் சேதுபதி மற்றும் மணிகண்டன் ஆகிய இருவருடனான நட்பு எனக்கு நல்ல கேரக்டரை பெற்றுத் தந்தது.  இந்தக் கதையில் என்  கேரக்டர் மிகவும் முக்கியமானது. அந்த கேரக்டர் திரையில் வெளிவந்த பிறகு, என்னை பார்க்கும் மக்களின் பார்வை எனக்கு ஒரு பெரிய சந்தோஷத்தை தருகிறது. அவர்கள் அதை ரசிப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த குழுவில் பணியாற்றியது  ஒரு அருமையான அனுபவம். இங்கே இருந்த ஒவ்வொருவரிடமிருந்தும் நான் நிறைய கற்றுக்கொண்டேன். எல்லாருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த நேரத்தில் அஜித் குமார் சாருக்கு நான் குறிப்பாக நன்றி சொல்லணும். சார், உங்களோட ஆதரவு எனக்கு ரொம்ப முக்கியம். நீங்கள் எப்போதும் ஊக்கப்படுத்துறது எனக்கு ஒரு பெரிய வலிமை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதேபோல் முத்து சார், சமி சார் — உங்களோட வேலை, உங்களோட வழிகாட்டுதல் எல்லாம் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. இந்த டீம்ல எல்லாரும் ஒன்றாக சேர்ந்து வேலை செய்தது ஒரு பெரிய அனுபவம். இன்னும் நிறைய நல்ல கதாபாத்திரங்கள் செய்யணும், இன்னும் பல பரிமாணங்களில் நடிக்கணும் என்ற ஆசை அதிகமாக இருக்கிறது. இந்த ப்ராஜெக்ட் அதற்கு ஒரு பெரிய உந்துதலை கொடுத்திருக்கிறது. என்னை நீங்கள் இவ்வளவு அன்போடு ஏற்றுக்கொண்டதற்கு மிக்க நன்றி!.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் வடிவேல் முருகன் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“நான் வெளிச்சத்துக்கு பழகியவன் இல்ல. இந்த மாதிரி ஒரு மேடையில் நிற்பது எனக்கு பெரிய விஷயம். ஆனா என்னை நம்பி இந்த வாய்ப்பை கொடுத்ததற்கு மணிகண்டன் சார், விஜய் சேதுபதி சார், ஹாட்ஸ்டார் குழுமம் எல்லோருக்கும் நன்றி. இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது என் வாழ்க்கையில் ஒரு பெரிய முதல் படி மாதிரி. அதை நினைக்கும்போது கொஞ்சம் எமோஷனாகவே இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த சீரிஸில் என்னுடன் நடித்த உழைத்த அத்தனை கலைஞர்களுக்கும் நன்றி. ஏற்றுக்கொண்ட மக்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை பார்வதி பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் பேசுற இந்த தருணம், என்னோட முதல் வெற்றி விழா. இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த ஹாட்ஸ்டார் டீமுக்கு என் மனமார்ந்த நன்றி. முக்கியமாக, இந்த புராஜக்ட்டுக்கு வழிகாட்டியாக இருந்த பிரதீப் சார், கிருஷ்ணன் குட்டி சார், இயக்குநர் மணிகண்டன்  அவர்களுக்கு நான் பெரிய நன்றி சொல்லணும். அவர்களோட சப்போர்ட்  இல்லாம இது இவ்வளவு அழகா வந்திருக்காது. இந்தக் கதையில் ‘லலிதா’ என்ற கதாபாத்திரம் எனக்கு கிடைத்ததுக்குப் பிறகு, மக்கள் என்னைப் பார்க்கும் பார்வையே மாறி விட்டது. ‘அந்த ஊர்க்காரப் பொண்ணு மாதிரி ரொம்ப நிஜமா, அழகா செட்டாகிட்டீங்க’ன்னு சொன்னது எனக்கு ரொம்ப சந்தோஷம். என்னுள்ளே இருந்த இன்னொரு முகத்தை வெளியே கொண்டு வர இந்த வாய்ப்பு உதவியது. அதற்காக நான் ரொம்ப நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த சீரிஸில் விஜய் சேதுபதி சாருடன் நடிக்க முடியாமல் போனது வருத்தம் அடுத்தடுத்த படைப்புகளில் நடக்கும் என நம்புகிறேன். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஜியோ ஹாட் ஸ்டார் சார்பில் (Executive Producer, HotStar Specials) செந்தில் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்போ நிறைய சீரிஸ்களையும், வெப் சீரிஸ்களையும் நாம பார்க்கிறோம். ஆனால் இந்த ஷோ எல்லா ஷோக்களையும் விட ஒரு சிறப்பான சீரிஸாக வந்துள்ளது.இந்த ஷோ எட்டிச்சிருக்கும் உயரம் உண்மையிலேயே பெரிய விஷயம். இது சாதாரண சக்சஸ் இல்லை மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த சக்சஸுக்கு  முக்கிய காரணம் இந்த டீம் தான். டீம் என்று சொல்ல கூடாது… இது  விஜய் சேதுபதி ‘ஆர்மி’. இங்க இருக்கிற ஒவ்வொருத்தரும் தங்களுக்கென்ன வேலை  செய்யணும் என்று சரியாக தெரிந்தவர்கள். அதனால தான் இந்த புராஜக்ட் இவ்வளவு வெற்றியாகி இருக்கிறது. ஹாட்ஸ்டார் டீமுக்கு என் மனமார்ந்த நன்றி. உழைத்த ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த சீரிஸில் பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், இர்ஷாத் அலி, ரிஷா ஜேகப்ஸ், கலைவாணி பாஸ்கர், சிங்கம்புலி, முத்துக்குமார், பாலாஜி சக்திவேல், வடிவேல் முருகன், VJ. பார்வதி, அபி நக்ஷத்திரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விஜய்  சேதுபதி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜியோஹாட்ஸ்டார் ஒரிஜினல்ஸ் படைப்பாக, இயக்குநர் மணிகண்டன் தலைமையில் உருவாகியுள்ள இந்த சீரிஸை,  B. அஜித் குமார், M. மணிகண்டன் இணைந்து இயக்கியுள்ளனர். இந்த சீரிஸ் வரும் 2026 மார்ச் 27 ஆம் தேதி முதல்  ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/muthu-engira-kaattaan-success_69d6fee83df44.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/muthu-engira-kaattaan-success</link>
								</item><item>
								<id>ebb72d4bfba370aecb29bc7519c9dac2</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>பிரஷாந்த் நடிக்கும் ‘ரஞ்ஜன்’ , பிறந்தநாளில் அறிவிப்பு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>07-04-2026 05:21</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரஷாந்த் பிறந்த நாளை முன்னிட்டு அவரது அப்பா தியாகராஜன் இயக்கத்தில் உருவாகும் புதிய படமான &apos;ரஞ்ஜன்\ படத்தின் டைட்டில் லுக் டீசர், சினிமா பிரபலங்கள் முன்னிலையில் கோலாகலமாக வெளியிடப்பட்டது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தின் முதன்மை நாயகனாக பிரஷாந்த் நடிக்க, தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் மகன் ஹரி இளம் நாயகனாக அறிமுகமாக அவருக்கு ஜோடியாக நடிகை தேவயானி மகள் பிரியங்கா அறிமுகமாகிறார். பிரஷாந்த் பிறந்த நாள் கொண்டாட்டத்துடன் இவர்களை அறிமுகப்படுத்தும் விழாவும் இணைந்து நடந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விழாவில் திரையுலக பிரபலங்கள் தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, ஃபைவ் ஸ்டார் செந்தில், ஃபைவ் ஸ்டார் கல்யாண், கமல்போரா, SK சம்பத்குமார், மதியழகன், நடிகர்கள் விஷால், RK சுரேஷ், சத்யா, ஆதேஷ்பாலா,  சந்தோஷ் பிரபாகர், நடிகைகள் கிரண், ஆதிரா. செம்மலர் அன்னம், நடிகர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், இயக்குநர்கள் ஆர்.கே செல்வமணி, கே எஸ் ரவிக்குமார், சரண், வெற்றிமாறன், துரை செந்தில்குமார், ஸ்ரீகணேஷ், கணேஷ் K பாபு, வினோத் கார்த்திக், கலை இயக்குனர் செந்தில் ராகவன் உட்பட பலர் கலந்து கொண்டு பிரஷாந்திற்கும் புதுமுகங்களுக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பேசியதாவது:&#45;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரஷாந்திற்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள் பிரஷாந்திற்கு மிக மிக சிறப்பான எதிர்காலம் வருகிறது. மீண்டும் இந்தப்படம் மூலம் அவர் கலக்குவார் என வாழ்த்துகிறேன். இப்படத்தில் புதிதாக அறிமுகமாகும் நாயகன் நாயகிக்கும் என் வாழ்த்துக்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் சரண் பேசியதாவது:&#45;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரஷாந்த் சார் பற்றி சொல்லணும்னா. நான் அவரை பார்த்தேன். ரசித்தேன். இன்றும் பார்த்து ரசித்து கொண்டே இருக்கிறேன். ஒரு விஷயத்தை நான் பெருமையோடு சொல்லிக்கொள்கிறேன் பிரஷாந்த் சார் நடித்த ஒரு படத்தின் டைட்டிலில் டாப் ஸ்டார் என்ற பட்டத்தை நான் தான் கொடுத்தேன். அந்த டாப் ஸ்டார் என்ற பெயர் இன்று வரை நிலைத்து நிற்பது எனக்கு உள்ளார்ந்த மகிழ்ச்சியை தருகிறது. இந்த படம் மிகவும் முக்கியமான ஒன்று ஏன்னா இது பிரஷாந்த் சாரை தாண்டி கதிரேசன் மகனும் தேவயானி மகளும் அறிமுகமாகும் ஒரு சிறப்பு படம் இந்த நிகழ்ச்சி நடக்கும் இந்த இடம் கூட மிகவும் விசேஷமானது இங்கிருந்து வெளியே போகும் இந்த இருவரும் மிகப்பெரிய உயரத்தை அடைவார்கள் இன்றைய இந்த நிகழ்வில் பிறந்தநாளை கொண்டாடும் நம்ம டாப் ஸ்டார் பிரஷாந்தக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் பேசியதாவது:&#45;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரஷாந்த பண்பானவர் உறுதியானவர் குழந்தை மனம் கொண்டவர். அன்பும் காதலும் நிறைந்தவர். அவரோட அந்த எளிமை, அந்த இயல்பு இன்னைக்கும் மாறாமல் இருக்கிறது. நாம் எல்லாருக்கும் ஒரு தொடர்பாக ஒரு நெருக்கமாக உணர வைக்கும் மனிதர் அவர். எப்போதும் அப்பா பேச்சை தட்டாத பிள்ளை இந்த நிகழ்ச்சிக்கு வந்ததற்கு பிறகுதான், இது ஒரு படத்தின் டைட்டில் வெளியீடும் சேர்ந்த நிகழ்ச்சி என்று தெரிந்தது. அந்த படத்தை இயக்கும் தியாகராஜன் அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் தேவயானி மகளும், கதிரேசன் மகனும் நடிக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். இது ஒரு நல்ல தொடக்கம் இந்த படம் கண்டிப்பாக பெரிய வெற்றி அடையும் இதில் நடிக்கும் அனைவருக்கும் பெரிய வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். நீங்கள் எல்லோரும் மிகப்பெரிய இடத்தை அடைய வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன். மீண்டும் ஒரு முறை பிரஷாந்தக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது:&#45;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இன்று இந்த விழாவில் இருப்பது பெரும் மகிழ்ச்சி. கதிரேசன் மகனை அறிமுகப்படுத்துவது பற்றி ரொம்ப நாளாக பேசிக்கிட்டே இருந்தோம் ஏதாவது ஒரு நல்ல படம் ப்ராஜெக்ட் பண்ணலாம் என்று நினைத்தோம் அப்போது தான் தியாகராஜன் சார் இப்படி ஒரு படத்தை செய்கிறார் என கதிரேசன் சொன்னார் தேவயானி பொண்ணும் இதில் ஹீரோயினாக நடிக்கிறார். தேவயானி நமக்கு நிறைய நல்ல படங்கள் தந்தவர். புதுமுகங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் பிரஷாந்தக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் தியாகராஜன் பேசியதாவது:&#45;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தின் டைட்டிலை பிரஷாந்த் பிறந்தநாள் விழாவில் அறிவிப்பது மகிழ்ச்சி. இப்படத்தில் இளம் ஜோடி கதாப்பாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது. நிறைய பேரை அந்த கதாப்பாத்திரத்திற்காக தேடினோம். கதிரேசன் மகன் ஹரியை ஒரு கல்யாணத்தில் பார்த்தேன் அவர் தோற்றம் பிடித்திருந்தது அவர் கராத்தே குதிரையேற்றம் முதல் பல பயிற்சிகள் எடுத்து வருவதாக தெரிந்தது உடனே ஒப்பந்தம் செய்து விட்டேன் அதேபோல பிரியங்கா நடிப்பதை பார்க்கும் போது மிகச்சிறந்த நடிகையாக வருவார் எனத் தோன்றியது. இருவருக்கும் என் வாழ்த்துகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பேசியதாவது:&#45;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எனக்கு இசையமைப்பாளராக வாய்ப்புகள் தேடிய போது முதன் முதல் அட்வான்ஸ் தந்தது இயக்குனர் தியாகராஜன் சார் தான் ஆனால் அந்தப்படம் தள்ளிப்போய் நடக்கவில்லை. அவர் கொடுத்த அட்வான்ஸ் இன்னும் என்னிடம் தான் இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு இப்போது அவருடன் இணைந்து வேலை பார்ப்பது மகிழ்ச்சி. பிரஷாந்த் அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள். இப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் விஷால் பேசியதாவது:&#45;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நல்ல விஷயங்கள் ஒரே நேரத்தில் நடப்பது என்பது மிகப் பெரிய சந்தோஷம் இரண்டு நல்ல நிகழ்வுகளும் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் நல்ல முறையில் நடைபெறுவது இன்னும் அதிக மகிழ்ச்சி தருகிறது முதலில், என் அன்புக்குரிய பிரஷாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் எப்போதும் இப்படி சிரித்துக்கொண்டே மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் இளமைக் காலத்திலிருந்தே அவருடைய படங்களை பார்த்து வளர்ந்தவன் திருடா திருடா செம்பருத்தி போன்ற படங்களை திரையரங்கில் பார்த்து ரசித்திருக்கிறோம் சினிமாவில் வந்த நாளில் இருந்தே அவருக்கு பெரிய வரவேற்பும், ரசிகர் ஆதரவும் இருந்து வருகிறது. ஒரு நடிகர் உயர்ந்து நிற்க அவருக்குப் பின்னால் ஒரு வலிமையான ஆதரவு அவசியம். அந்த வகையில் அவரின் அப்பா இயக்குனர் தியாகராஜன் அவர்களின் பார்வையும், முயற்சியும் மிக முக்கியமானது அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள் உங்கள் பார்வை தான் இன்றைக்கும் பிரஷாந்த் அவர்களை உயரமாக நிறுத்தி இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த புதிய முயற்சிக்காக ஹரிக்கும் முழுக் குழுவிற்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் அடுத்து தேவயானி பற்றி சொல்ல வேண்டும் அவர்கள் சினிமாவைத் தாண்டி ஒவ்வொரு வீட்டிலும் சென்றடைந்தவர் அந்த மரபை முன்னெடுத்து செல்லும் அவர் மகள் பிரியங்காவுக்கு என் வாழ்த்துகள். நீங்கள் கண்டிப்பாக சிறப்பாக செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன். இந்த படத்தில் பணியாற்றும் இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை தேவயானி பேசியதாவது:&#45;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ரஞ்ஜன் படத்தின் டைட்டில் லுக் டீசர் வெளியீட்டு நிகழ்ச்சிக்கும். அதே நேரத்தில் பிரஷாந்த் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கும் வந்திருக்கும் அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில் தியாகராஜன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி ஒரு புதிய தலைமுறையை அறிமுகப்படுத்துவது என்பது மிகவும் பெரிய விஷயம் புதுமுகங்களை கொண்டு வந்து அவர்களின் எதிர்காலத்தை உருவாக்குவது என்பது ஒரு சிறப்பான செயல் அந்த வகையில் இந்த படத்தில் என் மகள் பிரியங்கா மற்றும் ஹரி ஆகிய இருவரையும் அறிமுகப்படுத்தும் தியாகராஜன் அவர்களுக்கு நான் என்றும் நன்றியுடன் இருப்பேன். ஒருவரை அறிமுகப்படுத்துவது என்பது அவர்களுக்கு ஒரு புதிய வாழ்க்கையை அளிப்பதற்குச் சமம் அந்த வாய்ப்பை நீங்கள் இவர்கள் இருவருக்கும் அளித்துள்ளீர்கள் கண்டிப்பாக இவர்கள் உங்கள் நம்பிக்கையை காப்பாற்றுவார்கள். கடினமாக உழைத்து சிறப்பாக நடித்து சினிமாவில் நீண்ட காலம் நிலைத்து நிற்பார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அடுத்து பிரஷாந்த் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். எப்போதும் இப்படியே மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். உங்கள் ஆதரவுக்கு மனமார்ந்த நன்றி அப்பு படத்தில் நடிக்கும் போது நான் யோசிக்கவே இல்லை பின்னாளில் என் மகள் உங்களுடன் இணைந்து உங்கள் தயாரிப்பில் நடிப்பார் என்று நான் நினைத்ததே இல்லை ஆனால் இன்று அது நிஜமாகி இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நினைத்தாலே இதயம் இனிக்கும் ஒரு தருணம் இது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதேபோல், இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ரவி யாதவ் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இவர்களும் இந்த படத்திற்கு பெரிய பலமாக உள்ளனர் இந்த படம் மிகப் பெரிய வெற்றி பெற வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஃபைவ் ஸ்டார் கதிரேசன் பேசியதாவது:&#45;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;எனக்கு கொஞ்சம் பதட்டமாக இருக்கிறது. பல மேடைகளில் பேசியிருக்கிறேன்.. ஆனால் இன்று ஒரு மிகவும் சந்தோஷமான நாள் என்று சொல்லலாம் முதலில் ஒரு சிறந்த மனிதர் ஒரு சிறந்த நடிகர் அதைவிட ஒரு அன்பான தந்தையின் அரவணைப்பில் இந்தத் திரைப்பட உலகில் பல ஆண்டுகளாக பல பெரிய வெற்றிகளை அளித்து பல முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றிய பிரஷாந்த் அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இங்கே நான் ஒரு விஷயம் சொல்லணும் தியாகராஜன் அவர்களைப் பற்றி தியாகராஜன் சார், ஒரு அப்பாவாக என்ன செய்ய வேண்டும் என்று நான் நினைத்தேனோ அதை இன்று என் மகன் ஹரிக்காக செய்து காட்டுகிறீர்கள் ஒரு பெரியவராக ஒரு தந்தையாக நீங்கள் என் குடும்பத்துக்கு கொடுத்த ஆதரவுக்கு நான் நன்றி என்று சொல்வது மட்டும் போதாது. உண்மையிலேயே அது சொல்ல முடியாத உணர்ச்சி. எனக்கு கண்கள் கலங்குகிறது இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தரும் தருணம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரஷாந்த் அவர்களுக்கும் அவர்களுடன் இருக்கும் அனைவருக்கும் இனி வரும் நாட்களில் மேலும் பல வெற்றிகள் கிடைக்க வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன். இன்று டைட்டில் லாஞ்ச் நிகழ்ச்சியில் கண்கள் கலங்கியதுபோல. நாளை இந்த படம் வெளியாகி பெரிய வெற்றி பெறும் போது அந்த சந்தோஷத்தில் மீண்டும் கண்கள் கலங்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த நிகழ்ச்சி உங்களால் தான் சாத்தியமானது. நீங்கள் இல்லாமல் இது அற்புதமான தந்தை நடந்திருக்காது தியாகராஜன் சார் நீங்கள் ஒரு உங்கள் மகலுக்கான இந்த நிகழ்ச்சியை இவ்வளவு அழகாக ஒருங்கிணைத்து நடத்தும் இந்த தருணம் மிகவும் பெருமையாக இருக்கிறது. உங்களுக்கு என் அன்பும் வாழ்த்துகளும் என்றும் இருக்கும். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குனர் ஆர்.கே.செல்வமணி பேசியதாவது:&#45;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அனைவருக்கும் வணக்கம் தியாகராஜன் அவர்களுக்கு நன்றி பிரஷாந்த் பிறந்த நாளுக்கு அழைக்காமலேயே வருவேன். டைட்டில் பார்க்கும் போது மிக பிரமாண்டமான டைட்டிலாக இருக்கிறது. இந்த படம் எனக்கு மிக நெருக்கமான படம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதல் விஷயம் என் நண்பர் சகோதரர் பிரஷாந்த் நடிக்கிறார். அடுத்து இந்த படத்தை இயக்குவது தியாகராஜன் என்பது இரண்டாவது மகிழ்ச்சி அடுத்து என் நண்பரின் மகள் பிரியங்கள் நடிப்பது மகிழ்ச்சி ஹிரோவாக நடிக்கும் ஹரி என் நண்பர் கதிரேசன் மகன் என்பதும் கூடுதல் மகிழ்ச்சி இந்த படத்தில் வாரீசுகளாக நடிக்கிறார்கள். பிரஷாந்தை முன்பு எப்படி பார்த்தேனோ அப்படியே இருக்கிறார். ஏற்கனவே செம்பருத்தி கண்மணி புலன் விசாரணை 2 எல்லாம் இணைந்து பணியாற்றினோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மீண்டும் பிரஷாந்த்தை வைத்து படம் இயக்குவேன் ஆக்ஷன் பன்றத்துல மற்ற எல்லாரைவிட விஜயகாந்துக்கு இணையானவர் பிரஷாந்த்தான். அதேபோல டான்ஸ் ஆடுவதிலும் பிரபுதேவாவுக்கு இணையாக டான்ஸ் ஆடுபவரும் பிரஷாந்த்தான். காதல் இளவரசன் அப்படின்னு பிரஷாந்த்துக்கு நான் தான் டைட்டில் குடுத்தேன். உண்மையாகவே பிரஷாந்த் வந்து ஒரு அஷ்டாவதானி ஏன்னா அப்பல்லாம் சிஜி எல்லாம் வரல அப்பவே கம்ப்யூடர் வைச்சிகிட்டு ஏதாவது செய்துகிட்டே இருப்பார். உங்களுக்கு தெரியாது சார் சினிமா வேறவா மாறப்போகுதுன்னு சொல்வார் பிரஷாந்த்துக்கு டைரக்ஷன் தெரியும், எடிட்டிங் தெரியும் மியூசிக் தெரியும் சிஜி தெரியும், ஏஐ தெரியும் இப்படி எல்லாம் தெரியும். பிரஷாந்த் பழகுவதற்கு இனிய நண்பர் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் சின்ன ஆளு பெரிய ஆளுன்னு பாக்காம எல்லாரையும் சக மனிதரா பாத்து பழகும் குணம் கொண்டவர் பிரஷாந்த்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் பிரஷாந்த் பேசியதாவது:&#45;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இங்கே வந்திருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த வணக்கங்கள். எப்போதும் போல நீங்கள் அனைவரும் ஒரு குடும்பமாக இணைந்து, சேர்ந்து இந்த நிகழ்வை கொண்டாடுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு புதிய படத்தின் தலைப்பு வெளியீடும், அதே நேரத்தில் ஒரு புதிய தொடக்கமும் இங்கே நடக்கிறது. இந்த நிகழ்ச்சியை இவ்வளவு பிரம்மாண்டமாக நடத்த உதவிய அனைவருக்கும் என் நன்றிகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த தலைப்பை வெளியிட வருகை தந்த தயாரிப்பாளர்கள். இயக்குநர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இன்று இந்த படத்தின் மூலம் ஹரி அறிமுகமாகிறார். ஒரு தந்தையாக, மேடையில் தனது மகன் நிற்பதைப் பார்ப்பது எவ்வளவு பெருமையான தருணமோ, அதே உணர்வு கதிரேசன் அவர்களுக்கும் இருக்கிறது. அது ஒரு சொல்ல முடியாத மகிழ்ச்சி அதேபோல், ஒரு மகள் மேடையில் நிற்கும் தருணம், உலகமே அவளை கவனிக்கும் தருணம் அது ஒரு பெற்றோருக்கு மிகப் பெரிய பெருமை அந்த உணர்வை நாமெல்லாரும் பகிர்ந்து கொள்கிறோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எங்களுக்குப் இந்த சினிமா உலகமே ஒரு பெரிய குடும்பம். அந்த குடும்பத்தில் இப்படி ஒரு அழகான தருணத்தை பகிர்ந்து கொள்வது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் தற்போது படப்பிடிப்பில் உள்ளது. இதில் நடிக்கும் அனைத்து நடிகர்களும் எங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களும் அன்பானவர்களும் இது ஒரு பெரிய நட்சத்திரக் கூட்டணி ஒரு படம் சிறியதாக இருந்தாலும் அதில் பெரிய கலைஞர்கள் சேர்ந்தால் அது மேலும் உயரம் அடையும் அதுபோல, இந்த படமும் ஒரு மிகப்பெரிய அளவில் உருவாகி வருகிறது. இப்படத்தின் தொழில்நுட்பக் குழுவும் மிக வலிமையானது இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், ஒளிப்பதிவாளர் ரவி யாதவ் மற்றும் கலை இயக்குனர் செந்தில் ராகவன் இவர்கள் அனைவரும் இந்த படத்திற்கு பெரிய பலமாக உள்ளனர். இந்த அணியைக் கொண்டுவந்த முக்கியமான நபர் என் அப்பா எங்கள் இயக்குநர் அவருக்கு என் மனமார்ந்த நன்றி ஒரு இயக்குநராகவும். நடிகராகவும், கலைஞர்களை எப்படி கையாள வேண்டும் என்பதையும் அவர் நன்றாக அறிவார். அவருடன் பணிபுரிவது எங்களுக்கு ஒரு மகிழ்ச்சி.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt; இந்த படம் மிகப் பெரிய பொருட்செலவில் உருவாகிறது கண்டிப்பாக இது ஒரு தரமான படமாக அனைவரும் ரசிக்கும் படமாக இருக்கும் இறுதியாக, இந்த நிகழ்ச்சிக்கு வந்து ஆதரவு அளித்துள்ள பத்திரிகை க தொலைக்காட்சி, வலைதள நண்பர்கள் உட்பட உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. உங்கள் அன்பும் ஆதரவும் எப்போதும் எனக்கு வலிமையாக உள்ளது. உலகம் முழுதும் இருக்கும் என் ரசிகர்களின் அன்பான பிறந்த நாள் வாழ்த்துகளுக்கு என் அன்பும் நன்றியும் விரைவில் திரையரங்கில் சந்திப்போம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்திற்கான படப்பிடிப்பு பெரும் பொருட்செலவில் பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு பரபரப்பாக நடந்து வருகிறது. படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/ranjan-announcement">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரஷாந்த் பிறந்த நாளை முன்னிட்டு அவரது அப்பா தியாகராஜன் இயக்கத்தில் உருவாகும் புதிய படமான &apos;ரஞ்ஜன்\ படத்தின் டைட்டில் லுக் டீசர், சினிமா பிரபலங்கள் முன்னிலையில் கோலாகலமாக வெளியிடப்பட்டது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தின் முதன்மை நாயகனாக பிரஷாந்த் நடிக்க, தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் மகன் ஹரி இளம் நாயகனாக அறிமுகமாக அவருக்கு ஜோடியாக நடிகை தேவயானி மகள் பிரியங்கா அறிமுகமாகிறார். பிரஷாந்த் பிறந்த நாள் கொண்டாட்டத்துடன் இவர்களை அறிமுகப்படுத்தும் விழாவும் இணைந்து நடந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விழாவில் திரையுலக பிரபலங்கள் தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, ஃபைவ் ஸ்டார் செந்தில், ஃபைவ் ஸ்டார் கல்யாண், கமல்போரா, SK சம்பத்குமார், மதியழகன், நடிகர்கள் விஷால், RK சுரேஷ், சத்யா, ஆதேஷ்பாலா,  சந்தோஷ் பிரபாகர், நடிகைகள் கிரண், ஆதிரா. செம்மலர் அன்னம், நடிகர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், இயக்குநர்கள் ஆர்.கே செல்வமணி, கே எஸ் ரவிக்குமார், சரண், வெற்றிமாறன், துரை செந்தில்குமார், ஸ்ரீகணேஷ், கணேஷ் K பாபு, வினோத் கார்த்திக், கலை இயக்குனர் செந்தில் ராகவன் உட்பட பலர் கலந்து கொண்டு பிரஷாந்திற்கும் புதுமுகங்களுக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பேசியதாவது:&#45;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரஷாந்திற்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள் பிரஷாந்திற்கு மிக மிக சிறப்பான எதிர்காலம் வருகிறது. மீண்டும் இந்தப்படம் மூலம் அவர் கலக்குவார் என வாழ்த்துகிறேன். இப்படத்தில் புதிதாக அறிமுகமாகும் நாயகன் நாயகிக்கும் என் வாழ்த்துக்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் சரண் பேசியதாவது:&#45;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரஷாந்த் சார் பற்றி சொல்லணும்னா. நான் அவரை பார்த்தேன். ரசித்தேன். இன்றும் பார்த்து ரசித்து கொண்டே இருக்கிறேன். ஒரு விஷயத்தை நான் பெருமையோடு சொல்லிக்கொள்கிறேன் பிரஷாந்த் சார் நடித்த ஒரு படத்தின் டைட்டிலில் டாப் ஸ்டார் என்ற பட்டத்தை நான் தான் கொடுத்தேன். அந்த டாப் ஸ்டார் என்ற பெயர் இன்று வரை நிலைத்து நிற்பது எனக்கு உள்ளார்ந்த மகிழ்ச்சியை தருகிறது. இந்த படம் மிகவும் முக்கியமான ஒன்று ஏன்னா இது பிரஷாந்த் சாரை தாண்டி கதிரேசன் மகனும் தேவயானி மகளும் அறிமுகமாகும் ஒரு சிறப்பு படம் இந்த நிகழ்ச்சி நடக்கும் இந்த இடம் கூட மிகவும் விசேஷமானது இங்கிருந்து வெளியே போகும் இந்த இருவரும் மிகப்பெரிய உயரத்தை அடைவார்கள் இன்றைய இந்த நிகழ்வில் பிறந்தநாளை கொண்டாடும் நம்ம டாப் ஸ்டார் பிரஷாந்தக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் பேசியதாவது:&#45;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரஷாந்த பண்பானவர் உறுதியானவர் குழந்தை மனம் கொண்டவர். அன்பும் காதலும் நிறைந்தவர். அவரோட அந்த எளிமை, அந்த இயல்பு இன்னைக்கும் மாறாமல் இருக்கிறது. நாம் எல்லாருக்கும் ஒரு தொடர்பாக ஒரு நெருக்கமாக உணர வைக்கும் மனிதர் அவர். எப்போதும் அப்பா பேச்சை தட்டாத பிள்ளை இந்த நிகழ்ச்சிக்கு வந்ததற்கு பிறகுதான், இது ஒரு படத்தின் டைட்டில் வெளியீடும் சேர்ந்த நிகழ்ச்சி என்று தெரிந்தது. அந்த படத்தை இயக்கும் தியாகராஜன் அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் தேவயானி மகளும், கதிரேசன் மகனும் நடிக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். இது ஒரு நல்ல தொடக்கம் இந்த படம் கண்டிப்பாக பெரிய வெற்றி அடையும் இதில் நடிக்கும் அனைவருக்கும் பெரிய வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். நீங்கள் எல்லோரும் மிகப்பெரிய இடத்தை அடைய வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன். மீண்டும் ஒரு முறை பிரஷாந்தக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது:&#45;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இன்று இந்த விழாவில் இருப்பது பெரும் மகிழ்ச்சி. கதிரேசன் மகனை அறிமுகப்படுத்துவது பற்றி ரொம்ப நாளாக பேசிக்கிட்டே இருந்தோம் ஏதாவது ஒரு நல்ல படம் ப்ராஜெக்ட் பண்ணலாம் என்று நினைத்தோம் அப்போது தான் தியாகராஜன் சார் இப்படி ஒரு படத்தை செய்கிறார் என கதிரேசன் சொன்னார் தேவயானி பொண்ணும் இதில் ஹீரோயினாக நடிக்கிறார். தேவயானி நமக்கு நிறைய நல்ல படங்கள் தந்தவர். புதுமுகங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் பிரஷாந்தக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் தியாகராஜன் பேசியதாவது:&#45;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தின் டைட்டிலை பிரஷாந்த் பிறந்தநாள் விழாவில் அறிவிப்பது மகிழ்ச்சி. இப்படத்தில் இளம் ஜோடி கதாப்பாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது. நிறைய பேரை அந்த கதாப்பாத்திரத்திற்காக தேடினோம். கதிரேசன் மகன் ஹரியை ஒரு கல்யாணத்தில் பார்த்தேன் அவர் தோற்றம் பிடித்திருந்தது அவர் கராத்தே குதிரையேற்றம் முதல் பல பயிற்சிகள் எடுத்து வருவதாக தெரிந்தது உடனே ஒப்பந்தம் செய்து விட்டேன் அதேபோல பிரியங்கா நடிப்பதை பார்க்கும் போது மிகச்சிறந்த நடிகையாக வருவார் எனத் தோன்றியது. இருவருக்கும் என் வாழ்த்துகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பேசியதாவது:&#45;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எனக்கு இசையமைப்பாளராக வாய்ப்புகள் தேடிய போது முதன் முதல் அட்வான்ஸ் தந்தது இயக்குனர் தியாகராஜன் சார் தான் ஆனால் அந்தப்படம் தள்ளிப்போய் நடக்கவில்லை. அவர் கொடுத்த அட்வான்ஸ் இன்னும் என்னிடம் தான் இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு இப்போது அவருடன் இணைந்து வேலை பார்ப்பது மகிழ்ச்சி. பிரஷாந்த் அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள். இப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் விஷால் பேசியதாவது:&#45;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நல்ல விஷயங்கள் ஒரே நேரத்தில் நடப்பது என்பது மிகப் பெரிய சந்தோஷம் இரண்டு நல்ல நிகழ்வுகளும் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் நல்ல முறையில் நடைபெறுவது இன்னும் அதிக மகிழ்ச்சி தருகிறது முதலில், என் அன்புக்குரிய பிரஷாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் எப்போதும் இப்படி சிரித்துக்கொண்டே மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் இளமைக் காலத்திலிருந்தே அவருடைய படங்களை பார்த்து வளர்ந்தவன் திருடா திருடா செம்பருத்தி போன்ற படங்களை திரையரங்கில் பார்த்து ரசித்திருக்கிறோம் சினிமாவில் வந்த நாளில் இருந்தே அவருக்கு பெரிய வரவேற்பும், ரசிகர் ஆதரவும் இருந்து வருகிறது. ஒரு நடிகர் உயர்ந்து நிற்க அவருக்குப் பின்னால் ஒரு வலிமையான ஆதரவு அவசியம். அந்த வகையில் அவரின் அப்பா இயக்குனர் தியாகராஜன் அவர்களின் பார்வையும், முயற்சியும் மிக முக்கியமானது அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள் உங்கள் பார்வை தான் இன்றைக்கும் பிரஷாந்த் அவர்களை உயரமாக நிறுத்தி இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த புதிய முயற்சிக்காக ஹரிக்கும் முழுக் குழுவிற்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் அடுத்து தேவயானி பற்றி சொல்ல வேண்டும் அவர்கள் சினிமாவைத் தாண்டி ஒவ்வொரு வீட்டிலும் சென்றடைந்தவர் அந்த மரபை முன்னெடுத்து செல்லும் அவர் மகள் பிரியங்காவுக்கு என் வாழ்த்துகள். நீங்கள் கண்டிப்பாக சிறப்பாக செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன். இந்த படத்தில் பணியாற்றும் இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை தேவயானி பேசியதாவது:&#45;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ரஞ்ஜன் படத்தின் டைட்டில் லுக் டீசர் வெளியீட்டு நிகழ்ச்சிக்கும். அதே நேரத்தில் பிரஷாந்த் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கும் வந்திருக்கும் அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில் தியாகராஜன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி ஒரு புதிய தலைமுறையை அறிமுகப்படுத்துவது என்பது மிகவும் பெரிய விஷயம் புதுமுகங்களை கொண்டு வந்து அவர்களின் எதிர்காலத்தை உருவாக்குவது என்பது ஒரு சிறப்பான செயல் அந்த வகையில் இந்த படத்தில் என் மகள் பிரியங்கா மற்றும் ஹரி ஆகிய இருவரையும் அறிமுகப்படுத்தும் தியாகராஜன் அவர்களுக்கு நான் என்றும் நன்றியுடன் இருப்பேன். ஒருவரை அறிமுகப்படுத்துவது என்பது அவர்களுக்கு ஒரு புதிய வாழ்க்கையை அளிப்பதற்குச் சமம் அந்த வாய்ப்பை நீங்கள் இவர்கள் இருவருக்கும் அளித்துள்ளீர்கள் கண்டிப்பாக இவர்கள் உங்கள் நம்பிக்கையை காப்பாற்றுவார்கள். கடினமாக உழைத்து சிறப்பாக நடித்து சினிமாவில் நீண்ட காலம் நிலைத்து நிற்பார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அடுத்து பிரஷாந்த் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். எப்போதும் இப்படியே மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். உங்கள் ஆதரவுக்கு மனமார்ந்த நன்றி அப்பு படத்தில் நடிக்கும் போது நான் யோசிக்கவே இல்லை பின்னாளில் என் மகள் உங்களுடன் இணைந்து உங்கள் தயாரிப்பில் நடிப்பார் என்று நான் நினைத்ததே இல்லை ஆனால் இன்று அது நிஜமாகி இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நினைத்தாலே இதயம் இனிக்கும் ஒரு தருணம் இது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதேபோல், இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ரவி யாதவ் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இவர்களும் இந்த படத்திற்கு பெரிய பலமாக உள்ளனர் இந்த படம் மிகப் பெரிய வெற்றி பெற வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஃபைவ் ஸ்டார் கதிரேசன் பேசியதாவது:&#45;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;எனக்கு கொஞ்சம் பதட்டமாக இருக்கிறது. பல மேடைகளில் பேசியிருக்கிறேன்.. ஆனால் இன்று ஒரு மிகவும் சந்தோஷமான நாள் என்று சொல்லலாம் முதலில் ஒரு சிறந்த மனிதர் ஒரு சிறந்த நடிகர் அதைவிட ஒரு அன்பான தந்தையின் அரவணைப்பில் இந்தத் திரைப்பட உலகில் பல ஆண்டுகளாக பல பெரிய வெற்றிகளை அளித்து பல முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றிய பிரஷாந்த் அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இங்கே நான் ஒரு விஷயம் சொல்லணும் தியாகராஜன் அவர்களைப் பற்றி தியாகராஜன் சார், ஒரு அப்பாவாக என்ன செய்ய வேண்டும் என்று நான் நினைத்தேனோ அதை இன்று என் மகன் ஹரிக்காக செய்து காட்டுகிறீர்கள் ஒரு பெரியவராக ஒரு தந்தையாக நீங்கள் என் குடும்பத்துக்கு கொடுத்த ஆதரவுக்கு நான் நன்றி என்று சொல்வது மட்டும் போதாது. உண்மையிலேயே அது சொல்ல முடியாத உணர்ச்சி. எனக்கு கண்கள் கலங்குகிறது இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தரும் தருணம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரஷாந்த் அவர்களுக்கும் அவர்களுடன் இருக்கும் அனைவருக்கும் இனி வரும் நாட்களில் மேலும் பல வெற்றிகள் கிடைக்க வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன். இன்று டைட்டில் லாஞ்ச் நிகழ்ச்சியில் கண்கள் கலங்கியதுபோல. நாளை இந்த படம் வெளியாகி பெரிய வெற்றி பெறும் போது அந்த சந்தோஷத்தில் மீண்டும் கண்கள் கலங்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த நிகழ்ச்சி உங்களால் தான் சாத்தியமானது. நீங்கள் இல்லாமல் இது அற்புதமான தந்தை நடந்திருக்காது தியாகராஜன் சார் நீங்கள் ஒரு உங்கள் மகலுக்கான இந்த நிகழ்ச்சியை இவ்வளவு அழகாக ஒருங்கிணைத்து நடத்தும் இந்த தருணம் மிகவும் பெருமையாக இருக்கிறது. உங்களுக்கு என் அன்பும் வாழ்த்துகளும் என்றும் இருக்கும். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குனர் ஆர்.கே.செல்வமணி பேசியதாவது:&#45;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அனைவருக்கும் வணக்கம் தியாகராஜன் அவர்களுக்கு நன்றி பிரஷாந்த் பிறந்த நாளுக்கு அழைக்காமலேயே வருவேன். டைட்டில் பார்க்கும் போது மிக பிரமாண்டமான டைட்டிலாக இருக்கிறது. இந்த படம் எனக்கு மிக நெருக்கமான படம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதல் விஷயம் என் நண்பர் சகோதரர் பிரஷாந்த் நடிக்கிறார். அடுத்து இந்த படத்தை இயக்குவது தியாகராஜன் என்பது இரண்டாவது மகிழ்ச்சி அடுத்து என் நண்பரின் மகள் பிரியங்கள் நடிப்பது மகிழ்ச்சி ஹிரோவாக நடிக்கும் ஹரி என் நண்பர் கதிரேசன் மகன் என்பதும் கூடுதல் மகிழ்ச்சி இந்த படத்தில் வாரீசுகளாக நடிக்கிறார்கள். பிரஷாந்தை முன்பு எப்படி பார்த்தேனோ அப்படியே இருக்கிறார். ஏற்கனவே செம்பருத்தி கண்மணி புலன் விசாரணை 2 எல்லாம் இணைந்து பணியாற்றினோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மீண்டும் பிரஷாந்த்தை வைத்து படம் இயக்குவேன் ஆக்ஷன் பன்றத்துல மற்ற எல்லாரைவிட விஜயகாந்துக்கு இணையானவர் பிரஷாந்த்தான். அதேபோல டான்ஸ் ஆடுவதிலும் பிரபுதேவாவுக்கு இணையாக டான்ஸ் ஆடுபவரும் பிரஷாந்த்தான். காதல் இளவரசன் அப்படின்னு பிரஷாந்த்துக்கு நான் தான் டைட்டில் குடுத்தேன். உண்மையாகவே பிரஷாந்த் வந்து ஒரு அஷ்டாவதானி ஏன்னா அப்பல்லாம் சிஜி எல்லாம் வரல அப்பவே கம்ப்யூடர் வைச்சிகிட்டு ஏதாவது செய்துகிட்டே இருப்பார். உங்களுக்கு தெரியாது சார் சினிமா வேறவா மாறப்போகுதுன்னு சொல்வார் பிரஷாந்த்துக்கு டைரக்ஷன் தெரியும், எடிட்டிங் தெரியும் மியூசிக் தெரியும் சிஜி தெரியும், ஏஐ தெரியும் இப்படி எல்லாம் தெரியும். பிரஷாந்த் பழகுவதற்கு இனிய நண்பர் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் சின்ன ஆளு பெரிய ஆளுன்னு பாக்காம எல்லாரையும் சக மனிதரா பாத்து பழகும் குணம் கொண்டவர் பிரஷாந்த்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் பிரஷாந்த் பேசியதாவது:&#45;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இங்கே வந்திருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த வணக்கங்கள். எப்போதும் போல நீங்கள் அனைவரும் ஒரு குடும்பமாக இணைந்து, சேர்ந்து இந்த நிகழ்வை கொண்டாடுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு புதிய படத்தின் தலைப்பு வெளியீடும், அதே நேரத்தில் ஒரு புதிய தொடக்கமும் இங்கே நடக்கிறது. இந்த நிகழ்ச்சியை இவ்வளவு பிரம்மாண்டமாக நடத்த உதவிய அனைவருக்கும் என் நன்றிகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த தலைப்பை வெளியிட வருகை தந்த தயாரிப்பாளர்கள். இயக்குநர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இன்று இந்த படத்தின் மூலம் ஹரி அறிமுகமாகிறார். ஒரு தந்தையாக, மேடையில் தனது மகன் நிற்பதைப் பார்ப்பது எவ்வளவு பெருமையான தருணமோ, அதே உணர்வு கதிரேசன் அவர்களுக்கும் இருக்கிறது. அது ஒரு சொல்ல முடியாத மகிழ்ச்சி அதேபோல், ஒரு மகள் மேடையில் நிற்கும் தருணம், உலகமே அவளை கவனிக்கும் தருணம் அது ஒரு பெற்றோருக்கு மிகப் பெரிய பெருமை அந்த உணர்வை நாமெல்லாரும் பகிர்ந்து கொள்கிறோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எங்களுக்குப் இந்த சினிமா உலகமே ஒரு பெரிய குடும்பம். அந்த குடும்பத்தில் இப்படி ஒரு அழகான தருணத்தை பகிர்ந்து கொள்வது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் தற்போது படப்பிடிப்பில் உள்ளது. இதில் நடிக்கும் அனைத்து நடிகர்களும் எங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களும் அன்பானவர்களும் இது ஒரு பெரிய நட்சத்திரக் கூட்டணி ஒரு படம் சிறியதாக இருந்தாலும் அதில் பெரிய கலைஞர்கள் சேர்ந்தால் அது மேலும் உயரம் அடையும் அதுபோல, இந்த படமும் ஒரு மிகப்பெரிய அளவில் உருவாகி வருகிறது. இப்படத்தின் தொழில்நுட்பக் குழுவும் மிக வலிமையானது இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், ஒளிப்பதிவாளர் ரவி யாதவ் மற்றும் கலை இயக்குனர் செந்தில் ராகவன் இவர்கள் அனைவரும் இந்த படத்திற்கு பெரிய பலமாக உள்ளனர். இந்த அணியைக் கொண்டுவந்த முக்கியமான நபர் என் அப்பா எங்கள் இயக்குநர் அவருக்கு என் மனமார்ந்த நன்றி ஒரு இயக்குநராகவும். நடிகராகவும், கலைஞர்களை எப்படி கையாள வேண்டும் என்பதையும் அவர் நன்றாக அறிவார். அவருடன் பணிபுரிவது எங்களுக்கு ஒரு மகிழ்ச்சி.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt; இந்த படம் மிகப் பெரிய பொருட்செலவில் உருவாகிறது கண்டிப்பாக இது ஒரு தரமான படமாக அனைவரும் ரசிக்கும் படமாக இருக்கும் இறுதியாக, இந்த நிகழ்ச்சிக்கு வந்து ஆதரவு அளித்துள்ள பத்திரிகை க தொலைக்காட்சி, வலைதள நண்பர்கள் உட்பட உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. உங்கள் அன்பும் ஆதரவும் எப்போதும் எனக்கு வலிமையாக உள்ளது. உலகம் முழுதும் இருக்கும் என் ரசிகர்களின் அன்பான பிறந்த நாள் வாழ்த்துகளுக்கு என் அன்பும் நன்றியும் விரைவில் திரையரங்கில் சந்திப்போம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்திற்கான படப்பிடிப்பு பெரும் பொருட்செலவில் பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு பரபரப்பாக நடந்து வருகிறது. படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/ranjan-announcement_69d4979bc296b.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/ranjan-announcement</link>
								</item><item>
								<id>86ff09548a5c6eff1ec764a28b6c8112</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>கோடை விடுமுறையில் வெளியாகும் ‘இரண்டு வானம்’</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>07-04-2026 01:22</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்ட பிளாக்பஸ்டர் திரைப்படங்களான ‘முண்டாசுப்பட்டி’ மற்றும் ’ராட்சசன்’ மூலம் வெற்றி கூட்டணியாக திகழ்ந்த நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் ராம்குமார் இருவரும் மீண்டும் இணைந்திருக்கும் ‘இரண்டு வானம்’.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான சத்தியஜோதி ஃபிலிம்ஸ் மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. உயர்தர தயாரிப்பு மதிப்பு, பிரம்மாண்டமான காட்சியமைப்பு மற்றும் தொழில்நுட்ப தரத்தில் சிறந்த அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் வகையில் படம் உருவாகியுள்ளது. விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார். இந்த ஜோடி ரசிகர்களின் மனதை நிச்சயம் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கதைக்களம், உருவாக்கம் மற்றும் வலுவான கூட்டணி போன்ற காரணங்களால் ’இரண்டு வானம்’ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே திரையுலகில் அதிகம் பேசப்படும் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. மேலும், பிரம்மாண்டமான தொழில்நுட்ப காரணங்களாலும் இந்தப் படம் ரசிகர்களுக்கு சிறந்த திரையரங்க அனுபவத்தை இந்த வருடம் வழங்க இருக்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/irandu-vaanam-release-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்ட பிளாக்பஸ்டர் திரைப்படங்களான ‘முண்டாசுப்பட்டி’ மற்றும் ’ராட்சசன்’ மூலம் வெற்றி கூட்டணியாக திகழ்ந்த நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் ராம்குமார் இருவரும் மீண்டும் இணைந்திருக்கும் ‘இரண்டு வானம்’.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான சத்தியஜோதி ஃபிலிம்ஸ் மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. உயர்தர தயாரிப்பு மதிப்பு, பிரம்மாண்டமான காட்சியமைப்பு மற்றும் தொழில்நுட்ப தரத்தில் சிறந்த அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் வகையில் படம் உருவாகியுள்ளது. விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார். இந்த ஜோடி ரசிகர்களின் மனதை நிச்சயம் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கதைக்களம், உருவாக்கம் மற்றும் வலுவான கூட்டணி போன்ற காரணங்களால் ’இரண்டு வானம்’ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே திரையுலகில் அதிகம் பேசப்படும் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. மேலும், பிரம்மாண்டமான தொழில்நுட்ப காரணங்களாலும் இந்தப் படம் ரசிகர்களுக்கு சிறந்த திரையரங்க அனுபவத்தை இந்த வருடம் வழங்க இருக்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/irandu-vaanam-release-news_69d6ffd1f3196.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/irandu-vaanam-release-news</link>
								</item><item>
								<id>68b7007a76d2190b9caaadc01b20b157</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>வைஃப் - முதல் சிங்கிள் ‘நீ சாரல்’ வெளியீடு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>06-04-2026 15:38</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒலிம்பியா மூவிஸ் சார்பில் S அம்பேத்குமார் தயாரிப்பில், ஹேமநாதன் R இயக்கத்தில் R J விஜய், அஞ்சலி நாயர் நடிப்பில் இன்றைய நவீன கால &quot;திருமண வாழ்வை&quot; மையப்படுத்தி உருவாகியிருக்கும் திரைப்படம் “வைஃப்” (Wife). விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான  &apos;&apos;நீ சாரல்” மெலடி பாடல் இன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த இனிமையான பாடலை ஜென் மார்டின்  இசையமைத்து, சுபலக்‌ஷினியுடன்  இணைந்து பாடியுள்ளார். இயக்குநர் விஷ்ணு எடவன் இப்பாடலை  எழுதியுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மென்மையான இசையும், மனதை வருடும் வரிகளும் இணைந்து, “நீ சாரல்” பாடலை ஒரு அழகான காதல் மெலடியாக மாற்றியுள்ளது. வெளியான உடனே இந்தப் பாடல் இசை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இன்றைய தலைமுறையில் திருமணத்திற்கு முன்பான காதலும், திருமணத்திற்குப் பின்பான காதலும் எப்படி இருக்கிறது என்பதையும், இன்றைய நவீன தம்பதிகளின் உறவுச்சிக்கலை மையப்படுத்தி அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான ரொமான்ஸ் டிரமாவாக இப்படம் உருவாகியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் R J விஜய், அஞ்சலி நாயர் நாயகன், நாயகியாக  நடித்துள்ளனர். இவர்களுடன் மைத்திரேயன், ரெடின் கிங்ஸ்லி, அபிஷேக் ஜோசப், விஜய் பாபு, கல்யாணி நட்ராஜன், லல்லு, கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;K.A. சக்திவேல் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்திற்கு தினேஷ் பொன்ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். சிவ சங்கர் கலை இயக்கம் மேற்கொள்ள, தினேஷ், அசார், ராதிகா ஆகியோர் நடன அமைப்பை செய்துள்ளனர். VFX பணிகளை ஹோகஸ் போகஸ் நிறுவனம் செய்துள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. விரைவில் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/OS1131P0Qw8&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/wife-first-single">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒலிம்பியா மூவிஸ் சார்பில் S அம்பேத்குமார் தயாரிப்பில், ஹேமநாதன் R இயக்கத்தில் R J விஜய், அஞ்சலி நாயர் நடிப்பில் இன்றைய நவீன கால &quot;திருமண வாழ்வை&quot; மையப்படுத்தி உருவாகியிருக்கும் திரைப்படம் “வைஃப்” (Wife). விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான  &apos;&apos;நீ சாரல்” மெலடி பாடல் இன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த இனிமையான பாடலை ஜென் மார்டின்  இசையமைத்து, சுபலக்‌ஷினியுடன்  இணைந்து பாடியுள்ளார். இயக்குநர் விஷ்ணு எடவன் இப்பாடலை  எழுதியுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மென்மையான இசையும், மனதை வருடும் வரிகளும் இணைந்து, “நீ சாரல்” பாடலை ஒரு அழகான காதல் மெலடியாக மாற்றியுள்ளது. வெளியான உடனே இந்தப் பாடல் இசை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இன்றைய தலைமுறையில் திருமணத்திற்கு முன்பான காதலும், திருமணத்திற்குப் பின்பான காதலும் எப்படி இருக்கிறது என்பதையும், இன்றைய நவீன தம்பதிகளின் உறவுச்சிக்கலை மையப்படுத்தி அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான ரொமான்ஸ் டிரமாவாக இப்படம் உருவாகியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் R J விஜய், அஞ்சலி நாயர் நாயகன், நாயகியாக  நடித்துள்ளனர். இவர்களுடன் மைத்திரேயன், ரெடின் கிங்ஸ்லி, அபிஷேக் ஜோசப், விஜய் பாபு, கல்யாணி நட்ராஜன், லல்லு, கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;K.A. சக்திவேல் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்திற்கு தினேஷ் பொன்ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். சிவ சங்கர் கலை இயக்கம் மேற்கொள்ள, தினேஷ், அசார், ராதிகா ஆகியோர் நடன அமைப்பை செய்துள்ளனர். VFX பணிகளை ஹோகஸ் போகஸ் நிறுவனம் செய்துள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. விரைவில் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/OS1131P0Qw8&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/wife-first-single_69d3d49a9b832.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/wife-first-single</link>
								</item><item>
								<id>e07472e70e7971af8747adb73ebeac05</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>இன்றைய காதலைச் சொல்லும் ‘பிரேக் பாஸ்ட்’</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>05-04-2026 01:24</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;‘செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ படங்களை இயக்கிய காந்தி கிருஷ்ணா இயக்கத்தில், கிரிஜா வரதராஜ் தயாரிப்பில், நடிகர்கள் ராணவ், ரோஸ்மின், சம்பத்குமார், கஸ்தூரி, கிருத்திக் மோகன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘பிரேக்ஃபாஸ்ட்’. இந்த மாதம் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படம் பற்றி இயக்குநர் காந்தி கிருஷ்ணா பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“நீண்ட நாள் கழித்து ஒரு படம் இயக்கி இருக்கிறேன். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். இன்றைய தலைமுறையின் லைஃப் ஸ்டைலை இந்தப் படம் பிரதிபலிக்கும். 2000 ஆண்டுகளுக்கு முன்பு காதல் எப்படி இருந்தது, இன்றைய தலைமுறை காதலில் எப்படி இருக்கிறது என்பதை இந்தப் படத்தில் காட்டியிருக்கிறோம். ‘அக்செப்ட் தி ரியாலிட்டி’ என்ற டேக் படத்திற்கு கொடுத்திருக்கிறோம். இன்றைய வாழ்க்கை முறையை எதிர்த்து போராட முடியாத சூழ்நிலையில் இருக்கிறோம். காதல் ஜோடிகளுக்கு அறிவுரை நாங்கள் சொல்லவில்லை. ஆனால், இந்த கசப்பான உண்மையை நாம் ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒருமுறைதான் நமக்கு வாழ்க்கை. அதை ஒழுங்காக வாழ வேண்டும் என்பதுதான் நம் கலாச்சாரம். அதை முடிந்தளவு கமர்ஷியலாக செய்திருக்கிறோம். நிறைய நல்ல படங்கள் கொடுத்துவிட்டு ஏன் சினிமாவில் இவ்வளவு பெரிய இடைவெளி எனப் பலர் கேட்கிறார்கள். ‘கரிகாலன்’ என்ற ஸ்கிரிப்ட் செய்தேன். அதற்கு இரண்டு வருஷம் ஆனது. பின்பு, ஒருசில காரணங்களால் அது நடக்காமல் போனது. இப்படியாக, கிட்டத்தட்ட 13 ஸ்கிரிப்ட் என்னிடம் இருக்கிறது. இந்தக் கதைகளுக்கு சரியான தயாரிப்பாளர் கிடைத்தால் இயக்க வாய்ப்பிருக்கிறது&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;’பிரேக்ஃபாஸ்ட்’ கதையை பொறுத்தவரை இன்றைய இளைஞர்கள் உலகில் நுழைவதற்கு எழுத்தாளர் சுஜாதா எனக்கு பெரும் உதவியாக இருந்தார். ‘இந்தியன்’ படத்தில் இருந்தே இயக்குநர் ஷங்கருடன் பயணம் செய்திருக்கிறேன். அவர் எழுதும் ஸ்கிரிப்ட்டில் எதாவது பிரச்சினை என்றால் என்னை அழைப்பார். அவரிடம் கற்றுக் கொண்ட விஷயங்கள் ஏராளம். நிறைய படிக்க வேண்டும், படங்கள் பார்க்க வேண்டும் என்பதைத் தாண்டி புதிதாக ஒரு இடத்திற்கு போனால் அங்கு என்ன வித்தியாசமாக இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். அவன் தான் உண்மையான கிரியேட்டர் என நிறைய விஷயங்கள் சொல்லிக் கொடுத்தார். அதனால், இன்றைய தலைமுறை இளைஞர்கள் என்ன பேசுகிறார்கள், எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை நோட் பண்ண முடிந்தது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;புதிய கதாநாயகனை வைத்து படம் இயக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், தயாரிப்பாளர்கள் மனது வைத்தால்தான் முடியும். அவர்களை வைத்து வியாபாரம் செய்ய வேண்டும் என்ற சவாலும் தயாரிப்பாளர்களுக்கு இருக்கிறது. இந்தக் கதையில் புதுமுகங்கள் நடித்திருப்பதால் எளிதில் பலராலும் கதையை கனெக்ட் செய்து கொள்ள முடியும். ஏப்ரல் மாதம் படம் வெளியிட முடிவு செய்திருக்கிறோம். தேசிய விருது வாங்கிய சமயத்தில், பல கமிட்மென்ட்டுக்கு இடையில் ஜிவி பிரகாஷ் எல்லா பாடல்களையும் அற்புதமாக கம்போஸ் செய்து கொடுத்தார். வைரமுத்து சாருக்கும் கதை பிடித்திருந்தது. பெரும்பாலான படப்பிடிப்பு பெங்களூரு, சென்னை, புதுச்சேரியில் நடந்தது. பாடல்கள் மணாலி, கஜகஸ்தான், மலேசியா ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தினோம்”.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;தயாரிப்பாளராக இதுதான் எனக்கு முதல் படம். முதல் படத்திலேயே இதுபோன்று ஒத்துழைப்புடன் பணிபுரியும் படக்குழு எனக்கு அமைந்ததில் மகிழ்ச்சி. இந்தப் படத்திற்கு பத்திரிகையாளர்களும் ரசிகர்களும் கொடுக்கும் ஆதரவு எங்களுக்கு பெரும் ஊக்கமாக அமையும். என்னைப் போல பல புதிய தயாரிப்பாளர்களும் சினிமா துறைக்கு வருவார்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கதாநாயகன் ராணவ்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“ஹீரோவாக நான் என் மேல் நம்பிக்கை வைத்ததை விட சார் தான் என் மீது அதிக நம்பிக்கை வைத்து அறிமுகம் செய்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளிலும் பணியாற்றி இருக்கிறோம். அதற்கான எடிட்டிங், சிஜி பணிகள் நடந்து கொண்டிருந்தால் வெளியீட்டிற்கு தாமதம் ஏற்பட்டது. இப்போது வெளியீட்டிற்கு தயாராகி விட்டது.இந்த தலைமுறையின் ரியாலிட்டியை சார் திரையில் கொண்டு வந்திருக்கிறார். இந்தப் படம் பார்த்ததும் பலர் தங்கள் பிரேக்கப்பில் இருந்து மீண்டும் ஒன்று சேர்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. விவாகரத்து தம்பதிகள் கூட ஒன்று சேரலாம். அந்த அளவிற்கு வலுவான கதை இந்தப் படத்தில் இருக்கிறது. தமிழ் சினிமாவில் புதிதாக அறிமுகமாகும் கதாநாயகர்களே குறைவாக இருக்கிறார்கள். அந்த வகையில், எனக்கு இந்தப் படத்தில் வாய்ப்பு கிடைத்தது ஆசீர்வாதமாக பார்க்கிறேன்”.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை ரோஸ்மின்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“நான் மலையாளத்தில் தான் முதலில் அறிமுகம் ஆனேன். பின்புதான் ‘பிரேக்ஃபாஸ்ட்’ படத்தில் கமிட் ஆனேன். முதலில் இந்தக் கதையில் நடிக்க முடியுமா என்ற் சந்தேகம் இருந்தது. எல்லோரும் கொடுத்த ஆதரவால் இந்த கதாபாத்திரத்தை புரிந்து கொண்டு நடித்தேன். என் கதாபாத்திர பெயர் ஜான்வி. ஜான்வியின் எண்ணங்கள் எனக்குள்ளும் இருப்பது போல நிறைய முறை தோன்றியிருக்கிறது. தனிப்பட்ட வாழ்விலும், கரியரிலும் இந்தப் படம் எனக்கு முக்கியமான திருப்புமுனையாக இருக்கும் என நம்புகிறேன்”.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் கிருத்திக் மோகன்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“இது எனக்கு மூன்றாவது படம். இதற்கு முன்பு ‘அஞ்சாமை’ என்ற படத்தில் நடித்தேன். நடிப்பு எனக்கு கஷ்டமாக இல்லை. ரொமாண்டிக்காக நடிப்பதுதான் கஷ்டமாக இருந்தது,” என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/break-fast-press-meet">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;‘செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ படங்களை இயக்கிய காந்தி கிருஷ்ணா இயக்கத்தில், கிரிஜா வரதராஜ் தயாரிப்பில், நடிகர்கள் ராணவ், ரோஸ்மின், சம்பத்குமார், கஸ்தூரி, கிருத்திக் மோகன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘பிரேக்ஃபாஸ்ட்’. இந்த மாதம் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படம் பற்றி இயக்குநர் காந்தி கிருஷ்ணா பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“நீண்ட நாள் கழித்து ஒரு படம் இயக்கி இருக்கிறேன். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். இன்றைய தலைமுறையின் லைஃப் ஸ்டைலை இந்தப் படம் பிரதிபலிக்கும். 2000 ஆண்டுகளுக்கு முன்பு காதல் எப்படி இருந்தது, இன்றைய தலைமுறை காதலில் எப்படி இருக்கிறது என்பதை இந்தப் படத்தில் காட்டியிருக்கிறோம். ‘அக்செப்ட் தி ரியாலிட்டி’ என்ற டேக் படத்திற்கு கொடுத்திருக்கிறோம். இன்றைய வாழ்க்கை முறையை எதிர்த்து போராட முடியாத சூழ்நிலையில் இருக்கிறோம். காதல் ஜோடிகளுக்கு அறிவுரை நாங்கள் சொல்லவில்லை. ஆனால், இந்த கசப்பான உண்மையை நாம் ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒருமுறைதான் நமக்கு வாழ்க்கை. அதை ஒழுங்காக வாழ வேண்டும் என்பதுதான் நம் கலாச்சாரம். அதை முடிந்தளவு கமர்ஷியலாக செய்திருக்கிறோம். நிறைய நல்ல படங்கள் கொடுத்துவிட்டு ஏன் சினிமாவில் இவ்வளவு பெரிய இடைவெளி எனப் பலர் கேட்கிறார்கள். ‘கரிகாலன்’ என்ற ஸ்கிரிப்ட் செய்தேன். அதற்கு இரண்டு வருஷம் ஆனது. பின்பு, ஒருசில காரணங்களால் அது நடக்காமல் போனது. இப்படியாக, கிட்டத்தட்ட 13 ஸ்கிரிப்ட் என்னிடம் இருக்கிறது. இந்தக் கதைகளுக்கு சரியான தயாரிப்பாளர் கிடைத்தால் இயக்க வாய்ப்பிருக்கிறது&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;’பிரேக்ஃபாஸ்ட்’ கதையை பொறுத்தவரை இன்றைய இளைஞர்கள் உலகில் நுழைவதற்கு எழுத்தாளர் சுஜாதா எனக்கு பெரும் உதவியாக இருந்தார். ‘இந்தியன்’ படத்தில் இருந்தே இயக்குநர் ஷங்கருடன் பயணம் செய்திருக்கிறேன். அவர் எழுதும் ஸ்கிரிப்ட்டில் எதாவது பிரச்சினை என்றால் என்னை அழைப்பார். அவரிடம் கற்றுக் கொண்ட விஷயங்கள் ஏராளம். நிறைய படிக்க வேண்டும், படங்கள் பார்க்க வேண்டும் என்பதைத் தாண்டி புதிதாக ஒரு இடத்திற்கு போனால் அங்கு என்ன வித்தியாசமாக இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். அவன் தான் உண்மையான கிரியேட்டர் என நிறைய விஷயங்கள் சொல்லிக் கொடுத்தார். அதனால், இன்றைய தலைமுறை இளைஞர்கள் என்ன பேசுகிறார்கள், எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை நோட் பண்ண முடிந்தது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;புதிய கதாநாயகனை வைத்து படம் இயக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், தயாரிப்பாளர்கள் மனது வைத்தால்தான் முடியும். அவர்களை வைத்து வியாபாரம் செய்ய வேண்டும் என்ற சவாலும் தயாரிப்பாளர்களுக்கு இருக்கிறது. இந்தக் கதையில் புதுமுகங்கள் நடித்திருப்பதால் எளிதில் பலராலும் கதையை கனெக்ட் செய்து கொள்ள முடியும். ஏப்ரல் மாதம் படம் வெளியிட முடிவு செய்திருக்கிறோம். தேசிய விருது வாங்கிய சமயத்தில், பல கமிட்மென்ட்டுக்கு இடையில் ஜிவி பிரகாஷ் எல்லா பாடல்களையும் அற்புதமாக கம்போஸ் செய்து கொடுத்தார். வைரமுத்து சாருக்கும் கதை பிடித்திருந்தது. பெரும்பாலான படப்பிடிப்பு பெங்களூரு, சென்னை, புதுச்சேரியில் நடந்தது. பாடல்கள் மணாலி, கஜகஸ்தான், மலேசியா ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தினோம்”.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;தயாரிப்பாளராக இதுதான் எனக்கு முதல் படம். முதல் படத்திலேயே இதுபோன்று ஒத்துழைப்புடன் பணிபுரியும் படக்குழு எனக்கு அமைந்ததில் மகிழ்ச்சி. இந்தப் படத்திற்கு பத்திரிகையாளர்களும் ரசிகர்களும் கொடுக்கும் ஆதரவு எங்களுக்கு பெரும் ஊக்கமாக அமையும். என்னைப் போல பல புதிய தயாரிப்பாளர்களும் சினிமா துறைக்கு வருவார்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கதாநாயகன் ராணவ்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“ஹீரோவாக நான் என் மேல் நம்பிக்கை வைத்ததை விட சார் தான் என் மீது அதிக நம்பிக்கை வைத்து அறிமுகம் செய்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளிலும் பணியாற்றி இருக்கிறோம். அதற்கான எடிட்டிங், சிஜி பணிகள் நடந்து கொண்டிருந்தால் வெளியீட்டிற்கு தாமதம் ஏற்பட்டது. இப்போது வெளியீட்டிற்கு தயாராகி விட்டது.இந்த தலைமுறையின் ரியாலிட்டியை சார் திரையில் கொண்டு வந்திருக்கிறார். இந்தப் படம் பார்த்ததும் பலர் தங்கள் பிரேக்கப்பில் இருந்து மீண்டும் ஒன்று சேர்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. விவாகரத்து தம்பதிகள் கூட ஒன்று சேரலாம். அந்த அளவிற்கு வலுவான கதை இந்தப் படத்தில் இருக்கிறது. தமிழ் சினிமாவில் புதிதாக அறிமுகமாகும் கதாநாயகர்களே குறைவாக இருக்கிறார்கள். அந்த வகையில், எனக்கு இந்தப் படத்தில் வாய்ப்பு கிடைத்தது ஆசீர்வாதமாக பார்க்கிறேன்”.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை ரோஸ்மின்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“நான் மலையாளத்தில் தான் முதலில் அறிமுகம் ஆனேன். பின்புதான் ‘பிரேக்ஃபாஸ்ட்’ படத்தில் கமிட் ஆனேன். முதலில் இந்தக் கதையில் நடிக்க முடியுமா என்ற் சந்தேகம் இருந்தது. எல்லோரும் கொடுத்த ஆதரவால் இந்த கதாபாத்திரத்தை புரிந்து கொண்டு நடித்தேன். என் கதாபாத்திர பெயர் ஜான்வி. ஜான்வியின் எண்ணங்கள் எனக்குள்ளும் இருப்பது போல நிறைய முறை தோன்றியிருக்கிறது. தனிப்பட்ட வாழ்விலும், கரியரிலும் இந்தப் படம் எனக்கு முக்கியமான திருப்புமுனையாக இருக்கும் என நம்புகிறேன்”.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் கிருத்திக் மோகன்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“இது எனக்கு மூன்றாவது படம். இதற்கு முன்பு ‘அஞ்சாமை’ என்ற படத்தில் நடித்தேன். நடிப்பு எனக்கு கஷ்டமாக இல்லை. ரொமாண்டிக்காக நடிப்பதுதான் கஷ்டமாக இருந்தது,” என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/break-fast-press-meet_69d30d9fcf2b4.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/break-fast-press-meet</link>
								</item><item>
								<id>4f8c96e2509b984329044c6682c88ee9</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>டிஎன் 2026 - பத்திரிகையாளர் சந்திப்பு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>04-04-2026 04:25</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கண்ணன் ரவி குரூப் சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி தயாரிப்பில், உமாபதி ராமையா இயக்கத்தில், நட்டி நட்ராஜ் நாயகனாக நடிக்க, பரபரப்பான பொலிடிகல் காமெடி கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் “TN 2026” தங்க நட்சத்திரம். இப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி திரை ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுமக்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், அரசியல் மாநாடு போல வடிவமைக்கப்பட்ட  பிரம்மாண்ட அரங்கில்,  கோலாகலமாக நடைபெற்றது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்நிகழ்வினில்... ஒளிப்பதிவாளர் P. G. முத்தையா பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் நடுவில் சில காலமாக ஒளிப்பதிவு செய்யவில்லை தம்பி ராமையா  சார் தான் முதலில் இந்த படத்துக்கு என்னை கூட்டி வந்தார். அதற்குப் பிறகு தான் நான் தொடர்ந்து படங்களுக்கு கமிட்டாக ஆரம்பித்தேன். இந்த படத்தைப் பொறுத்தவரையில், நாங்கள் ஒரு பிரம்மாண்டமான விஷுவல்ஸ் கொடுத்திருக்கோம். அதே நேரத்தில், ஒரு ஸ்மார்ட்டான டைரக்டருடன் வேலை செய்தது எனக்கு ஒரு நல்ல அனுபவம். இந்த படத்தில் நடித்த ஹீரோ நட்டி, அவர் ஏற்கனவே ஒரு பெரிய சினிமாடோகிராஃபர். அவருடைய படங்களை தொடர்ந்து தமிழில் ரீமேக் செய்திருக்கேன். அதனால் அவருடன் வேலை செய்வது ஆரம்பத்தில் கொஞ்சம் தயக்கமாக இருந்தது. ஆனால் ஒவ்வொரு இடத்திலும் அவர் எனக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருந்து உதவினார். அனைவருக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தொகுப்பாளர் அரள் R தங்கம் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இது தான் எனது முதல் மேடை அனுபவம். அதனால் சிறிது பதட்டமாக உள்ளது. முதலில் இந்த வாய்ப்பை அளித்த இயக்குநர் உமாபதி அவர்களுக்கு என் நன்றியை தெரிவிக்கிறேன். அதேபோல் தம்பிராமையா சார்,  நட்டி சார்,  எம் எஸ் பாஸ்கர் சார் எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த படம் மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது என்று நம்புகிறேன். அனைவரும் திரையரங்கிற்கு சென்று படம் பாருங்கள். பார்த்த பிறகு உங்கள் கருத்துகளை கண்டிப்பாக பகிருங்கள். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை ஷிரித்தா பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இன்று இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய கண்ணன் சார் அவர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றியை தெரிவிக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதேபோல், தம்பி ராமையா சார் அவர்கள் முதலில் என்னை தொடர்பு கொண்டு, “நம்பிக்கையுடன் வாருங்கள்” என்று கூறி இந்த வாய்ப்பை அளித்ததற்கும் எனது நன்றி. இந்தப் படத்தின் மூலம் நான் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். இந்த படம் ஒரு பெரிய வெற்றி படமாக இருக்கும் என்று நம்புகிறேன். ஒரு புதியவராக, பெரிய நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியது எனக்கு மிகப்பெரிய வாய்ப்பாக இருந்தது. குறிப்பாக, உமாபதி அவர்களுடன் வேலை செய்த அனுபவம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவர் மிகவும் உற்சாகமான, மகிழ்ச்சியான நபர். அதனால் ஒரு நாள்கூட வேலை செய்த போது அழுத்தமாக உணரவில்லை. ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாகவே சென்றது. இன்றைக்கு நான் ஒரு பெரிய ரசிகையாக யாருக்கு மாறியிருக்கேன் என்றால்—நிச்சயமாக அது நட்டி சார் தான்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நீங்கள் டீசரை பார்த்த பிறகு இதை உணர்ந்திருப்பீர்கள். இந்தப் படத்தில் அவர் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்தனி உடல் மொழி, தனித்தனி வெளிப்பாடு. ஒரு பாத்திரத்திலிருந்து இன்னொரு பாத்திரத்திற்கு அவர் மாறும் விதம், ஒரு பாத்திரத்தில் ஊற்றிய தண்ணீர் அந்த பாத்திரத்தின் வடிவத்தை எடுப்பதுபோல் இருந்தது. அவ்வளவு சிறப்பாக அவர் அனைத்து கதாபாத்திரங்களிலும் பொருந்தியுள்ளார். நட்டி சார்.  இன்று முதல் நான் உங்கள் பெரிய ரசிகை. இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கிற்கு சென்று படம் பார்த்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் இளவரசு பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு திரைப்படத்தில் நடித்து, அந்த படம் முறையாக வெளியேறி வெற்றி பெறுவது அதை விட பெரிய சந்தோஷம், எங்கள் போன்ற திரைப்படத் துறையினருக்கு வேறு எதுவும் இல்லை. ஒரு படத்தை உருவாக்குவது முக்கியமல்ல, அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் மிக முக்கியம். ரவி சார், இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு அளித்ததற்காக மட்டுமல்ல, இந்த நிகழ்ச்சியை இவ்வளவு அழகாக திட்டமிட்டு, படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க நீங்கள் எடுத்த முயற்சி, அது உங்கள் சினிமா மீது உள்ள அன்பை தெளிவாக காட்டுகிறது. ஒரு சினிமாக்காரராக, சினிமா எப்போதும் உங்களுக்கு துணையாக இருக்க வேண்டும் என்று மனமார வேண்டுகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தின் இயக்குநர் உமாபதி என் நண்பரின் மகன் என்பதற்காகவோ, எனக்கு வாய்ப்பு கொடுத்தவர் என்பதற்காகவோ நான் பாராட்டவில்லை. ஒரு திரைப்படத்தை எப்படி கையாள வேண்டும், அதன் மேலாண்மை, அதன் வடிவமைப்பு  எல்லாவற்றையும் தெளிவாக புரிந்துகொண்டு, மிகப் பொறுப்புடன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். நீங்கள் படம் பார்க்கும் போது நான் சொல்வதின் அர்த்தம் உங்களுக்கு புரியும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;புதிய கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்து, அவர்களை ஊக்குவிப்பது மிகவும் அவசியம். இந்த படத்தில் அவர்கள் தங்கள் திறமையை நிரூபித்துள்ளனர். இந்த படத்தில் நான் ஒரு பாடல் பாடியிருக்கிறேன், ஒரு நடனம் ஆடியிருக்கிறேன், ஒரு சண்டைக் காட்சியிலும் நடித்திருக்கிறேன். இதற்காக பாடல், நடனம், சண்டை ஆகிய துறைகளில் பணியாற்றிய அனைவருக்கும் என் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நானும், எம். எஸ். பாஸ்கர் சார், ராமையா சார் மூவரும் இந்த வயதில் பல அனுபவங்களை கடந்து வந்தவர்கள். அதனால் போட்டி, பொறாமை போன்றவற்றை தாண்டி, ஒரு உணர்ச்சிப்பூர்வமான உறவோடு  இந்த படத்தில் நடித்துள்ளோம். இயக்குநர் உமாபதி இந்த படத்தில் கதை, வசனம், அனைத்திலும் அக்கறையுடன் உழைத்துள்ளார். படம் மிகவும் சுவாரஸ்யமாக உருவாகியுள்ளது. டிரெய்லர் பார்த்த பிறகு பல கேள்விகள் எழுந்திருக்கும். அந்த கேள்விகள் இன்னும் அதிகரித்தால், அது எங்களுக்கு மகிழ்ச்சி. இந்த படம் ஓடி, வெற்றி பெற வேண்டும் என்பதே எங்கள் ஆசை. இந்த படத்தின் கதாநாயகி மற்றும் மற்ற கலைஞர்கள் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். இந்த படம் பற்றி இன்னும் நிறைய பேச வேண்டியுள்ளது. ஆனால் அதை நீங்கள் திரையரங்கில் பார்த்து அனுபவிக்க வேண்டும் என நினைக்கிறேன்  இந்த படம் பெரிய வெற்றி பெறும் என்று நம்புகிறேன். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஸ்டண்ட் இயக்குநர் மகேஷ் மேத்யூ பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“TN 2026” படத்தின் இயக்குநர் உமாவும் நானும் சிறுவயது முதல் நெருங்கிய நண்பர்கள். அவரது வீட்டிலேயே எப்போதும் சேர்ந்து இருந்தோம். இந்தப் படத்திற்காக அவர் கதை கூறியபோது, அது எனக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. பொதுவாக நாயகர்களே சண்டைக் காட்சிகளில் நடிப்பார்கள். ஆனால் இந்தப் படத்தில் நான் நட்டி சார், பாஸ்கர் சார், இளவரசு சார் ஆகியோருடன் சேர்ந்து நடித்திருக்கிறேன். அந்த அனுபவம் மிகவும் மகிழ்ச்சியானதாகவும், நகைச்சுவையால் நிரம்பியதாகவும் இருந்தது. இந்த வாய்ப்பை அளித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. எங்கள் கதாநாயகன் நட்டி சார் இந்தப் படத்தில் புதிய தோற்றத்தில் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். சண்டைக் காட்சிகளிலும் அவர் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். இளவரசு சார், பாஸ்கர் சார் ஆகியோருக்கும் என் நன்றி. கடுமையான வெயிலிலும் அனைவரும் உழைத்து இந்தக் காட்சியை உருவாக்கினோம். அதன் பலன் திரையில் நிச்சயமாக தெரியும். இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர், தொகுப்பாளர் மற்றும் முழு குழுவினருக்கும் நன்றி. இந்த வாய்ப்பை அளித்ததற்கு மீண்டும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடன இயக்குநர் பிரவீன் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த மேடையில் பேசுவது எனக்கு கொஞ்சம் பதட்டமாக இருக்கிறது. உமாவை நீங்கள் ஒரு இயக்குநராக பார்க்கிறீர்கள். ஆனால் நான் அவரை முதலில் ஒரு சிறந்த நடனக் கலைஞராகத்தான் அறிந்தேன். என் வாழ்க்கையில் நான் சந்தித்த பலரும் சிறந்த நடனக் கலைஞர்கள். ஆனால் இன்று பல வருடங்களுக்கு பிறகு, அவர்களை ஒரு இயக்குநராகவும், ஸ்டண்ட் இயக்குநராகவும் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;உமா, இந்த வாய்ப்பை எனக்கு அளித்ததற்கு மிக்க நன்றி. நான் எப்போதும் உங்களுக்கு நன்றியுடன் இருப்பேன். பெரிய நடிகர்கள் முன் பேசுவது எனக்கு இன்னும் கொஞ்சம் பதட்டமாக இருக்கிறது. இந்தப்படத்தில் ஒரு பாடல் ஒரு பழைய கால பாணியில் இருக்க வேண்டும் என்று உமா கூறினார். அதற்காக அவர் தானே அந்த நடனத்தை செய்து காட்டி விளக்கினார். அவரிடமிருந்து நான் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒளிப்பதிவாளர் சார், என்னை பொறுமையாக வழிநடத்தியதற்கு நன்றி. படத்தொகுப்பாளர் சார், உங்கள் சிறந்த பணிக்கு நன்றி. இந்த படத்தின் வெற்றியை அனைவருடனும் சேர்ந்து கொண்டாட ஆவலாக இருக்கிறேன். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை விஜி சந்திரசேகர் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் ஒரு சிறந்த கமர்ஷியல் திரைப்படமாக  உருவாகியிருக்கிறது. நான் இதுவரை நடித்த எந்த படத்திலும் இவ்வளவு மகிழ்ச்சியாக நடித்ததில்லை. இந்த படத்தில் நடித்த அனுபவம் எனக்கு மிகவும் பிடித்ததாக இருந்தது. என்னை இந்த கதாபாத்திரத்திற்கு தேர்ந்தெடுத்ததற்கு ராமையா சார் அவர்களுக்கு நன்றி. படப்பிடிப்பில் நீங்கள் சொன்ன ஒரு வரி எனக்கு மிகுந்த உற்சாகம் தந்தது. இயக்குனர் உமாபதி அவர்கள் மிக திறமையானவர். அவரின் இயக்கமும் கதையை காட்சிப்படுத்தும் விதமும் எனக்கு மிகவும் பிடித்தது. இந்த படத்தில் முழு குழுவின் ஒத்துழைப்பு மிகச் சிறப்பாக இருந்தது. இந்த படத்தின் உணர்வு அனைவரையும் கவரும் வகையில் உள்ளது. இதில் நல்ல செய்திகளும், பொழுதுபோக்கும் சேர்ந்து இருக்கின்றன. இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த படம் சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கும். இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நட்டி சார் மீது எனக்கு மிகுந்த மரியாதை ஏற்பட்டுள்ளது. இந்த படத்தில் நான் “க்ளூக்கோஸ் மாமி” என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்த கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமானதும், சுவாரஸ்யமானதும் ஆகும். இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் பெருமை கொள்கிறேன். எல்லோரும் தியேட்டரில் பார்த்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் ஆதித்யா கதிர் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த மேடையில் பேசுவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. ஸ்டண்ட் மாஸ்டர் சொன்ன மாதிரி, இந்த படத்தில் எல்லாரும் சண்டை போட்டிருக்காங்க. இளவரசு சார், எம்.எஸ். பாஸ்கர் சார், ராமையா சார் எல்லாரும் தங்களுடைய பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு ஒவ்வொருவரும் உழைத்ததுதான் இந்த படத்தின் வெற்றி. இதைப் பார்க்கும்போது ஒரு பெரிய குழுவின் முயற்சி என்று சொல்லலாம்.அதே மாதிரி ஒரு அரசியல் கூட்டத்தில் இருப்பதுபோல ஒரு உற்சாகம் இங்கே தெரிகிறது. அங்கே எல்லோரும் “நாம்தான் ஜெயிப்போம்” என்ற நம்பிக்கையோடு இருப்பார்கள். அதே நம்பிக்கை இந்த படக்குழுவிலும் தெளிவாக தெரிகிறது. அந்த நம்பிக்கையே இந்த படத்தின் பெரிய பலம். உமாபதி அண்ணா இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்ததற்கு நன்றி. அதை விட தம்பி ராமையா சார் எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தார். நான் செய்த ஒவ்வொரு விஷயத்தையும் அவருடன் பகிர்ந்து கொண்டேன். அவர் எப்போதும் “நீ பெரிய நிலைக்கு வருவாய்” என்று உற்சாகம் கொடுத்தார். இந்த சிறிய கதாபாத்திரத்திற்குக் கூட என்னை பரிந்துரைத்தது அவர்தான் என்று நினைக்கிறேன். அவரின் நம்பிக்கை எனக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது. ஒரு நல்ல ஆதரவு கிடைத்தால் நாம் இன்னும் முன்னேற முடியும். இந்த படம் உங்களுக்கு கண்டிப்பாக வெற்றி தரும் என்று நம்புகிறேன். நீங்கள் ஒரு பெரிய இயக்குநராக வருவீர்கள். எல்லாரும் இந்த படத்தை பார்த்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த மேடையில் நிற்கும் வாய்ப்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. இங்கு இருக்கும் ஒவ்வொருவரிடமும் ஒரு தனித்துவமான நகைச்சுவை உணர்வு இருக்கிறது. அதை பார்த்து நான் மிகவும் வியந்தேன். மேடையில் அமர்ந்திருக்கும் இந்த கலைஞர்கள் அனைவரிடமிருந்தும் நான் பல விசயங்கள் கற்றுக்கொண்டேன். அவர்களை பார்த்ததால்தான் இன்று நான் இங்கு நிற்கிறேன். இரண்டாவது காரணம் உமா – அவருடைய சிரிப்பு எல்லோரையும் கவரும். சில நேரங்களில் சிரிப்பு கூட வாழ்க்கையை முன்னோக்கி கொண்டு செல்லும் சக்தியாக இருக்கும். அந்த மாதிரியான ஒரு மகிழ்ச்சி இந்த படத்திலும் இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எங்கள் நண்பர்கள் எழுதிய பாடலும் அதே உணர்வை தருகிறது. பிரபு சிவா சார் மற்றும் சேதன் சங்கர் அவர்களுக்கு என் நன்றி. தமிழ்நாட்டின் சிறந்த கலைஞர்களுடன் அமர்ந்திருப்பது பெருமை அளிக்கிறது. இந்த வாய்ப்பை நான் ஒரு பெரிய அதிர்ஷ்டமாக நினைக்கிறேன். இந்த பாடலை அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டும். இதில் இருக்கும் மகிழ்ச்சி உங்களையும் நிச்சயம் கவரும். அனைவரும் சந்தோஷமாக வெளியேறுவீர்கள் என்று நம்புகிறேன். எல்லா கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த வணக்கம். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை இந்திரஜா ரோபோ சங்கர் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த மேடை எனக்கு ஒரு நன்றி சொல்லும் முக்கியமான தருணம். முதலில் தம்பி ராமையா பெரியப்பாவுக்கு என் மனமார்ந்த நன்றி. அவர் எங்கள் குடும்பத்துக்கு ஒரு பெரிய ஆதரவாக இருந்தவர். அப்பாவுக்கு அடுத்ததாக எனக்கு நம்பிக்கை கொடுத்தவர் அவர்தான்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“இது உன் வீடு, நீ எப்போதும் திரும்பி வரலாம்” என்ற அவரது வார்த்தை எனக்கு தைரியம் தந்தது. அந்த நம்பிக்கையால்தான் இன்று நான் இங்கே நிமிர்ந்து நிற்கிறேன். அடுத்து கண்ணன் ரவி சார் அவர்களுக்கு என் நன்றி. எங்களுக்கு மிகவும் தேவையான நேரத்தில் அவர் செய்த உதவி மறக்க முடியாதது. நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக ஆதரவு அளித்தார். அதற்காக எங்கள் குடும்பம் எப்போதும் நன்றியுடன் இருக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;என் உமா அண்ணாவுக்கு என் சிறப்பு நன்றி. எனக்கு உடன்பிறந்தவர்கள் இல்லையென்றாலும், அவர் எப்போதும் அண்ணனாக இருந்தார். எந்த நிலையிலும் என்னை கைவிடாமல், கையை பிடித்து இங்கே வரைக்கும் கொண்டு வந்தார். இன்று அவரை இயக்குநராக பார்க்கும் போது எனக்கு மிகுந்த பெருமை மற்றும் சந்தோஷம். இந்த மேடையில் இருக்கும் அனைத்து பெரிய கலைஞர்களுடனும் நிற்பது எனக்கு ஒரு பெருமை. அவர்களிடம் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். இந்த படம் கண்டிப்பாக ஒரு பெரிய வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். எல்லாரும் தியேட்டரில் பார்த்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி, வணக்கம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் ஜாவா சுந்தரேசன் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த விழாவில் கலந்துகொள்வதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. முதல்முறையாக இப்படியான வித்தியாசமான புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன். இந்த புதிய கான்செப்ட்டில் நிகழ்ச்சியை அமைத்த குழுவுக்கு என் பாராட்டுகள். ஒரு நடிகராக நான் அரசியல் கலப்பில்லாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவன். ஆனால் இந்த படத்தின் “கட்சி” எனக்கு மிகவும் பிடித்தது. அதனால் தான் சிரிப்போடு இதில் சேர்ந்திருக்கிறேன். இது முழுக்க முழுக்க பொழுதுபோக்குக்காக செய்யப்பட்ட ஒரு விஷயம். இந்த படத்தின் தயாரிப்பாளர் கண்ணன் ரவி சார் மிகுந்த உழைப்பாளி. ஒரு நல்ல தயாரிப்பாளராக இருக்க பல திறன்கள் தேவைப்படுகிறது. அந்த அனைத்தும் அவரிடம் இருக்கிறது என்று நம்புகிறேன். இந்த படம் அவருக்கு பெரிய வெற்றி தரும். தம்பி ராமையா சார் எப்போதும் அனைவரையும் சேர்த்து வளர்க்கும் நல்ல உள்ளம் கொண்டவர்.அவருடன் வேலை செய்வது எனக்கு எப்போதும் ஒரு நல்ல அனுபவம். அவரிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக்கொள்ள முடிகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;உமாபதி ஒரு மல்டி&#45;டேலண்ட் கலைஞர். நடிப்பு, நடனம், மார்ஷியல் ஆர்ட்ஸ், இயக்கம் என பல திறமைகள் உள்ளவர். இந்த படத்தில் அவருடைய இயக்கத்தில் நான் நடித்தது மகிழ்ச்சி. அவருக்கு இந்த படம் பெரிய வெற்றி தரும் என்று நம்புகிறேன். நட்டி சார் இந்த படத்தில் அசத்தலான நடிப்பை காட்டியுள்ளார். அவருடைய வேறுபட்ட நடிப்பு எனக்கு மிகவும் பிடித்தது. இந்த படம் அவருக்கு ஒரு புதிய அடையாளமாக இருக்கும். எம்.எஸ். பாஸ்கர் சார் மற்றும் மற்ற கலைஞர்களுடன் இணைந்து நடித்தது சந்தோஷம். எனக்கு கொடுத்த இந்த சிறிய கதாபாத்திரமும் மிகவும் பிடித்தது. இந்த படம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடிக்கும் ஒரு நல்ல பொழுதுபோக்கு படம். நல்ல படம் வந்தால் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அதேபோல் இந்த படமும் மக்களை மகிழ்விக்கும். இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. எல்லாரும் இந்த படத்தை பார்த்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி, வணக்கம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பாடலாசிரியர் மோகன்ராஜ் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சினிமா நிகழ்ச்சியை ஒரு மாநாடு மாதிரி நடத்தும் இந்த ஐடியா மிகவும் புதுமையானது. இந்த மாதிரி முயற்சியை எடுத்த இந்த படக்குழுவை நான் பாராட்டுகிறேன். நான் ஒரு அரசியல் சார்ந்த படத்தில் பாடல் எழுத வேண்டும் என்பது என் நீண்டநாள் ஆசை. அது இந்த படத்தின் மூலம் நிறைவேறியது எனக்கு மகிழ்ச்சி. அரசியல் என்பது நம்ம வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாத ஒன்று. நாம் தனியாக இருந்தாலும் கூட நம்ம மனசுக்குள்ளே ஒரு அரசியல் நடக்கிறது. அதுவே வாழ்க்கையின் ஒரு உண்மை என்று நான் நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குனருக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த படத்தில் நான் பாடல் எழுத வேண்டும் என்று அவரே விரும்பி அழைத்தார். தம்பி ராமையா சார் என்னை தொடர்பு கொண்டு இந்த வாய்ப்பை கொடுத்தது எனக்கு மிகுந்த சந்தோஷம். அவர் என்மேல் வைத்த நம்பிக்கை எனக்கு உற்சாகம் தந்தது. இந்த பாடலின் சூழ்நிலை மிகவும் வித்தியாசமானது. ஆத்திகம், நாத்திகம் கலந்து வரும் ஒரு புதுமையான கருத்தை கொண்டு அமைந்தது. முதலில் அது எனக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தாலும், அதை செய்ய முடியும் என்ற நம்பிக்கையை இந்த குழு எனக்கு கொடுத்தது.நான் இந்த பாடலை முழுமையாக கேட்க மிகவும் ஆவலாக இருக்கிறேன். நட்டி சார் – நான் உங்கள் பெரிய ரசிகன். உங்களுடைய நடிப்பு இந்த படத்திலும் பெரிய வரவேற்பை பெறும் என்று நம்புகிறேன். தம்பி ராமையா சார் – உங்கள் மீது எனக்கு மிகுந்த மதிப்பு இருக்கிறது. நீங்கள் கொடுத்த அன்பும் வழிகாட்டுதலும் எனக்கு மிகவும் முக்கியமானது. இந்த படம் பெரிய வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். இயக்குனர் உமாபதி இந்த படத்தின் மூலம் ஒரு பெரிய வெற்றி இயக்குனராக உயர்வார். இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் என் நன்றி. எல்லாரும் இந்த படத்தை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தின் டீசர் வெளியானதிலிருந்து நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. எங்கே சென்றாலும் இந்த படத்தை பற்றிய கேள்விகள் தொடர்ந்து கேட்கப்படுகின்றன. அதற்கு முக்கிய காரணம் இந்த டீசரின் தாக்கமே. இந்த படத்தை ஒரு சிவகாசி பட்டாசு பேக்கேஜ் மாதிரி சொல்லலாம். அதுக்குள் பல வகையான “வெடிகள்” இருக்கும் போல. இந்த படத்திலும் பல வித்தியாசமான அம்சங்கள் இருக்கின்றன. எந்த இடத்தில் என்ன ஆச்சரியம் வரும் என்று தெரியாத அளவுக்கு அமைந்துள்ளது. நான் நடித்த பகுதி கொஞ்சம் மென்மையான ஒரு பகுதி. அதனால் முழு படத்தின் பரப்பை நான் முழுவதும் அனுபவிக்க முடியவில்லை. ஆனால் நான் பார்த்த அளவுக்கு இந்த படம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த இடத்தில் தம்பி ராமையா அவர்களை பற்றி சொல்ல வேண்டும். அவர் எப்போதும் வெற்றி படங்களை கொடுக்கக்கூடிய திறமைசாலி. இந்த படமும் அந்த வரிசையில் சேரும் என்று நம்புகிறேன். முழு கதையை எனக்கு சொல்லவில்லை என்றாலும், சில காட்சிகள் மற்றும் குறிப்பாக நட்டி சார் கதாபாத்திரம் பற்றி கேட்டபோது, அது மிகவும் வலுவானதாக இருக்கும் என்று புரிந்தது. அவருடைய நடிப்பு இந்த படத்தில் ஒரு பெரிய பலமாக இருக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த மேடை அமைப்பே படத்தின் தன்மையை காட்டுகிறது. அதேபோல் இந்த படம் ஒரு தனித்துவமான முயற்சி. இயக்குனர் உமாபதி ராமையா குறுகிய காலத்தில் இந்த படத்தை சிறப்பாக உருவாக்கியிருக்கிறார். அவருக்கு இந்த படம் ஒரு பெரிய முன்னேற்றமாக இருக்கும். நீங்கள் எப்படி முந்தைய படங்களை வெற்றி படங்களாக்கினீர்களோ, அதேபோல் இந்த படத்தையும் வெற்றி பெறச் செய்வீர்கள் என்று நம்புகிறேன். எல்லாரும் இந்த படத்தை பார்த்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி, வணக்கம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் M S பாஸ்கர் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த இனிய விழாவில் கலந்து கொள்வதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இந்த படத்தின் புரமோஷன் மிகவும் வித்தியாசமாக அமைந்துள்ளது. அரசியல் பின்னணியுடன் இருந்தாலும் இது முழுக்க பொழுதுபோக்கு நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. மக்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் ஒரு நல்ல முயற்சி இது. இயக்குனர் இந்த படத்தை அழகாக வடிவமைத்திருக்கிறார். ஒரு அருமையான கதையும், வித்தியாசமான அணுகுமுறையும் இதில் உள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் நான் நடித்தது எனக்கு ஒரு புதிய அனுபவம். முன்னதாக சில படங்களில் இணைந்து நடித்த கலைஞர்களுடன் மீண்டும் இணைவது மகிழ்ச்சி அளிக்கிறது. குறிப்பாக இளவரசு , தம்பி ராமையா போன்ற திறமையான நடிகர்களுடன் மீண்டும் இணைந்து நடித்தது எனக்கு பெருமையாக இருக்கிறது. தயாரிப்பாளர் கண்ணன் ரவி சார் அவர்களுக்கு என் நன்றி. இந்த வாய்ப்பை எனக்கு வழங்கியதற்காக மனமார்ந்த நன்றி. இதேபோல் தம்பி ராமையா மற்றும் இயக்குனர் உமாபதி அவர்களுக்கும் நன்றி. அவர்களின் ஒத்துழைப்பால் இந்த அனுபவம் இன்னும் சிறப்பானதாக இருந்தது. உமாபதி நடிப்பதில் எனக்கு முழு சுதந்திரம் தந்து என்னை மிக நன்றாக பார்த்துக்கொண்டார். இந்த படம் மிகப் பெரிய வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். அதற்காக உங்கள் அனைவரின் ஆதரவு மிகவும் அவசியம். எல்லாரும் இந்த படத்தை தியேட்டரில் பார்த்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி, வணக்கம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் உமாபதி ராமையா பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த திரைப்படம் இவ்வளவு நன்றாக உருவாக அவரின் ஆதரவு மிக முக்கியம். அவர் எங்களுக்கு முழு சுதந்திரத்தையும் நம்பிக்கையையும் கொடுத்தார். அதேபோல் தீபக் ரவி சார் அவர்களும் எப்போதும் உற்சாகம் அளித்து ஆதரித்தார். இந்த படத்தில் உழைத்த அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் நன்றி. இசையமைப்பாளர் தர்புகா சிவா, எடிட்டர், ஃபைட் மாஸ்டர், கோரியோகிராஃபர்கள் மற்றும் காஸ்ட்யூம் டிசைனர் அனைவரின் பங்களிப்பும் சிறப்பானது. அவர்களின் ஒத்துழைப்பால்தான் இந்த படம் சிறப்பாக உருவாகியுள்ளது. போஸ்ட் புரொடக்ஷன் டீம் மற்றும் சிஜி டீமிற்கும் என் நன்றி. நாள்&#45;இரவு உழைத்து இந்த படத்தை முழுமையாக்கி வருகிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. எம்.எஸ். பாஸ்கர் சார்,  இளவரசு சார் போன்ற பெரிய கலைஞர்கள் ஒரு புதிய முயற்சிக்காக எங்களை ஆதரித்தது மிகப் பெரிய விஷயம். அவர்கள் எந்த தயக்கமும் இல்லாமல் முழு உற்சாகத்துடன் நடித்தார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நட்டி சார் இந்த படத்தில் மிகவும் வித்தியாசமான நடிப்பை காட்டியுள்ளார். பல கெட்டப்புகளில் அவர் கடுமையாக உழைத்துள்ளார். அவரது நடிப்பு இந்த படத்தின் முக்கிய பலமாக இருக்கும். இந்த படத்தில் யாரையும் குறிவைத்து எதுவும் செய்யப்படவில்லை. இது ஒரு பொழுதுபோக்கு அரசியல் படம் மட்டுமே. சினிமாவாக பார்த்தால் நீங்கள் நிச்சயம் ரசிப்பீர்கள். எல்லோரும் வந்து சிரித்து மகிழும் வகையில் இந்த படம் உருவாகியுள்ளது. அதனால் அரசியல் கோணத்தில் பார்க்காமல், ஒரு நல்ல படமாக பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் என் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தம்பி ராமையா பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த இனிய நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த மேடையில் பேசுவதற்கு காரணம் என் குடும்பமும்,  எனக்கு கிடைத்த ஆதரவும்தான். இந்த படத்தின் உருவாக்கத்துக்கு முக்கிய காரணம் தயாரிப்பாளர் கண்ணன் ரவி அவர்களின் நம்பிக்கை. சினிமாவை வெறும் தொழிலாக அல்ல,  ஒரு ஆர்வமாக எடுத்துக்கொண்டவர். அவரின் அனுபவமும், பரந்த சிந்தனையும் இந்த படத்திற்கு பெரிய பலம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த கதையை அரசியல் பின்னணியில் உருவாக்கியுள்ளோம். அது ஒரு குடும்ப அனுபவத்திலிருந்து வந்த புரிதலால் உருவானது. அரசியல் என்பது வாழ்க்கையோடு கலந்த ஒரு உண்மை என்பதையும் காட்டுகிறது. இந்த படத்தில் உள்ள ஒவ்வொரு கலைஞரும் தனித்திறமையுடன் இணைந்துள்ளனர். நட்டி சார் போன்றவர்கள் தங்கள் அர்ப்பணிப்பால் கதாபாத்திரத்தை உயர்த்தியுள்ளனர். எம்.எஸ். பாஸ்கர் சார்,  இளவரசு சார் போன்ற அனுபவமிக்க கலைஞர்கள் இந்த படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளனர். இது ஒரு குழு முயற்சியாக உருவான படம். எல்லோரும் சேர்ந்து உழைத்ததால்தான் இவ்வளவு அழகாக உருவாகியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு படத்தை உருவாக்குவது என்பது பொறுப்பும், உணர்ச்சியும் சேர்ந்த ஒன்று. அதில் யாருடைய மனதையும் புண்படுத்தாமல் சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டும். அந்த பொறுப்புடன் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இயக்குனர் உமாபதி இந்த படத்தின் மூலம் தன்னை நிரூபித்துள்ளார். அவருடைய உழைப்பு மற்றும் திறமை இந்த படத்தில் தெளிவாக தெரியும். இந்தப்படம் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை, எனக்கு எல்லா கட்சியிலும் நண்பர்கள் இருக்கிறார்கள். ஒரு விஷயத்தை தெளிவாக சொல்ல விரும்புகிறேன். மேலோட்டமாக கிடைக்கும் தகவல்களை வைத்து உடனே முடிவுக்கு வர வேண்டாம். இந்த படம் யாரையும் புண்படுத்தும் வகையில் எடுக்கப்படவில்லை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தம்பி  ஆதவ் அர்ஜுனா அதைப் புரிந்துகொள்ள வேண்டும்.  யாரையும் சங்கடப்படுத்தும் நோக்கம் இதில் இல்லை. அதை நீங்கள் படம் பார்த்த பிறகு நிச்சயமாக புரிந்துகொள்வீர்கள். மீடியா நண்பர்களிடம் ஒரு சிறிய வேண்டுகோள். பல ஆண்டுகளாக எங்களுடைய இந்த முயற்சி தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த படத்தை முழுமையாக பார்த்த பிறகு உங்கள் கருத்தை சொல்லுங்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் வெளியாகும் நாளில் நீங்கள் பார்த்து,  உங்களுக்குப் பிடித்திருந்தால் பாராட்டுவீர்கள் என்று நம்புகிறேன். ஒரு தந்தையாக எனக்கு கிடைத்த மகிழ்ச்சி – என் மகன் தனது உழைப்பால் இந்த நிலைக்கு வந்திருக்கிறான் என்பதுதான். அதை நீங்கள் உணர்ந்தால் அதுவே எனக்கு மிகப்பெரிய சந்தோஷம். இந்த படத்தை எல்லாரும் பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி, வணக்கம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் நட்டி நட்ராஜ் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி சார்,  தீபக் ரவி சார் அவர்களுக்கு நன்றி. அதேபோல் இந்த படத்தில் உழைத்த அனைத்து உதவி இயக்குனர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கும் என் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குனர் உமாபதி சார் பற்றி சொல்ல வேண்டுமென்றால், அவர் மிகவும் கடின உழைப்பாளி மற்றும் கட்டுப்பாட்டுடன் வேலை வாங்கும் இயக்குனர். இன்னும் சில ஆண்டுகளில் இந்திய அளவில் பெரிய இயக்குனர்களின் பட்டியலில் அவர் இடம்பிடிப்பார் என்று நான் நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் நான் நடித்தது ஒரு பெருமை. ஏனெனில் இரண்டு தேசிய விருது பெற்ற நடிகர்களுடன் நான் நடித்திருக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தம்பி ராமையா அண்ணா மற்றும் எம்.எஸ். பாஸ்கர் சார் – இருவரிடமிருந்தும் நான் நிறைய கற்றுக்கொண்டேன். அதோடு இளவரசு சார், சித்ரா மேடம்,  விஜி மேடம் உள்ளிட்ட அனைத்து கலைஞர்களும் அருமையாக நடித்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குனர் உமாபதி சார் ரிகர்சல் முதல் ஷூட்டிங் வரை ஒவ்வொரு விஷயத்தையும் மிக நுணுக்கமாக கவனிப்பார். அவர் வேலை செய்யும் விதம் மிகவும் வித்தியாசமானது. அவருடன் வேலை செய்தது ஒரு நல்ல அனுபவம். இந்த படத்தின் கதை கேட்டவுடன் எனக்கு மிகவும் பிடித்தது. அரசியலை ஒரு புதிய கோணத்தில் சொல்லும் முயற்சி இது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எம்.எஸ். பாஸ்கர் சார் போன்ற பெரிய கலைஞர்கள் இந்த படத்தில் இருக்கிறதே ஒரு பெரிய பலம். அவர்களுடன் சேர்ந்து நடித்தது எனக்கு ஒரு ஆசீர்வாதம். இந்த படம் யாரையும் குறிவைத்து எடுக்கப்படவில்லை. இது முழுக்க முழுக்க ஒரு பொழுதுபோக்கு படம். முதல் ஃப்ரேமிலிருந்து கடைசி ஃப்ரேம் வரை நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள். அதனால் தயவு செய்து வேறு கோணத்தில் பார்க்காமல், ஒரு நல்ல படமாக பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். எல்லாருக்கும் நன்றி. வணக்கம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அரசியல் கலந்த சமூக அக்கறை மிக்க கருத்துக்களுடன் அனைவரும் ரசிக்கும் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தம்பி ராமையா கதை எழுதியுள்ள இப்படத்தை திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் உமாபதி ராமையா. தமிழ் திரையுலகில் தரமான வெற்றிப் படங்களை தொடர்ந்து வழங்கி வரும் KRG Kannan Ravi Group சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி இப்படத்தை தயாரித்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நட்டி நட்ராஜ் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், சிருத்தா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த் நாயகிகளாக நடித்துள்ளனர். எம். எஸ். பாஸ்கர், இளவரசு, தம்பி ராமையா ஆகியோர் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளனர். மேலும் ரெடின் கிங்ஸ்லி, லொள்ளு சபா மாறன், பிக்பாஸ் முத்துக்குமரன், ஆதித்யா கதிர், சித்ரா லட்சுமணன், தலைவாசல் விஜய், வையாபுரி, வடிவுக்கரசி, விஜி சந்திரசேகர், ஸ்ரீஜா ரவி, இந்திரஜா ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். சாண்டி கேமியோ கதாப்பாத்திரத்தில் தோன்றியுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/tn-2026-press-meet">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கண்ணன் ரவி குரூப் சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி தயாரிப்பில், உமாபதி ராமையா இயக்கத்தில், நட்டி நட்ராஜ் நாயகனாக நடிக்க, பரபரப்பான பொலிடிகல் காமெடி கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் “TN 2026” தங்க நட்சத்திரம். இப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி திரை ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுமக்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், அரசியல் மாநாடு போல வடிவமைக்கப்பட்ட  பிரம்மாண்ட அரங்கில்,  கோலாகலமாக நடைபெற்றது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்நிகழ்வினில்... ஒளிப்பதிவாளர் P. G. முத்தையா பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் நடுவில் சில காலமாக ஒளிப்பதிவு செய்யவில்லை தம்பி ராமையா  சார் தான் முதலில் இந்த படத்துக்கு என்னை கூட்டி வந்தார். அதற்குப் பிறகு தான் நான் தொடர்ந்து படங்களுக்கு கமிட்டாக ஆரம்பித்தேன். இந்த படத்தைப் பொறுத்தவரையில், நாங்கள் ஒரு பிரம்மாண்டமான விஷுவல்ஸ் கொடுத்திருக்கோம். அதே நேரத்தில், ஒரு ஸ்மார்ட்டான டைரக்டருடன் வேலை செய்தது எனக்கு ஒரு நல்ல அனுபவம். இந்த படத்தில் நடித்த ஹீரோ நட்டி, அவர் ஏற்கனவே ஒரு பெரிய சினிமாடோகிராஃபர். அவருடைய படங்களை தொடர்ந்து தமிழில் ரீமேக் செய்திருக்கேன். அதனால் அவருடன் வேலை செய்வது ஆரம்பத்தில் கொஞ்சம் தயக்கமாக இருந்தது. ஆனால் ஒவ்வொரு இடத்திலும் அவர் எனக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருந்து உதவினார். அனைவருக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தொகுப்பாளர் அரள் R தங்கம் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இது தான் எனது முதல் மேடை அனுபவம். அதனால் சிறிது பதட்டமாக உள்ளது. முதலில் இந்த வாய்ப்பை அளித்த இயக்குநர் உமாபதி அவர்களுக்கு என் நன்றியை தெரிவிக்கிறேன். அதேபோல் தம்பிராமையா சார்,  நட்டி சார்,  எம் எஸ் பாஸ்கர் சார் எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த படம் மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது என்று நம்புகிறேன். அனைவரும் திரையரங்கிற்கு சென்று படம் பாருங்கள். பார்த்த பிறகு உங்கள் கருத்துகளை கண்டிப்பாக பகிருங்கள். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை ஷிரித்தா பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இன்று இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய கண்ணன் சார் அவர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றியை தெரிவிக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதேபோல், தம்பி ராமையா சார் அவர்கள் முதலில் என்னை தொடர்பு கொண்டு, “நம்பிக்கையுடன் வாருங்கள்” என்று கூறி இந்த வாய்ப்பை அளித்ததற்கும் எனது நன்றி. இந்தப் படத்தின் மூலம் நான் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். இந்த படம் ஒரு பெரிய வெற்றி படமாக இருக்கும் என்று நம்புகிறேன். ஒரு புதியவராக, பெரிய நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியது எனக்கு மிகப்பெரிய வாய்ப்பாக இருந்தது. குறிப்பாக, உமாபதி அவர்களுடன் வேலை செய்த அனுபவம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவர் மிகவும் உற்சாகமான, மகிழ்ச்சியான நபர். அதனால் ஒரு நாள்கூட வேலை செய்த போது அழுத்தமாக உணரவில்லை. ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாகவே சென்றது. இன்றைக்கு நான் ஒரு பெரிய ரசிகையாக யாருக்கு மாறியிருக்கேன் என்றால்—நிச்சயமாக அது நட்டி சார் தான்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நீங்கள் டீசரை பார்த்த பிறகு இதை உணர்ந்திருப்பீர்கள். இந்தப் படத்தில் அவர் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்தனி உடல் மொழி, தனித்தனி வெளிப்பாடு. ஒரு பாத்திரத்திலிருந்து இன்னொரு பாத்திரத்திற்கு அவர் மாறும் விதம், ஒரு பாத்திரத்தில் ஊற்றிய தண்ணீர் அந்த பாத்திரத்தின் வடிவத்தை எடுப்பதுபோல் இருந்தது. அவ்வளவு சிறப்பாக அவர் அனைத்து கதாபாத்திரங்களிலும் பொருந்தியுள்ளார். நட்டி சார்.  இன்று முதல் நான் உங்கள் பெரிய ரசிகை. இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கிற்கு சென்று படம் பார்த்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் இளவரசு பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு திரைப்படத்தில் நடித்து, அந்த படம் முறையாக வெளியேறி வெற்றி பெறுவது அதை விட பெரிய சந்தோஷம், எங்கள் போன்ற திரைப்படத் துறையினருக்கு வேறு எதுவும் இல்லை. ஒரு படத்தை உருவாக்குவது முக்கியமல்ல, அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் மிக முக்கியம். ரவி சார், இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு அளித்ததற்காக மட்டுமல்ல, இந்த நிகழ்ச்சியை இவ்வளவு அழகாக திட்டமிட்டு, படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க நீங்கள் எடுத்த முயற்சி, அது உங்கள் சினிமா மீது உள்ள அன்பை தெளிவாக காட்டுகிறது. ஒரு சினிமாக்காரராக, சினிமா எப்போதும் உங்களுக்கு துணையாக இருக்க வேண்டும் என்று மனமார வேண்டுகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தின் இயக்குநர் உமாபதி என் நண்பரின் மகன் என்பதற்காகவோ, எனக்கு வாய்ப்பு கொடுத்தவர் என்பதற்காகவோ நான் பாராட்டவில்லை. ஒரு திரைப்படத்தை எப்படி கையாள வேண்டும், அதன் மேலாண்மை, அதன் வடிவமைப்பு  எல்லாவற்றையும் தெளிவாக புரிந்துகொண்டு, மிகப் பொறுப்புடன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். நீங்கள் படம் பார்க்கும் போது நான் சொல்வதின் அர்த்தம் உங்களுக்கு புரியும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;புதிய கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்து, அவர்களை ஊக்குவிப்பது மிகவும் அவசியம். இந்த படத்தில் அவர்கள் தங்கள் திறமையை நிரூபித்துள்ளனர். இந்த படத்தில் நான் ஒரு பாடல் பாடியிருக்கிறேன், ஒரு நடனம் ஆடியிருக்கிறேன், ஒரு சண்டைக் காட்சியிலும் நடித்திருக்கிறேன். இதற்காக பாடல், நடனம், சண்டை ஆகிய துறைகளில் பணியாற்றிய அனைவருக்கும் என் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நானும், எம். எஸ். பாஸ்கர் சார், ராமையா சார் மூவரும் இந்த வயதில் பல அனுபவங்களை கடந்து வந்தவர்கள். அதனால் போட்டி, பொறாமை போன்றவற்றை தாண்டி, ஒரு உணர்ச்சிப்பூர்வமான உறவோடு  இந்த படத்தில் நடித்துள்ளோம். இயக்குநர் உமாபதி இந்த படத்தில் கதை, வசனம், அனைத்திலும் அக்கறையுடன் உழைத்துள்ளார். படம் மிகவும் சுவாரஸ்யமாக உருவாகியுள்ளது. டிரெய்லர் பார்த்த பிறகு பல கேள்விகள் எழுந்திருக்கும். அந்த கேள்விகள் இன்னும் அதிகரித்தால், அது எங்களுக்கு மகிழ்ச்சி. இந்த படம் ஓடி, வெற்றி பெற வேண்டும் என்பதே எங்கள் ஆசை. இந்த படத்தின் கதாநாயகி மற்றும் மற்ற கலைஞர்கள் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். இந்த படம் பற்றி இன்னும் நிறைய பேச வேண்டியுள்ளது. ஆனால் அதை நீங்கள் திரையரங்கில் பார்த்து அனுபவிக்க வேண்டும் என நினைக்கிறேன்  இந்த படம் பெரிய வெற்றி பெறும் என்று நம்புகிறேன். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஸ்டண்ட் இயக்குநர் மகேஷ் மேத்யூ பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“TN 2026” படத்தின் இயக்குநர் உமாவும் நானும் சிறுவயது முதல் நெருங்கிய நண்பர்கள். அவரது வீட்டிலேயே எப்போதும் சேர்ந்து இருந்தோம். இந்தப் படத்திற்காக அவர் கதை கூறியபோது, அது எனக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. பொதுவாக நாயகர்களே சண்டைக் காட்சிகளில் நடிப்பார்கள். ஆனால் இந்தப் படத்தில் நான் நட்டி சார், பாஸ்கர் சார், இளவரசு சார் ஆகியோருடன் சேர்ந்து நடித்திருக்கிறேன். அந்த அனுபவம் மிகவும் மகிழ்ச்சியானதாகவும், நகைச்சுவையால் நிரம்பியதாகவும் இருந்தது. இந்த வாய்ப்பை அளித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. எங்கள் கதாநாயகன் நட்டி சார் இந்தப் படத்தில் புதிய தோற்றத்தில் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். சண்டைக் காட்சிகளிலும் அவர் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். இளவரசு சார், பாஸ்கர் சார் ஆகியோருக்கும் என் நன்றி. கடுமையான வெயிலிலும் அனைவரும் உழைத்து இந்தக் காட்சியை உருவாக்கினோம். அதன் பலன் திரையில் நிச்சயமாக தெரியும். இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர், தொகுப்பாளர் மற்றும் முழு குழுவினருக்கும் நன்றி. இந்த வாய்ப்பை அளித்ததற்கு மீண்டும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடன இயக்குநர் பிரவீன் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த மேடையில் பேசுவது எனக்கு கொஞ்சம் பதட்டமாக இருக்கிறது. உமாவை நீங்கள் ஒரு இயக்குநராக பார்க்கிறீர்கள். ஆனால் நான் அவரை முதலில் ஒரு சிறந்த நடனக் கலைஞராகத்தான் அறிந்தேன். என் வாழ்க்கையில் நான் சந்தித்த பலரும் சிறந்த நடனக் கலைஞர்கள். ஆனால் இன்று பல வருடங்களுக்கு பிறகு, அவர்களை ஒரு இயக்குநராகவும், ஸ்டண்ட் இயக்குநராகவும் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;உமா, இந்த வாய்ப்பை எனக்கு அளித்ததற்கு மிக்க நன்றி. நான் எப்போதும் உங்களுக்கு நன்றியுடன் இருப்பேன். பெரிய நடிகர்கள் முன் பேசுவது எனக்கு இன்னும் கொஞ்சம் பதட்டமாக இருக்கிறது. இந்தப்படத்தில் ஒரு பாடல் ஒரு பழைய கால பாணியில் இருக்க வேண்டும் என்று உமா கூறினார். அதற்காக அவர் தானே அந்த நடனத்தை செய்து காட்டி விளக்கினார். அவரிடமிருந்து நான் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒளிப்பதிவாளர் சார், என்னை பொறுமையாக வழிநடத்தியதற்கு நன்றி. படத்தொகுப்பாளர் சார், உங்கள் சிறந்த பணிக்கு நன்றி. இந்த படத்தின் வெற்றியை அனைவருடனும் சேர்ந்து கொண்டாட ஆவலாக இருக்கிறேன். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை விஜி சந்திரசேகர் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் ஒரு சிறந்த கமர்ஷியல் திரைப்படமாக  உருவாகியிருக்கிறது. நான் இதுவரை நடித்த எந்த படத்திலும் இவ்வளவு மகிழ்ச்சியாக நடித்ததில்லை. இந்த படத்தில் நடித்த அனுபவம் எனக்கு மிகவும் பிடித்ததாக இருந்தது. என்னை இந்த கதாபாத்திரத்திற்கு தேர்ந்தெடுத்ததற்கு ராமையா சார் அவர்களுக்கு நன்றி. படப்பிடிப்பில் நீங்கள் சொன்ன ஒரு வரி எனக்கு மிகுந்த உற்சாகம் தந்தது. இயக்குனர் உமாபதி அவர்கள் மிக திறமையானவர். அவரின் இயக்கமும் கதையை காட்சிப்படுத்தும் விதமும் எனக்கு மிகவும் பிடித்தது. இந்த படத்தில் முழு குழுவின் ஒத்துழைப்பு மிகச் சிறப்பாக இருந்தது. இந்த படத்தின் உணர்வு அனைவரையும் கவரும் வகையில் உள்ளது. இதில் நல்ல செய்திகளும், பொழுதுபோக்கும் சேர்ந்து இருக்கின்றன. இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த படம் சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கும். இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நட்டி சார் மீது எனக்கு மிகுந்த மரியாதை ஏற்பட்டுள்ளது. இந்த படத்தில் நான் “க்ளூக்கோஸ் மாமி” என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்த கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமானதும், சுவாரஸ்யமானதும் ஆகும். இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் பெருமை கொள்கிறேன். எல்லோரும் தியேட்டரில் பார்த்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் ஆதித்யா கதிர் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த மேடையில் பேசுவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. ஸ்டண்ட் மாஸ்டர் சொன்ன மாதிரி, இந்த படத்தில் எல்லாரும் சண்டை போட்டிருக்காங்க. இளவரசு சார், எம்.எஸ். பாஸ்கர் சார், ராமையா சார் எல்லாரும் தங்களுடைய பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு ஒவ்வொருவரும் உழைத்ததுதான் இந்த படத்தின் வெற்றி. இதைப் பார்க்கும்போது ஒரு பெரிய குழுவின் முயற்சி என்று சொல்லலாம்.அதே மாதிரி ஒரு அரசியல் கூட்டத்தில் இருப்பதுபோல ஒரு உற்சாகம் இங்கே தெரிகிறது. அங்கே எல்லோரும் “நாம்தான் ஜெயிப்போம்” என்ற நம்பிக்கையோடு இருப்பார்கள். அதே நம்பிக்கை இந்த படக்குழுவிலும் தெளிவாக தெரிகிறது. அந்த நம்பிக்கையே இந்த படத்தின் பெரிய பலம். உமாபதி அண்ணா இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்ததற்கு நன்றி. அதை விட தம்பி ராமையா சார் எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தார். நான் செய்த ஒவ்வொரு விஷயத்தையும் அவருடன் பகிர்ந்து கொண்டேன். அவர் எப்போதும் “நீ பெரிய நிலைக்கு வருவாய்” என்று உற்சாகம் கொடுத்தார். இந்த சிறிய கதாபாத்திரத்திற்குக் கூட என்னை பரிந்துரைத்தது அவர்தான் என்று நினைக்கிறேன். அவரின் நம்பிக்கை எனக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது. ஒரு நல்ல ஆதரவு கிடைத்தால் நாம் இன்னும் முன்னேற முடியும். இந்த படம் உங்களுக்கு கண்டிப்பாக வெற்றி தரும் என்று நம்புகிறேன். நீங்கள் ஒரு பெரிய இயக்குநராக வருவீர்கள். எல்லாரும் இந்த படத்தை பார்த்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த மேடையில் நிற்கும் வாய்ப்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. இங்கு இருக்கும் ஒவ்வொருவரிடமும் ஒரு தனித்துவமான நகைச்சுவை உணர்வு இருக்கிறது. அதை பார்த்து நான் மிகவும் வியந்தேன். மேடையில் அமர்ந்திருக்கும் இந்த கலைஞர்கள் அனைவரிடமிருந்தும் நான் பல விசயங்கள் கற்றுக்கொண்டேன். அவர்களை பார்த்ததால்தான் இன்று நான் இங்கு நிற்கிறேன். இரண்டாவது காரணம் உமா – அவருடைய சிரிப்பு எல்லோரையும் கவரும். சில நேரங்களில் சிரிப்பு கூட வாழ்க்கையை முன்னோக்கி கொண்டு செல்லும் சக்தியாக இருக்கும். அந்த மாதிரியான ஒரு மகிழ்ச்சி இந்த படத்திலும் இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எங்கள் நண்பர்கள் எழுதிய பாடலும் அதே உணர்வை தருகிறது. பிரபு சிவா சார் மற்றும் சேதன் சங்கர் அவர்களுக்கு என் நன்றி. தமிழ்நாட்டின் சிறந்த கலைஞர்களுடன் அமர்ந்திருப்பது பெருமை அளிக்கிறது. இந்த வாய்ப்பை நான் ஒரு பெரிய அதிர்ஷ்டமாக நினைக்கிறேன். இந்த பாடலை அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டும். இதில் இருக்கும் மகிழ்ச்சி உங்களையும் நிச்சயம் கவரும். அனைவரும் சந்தோஷமாக வெளியேறுவீர்கள் என்று நம்புகிறேன். எல்லா கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த வணக்கம். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை இந்திரஜா ரோபோ சங்கர் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த மேடை எனக்கு ஒரு நன்றி சொல்லும் முக்கியமான தருணம். முதலில் தம்பி ராமையா பெரியப்பாவுக்கு என் மனமார்ந்த நன்றி. அவர் எங்கள் குடும்பத்துக்கு ஒரு பெரிய ஆதரவாக இருந்தவர். அப்பாவுக்கு அடுத்ததாக எனக்கு நம்பிக்கை கொடுத்தவர் அவர்தான்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“இது உன் வீடு, நீ எப்போதும் திரும்பி வரலாம்” என்ற அவரது வார்த்தை எனக்கு தைரியம் தந்தது. அந்த நம்பிக்கையால்தான் இன்று நான் இங்கே நிமிர்ந்து நிற்கிறேன். அடுத்து கண்ணன் ரவி சார் அவர்களுக்கு என் நன்றி. எங்களுக்கு மிகவும் தேவையான நேரத்தில் அவர் செய்த உதவி மறக்க முடியாதது. நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக ஆதரவு அளித்தார். அதற்காக எங்கள் குடும்பம் எப்போதும் நன்றியுடன் இருக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;என் உமா அண்ணாவுக்கு என் சிறப்பு நன்றி. எனக்கு உடன்பிறந்தவர்கள் இல்லையென்றாலும், அவர் எப்போதும் அண்ணனாக இருந்தார். எந்த நிலையிலும் என்னை கைவிடாமல், கையை பிடித்து இங்கே வரைக்கும் கொண்டு வந்தார். இன்று அவரை இயக்குநராக பார்க்கும் போது எனக்கு மிகுந்த பெருமை மற்றும் சந்தோஷம். இந்த மேடையில் இருக்கும் அனைத்து பெரிய கலைஞர்களுடனும் நிற்பது எனக்கு ஒரு பெருமை. அவர்களிடம் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். இந்த படம் கண்டிப்பாக ஒரு பெரிய வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். எல்லாரும் தியேட்டரில் பார்த்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி, வணக்கம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் ஜாவா சுந்தரேசன் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த விழாவில் கலந்துகொள்வதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. முதல்முறையாக இப்படியான வித்தியாசமான புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன். இந்த புதிய கான்செப்ட்டில் நிகழ்ச்சியை அமைத்த குழுவுக்கு என் பாராட்டுகள். ஒரு நடிகராக நான் அரசியல் கலப்பில்லாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவன். ஆனால் இந்த படத்தின் “கட்சி” எனக்கு மிகவும் பிடித்தது. அதனால் தான் சிரிப்போடு இதில் சேர்ந்திருக்கிறேன். இது முழுக்க முழுக்க பொழுதுபோக்குக்காக செய்யப்பட்ட ஒரு விஷயம். இந்த படத்தின் தயாரிப்பாளர் கண்ணன் ரவி சார் மிகுந்த உழைப்பாளி. ஒரு நல்ல தயாரிப்பாளராக இருக்க பல திறன்கள் தேவைப்படுகிறது. அந்த அனைத்தும் அவரிடம் இருக்கிறது என்று நம்புகிறேன். இந்த படம் அவருக்கு பெரிய வெற்றி தரும். தம்பி ராமையா சார் எப்போதும் அனைவரையும் சேர்த்து வளர்க்கும் நல்ல உள்ளம் கொண்டவர்.அவருடன் வேலை செய்வது எனக்கு எப்போதும் ஒரு நல்ல அனுபவம். அவரிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக்கொள்ள முடிகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;உமாபதி ஒரு மல்டி&#45;டேலண்ட் கலைஞர். நடிப்பு, நடனம், மார்ஷியல் ஆர்ட்ஸ், இயக்கம் என பல திறமைகள் உள்ளவர். இந்த படத்தில் அவருடைய இயக்கத்தில் நான் நடித்தது மகிழ்ச்சி. அவருக்கு இந்த படம் பெரிய வெற்றி தரும் என்று நம்புகிறேன். நட்டி சார் இந்த படத்தில் அசத்தலான நடிப்பை காட்டியுள்ளார். அவருடைய வேறுபட்ட நடிப்பு எனக்கு மிகவும் பிடித்தது. இந்த படம் அவருக்கு ஒரு புதிய அடையாளமாக இருக்கும். எம்.எஸ். பாஸ்கர் சார் மற்றும் மற்ற கலைஞர்களுடன் இணைந்து நடித்தது சந்தோஷம். எனக்கு கொடுத்த இந்த சிறிய கதாபாத்திரமும் மிகவும் பிடித்தது. இந்த படம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடிக்கும் ஒரு நல்ல பொழுதுபோக்கு படம். நல்ல படம் வந்தால் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அதேபோல் இந்த படமும் மக்களை மகிழ்விக்கும். இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. எல்லாரும் இந்த படத்தை பார்த்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி, வணக்கம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பாடலாசிரியர் மோகன்ராஜ் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சினிமா நிகழ்ச்சியை ஒரு மாநாடு மாதிரி நடத்தும் இந்த ஐடியா மிகவும் புதுமையானது. இந்த மாதிரி முயற்சியை எடுத்த இந்த படக்குழுவை நான் பாராட்டுகிறேன். நான் ஒரு அரசியல் சார்ந்த படத்தில் பாடல் எழுத வேண்டும் என்பது என் நீண்டநாள் ஆசை. அது இந்த படத்தின் மூலம் நிறைவேறியது எனக்கு மகிழ்ச்சி. அரசியல் என்பது நம்ம வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாத ஒன்று. நாம் தனியாக இருந்தாலும் கூட நம்ம மனசுக்குள்ளே ஒரு அரசியல் நடக்கிறது. அதுவே வாழ்க்கையின் ஒரு உண்மை என்று நான் நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குனருக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த படத்தில் நான் பாடல் எழுத வேண்டும் என்று அவரே விரும்பி அழைத்தார். தம்பி ராமையா சார் என்னை தொடர்பு கொண்டு இந்த வாய்ப்பை கொடுத்தது எனக்கு மிகுந்த சந்தோஷம். அவர் என்மேல் வைத்த நம்பிக்கை எனக்கு உற்சாகம் தந்தது. இந்த பாடலின் சூழ்நிலை மிகவும் வித்தியாசமானது. ஆத்திகம், நாத்திகம் கலந்து வரும் ஒரு புதுமையான கருத்தை கொண்டு அமைந்தது. முதலில் அது எனக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தாலும், அதை செய்ய முடியும் என்ற நம்பிக்கையை இந்த குழு எனக்கு கொடுத்தது.நான் இந்த பாடலை முழுமையாக கேட்க மிகவும் ஆவலாக இருக்கிறேன். நட்டி சார் – நான் உங்கள் பெரிய ரசிகன். உங்களுடைய நடிப்பு இந்த படத்திலும் பெரிய வரவேற்பை பெறும் என்று நம்புகிறேன். தம்பி ராமையா சார் – உங்கள் மீது எனக்கு மிகுந்த மதிப்பு இருக்கிறது. நீங்கள் கொடுத்த அன்பும் வழிகாட்டுதலும் எனக்கு மிகவும் முக்கியமானது. இந்த படம் பெரிய வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். இயக்குனர் உமாபதி இந்த படத்தின் மூலம் ஒரு பெரிய வெற்றி இயக்குனராக உயர்வார். இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் என் நன்றி. எல்லாரும் இந்த படத்தை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தின் டீசர் வெளியானதிலிருந்து நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. எங்கே சென்றாலும் இந்த படத்தை பற்றிய கேள்விகள் தொடர்ந்து கேட்கப்படுகின்றன. அதற்கு முக்கிய காரணம் இந்த டீசரின் தாக்கமே. இந்த படத்தை ஒரு சிவகாசி பட்டாசு பேக்கேஜ் மாதிரி சொல்லலாம். அதுக்குள் பல வகையான “வெடிகள்” இருக்கும் போல. இந்த படத்திலும் பல வித்தியாசமான அம்சங்கள் இருக்கின்றன. எந்த இடத்தில் என்ன ஆச்சரியம் வரும் என்று தெரியாத அளவுக்கு அமைந்துள்ளது. நான் நடித்த பகுதி கொஞ்சம் மென்மையான ஒரு பகுதி. அதனால் முழு படத்தின் பரப்பை நான் முழுவதும் அனுபவிக்க முடியவில்லை. ஆனால் நான் பார்த்த அளவுக்கு இந்த படம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த இடத்தில் தம்பி ராமையா அவர்களை பற்றி சொல்ல வேண்டும். அவர் எப்போதும் வெற்றி படங்களை கொடுக்கக்கூடிய திறமைசாலி. இந்த படமும் அந்த வரிசையில் சேரும் என்று நம்புகிறேன். முழு கதையை எனக்கு சொல்லவில்லை என்றாலும், சில காட்சிகள் மற்றும் குறிப்பாக நட்டி சார் கதாபாத்திரம் பற்றி கேட்டபோது, அது மிகவும் வலுவானதாக இருக்கும் என்று புரிந்தது. அவருடைய நடிப்பு இந்த படத்தில் ஒரு பெரிய பலமாக இருக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த மேடை அமைப்பே படத்தின் தன்மையை காட்டுகிறது. அதேபோல் இந்த படம் ஒரு தனித்துவமான முயற்சி. இயக்குனர் உமாபதி ராமையா குறுகிய காலத்தில் இந்த படத்தை சிறப்பாக உருவாக்கியிருக்கிறார். அவருக்கு இந்த படம் ஒரு பெரிய முன்னேற்றமாக இருக்கும். நீங்கள் எப்படி முந்தைய படங்களை வெற்றி படங்களாக்கினீர்களோ, அதேபோல் இந்த படத்தையும் வெற்றி பெறச் செய்வீர்கள் என்று நம்புகிறேன். எல்லாரும் இந்த படத்தை பார்த்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி, வணக்கம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் M S பாஸ்கர் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த இனிய விழாவில் கலந்து கொள்வதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இந்த படத்தின் புரமோஷன் மிகவும் வித்தியாசமாக அமைந்துள்ளது. அரசியல் பின்னணியுடன் இருந்தாலும் இது முழுக்க பொழுதுபோக்கு நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. மக்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் ஒரு நல்ல முயற்சி இது. இயக்குனர் இந்த படத்தை அழகாக வடிவமைத்திருக்கிறார். ஒரு அருமையான கதையும், வித்தியாசமான அணுகுமுறையும் இதில் உள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் நான் நடித்தது எனக்கு ஒரு புதிய அனுபவம். முன்னதாக சில படங்களில் இணைந்து நடித்த கலைஞர்களுடன் மீண்டும் இணைவது மகிழ்ச்சி அளிக்கிறது. குறிப்பாக இளவரசு , தம்பி ராமையா போன்ற திறமையான நடிகர்களுடன் மீண்டும் இணைந்து நடித்தது எனக்கு பெருமையாக இருக்கிறது. தயாரிப்பாளர் கண்ணன் ரவி சார் அவர்களுக்கு என் நன்றி. இந்த வாய்ப்பை எனக்கு வழங்கியதற்காக மனமார்ந்த நன்றி. இதேபோல் தம்பி ராமையா மற்றும் இயக்குனர் உமாபதி அவர்களுக்கும் நன்றி. அவர்களின் ஒத்துழைப்பால் இந்த அனுபவம் இன்னும் சிறப்பானதாக இருந்தது. உமாபதி நடிப்பதில் எனக்கு முழு சுதந்திரம் தந்து என்னை மிக நன்றாக பார்த்துக்கொண்டார். இந்த படம் மிகப் பெரிய வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். அதற்காக உங்கள் அனைவரின் ஆதரவு மிகவும் அவசியம். எல்லாரும் இந்த படத்தை தியேட்டரில் பார்த்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி, வணக்கம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் உமாபதி ராமையா பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த திரைப்படம் இவ்வளவு நன்றாக உருவாக அவரின் ஆதரவு மிக முக்கியம். அவர் எங்களுக்கு முழு சுதந்திரத்தையும் நம்பிக்கையையும் கொடுத்தார். அதேபோல் தீபக் ரவி சார் அவர்களும் எப்போதும் உற்சாகம் அளித்து ஆதரித்தார். இந்த படத்தில் உழைத்த அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் நன்றி. இசையமைப்பாளர் தர்புகா சிவா, எடிட்டர், ஃபைட் மாஸ்டர், கோரியோகிராஃபர்கள் மற்றும் காஸ்ட்யூம் டிசைனர் அனைவரின் பங்களிப்பும் சிறப்பானது. அவர்களின் ஒத்துழைப்பால்தான் இந்த படம் சிறப்பாக உருவாகியுள்ளது. போஸ்ட் புரொடக்ஷன் டீம் மற்றும் சிஜி டீமிற்கும் என் நன்றி. நாள்&#45;இரவு உழைத்து இந்த படத்தை முழுமையாக்கி வருகிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. எம்.எஸ். பாஸ்கர் சார்,  இளவரசு சார் போன்ற பெரிய கலைஞர்கள் ஒரு புதிய முயற்சிக்காக எங்களை ஆதரித்தது மிகப் பெரிய விஷயம். அவர்கள் எந்த தயக்கமும் இல்லாமல் முழு உற்சாகத்துடன் நடித்தார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நட்டி சார் இந்த படத்தில் மிகவும் வித்தியாசமான நடிப்பை காட்டியுள்ளார். பல கெட்டப்புகளில் அவர் கடுமையாக உழைத்துள்ளார். அவரது நடிப்பு இந்த படத்தின் முக்கிய பலமாக இருக்கும். இந்த படத்தில் யாரையும் குறிவைத்து எதுவும் செய்யப்படவில்லை. இது ஒரு பொழுதுபோக்கு அரசியல் படம் மட்டுமே. சினிமாவாக பார்த்தால் நீங்கள் நிச்சயம் ரசிப்பீர்கள். எல்லோரும் வந்து சிரித்து மகிழும் வகையில் இந்த படம் உருவாகியுள்ளது. அதனால் அரசியல் கோணத்தில் பார்க்காமல், ஒரு நல்ல படமாக பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் என் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தம்பி ராமையா பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த இனிய நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த மேடையில் பேசுவதற்கு காரணம் என் குடும்பமும்,  எனக்கு கிடைத்த ஆதரவும்தான். இந்த படத்தின் உருவாக்கத்துக்கு முக்கிய காரணம் தயாரிப்பாளர் கண்ணன் ரவி அவர்களின் நம்பிக்கை. சினிமாவை வெறும் தொழிலாக அல்ல,  ஒரு ஆர்வமாக எடுத்துக்கொண்டவர். அவரின் அனுபவமும், பரந்த சிந்தனையும் இந்த படத்திற்கு பெரிய பலம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த கதையை அரசியல் பின்னணியில் உருவாக்கியுள்ளோம். அது ஒரு குடும்ப அனுபவத்திலிருந்து வந்த புரிதலால் உருவானது. அரசியல் என்பது வாழ்க்கையோடு கலந்த ஒரு உண்மை என்பதையும் காட்டுகிறது. இந்த படத்தில் உள்ள ஒவ்வொரு கலைஞரும் தனித்திறமையுடன் இணைந்துள்ளனர். நட்டி சார் போன்றவர்கள் தங்கள் அர்ப்பணிப்பால் கதாபாத்திரத்தை உயர்த்தியுள்ளனர். எம்.எஸ். பாஸ்கர் சார்,  இளவரசு சார் போன்ற அனுபவமிக்க கலைஞர்கள் இந்த படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளனர். இது ஒரு குழு முயற்சியாக உருவான படம். எல்லோரும் சேர்ந்து உழைத்ததால்தான் இவ்வளவு அழகாக உருவாகியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு படத்தை உருவாக்குவது என்பது பொறுப்பும், உணர்ச்சியும் சேர்ந்த ஒன்று. அதில் யாருடைய மனதையும் புண்படுத்தாமல் சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டும். அந்த பொறுப்புடன் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இயக்குனர் உமாபதி இந்த படத்தின் மூலம் தன்னை நிரூபித்துள்ளார். அவருடைய உழைப்பு மற்றும் திறமை இந்த படத்தில் தெளிவாக தெரியும். இந்தப்படம் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை, எனக்கு எல்லா கட்சியிலும் நண்பர்கள் இருக்கிறார்கள். ஒரு விஷயத்தை தெளிவாக சொல்ல விரும்புகிறேன். மேலோட்டமாக கிடைக்கும் தகவல்களை வைத்து உடனே முடிவுக்கு வர வேண்டாம். இந்த படம் யாரையும் புண்படுத்தும் வகையில் எடுக்கப்படவில்லை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தம்பி  ஆதவ் அர்ஜுனா அதைப் புரிந்துகொள்ள வேண்டும்.  யாரையும் சங்கடப்படுத்தும் நோக்கம் இதில் இல்லை. அதை நீங்கள் படம் பார்த்த பிறகு நிச்சயமாக புரிந்துகொள்வீர்கள். மீடியா நண்பர்களிடம் ஒரு சிறிய வேண்டுகோள். பல ஆண்டுகளாக எங்களுடைய இந்த முயற்சி தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த படத்தை முழுமையாக பார்த்த பிறகு உங்கள் கருத்தை சொல்லுங்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் வெளியாகும் நாளில் நீங்கள் பார்த்து,  உங்களுக்குப் பிடித்திருந்தால் பாராட்டுவீர்கள் என்று நம்புகிறேன். ஒரு தந்தையாக எனக்கு கிடைத்த மகிழ்ச்சி – என் மகன் தனது உழைப்பால் இந்த நிலைக்கு வந்திருக்கிறான் என்பதுதான். அதை நீங்கள் உணர்ந்தால் அதுவே எனக்கு மிகப்பெரிய சந்தோஷம். இந்த படத்தை எல்லாரும் பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி, வணக்கம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் நட்டி நட்ராஜ் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி சார்,  தீபக் ரவி சார் அவர்களுக்கு நன்றி. அதேபோல் இந்த படத்தில் உழைத்த அனைத்து உதவி இயக்குனர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கும் என் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குனர் உமாபதி சார் பற்றி சொல்ல வேண்டுமென்றால், அவர் மிகவும் கடின உழைப்பாளி மற்றும் கட்டுப்பாட்டுடன் வேலை வாங்கும் இயக்குனர். இன்னும் சில ஆண்டுகளில் இந்திய அளவில் பெரிய இயக்குனர்களின் பட்டியலில் அவர் இடம்பிடிப்பார் என்று நான் நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் நான் நடித்தது ஒரு பெருமை. ஏனெனில் இரண்டு தேசிய விருது பெற்ற நடிகர்களுடன் நான் நடித்திருக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தம்பி ராமையா அண்ணா மற்றும் எம்.எஸ். பாஸ்கர் சார் – இருவரிடமிருந்தும் நான் நிறைய கற்றுக்கொண்டேன். அதோடு இளவரசு சார், சித்ரா மேடம்,  விஜி மேடம் உள்ளிட்ட அனைத்து கலைஞர்களும் அருமையாக நடித்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குனர் உமாபதி சார் ரிகர்சல் முதல் ஷூட்டிங் வரை ஒவ்வொரு விஷயத்தையும் மிக நுணுக்கமாக கவனிப்பார். அவர் வேலை செய்யும் விதம் மிகவும் வித்தியாசமானது. அவருடன் வேலை செய்தது ஒரு நல்ல அனுபவம். இந்த படத்தின் கதை கேட்டவுடன் எனக்கு மிகவும் பிடித்தது. அரசியலை ஒரு புதிய கோணத்தில் சொல்லும் முயற்சி இது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எம்.எஸ். பாஸ்கர் சார் போன்ற பெரிய கலைஞர்கள் இந்த படத்தில் இருக்கிறதே ஒரு பெரிய பலம். அவர்களுடன் சேர்ந்து நடித்தது எனக்கு ஒரு ஆசீர்வாதம். இந்த படம் யாரையும் குறிவைத்து எடுக்கப்படவில்லை. இது முழுக்க முழுக்க ஒரு பொழுதுபோக்கு படம். முதல் ஃப்ரேமிலிருந்து கடைசி ஃப்ரேம் வரை நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள். அதனால் தயவு செய்து வேறு கோணத்தில் பார்க்காமல், ஒரு நல்ல படமாக பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். எல்லாருக்கும் நன்றி. வணக்கம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அரசியல் கலந்த சமூக அக்கறை மிக்க கருத்துக்களுடன் அனைவரும் ரசிக்கும் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தம்பி ராமையா கதை எழுதியுள்ள இப்படத்தை திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் உமாபதி ராமையா. தமிழ் திரையுலகில் தரமான வெற்றிப் படங்களை தொடர்ந்து வழங்கி வரும் KRG Kannan Ravi Group சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி இப்படத்தை தயாரித்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நட்டி நட்ராஜ் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், சிருத்தா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த் நாயகிகளாக நடித்துள்ளனர். எம். எஸ். பாஸ்கர், இளவரசு, தம்பி ராமையா ஆகியோர் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளனர். மேலும் ரெடின் கிங்ஸ்லி, லொள்ளு சபா மாறன், பிக்பாஸ் முத்துக்குமரன், ஆதித்யா கதிர், சித்ரா லட்சுமணன், தலைவாசல் விஜய், வையாபுரி, வடிவுக்கரசி, விஜி சந்திரசேகர், ஸ்ரீஜா ரவி, இந்திரஜா ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். சாண்டி கேமியோ கதாப்பாத்திரத்தில் தோன்றியுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/tn-2026-press-meet_69d33694a74d3.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/tn-2026-press-meet</link>
								</item><item>
								<id>91019c8e94d2ab589cf367ca2f6b707f</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>மனிதன் தெய்வமாகாலாம் - இசை வெளியீட்டு விழா</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>03-04-2026 02:23</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;செல்வராகவன், கௌசல்யா, Y.Gee.மஹேந்திரன், Mime.கோபி, குஷி ரவி நடிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில், A.K.பிரியன் இசையமைப்பில், சதீஷ் நடித்து தயாரித்திருக்கும் படம் தான் &quot;மனிதன் தெய்வமாகலாம்&quot;. &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட விருந்தினர்கள் பேசியபோது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குனர்/நடிகர் செல்வராகவன் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில் சக்தி பிலிம் ஃபேக்டரி பற்றி சொல்லணும். நான் அவர்களின் படங்களை எப்போதுமே கவனித்து பார்த்திருக்கிறேன். அவர்கள் மிகவும் தேர்ந்தெடுத்து படங்களை தயாரிப்பார்கள்; ஆனால் எதை எடுத்தாலும் அதைக் பெரிய அளவில், தரமாக மக்கள் முன் கொண்டு சேர்ப்பார்கள். அந்த பேனரில் ஒரு படத்தில் நான் இருக்க வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அதற்காக மிக்க நன்றி, சார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு, ஷூட்டிங்கிற்குப் போனபோது ஒரு விஷயம் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. எல்லோரும் ஓய்வில்லாமல் தொடர்ந்து வேலை செய்து கொண்டே இருந்தார்கள். ஒருவித அதிரடியான உழைப்பு அந்த செட்டில் இருந்தது. சில நேரங்களில் பார்த்து “இவர்கள் எப்போது சாப்பிடுறாங்க, எப்போது ஓய்வு எடுக்குறாங்க?” என்று கூட யோசித்திருக்கேன். அந்த அளவுக்கு முழு அர்ப்பணிப்புடன் இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் டென்னிஸ். அந்த அசாதாரண உழைப்புக்கு கண்டிப்பாக நல்ல பலன் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் சார் பற்றி சொல்லணும்னா, ஆரம்பத்தில் அவரை நான் தனிப்பட்ட முறையில் அறிந்திருக்கவில்லை. ஆனால் பின்னர் பார்த்தபோது, இந்த படத்திற்கு அவர் கொடுத்த ஆதரவு மிகப் பெரியது. எங்களுக்கு முழுமையான சப்போர்ட் கொடுத்து, இந்த திட்டத்தை சிறப்பாக நிறைவேற்ற உதவியிருக்கிறார். அதற்காக என் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசை பற்றி சொல்லணும்னா, நான் சில வரிகள் மட்டும் கேட்டவுடனே “யார் இந்த இசையமைப்பாளர்?” என்று கேட்க வைத்தது. அந்த அளவுக்கு இசை மிகவும் இனிமையாகவும், தரமாகவும் இருந்தது. இந்த படத்திற்கு அருமையான இசையை கொடுத்திருக்கிறார். அவருக்கு என் பாராட்டுகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதேபோல், இந்த படத்தில் உழைத்த அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் தங்கள் பங்களிப்பை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்கள். அனைவருக்கும் என் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கௌசல்யா மேம் பற்றி சொல்லணும்னா, திரையில் பார்த்த அளவுக்கு கூட, நேரில் இன்னும் அமைதியான, மென்மையான மனிதர். அவருடன் பணியாற்றியது ஒரு நல்ல அனுபவம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதற்கு முழுக்க எதிர்மாறாக குஷி — அவங்க எங்க இருந்தாலும் அந்த இடமே சந்தோஷமா இருக்கும் மாதிரி ஒரு positive energy. எப்போதும் சிரிப்புடன் இருப்பது ஒரு பெரிய வரம். அந்த energy எல்லாருக்கும் பரவுவது இந்த படத்திலும் தெரியும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மொத்தத்தில், இது ஒரு அருமையான டீம். இந்த குழு இன்னும் பெரிய உயரத்தை அடைய வேண்டும் என்று நான் மனதார வாழ்த்துகிறேன், நன்றி என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சதீஷ் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வந்திருக்கும் அனைத்து பத்திரிக்கை, ஊடகத்துறை மற்றும் சமூக வலைதள நண்பர்களுக்கும் என் மனமார்ந்த வணக்கம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நிறைய விஷயங்கள் பேசலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால், பிரியன் சொன்ன அந்த பாடல் என்னை கொஞ்சம் உணர்ச்சிவசப்படுத்திவிட்டது. அந்த பாடலை நான் கேட்கும் போது எப்போதும் என் அம்மா நினைவுக்கு வருவார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இன்று என் அம்மா என்னுடன் இல்லை. சிறுவயதிலிருந்தே என்னை திரையில் பார்க்க வேண்டும் என்பது அவருடைய ஆசை. அது பல ஆண்டுகளாக இருந்த ஒரு கனவு. எனக்கும் சினிமாவில் ஒரு நல்ல இடம் பிடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் பொறுப்புகள் காரணமாக நான் corporate வாழ்க்கையில் இருந்தேன். இருந்தாலும் அந்த ஆசை உள்ளுக்குள் எப்போதும் இருந்துகொண்டே இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பலரும் சொல்லுவது போல, நாம் மனதில் நினைக்கும் விஷயம் ஒருநாள் நிச்சயம் நடக்கும். அதுபோலதான் எனக்கும் இந்த வாய்ப்பு வந்தது. ஒரு கட்டத்தில், இதை முழுநேரமாக செய்ய வேண்டும் என்று முடிவு செய்து இந்தப் பயணத்தில் இறங்கினேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு நேர்காணலில் சூப்பர் ஸ்டார் ரஜினி சார் சொன்ன ஒரு விஷயம் எனக்கு நினைவுக்கு வருகிறது — நாம் எதையாவது உண்மையிலேயே விரும்பினால், சரியான நேரமும், சரியான மனிதர்களும் சேரும் போது முழு உழைப்புடன் முயற்சி செய்தால் அதை நிச்சயம் அடையலாம். அந்த வார்த்தைகள் இந்தப் பயணத்தில் உண்மையாகியிருக்கின்றன.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தை பற்றி பேசும்போது முதலில் டென்னிஸ் மஞ்சுநாத் பற்றி சொல்ல வேண்டும். அவர் எனக்கு சகோதரன் போன்றவர். கடந்த 15 ஆண்டுகளாக நாங்கள் ஒன்றாக பயணித்து வருகிறோம். அவரின் மூலம் தீபக், ரவி, சித்து ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் குறும்படங்களில் இணைந்து பணியாற்றிய அனுபவம் இந்த நாளை உருவாக்கியது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எனக்கு சினிமாவில் முதல் வாய்ப்பை கொடுத்தவர் சசிகுமார் சார். ‘கிடாரி’ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தேன். அந்த வாய்ப்பை நான் எப்போதும் நன்றியுடன் நினைவில் வைத்திருக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே உருவான கதை. இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. அதைப் பற்றி ஆராய்ந்தபோது, இதுபோன்ற சம்பவங்கள் பல இடங்களில் நடந்திருக்கின்றன என்பதைக் கண்டறிந்தோம். அது எங்களை ஆச்சரியப்படுத்தியது. அதனால் இந்தக் கதையை மிகவும் பொறுப்புடன் எடுத்துக் கொண்டு, சரியான முறையில் சொல்ல வேண்டும் என்று தீர்மானித்தோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அப்போது இந்தக் கதையை செல்வா சாரிடம் கொண்டு போவோம் என்று முடிவு செய்தோம். அவர் ஒப்புக்கொண்டால் மட்டுமே இந்தப் படத்தை எடுக்க வேண்டும் என்று நாங்கள் தீர்மானித்திருந்தோம். அவர் ‘ஆம்’ என்ற ஒரே வார்த்தை இந்தப் படத்திற்கு உயிர் கொடுத்தது. அதற்காக அவருக்கு எங்களின் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அவர் இணைந்த பிறகு, இந்தப் படத்தின் தரம் இன்னும் உயர வேண்டும் என்ற பொறுப்பு எங்களுக்குள் உருவானது. எந்த விஷயத்தையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல், மிகுந்த கவனத்துடன் இந்தப் படத்தை உருவாக்கினோம். சேலம் உள்ளிட்ட இடங்களில் உண்மையான லொகேஷன்களில் படமாக்கி, தொழில்நுட்ப ரீதியாகவும் சிறந்த முயற்சிகளை செய்தோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் நடித்த குஷி ரவி அவர்களின் நடிப்பு மிகவும் பாராட்டத்தக்கது. மொழி மாற்றத்தையும் கடந்து, மிகுந்த உணர்வுடன் நடித்திருக்கிறார். அவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல எதிர்காலம் இருப்பது உறுதி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கௌசல்யா மேடம் இந்தக் கதாபாத்திரத்திற்காக முழுமையாக தன்னை மாற்றிக்கொண்டார். டி&#45;கிளாமர் லுக்கில், அந்தக் கதாபாத்திரத்திற்கு தேவையான உண்மைத் தன்மையை மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மைம் கோபி சார் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. அவருடைய நடிப்பு இந்தக் கதாபாத்திரத்திற்கு மிகச் சிறப்பாக பொருந்தியுள்ளது. அவர் இல்லாமல் இந்தக் கதாபாத்திரத்தை நினைத்துப் பார்க்க முடியாது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;Y.G. மகேந்திரன் சார் போன்ற மூத்த கலைஞர்கள் இந்த யங் டீமுடன் இணைந்து மிக எளிமையாக பணியாற்றியது எங்களுக்கு பெருமை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;செல்வா சார் உடன் பணியாற்றிய ஒவ்வொரு நாளும் எனக்கு ஒரு பாடமாக இருந்தது. அவருடைய அனுபவம் இந்தப் படத்தின் தரத்தை இன்னும் உயர்த்தியது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் ஏன் தியேட்டரில் பார்க்க வேண்டும் என்றால் — இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒரு கிராமத்தின் வாழ்க்கை, மனித உறவுகள், உணர்வுகள் அனைத்தையும் எதார்த்தமாக சொல்லும் ஒரு படம். ஒளிப்பதிவு, எடிட்டிங், பின்னணி இசை ஆகிய அனைத்தும் இந்தக் கதையை இன்னும் உயர்த்தியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் குடும்பத்தோடு பார்க்கக்கூடியது. அனைவரும் குடும்பத்துடன் தியேட்டருக்கு வந்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மேலும் இந்தப் பயணத்தில் எங்களுடன் இருந்த அனைத்து தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;யாராவது பெயரை தவறவிட்டிருந்தால் மன்னிக்கவும். இந்தப் படத்தில் உழைத்த ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மீண்டும் ஒரு முறை, உங்கள் அனைவரும் இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை கௌசல்யா பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இங்கு வந்திருக்கும் அனைத்து மதிப்பிற்குரிய விருந்தினர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் என் மனமார்ந்த வணக்கங்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இன்று இந்த மேடையில் பேசுவதற்கு மிகவும் மகிழ்ச்சியாகவும், ஒருவித பெருமையாகவும் இருக்கிறது. இங்கு இருக்கும் ஒவ்வொருவரும் மிக முக்கியமானவர்கள்; உங்கள் அனைவரின் வருகையும் என்னை உண்மையிலேயே நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில் இயக்குநர் டென்னிஸ் சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன். இந்த படத்தில் எனக்கு மிகவும் அழகான மற்றும் வலுவான கதாபாத்திரத்தை உருவாக்கி அளித்ததற்கு மிக்க நன்றி. இந்த படத்தின் தீவிரத்தையும், அதன் உணர்ச்சிப் பூர்வமான களத்தையும் நம்பி தான் நான் இந்த திட்டத்தில் இணைந்தேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அடுத்து தயாரிப்பாளர்கள் சதீஷ் சார் மற்றும் விஜயா மேம் அவர்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றி. உங்கள் திட்டமிடல், ஒழுங்கு மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக இந்த படத்தை சிறப்பாக முடிக்க முடிந்தது. உங்களைப் போன்ற தயாரிப்பாளர்கள் அதிகமாக இருந்தால், தமிழ்சினிமா இன்னும் உயர்ந்த நிலையை அடையும் என்பது என் நம்பிக்கை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;செல்வா சார், உங்களுடன் இணைந்து நடிப்பது எளிதான விஷயம் அல்ல. ஆனால் நீங்கள் கொடுத்த அந்த கம்பர்ட் மற்றும் ஆதரவு காரணமாக பல விஷயங்கள் மிகவும் இயல்பாக அமைந்தது. அதற்காக மிக்க நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;குஷி, பெங்களூரிலிருந்து வந்து முழு அர்ப்பணிப்புடன் இந்த படத்திற்கு நீங்கள் அளித்த ஆதரவு மிகவும் பாராட்டத்தக்கது. உங்கள் கடின உழைப்புக்கு மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு பெரிய விஷயத்தை அழகாக காட்சிப்படுத்துவது சுலபம். ஆனால் ஒரு எளிய விஷயத்தை அழகாக காட்சிப்படுத்துவது தான் உண்மையான சவால். அந்த சவாலை நம்முடைய ஒளிப்பதிவாளர் ரவி வர்மா அவர்கள் மிகச் சிறப்பாக செய்து காட்டியுள்ளார். அவருக்கு என் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசையமைப்பாளர் ஏ.கே. பிரியன் அவர்களை இன்று தான் நேரில் சந்தித்தேன். இது அவர்களின் முதல் படம் என்று சொன்னார்கள்; ஆனால் அதை உணர முடியாத அளவுக்கு பாடல்கள் அனைத்தும் அருமையாக இருந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் நடனமாடியது அவர்களின் இசைக்காக தான். அந்த அளவுக்கு இனிமையான இசையை வழங்கியதற்கு நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இங்கு வந்திருக்கும் அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இறுதியாக, எங்கள் முழு குழுவிற்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். வரும் ஏப்ரல் 10ஆம் தேதி இந்த படம் வெளியாகிறது. இது முழு குடும்பமும் சேர்ந்து ரசிக்கக்கூடிய ஒரு சிறந்த திரைப்படம். கண்டிப்பாக அனைவரும் பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை குஷி ரவி பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த வணக்கங்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சில விஷயங்களை தவறவிடாமல் சொல்ல வேண்டும் என்பதால், நான் சிறிய குறிப்புகளை எடுத்துக் கொண்டு வந்திருக்கிறேன். ஏதேனும் தவறு இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;‘மனிதன் தெய்வமாகலாம்’ என் முதல் தமிழ் திரைப்படம் என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த படத்தை அனைவரும் விரும்பி பாராட்டுவீர்கள் என்று நம்புகிறேன். இது முழு குடும்பமும் சேர்ந்து ரசிக்கக்கூடிய ஒரு அழகான திரைப்படம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில் செல்வராகவன் சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். இந்த படத்தில் என் நடிப்பை சிறப்பாக வெளிக்கொண்டு வந்த இயக்குநர் டென்னிஸ் அவர்களுக்கு என் நன்றி. என் தயாரிப்பாளர்கள் விஜயா மேடம் மற்றும் சதீஷ் சார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. என்னுடன் நடித்த அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் என் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்திற்காக உழைத்த ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞருக்கும் மற்றும் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இசையமைப்பாளர் பிரியன் அவர்களுக்கு எனது சிறப்பு வாழ்த்துக்கள். இசை மிகவும் அருமையாக வந்துள்ளது. இறுதியாக, அனைவரும் கண்டிப்பாக திரையரங்குகளில் இந்த படத்தை பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் கதிரேசன் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த அளவுக்கு சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட மேடையும், திரையுலகப் பிரபலங்கள் ஒன்றுகூடியதற்கும் முக்கிய காரணம் தயாரிப்பாளர் விஜயா சதீஷ் மற்றும் அவரது கணவர் சதீஷ் என்பதைக் குறிப்பிட்டு, தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தனது முதல் படத்திலேயே இயக்குநரை மேடையில் பாராட்டிய விஜயா சதீஷின் அணுகுமுறை குறிப்பிடத்தக்கது என்றும், ஒரு தயாரிப்பாளர்–இயக்குநர் உறவு வெற்றிகரமாக அமைந்தால், அது படத்தின் தரத்திலும் வெற்றியிலும் பிரதிபலிக்கும் என்றும் அவர் கூறினார். தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் உறவை “கணவன்–மனைவி” உறவுக்கு ஒப்பிட்டு, இருவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் நல்ல படைப்பு உருவாகும் எனவும் தெரிவித்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இன்றைய காலகட்டத்தில் திரைப்பட தயாரிப்பாளர்கள் குறைந்து வரும் நிலையில், குறைந்த செலவில் தயாராகும் சிறிய படங்களே அதிக வெற்றி பெற்று வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். சமீப காலத்தில் 5 முதல் 15 கோடி ரூபாய் செலவில் உருவான படங்களே வெற்றியைப் பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த நிலையில், இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து படத்தை சிறப்பாக உருவாக்கிய விதம் பாராட்டத்தக்கது என்றும், அவர் தொடர்ந்து இதே நேர்மையுடன் செயல்பட்டால், திரையுலகில் மேலும் பல வெற்றிகளை பெறுவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தின் இசை குறித்து பேசுகையில், இசையமைப்பாளர் ஏ.கே. பிரியன் அமைத்த பாடல்கள் சிறப்பாக அமைந்துள்ளதாகவும், குறிப்பாக “தங்க ரத்தினமே” மற்றும் “கலங்காதே ராசா” போன்ற பாடல்கள் குடும்ப உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துவதாகவும் பாராட்டினார். மேலும், பாடலாசிரியர் விக்னேஷ் எழுதிய வரிகள் உணர்ச்சி மற்றும் குடும்ப பாசத்தை நன்கு பிரதிபலிப்பதாகவும் கூறினார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தின் கதை மற்றும் காட்சியமைப்பு குறித்து பேசுகையில், இது ஒரு முழுமையான குடும்பக் கதையாக உருவாகியுள்ளது என்றும், குடும்ப உறவுகளை மையமாகக் கொண்டு பயணிக்கும் இந்த படம் பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார். குறிப்பாக, செல்வராகவன் நடித்துள்ள கதாபாத்திரம் குடும்ப பின்னணியில் வலுவாக அமைந்துள்ளதாகவும், நடிகை கௌரி கிஷனின் நடிப்பு இயல்பாக இருப்பதாகவும் பாராட்டினார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இறுதியாக, நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு முழுமையான குடும்ப உணர்வு கொண்ட படம் வெளியாகி இருப்பதாகவும், இந்த படம் பெரிய வெற்றியை பெறும் எனவும் அவர் வாழ்த்துகளை தெரிவித்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் கமலக்கண்ணன்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மனிதன் தெய்வமாகலாம்… கண்டிப்பாக ஆகலாம். அது எப்படி என்றால்?&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு தயாரிப்பாளருக்கு உண்மையான கடவுள் பார்வையாளர்கள்தான். தியேட்டருக்குப் போய் படம் பார்த்து அதை வெற்றி பெறச் செய்தால், “என்னை காப்பாற்றியது நீங்கள் தான்” என்று தயாரிப்பாளர் பார்வையாளர்களை கடவுளாகக் கருதுவார். அதனால், அனைவரும் கண்டிப்பாக திரையரங்குகளுக்குச் சென்று படம் பார்க்க வேண்டும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படங்களை மொபைல் போன்றவற்றில் பார்க்காமல், தியேட்டரில் பார்த்தால்தான் அதன் முழு அனுபவம் கிடைக்கும். நாம் நேரில் சென்று படம் பார்த்தால், அந்த படம் வெற்றி பெறும். அப்போது தயாரிப்பாளர், “என்னை காப்பாற்றியது இந்த ஆடியன்ஸ்தான்” என்று பெருமையுடன் கூறுவார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அடுத்ததாக, பத்திரிகையாளர்களும் ஒரு படத்தின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். அவர்கள் செய்தி மற்றும் விளம்பரத்தின் மூலம் படத்தை மக்களிடம் கொண்டு செல்கிறார்கள். அதனால், பார்வையாளர்களுக்கு அடுத்தபடியாக பத்திரிகையாளர்களையும் “கடவுள்” என்று சொல்லலாம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இங்கு கலந்து கொண்ட நடிகர்கள் மற்றும் இளம் கலைஞர்களின் திறமை மிகவும் பாராட்டத்தக்கது. குறிப்பாக பாடல்கள் மிக அழகாக அமைந்துள்ளன. இசையும் சிறப்பாக உள்ளது. இயக்குநர் மிக நன்றாக தனது பணியை செய்திருக்கிறார். மொத்தத்தில், இந்த குழு ஒரு நல்ல முயற்சியை வழங்கியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. கடவுளை நினைத்து இதற்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கிறேன். மேடையில் கலந்து கொண்ட மூத்த கலைஞர்களையும் நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது பெருமையாக உள்ளது. மேலும், செல்வராகவன் அவர்கள் இந்த படத்தில் இருப்பது, அதன் வெற்றிக்கு கூடுதல் பலமாக இருக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இறுதியாக, இந்த தயாரிப்பாளர் பார்வையாளர்களை கடவுளாகக் கருதுவார். அவரை நீங்கள் காப்பாற்ற வேண்டும் என்றால், தயவுசெய்து திரையரங்குகளில் சென்று படம் பாருங்கள். மொபைலில் பார்க்காமல், தியேட்டரில் பார்த்து இந்த படத்தை வெற்றி பெறச் செய்யுங்கள். நன்றி என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் மற்றும் விநியோகிஸ்தர் தனஞ்செயன் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில், தயாரிப்பாளரும் நடிகருமான சதீஷ் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தின் தயாரிப்பாளர் ஒரு கார்ப்பரேட் ப்ரொஃபஷனல் என்பது குறிப்பிடத்தக்கது. 25–30 ஆண்டுகள் கார்ப்பரேட் துறையில் பணியாற்றி, அதன் பின்பு சினிமாவுக்கு வந்திருப்பது அவருடைய ஆர்வத்தையும் உறுதியையும் காட்டுகிறது. நான் பணியாற்றிய அதே ஏர்டெல் நிறுவனத்திலேயே பின்னர் இணைந்தவர் என்பதும் ஒரு சிறப்பு. ஒருநாள் வந்து “நீங்கள் என்னுடைய சீனியர்” என்று கூறிய தருணம் மிகவும் மகிழ்ச்சியளித்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கார்ப்பரேட் அனுபவத்தைப் பயன்படுத்தி, திட்டமிட்ட முறையில், சரியான பட்ஜெட்டிலும், குறிப்பிட்ட காலக்கட்டத்துக்குள் இந்த படத்தை உருவாக்கியிருப்பது பாராட்டத்தக்கது. இதற்காக இயக்குநர் டென்னிஸ் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். அவர் மிகச் சிறப்பாக தனது பணியை செய்திருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தின் பாடல்கள் மிகுந்த உற்சாகத்துடன் அமைந்துள்ளன. இசையமைப்பாளர் பிரியன், குறிப்பாக புதிய குரல்களையும் புதிய லிரிசிஸ்ட்களையும் பயன்படுத்தி தரமான பாடல்களை வழங்கியுள்ளார். லைவ் நிகழ்ச்சியிலேயே அந்த எனர்ஜி உணரப்பட்டது; அதேபோல் திரையிலும் அது மக்களை கவரும். இந்த பாடல்கள் படத்திற்கு ஒரு முக்கிய பலமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் டென்னிஸ் ஒரு வலுவான அணியை ஒருங்கிணைத்துள்ளார். முழு குழுவும் இணைந்து நல்ல முயற்சியை வழங்கியுள்ளது. இந்த படம் ஒரு சிறப்பான வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் அணியைப் பார்த்ததும் மகிழ்ச்சி அளித்தது. ஒய்.ஜி. மகேந்திரன், மைம் கோபி, கௌசல்யா போன்ற அனுபவம் மிக்க கலைஞர்கள் இணைந்திருப்பது படத்திற்கு கூடுதல் வலுவாக உள்ளது. கௌசல்யா மேடம் நீண்ட நாட்களுக்கு பிறகு மேடையில் காணப்பட்டது மகிழ்ச்சியாக இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சமீபத்தில் பார்த்த கன்னட படம் ‘நீதி’யில் சிறப்பாக நடித்த குஷி ரவி, இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். அவருடைய வரவு தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக அமையும் என நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மேலும், தமிழ் சினிமாவின் முக்கியமான படைப்புகளை வழங்கிய இயக்குநர் செல்வராகவன் அவர்கள் இந்த படத்தில் ஹீரோவாக நடிப்பது பெருமையாகும். அவர் தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்; தொடர்ந்து பல நல்ல படங்களில் அவரை பார்க்க முடிகிறது. எதிர்காலத்தில் அவரிடமிருந்து மேலும் பல முக்கியமான படங்கள் வரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சதீஷ் அவர்களின் இந்த முயற்சி மிக முக்கியமானது. தற்போதைய தமிழ் சினிமாவில், ஒரு படம் மிகப்பெரிய வெற்றி பெறுவது அல்லது முழுமையாக நிராகரிக்கப்படுவது போன்ற நிலை உருவாகியுள்ளது. வாரம் தோறும் பல படங்கள் வெளியாகும் நிலையில், குறைந்தது சில படங்களாவது மக்கள் ஆதரவைப் பெறுவது அவசியம். அப்படியானால் தான் துறை மேலும் வளர்ச்சி அடையும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;‘மனிதன் தெய்வமாகலாம்’ படம் நல்ல வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. இப்படிப்பட்ட தரமான படங்கள் மக்களிடம் சேர, ஊடகங்களும் பத்திரிகையாளர்களும் தங்களது ஆதரவை வழங்க வேண்டும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் விஜயா சதீஷ் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். முதல் படமாக இருந்தாலும், மிகுந்த நம்பிக்கையுடன் இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளார். குடும்பமாக இணைந்து இந்த படத்தை வழங்குவது பாராட்டத்தக்கது. சதீஷ் அவர்களின் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் பயணம் மிகப்பெரிய வெற்றியை அடைய வேண்டும், என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வழக்கமான ஆடியோ லாஞ்ச் அல்லது பிரஸ் மீட்டிலிருந்து வித்தியாசமாக, “மனிதன் தெய்வமாகலாம்” படத்தின் பிரஸ் மீட் ஒரு குடும்ப விழாவைப் போல அமைந்திருந்தது. நிகழ்வு நடைபெறும் இடத்திலேயே, பள்ளி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடும்ப நிகழ்ச்சியின் உணர்வோடு கலந்து கொண்டது, இந்த படத்தின் அணியின் ஒருமைப்பாட்டையும் அதன் நேர்மையான அணுகுமுறையையும் வெளிப்படுத்தியது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் ஆரம்பிக்கப்பட்ட தருணத்திலிருந்தே, முழு அணியிலும் ஒரு உற்சாகமும் ஒற்றுமையும் காணப்படுகிறது. குறிப்பாக, படத்தில் காட்டப்படும் கிராமப்புற சூழல் மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டு, முழு படமும் அதே இடத்தில் இயற்கையாக படமாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கதை, கதாபாத்திரங்கள் மற்றும் நிகழ்வுகள் எதுவும் திணிக்கப்பட்டதாக இல்லாமல், இயல்பான ஓட்டத்தில் நகரும் விதம் படத்தின் மிகப்பெரிய பலமாக உள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் செல்வராகவன் அவர்கள், வழக்கம்போல எளிமையான நடிப்பில் கதாநாயகனாக மிகவும் அழகாக காட்சியளித்துள்ளார். சிறிய கதாபாத்திரங்களிலும் தனித்துவமான முத்திரையை பதிக்கும் அவர், இந்த படத்தில் முழுநீள கதாநாயகனாக மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தை பார்க்கும் அனுபவம் மிகவும் ஈர்க்கக்கூடியதாக இருந்தது. இடைவேளையில் தயாரிப்பாளருடன் உரையாடியபோது, அவர் ஒரு கார்ப்பரேட் பின்னணியில் இருந்து வந்தவர் என்பதும் தெரிந்தது. அதே சமயம், படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தையும் ஏற்று நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு சாதாரண தோற்றமாக இல்லாமல், முக்கியமான கதாபாத்திரமாக இருந்தது என்பதும் அவரது அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மைம் கோபி அவர்கள், திரையில் வில்லன் கதாபாத்திரத்தில் வலுவாக காட்சியளித்துள்ளார். இயல்பில் மிகவும் எளிமையானவராக இருந்தாலும், திரையில் எதிர்மறை கதாபாத்திரத்தில் அவருடைய நடிப்பு சிறப்பாக உள்ளது. எதிர்காலத்தில் அவரை கதாநாயகனாகவும் பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை இந்த படம் உருவாக்குகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒய்.ஜி. மகேந்திரன் போன்ற மூத்த கலைஞர்கள், இளம் அணியினருக்கு ஆதரவாக இணைந்திருப்பது படத்திற்கு மேலும் பலம் சேர்க்கிறது. குஷி ரவி, கன்னடத்தில் வெற்றி பெற்ற நடிகையாக இருந்தாலும், தமிழில் அறிமுகமாகும் இந்த படத்தில் தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். கௌசல்யா அவர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மொத்தத்தில், இந்த படம் இயல்பான உணர்வுகளுடன் உருவாகிய ஒரு தரமான படைப்பாக உள்ளது. சண்டைக் காட்சிகள் கூட மிக நிஜத்தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அம்சமும் சரியான முறையில் அமைந்துள்ளதால், இது ஒரு முழுமையான திரைப்படமாக உருவாகியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் அவர்களுடன் இது இரண்டாவது இணைப்பு என்பதும், முன்பிருந்த அனுபவத்தின் அடிப்படையில் இந்த படம் மேலும் சிறப்பாக உருவாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்த ரேகா மேடம் அவர்களுக்கும் பாராட்டுகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் ஒரு மாபெரும் வெற்றி பெற வேண்டும் என அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நன்றி. வணக்கம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;Y.Gee. மஹேந்திரன் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அனைவருக்கும் வணக்கம். மேடையில் இருக்கும் கலைஞர்களுக்கு எனது மரியாதையான வணக்கம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் வெற்றி பெறும் என பலரும் கூறியுள்ளனர். எனக்கும் அது நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் அவர்கள் கதை சொல்லும்போது மிகவும் வலுவாக இருந்தது. பொதுவாக, பல கதைகள் கேட்கும்போது வலுவாகத் தோன்றினாலும், அதை திரையில் வெளிப்படுத்தும்போது அந்த தாக்கம் குறைந்து விடும். ஆனால், இந்த படத்தின் டிரெய்லரை பார்த்தபோது, அவர் கூறியதைவிட இன்னும் சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. அதற்காக அவருக்கு பாராட்டுகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் குறிப்பாக சிலருக்கு மிகவும் முக்கியமானதாகும் — தயாரிப்பாளருக்கும், இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ள முழு அணியினருக்கும். இயற்கையான கதையை இயல்பாக சொல்லியிருக்கிறார் இயக்குநர். மேலும், கதையின் முக்கிய திருப்பங்களும், கிளைமாக்ஸ் காட்சிகளும் மிகவும் தாக்கம் அளிப்பதாக இருக்கும் என நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒளிப்பதிவாளர் ரவிவர்மா வழங்கிய காட்சிகள் மிக அழகாக அமைந்துள்ளன. இசையமைப்பாளர் பிரியன் அவர்களின் இசை மிகவும் இனிமையானது. இது ஒரு சாதாரண கிராமிய இசை அல்ல; மெலடியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த மெலடி கேட்கும் போது, பழைய இசையின் நுணுக்கத்தை நினைவூட்டும் வகையில் உள்ளது. இந்த தனித்துவத்தை தொடர்ந்து பேண வேண்டும். பாடல் வரிகளும் மிகவும் அழகாகவும், கதைக்கு ஏற்றவாறும் அமைந்துள்ளன.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் நான் சில முக்கியமான காட்சிகளில் நடித்துள்ளேன். கதை நகர்விற்கு முக்கிய பங்காற்றும் அந்தக் காட்சிகள் நினைவில் நிற்கும் வகையில் இருக்கும். நான் ஏற்றுள்ள கதாபாத்திரம் ஒரு நேர்மையான அரசியல்வாதி — இன்றைய சூழலில் இது சுவாரஸ்யமான ஒரு அம்சமாகும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மைம் கோபி அவர்கள் மிக திறமையான நடிகர். அவருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி அளித்தது. டிரெய்லரில் சில வினாடிகளில் கூட அந்த கிராமத்தின் உணர்வை பார்வையாளர்களிடம் கொண்டு சென்றிருப்பது, இந்த படத்தின் மிகப்பெரிய பலமாகும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு மனிதன் சமூகத்துக்கு எதிராக நிமிர்ந்து நிற்கும் கதைகள் எப்போதும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும். இந்த படமும் அந்த வகையைச் சேர்ந்ததாக இருப்பதால், கண்டிப்பாக மக்கள் மத்தியில் இணையும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மீண்டும் ஒருமுறை, இந்த படத்தில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். குறிப்பாக, பிரியன் அவர்களுக்கு என் நன்றிகள் — என் பேரனுக்கு பாடும் வாய்ப்பு வழங்கியதற்காக. அது எனக்கு மிகுந்த திருப்தி அளிக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நீண்ட நாட்களுக்கு பிறகு கௌசல்யா அவர்களை மேடையில் காணுவது மகிழ்ச்சி அளித்தது. மொத்தத்தில், இந்த படம் ஒரு குடும்பத்தின் ஒரு பகுதியாக இருப்பது போன்ற உணர்வை அளிக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படக்குழுவில் உள்ள அனைவரும் இந்த வெற்றியை பெற தகுதியானவர்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நன்றி. வணக்கம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த வணக்கங்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில், நான் சொல்ல வேண்டிய பல விஷயங்களை ஏற்கனவே தயாரிப்பாளர் சதீஷ் சார் அழகாக கூறிவிட்டார். அதனால் ஒருவரின் பெயரை மட்டும் குறிப்பிட்டு மற்றவர்களை தவறவிட விரும்பவில்லை. இந்த படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தக் கதையை எழுதிக்கொண்டிருந்தபோது, பொதுவாக ஒரு கதையில் ஒரு ஹீரோ, ஒரு வில்லன் இருக்கும். ஆனால் வாழ்க்கையிலே போல, ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒரு எதிர் திசை இருக்கும் — பகல், இரவு; நிழல், நிஜம்; இன்பம், துன்பம். இந்த எல்லா பரிமாணங்களும் ஒரே கதைக்குள் வந்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணத்தில் தான் இந்தக் கதையை உருவாக்கினேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதில், நல்லவனாக செல்வராகவன் சார் அவர்களை தேர்ந்தெடுத்தேன். வலுவான எதிர்மறை கதாபாத்திரமாக மைம் கோபி சார் அவர்களை தேர்ந்தெடுத்தேன். இந்த கதையை சொன்னவுடன், “உனக்காக எதுவாக இருந்தாலும் நான் செய்வேன்” என்று உடனே ஒப்புக்கொண்டார். அந்த நம்பிக்கைக்கும் அன்பிற்கும் நான் மிகவும் நன்றி கூறுகிறேன். அந்த கதாபாத்திரம் அவருக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என்று நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;செல்வராகவன் சார் பற்றி சொல்ல வேண்டும் என்றால், அவரை பார்த்து இன்ஸ்பையர் ஆகி இயக்குநராக வர முயற்சி செய்தவர்களில் நானும் ஒருவன். அவரை நேரில் சந்திப்பதே ஒரு கனவாக இருந்தது. ஆனால் இன்று அவருடன் சேர்ந்து வேலை செய்து, ஒரே மேடையில் உட்கார்ந்து பேசுவது — அது எனக்கு கனவு நனவான மாதிரி உணர்ச்சி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தின் மூலம் அவருடைய நம்பிக்கையை காப்பாற்றியிருக்கிறேன் என்று நம்புகிறேன், சார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு சிறிய அனுபவத்தை பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன். ஒரு முக்கியமான சீன் நாங்கள் இரவு நேரத்தில் பெரிய செட்டப்பில் படமாக்கிக் கொண்டிருந்தோம். நேரம் கடந்து குளிரும் அதிகமாகி, சார் உடல்நலமும் சற்று பாதிக்கப்பட்டிருந்தது. ஒரு கட்டத்தில் ஷூட்டிங்கை நிறுத்த வேண்டிய நிலை வந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஆனால் அந்த சீனின் flow கெடக்கூடாது, தயாரிப்பாளருக்கும் பாதிப்பு வரக்கூடாது என்று நினைத்தார். சிறிது தூரம் நடந்து சென்ற பிறகு, திரும்பி வந்து “இந்த சீனை முடித்துவிட்டு போகலாம்” என்று சொன்னார். அப்படியே அந்த சீனை முடித்து கொடுத்தார். அந்த தருணம் எனக்கு மிகவும் பெரிய பாடமாகவும், ஒரு இயக்குநராக இருக்க வேண்டிய அர்ப்பணிப்பு என்ன என்பதை உணர்த்திய அனுபவமாகவும் இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் நடித்த குஷி மேம் — இந்த கதையை கேட்டவுடன் உடனே ஒப்புக்கொண்டார். இது ஒரு கணவன்&#45;மனைவி உறவின் பின்னணியில் உள்ள அழகான காதல் கதையை பேசுகிறது. திருமணத்திற்கு பிறகும் காதல் இருக்கிறது என்பதை இந்த படம் காட்டும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கௌசல்யா மேம், ஒய்.ஜி. மகேந்திரன் சார் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் தங்களின் அனுபவத்தால் இந்த படத்திற்கு பெரிய வலு சேர்த்திருக்கிறார்கள். அனைவருக்கும் என் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தை நம்பி வெளியிட முன்வந்த சக்திவேலன் சார் — அவர் எனக்கு தயாரிப்பாளர் மட்டுமல்ல, ஒரு அண்ணன் மாதிரி. இந்த படத்தை பார்த்தவுடன் என்னை நம்பி முன்னேற்றியதற்கு மிக்க நன்றி சார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இறுதியாக, நான் சினிமாவிற்காக நிறைய நேரம், உழைப்பு, வாழ்க்கையின் பல விஷயங்களை கொடுத்திருக்கிறேன். அதற்கு பதிலாக சினிமா எனக்கு அளித்த மிகப்பெரிய வாய்ப்பாக இந்த படத்தை பார்க்கிறேன். இந்த படம் எனக்கு இன்னும் அதிகம் கொடுக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தை வரும் ஏப்ரல் 10ஆம் தேதி உங்கள் முன் கொண்டு வருகிறோம். நீங்கள் அனைவரும் திரையரங்குகளில் வந்து பார்த்து ஆதரிப்பீர்கள் என்று நம்புகிறேன். மிக விரைவில் இந்த படத்தின் வெற்றி விழாவில், ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி சொல்லும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த கதையை நம்பி தயாரித்த விஜயா மேம் மற்றும் சதீஷ் சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசையமைப்பாளர் A.K. பிரியன் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த மாதிரி ஒரு மேடையில் நிற்க வேண்டும் என்பது எனக்கு நீண்ட நாள் ஆசை. அந்த ஒரு உணர்வை பகிர்ந்து கொள்ளவே இன்று இங்கே நிற்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் 10ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த காலத்தில், பள்ளியில் இருந்து அடிக்கடி என் பெற்றோரிடம் ஒரு குறை கூறப்பட்டு வந்தது — “உங்கள் மகன் எப்போதும் இசை, நடனம், கலாச்சார நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு கொண்டே இருக்கிறார். இப்போது போர்டு தேர்வு காலம், இனிமேல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்” என்று.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பொதுவாக, பல பெற்றோர் அந்த சூழலில் படிப்பையே முதன்மையாகக் கொள்ளச் சொல்வார்கள். ஆனால், என் பெற்றோர் முற்றிலும் மாறுபட்டவர்கள். “உனக்கு இசை பிடித்திருந்தால், அதில் முழுமையாக ஈடுபடு. நாங்கள் உனக்கு ஆதரவாக இருப்போம்” என்று ஊக்கமளித்தார்கள். அவர்களின் அந்த நம்பிக்கையும் ஆதரவும் தான் இன்று என்னை இந்த மேடையில் நிற்க வைத்துள்ளது. அதற்காக என் பெற்றோருக்கு நான் எப்போதும் நன்றி கூறிக்கொண்டே இருப்பேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அடுத்து, என்னுடைய பயணத்தில் முக்கிய பங்காற்றிய என் அணியினருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;லிரிசிஸ்ட் விக்னேஷ் ராமகிருஷ்ணா — என் மிகவும் நெருக்கமான தோழரும், என் இசைப் பயணத்தின் முக்கிய அங்கமாகவும் இருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மேலும், என் சிறுவயது நண்பர் லிரிசிஸ்ட் மூவி — நாங்கள் இருவரும் சிறுவயதிலிருந்தே இணைந்து வளர்ந்து, சினிமாவில் ஒன்றாக சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் வந்தோம். அவருக்கும் என் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;என்னுடன் இணைந்து பணியாற்றிய பாடகர்கள் மற்றும் கலைஞர்கள் அனைவருக்கும் என் நன்றிகள் — அரவிந்த் கார்னேஷ், எஸ்.பி. மலையண்ணா, பத்மஜா உள்ளிட்ட அனைவரும் இந்த படத்தின் இசைக்கு சிறப்பான பங்களிப்பு செய்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இதேபோல், இண்டிபெண்டெண்ட் ஆர்டிஸ்டான ஆடி கிரிஸ் அவர்களையும் குறிப்பிட வேண்டும். பல பாடல்களை உருவாக்கியுள்ள திறமையான இசைக்கலைஞர். இனி வரவிருக்கும் என் படைப்புகளில் அவருடன் இணைந்து இசை இரட்டையராக பணியாற்ற இருக்கிறோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மேலும், இந்த வாய்ப்பை உருவாக்கியவர் என் அண்ணன் சித்து குமார். இன்றைய போட்டி நிறைந்த சூழலில், ஒருவருக்குக் கிடைத்த வாய்ப்பை மற்றொருவருக்காக விட்டுக் கொடுப்பது அரிதான ஒன்று. அந்த அளவுக்கு பெரிய மனதுடன் இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய அவருக்கு என் மனமார்ந்த நன்றி. அவரிடமிருந்து எதிர்காலத்தில் பெரிய வெற்றிகளை நீங்கள் கண்டிப்பாக காண்பீர்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சிறு வயதிலிருந்தே சில இயக்குநர்கள் மீது ஒரு தனி ஈர்ப்பு இருக்கும். எனக்கு அப்படிப்பட்டவர்களில் ஒருவர் செல்வராகவன் சார். அவரை ஒரு ரோல் மாடலாகக் கொண்டு வளர்ந்த நான், இன்று அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது பெருமையாக உள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மேலும், என் திறமையில் நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை அளித்த இயக்குநர் டென்னிஸ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;Mime. கோபி பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அந்த பாராட்டு உண்மையிலேயே மிகவும் அழகானது. எதைப் பாராட்ட வேண்டும் என்ற கட்டாயம் இல்லாவிட்டாலும், மனதார பாராட்டி மற்றவர்களை மகிழ்விப்பது மிகப் பெரிய விஷயம். அந்த மகிழ்ச்சி தான் எங்களுக்கு முக்கியம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இன்றைய சூழலில், நேருக்கு நேர் நல்லதை சொல்லும் மனிதர்கள் குறைந்து வருகிறார்கள். பலர் பின்னால் பேசுவதில் பழகியிருக்கிறோம். ஆனால், முகத்துக்கு நேராக உண்மையான பாராட்டை வழங்குவது ஒரு அரிய குணம். அப்படிப்பட்ட சிறந்த மனிதர்களுடன் இணைந்து பணியாற்றுவது எங்களுக்கு ஒரு பெருமையும், ஒரு ஆசீர்வாதமும் ஆகும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த நேரம் அனைவருக்கும் பசியான நேரம் என்பதால், சுருக்கமாக நன்றி சொல்ல விரும்புகிறேன். “நன்றி” என்பது மிகவும் அழகான வார்த்தை. அதேபோல், பாராட்டுவது மிகவும் அவசியமான ஒன்று. பாராட்டுகள் இல்லாமல் இருந்தால், நாம் செய்கிற முயற்சிகளுக்கு அர்த்தமே இருக்காது. ஒரு கைதட்டல் கூட ஒரு கலைஞனுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை தரும். அது மனதை இலகுவாக்கும், மேலும் சிறப்பாக செயல்படத் தூண்டும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நாம் “நல்லா பண்ணிருக்கீங்க”, “சூப்பரா இருக்கிறது” என்று சொல்வது, அந்த வார்த்தையை உண்மையாக்க கலைஞர்களை மேலும் முயற்சி செய்ய வைக்கும். அந்த முயற்சிக்கான மிகப்பெரிய ஊக்கம் பாராட்டுதான். அதனால், இந்த அன்பும் ஆதரவும் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். தனஞ்செயன் சார் அவர்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். அவரின் ஊக்கமும் நம்பிக்கையும் எனக்கு ஒரு முக்கியமான தருணத்தில் பெரிய ஆதரவாக இருந்தது. அதற்காக அவருக்கு என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதேபோல், கதிரேசன் சார் — எப்போதும் சிரிப்புடன், அமைதியாக, எதையும் சமாளிக்கும் அவருடைய மனநிலை மிகவும் பாராட்டத்தக்கது. அந்த பொறுமையும் அணுகுமுறையும் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று. அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசையமைப்பாளர் ஏ.கே. பிரியன் மிகவும் நேர்மையான, திறமையான இளைஞர். அவரின் பேச்சிலேயே அவருடைய உண்மைத் தன்மை தெரிகிறது. நல்ல அணியுடன் இணைந்து பணியாற்றுகிறார். அந்த அர்ப்பணிப்பும் உண்மையும் அவரை மிகப் பெரிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒளிப்பதிவாளர் ரவிவர்மா — அவருடைய காட்சிகள் எப்போதும் தனித்துவம் வாய்ந்தவை. மிகவும் எளிமையாக அணுகினாலும், காட்சிகளை அழகாக வடிவமைக்கும் திறமை அவருக்கு உள்ளது. அதற்காக அவருக்கு பாராட்டுகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஸ்டண்ட் மாஸ்டர், எடிட்டர் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள். ஒவ்வொருவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளனர். குறிப்பாக, தொழில்நுட்ப அணியினர் எப்போதும் தீவிரமாகவும், சினிமாவையே மையமாகக் கொண்டு செயல்படுவது மிகவும் பாராட்டத்தக்கது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தை வெளியிடும் சக்தி சார் அவர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள். ஒரு நல்ல படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் வெளியீட்டாளரின் பங்கு மிக முக்கியமானது. அவர் இணைந்துள்ளதால், இந்த படம் தரமான படைப்பு என்பதில் நம்பிக்கை அதிகரிக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் விஜயா சதீஷ் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். மிகவும் நம்பிக்கையுடன் பேசினார். குடும்பமாக இணைந்து இந்த படத்தை வழங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் டென்னிஸ் — அவருடைய முயற்சி மற்றும் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது. மேலும், செல்வராகவன் சார் மீது எனக்கு உள்ள மரியாதையும், நேசமும் மிகவும் அதிகம். அவர் ஒரு சிறந்த கலைஞர் மட்டுமல்ல, மிகவும் இயல்பான மனிதரும் ஆவார். உண்மையை நேராகச் சொல்லும் குணம் அவருடைய தனிச்சிறப்பு. அவருடன் இணைந்து பணியாற்றுவது ஒரு பெரும் அனுபவமாகும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;குஷி, கௌசல்யா உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். குறிப்பாக, குஷி தமிழில் மிகவும் அழகாக பேசுகிறார், அவருக்கு பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது. கௌசல்யா மேடம் அவர்களின் இனிமையான நடிப்பும் இந்த படத்திற்கு கூடுதல் பலமாக உள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இறுதியாக, இந்த படத்தில் நான் நல்ல முறையில் தோன்றியிருந்தால், அதற்கான முழு புகழும் இயக்குநருக்கே சேரும். ஏதேனும் குறை இருந்தால், அது எனது பொறுப்பு.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மொத்தத்தில், இந்த உலகில் அனைத்தும் நம் பார்வைக்கேற்ப அழகாக தெரியும். அந்த அழகான பார்வையை கொடுத்த அனைவருக்கும் என் நன்றிகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயவுசெய்து அனைவரும் திரையரங்குகளில் சென்று இந்த படத்தை பார்த்து ஆதரிக்கவும். நன்றி என்றார்.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/manidhan-deivamagalam-audio-launch">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;செல்வராகவன், கௌசல்யா, Y.Gee.மஹேந்திரன், Mime.கோபி, குஷி ரவி நடிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில், A.K.பிரியன் இசையமைப்பில், சதீஷ் நடித்து தயாரித்திருக்கும் படம் தான் &quot;மனிதன் தெய்வமாகலாம்&quot;. &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட விருந்தினர்கள் பேசியபோது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குனர்/நடிகர் செல்வராகவன் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில் சக்தி பிலிம் ஃபேக்டரி பற்றி சொல்லணும். நான் அவர்களின் படங்களை எப்போதுமே கவனித்து பார்த்திருக்கிறேன். அவர்கள் மிகவும் தேர்ந்தெடுத்து படங்களை தயாரிப்பார்கள்; ஆனால் எதை எடுத்தாலும் அதைக் பெரிய அளவில், தரமாக மக்கள் முன் கொண்டு சேர்ப்பார்கள். அந்த பேனரில் ஒரு படத்தில் நான் இருக்க வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அதற்காக மிக்க நன்றி, சார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு, ஷூட்டிங்கிற்குப் போனபோது ஒரு விஷயம் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. எல்லோரும் ஓய்வில்லாமல் தொடர்ந்து வேலை செய்து கொண்டே இருந்தார்கள். ஒருவித அதிரடியான உழைப்பு அந்த செட்டில் இருந்தது. சில நேரங்களில் பார்த்து “இவர்கள் எப்போது சாப்பிடுறாங்க, எப்போது ஓய்வு எடுக்குறாங்க?” என்று கூட யோசித்திருக்கேன். அந்த அளவுக்கு முழு அர்ப்பணிப்புடன் இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் டென்னிஸ். அந்த அசாதாரண உழைப்புக்கு கண்டிப்பாக நல்ல பலன் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் சார் பற்றி சொல்லணும்னா, ஆரம்பத்தில் அவரை நான் தனிப்பட்ட முறையில் அறிந்திருக்கவில்லை. ஆனால் பின்னர் பார்த்தபோது, இந்த படத்திற்கு அவர் கொடுத்த ஆதரவு மிகப் பெரியது. எங்களுக்கு முழுமையான சப்போர்ட் கொடுத்து, இந்த திட்டத்தை சிறப்பாக நிறைவேற்ற உதவியிருக்கிறார். அதற்காக என் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசை பற்றி சொல்லணும்னா, நான் சில வரிகள் மட்டும் கேட்டவுடனே “யார் இந்த இசையமைப்பாளர்?” என்று கேட்க வைத்தது. அந்த அளவுக்கு இசை மிகவும் இனிமையாகவும், தரமாகவும் இருந்தது. இந்த படத்திற்கு அருமையான இசையை கொடுத்திருக்கிறார். அவருக்கு என் பாராட்டுகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதேபோல், இந்த படத்தில் உழைத்த அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் தங்கள் பங்களிப்பை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்கள். அனைவருக்கும் என் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கௌசல்யா மேம் பற்றி சொல்லணும்னா, திரையில் பார்த்த அளவுக்கு கூட, நேரில் இன்னும் அமைதியான, மென்மையான மனிதர். அவருடன் பணியாற்றியது ஒரு நல்ல அனுபவம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதற்கு முழுக்க எதிர்மாறாக குஷி — அவங்க எங்க இருந்தாலும் அந்த இடமே சந்தோஷமா இருக்கும் மாதிரி ஒரு positive energy. எப்போதும் சிரிப்புடன் இருப்பது ஒரு பெரிய வரம். அந்த energy எல்லாருக்கும் பரவுவது இந்த படத்திலும் தெரியும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மொத்தத்தில், இது ஒரு அருமையான டீம். இந்த குழு இன்னும் பெரிய உயரத்தை அடைய வேண்டும் என்று நான் மனதார வாழ்த்துகிறேன், நன்றி என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சதீஷ் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வந்திருக்கும் அனைத்து பத்திரிக்கை, ஊடகத்துறை மற்றும் சமூக வலைதள நண்பர்களுக்கும் என் மனமார்ந்த வணக்கம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நிறைய விஷயங்கள் பேசலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால், பிரியன் சொன்ன அந்த பாடல் என்னை கொஞ்சம் உணர்ச்சிவசப்படுத்திவிட்டது. அந்த பாடலை நான் கேட்கும் போது எப்போதும் என் அம்மா நினைவுக்கு வருவார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இன்று என் அம்மா என்னுடன் இல்லை. சிறுவயதிலிருந்தே என்னை திரையில் பார்க்க வேண்டும் என்பது அவருடைய ஆசை. அது பல ஆண்டுகளாக இருந்த ஒரு கனவு. எனக்கும் சினிமாவில் ஒரு நல்ல இடம் பிடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் பொறுப்புகள் காரணமாக நான் corporate வாழ்க்கையில் இருந்தேன். இருந்தாலும் அந்த ஆசை உள்ளுக்குள் எப்போதும் இருந்துகொண்டே இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பலரும் சொல்லுவது போல, நாம் மனதில் நினைக்கும் விஷயம் ஒருநாள் நிச்சயம் நடக்கும். அதுபோலதான் எனக்கும் இந்த வாய்ப்பு வந்தது. ஒரு கட்டத்தில், இதை முழுநேரமாக செய்ய வேண்டும் என்று முடிவு செய்து இந்தப் பயணத்தில் இறங்கினேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு நேர்காணலில் சூப்பர் ஸ்டார் ரஜினி சார் சொன்ன ஒரு விஷயம் எனக்கு நினைவுக்கு வருகிறது — நாம் எதையாவது உண்மையிலேயே விரும்பினால், சரியான நேரமும், சரியான மனிதர்களும் சேரும் போது முழு உழைப்புடன் முயற்சி செய்தால் அதை நிச்சயம் அடையலாம். அந்த வார்த்தைகள் இந்தப் பயணத்தில் உண்மையாகியிருக்கின்றன.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தை பற்றி பேசும்போது முதலில் டென்னிஸ் மஞ்சுநாத் பற்றி சொல்ல வேண்டும். அவர் எனக்கு சகோதரன் போன்றவர். கடந்த 15 ஆண்டுகளாக நாங்கள் ஒன்றாக பயணித்து வருகிறோம். அவரின் மூலம் தீபக், ரவி, சித்து ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் குறும்படங்களில் இணைந்து பணியாற்றிய அனுபவம் இந்த நாளை உருவாக்கியது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எனக்கு சினிமாவில் முதல் வாய்ப்பை கொடுத்தவர் சசிகுமார் சார். ‘கிடாரி’ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தேன். அந்த வாய்ப்பை நான் எப்போதும் நன்றியுடன் நினைவில் வைத்திருக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே உருவான கதை. இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. அதைப் பற்றி ஆராய்ந்தபோது, இதுபோன்ற சம்பவங்கள் பல இடங்களில் நடந்திருக்கின்றன என்பதைக் கண்டறிந்தோம். அது எங்களை ஆச்சரியப்படுத்தியது. அதனால் இந்தக் கதையை மிகவும் பொறுப்புடன் எடுத்துக் கொண்டு, சரியான முறையில் சொல்ல வேண்டும் என்று தீர்மானித்தோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அப்போது இந்தக் கதையை செல்வா சாரிடம் கொண்டு போவோம் என்று முடிவு செய்தோம். அவர் ஒப்புக்கொண்டால் மட்டுமே இந்தப் படத்தை எடுக்க வேண்டும் என்று நாங்கள் தீர்மானித்திருந்தோம். அவர் ‘ஆம்’ என்ற ஒரே வார்த்தை இந்தப் படத்திற்கு உயிர் கொடுத்தது. அதற்காக அவருக்கு எங்களின் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அவர் இணைந்த பிறகு, இந்தப் படத்தின் தரம் இன்னும் உயர வேண்டும் என்ற பொறுப்பு எங்களுக்குள் உருவானது. எந்த விஷயத்தையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல், மிகுந்த கவனத்துடன் இந்தப் படத்தை உருவாக்கினோம். சேலம் உள்ளிட்ட இடங்களில் உண்மையான லொகேஷன்களில் படமாக்கி, தொழில்நுட்ப ரீதியாகவும் சிறந்த முயற்சிகளை செய்தோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் நடித்த குஷி ரவி அவர்களின் நடிப்பு மிகவும் பாராட்டத்தக்கது. மொழி மாற்றத்தையும் கடந்து, மிகுந்த உணர்வுடன் நடித்திருக்கிறார். அவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல எதிர்காலம் இருப்பது உறுதி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கௌசல்யா மேடம் இந்தக் கதாபாத்திரத்திற்காக முழுமையாக தன்னை மாற்றிக்கொண்டார். டி&#45;கிளாமர் லுக்கில், அந்தக் கதாபாத்திரத்திற்கு தேவையான உண்மைத் தன்மையை மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மைம் கோபி சார் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. அவருடைய நடிப்பு இந்தக் கதாபாத்திரத்திற்கு மிகச் சிறப்பாக பொருந்தியுள்ளது. அவர் இல்லாமல் இந்தக் கதாபாத்திரத்தை நினைத்துப் பார்க்க முடியாது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;Y.G. மகேந்திரன் சார் போன்ற மூத்த கலைஞர்கள் இந்த யங் டீமுடன் இணைந்து மிக எளிமையாக பணியாற்றியது எங்களுக்கு பெருமை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;செல்வா சார் உடன் பணியாற்றிய ஒவ்வொரு நாளும் எனக்கு ஒரு பாடமாக இருந்தது. அவருடைய அனுபவம் இந்தப் படத்தின் தரத்தை இன்னும் உயர்த்தியது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் ஏன் தியேட்டரில் பார்க்க வேண்டும் என்றால் — இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒரு கிராமத்தின் வாழ்க்கை, மனித உறவுகள், உணர்வுகள் அனைத்தையும் எதார்த்தமாக சொல்லும் ஒரு படம். ஒளிப்பதிவு, எடிட்டிங், பின்னணி இசை ஆகிய அனைத்தும் இந்தக் கதையை இன்னும் உயர்த்தியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் குடும்பத்தோடு பார்க்கக்கூடியது. அனைவரும் குடும்பத்துடன் தியேட்டருக்கு வந்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மேலும் இந்தப் பயணத்தில் எங்களுடன் இருந்த அனைத்து தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;யாராவது பெயரை தவறவிட்டிருந்தால் மன்னிக்கவும். இந்தப் படத்தில் உழைத்த ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மீண்டும் ஒரு முறை, உங்கள் அனைவரும் இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை கௌசல்யா பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இங்கு வந்திருக்கும் அனைத்து மதிப்பிற்குரிய விருந்தினர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் என் மனமார்ந்த வணக்கங்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இன்று இந்த மேடையில் பேசுவதற்கு மிகவும் மகிழ்ச்சியாகவும், ஒருவித பெருமையாகவும் இருக்கிறது. இங்கு இருக்கும் ஒவ்வொருவரும் மிக முக்கியமானவர்கள்; உங்கள் அனைவரின் வருகையும் என்னை உண்மையிலேயே நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில் இயக்குநர் டென்னிஸ் சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன். இந்த படத்தில் எனக்கு மிகவும் அழகான மற்றும் வலுவான கதாபாத்திரத்தை உருவாக்கி அளித்ததற்கு மிக்க நன்றி. இந்த படத்தின் தீவிரத்தையும், அதன் உணர்ச்சிப் பூர்வமான களத்தையும் நம்பி தான் நான் இந்த திட்டத்தில் இணைந்தேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அடுத்து தயாரிப்பாளர்கள் சதீஷ் சார் மற்றும் விஜயா மேம் அவர்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றி. உங்கள் திட்டமிடல், ஒழுங்கு மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக இந்த படத்தை சிறப்பாக முடிக்க முடிந்தது. உங்களைப் போன்ற தயாரிப்பாளர்கள் அதிகமாக இருந்தால், தமிழ்சினிமா இன்னும் உயர்ந்த நிலையை அடையும் என்பது என் நம்பிக்கை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;செல்வா சார், உங்களுடன் இணைந்து நடிப்பது எளிதான விஷயம் அல்ல. ஆனால் நீங்கள் கொடுத்த அந்த கம்பர்ட் மற்றும் ஆதரவு காரணமாக பல விஷயங்கள் மிகவும் இயல்பாக அமைந்தது. அதற்காக மிக்க நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;குஷி, பெங்களூரிலிருந்து வந்து முழு அர்ப்பணிப்புடன் இந்த படத்திற்கு நீங்கள் அளித்த ஆதரவு மிகவும் பாராட்டத்தக்கது. உங்கள் கடின உழைப்புக்கு மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு பெரிய விஷயத்தை அழகாக காட்சிப்படுத்துவது சுலபம். ஆனால் ஒரு எளிய விஷயத்தை அழகாக காட்சிப்படுத்துவது தான் உண்மையான சவால். அந்த சவாலை நம்முடைய ஒளிப்பதிவாளர் ரவி வர்மா அவர்கள் மிகச் சிறப்பாக செய்து காட்டியுள்ளார். அவருக்கு என் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசையமைப்பாளர் ஏ.கே. பிரியன் அவர்களை இன்று தான் நேரில் சந்தித்தேன். இது அவர்களின் முதல் படம் என்று சொன்னார்கள்; ஆனால் அதை உணர முடியாத அளவுக்கு பாடல்கள் அனைத்தும் அருமையாக இருந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் நடனமாடியது அவர்களின் இசைக்காக தான். அந்த அளவுக்கு இனிமையான இசையை வழங்கியதற்கு நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இங்கு வந்திருக்கும் அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இறுதியாக, எங்கள் முழு குழுவிற்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். வரும் ஏப்ரல் 10ஆம் தேதி இந்த படம் வெளியாகிறது. இது முழு குடும்பமும் சேர்ந்து ரசிக்கக்கூடிய ஒரு சிறந்த திரைப்படம். கண்டிப்பாக அனைவரும் பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை குஷி ரவி பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த வணக்கங்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சில விஷயங்களை தவறவிடாமல் சொல்ல வேண்டும் என்பதால், நான் சிறிய குறிப்புகளை எடுத்துக் கொண்டு வந்திருக்கிறேன். ஏதேனும் தவறு இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;‘மனிதன் தெய்வமாகலாம்’ என் முதல் தமிழ் திரைப்படம் என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த படத்தை அனைவரும் விரும்பி பாராட்டுவீர்கள் என்று நம்புகிறேன். இது முழு குடும்பமும் சேர்ந்து ரசிக்கக்கூடிய ஒரு அழகான திரைப்படம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில் செல்வராகவன் சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். இந்த படத்தில் என் நடிப்பை சிறப்பாக வெளிக்கொண்டு வந்த இயக்குநர் டென்னிஸ் அவர்களுக்கு என் நன்றி. என் தயாரிப்பாளர்கள் விஜயா மேடம் மற்றும் சதீஷ் சார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. என்னுடன் நடித்த அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் என் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்திற்காக உழைத்த ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞருக்கும் மற்றும் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இசையமைப்பாளர் பிரியன் அவர்களுக்கு எனது சிறப்பு வாழ்த்துக்கள். இசை மிகவும் அருமையாக வந்துள்ளது. இறுதியாக, அனைவரும் கண்டிப்பாக திரையரங்குகளில் இந்த படத்தை பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் கதிரேசன் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த அளவுக்கு சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட மேடையும், திரையுலகப் பிரபலங்கள் ஒன்றுகூடியதற்கும் முக்கிய காரணம் தயாரிப்பாளர் விஜயா சதீஷ் மற்றும் அவரது கணவர் சதீஷ் என்பதைக் குறிப்பிட்டு, தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தனது முதல் படத்திலேயே இயக்குநரை மேடையில் பாராட்டிய விஜயா சதீஷின் அணுகுமுறை குறிப்பிடத்தக்கது என்றும், ஒரு தயாரிப்பாளர்–இயக்குநர் உறவு வெற்றிகரமாக அமைந்தால், அது படத்தின் தரத்திலும் வெற்றியிலும் பிரதிபலிக்கும் என்றும் அவர் கூறினார். தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் உறவை “கணவன்–மனைவி” உறவுக்கு ஒப்பிட்டு, இருவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் நல்ல படைப்பு உருவாகும் எனவும் தெரிவித்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இன்றைய காலகட்டத்தில் திரைப்பட தயாரிப்பாளர்கள் குறைந்து வரும் நிலையில், குறைந்த செலவில் தயாராகும் சிறிய படங்களே அதிக வெற்றி பெற்று வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். சமீப காலத்தில் 5 முதல் 15 கோடி ரூபாய் செலவில் உருவான படங்களே வெற்றியைப் பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த நிலையில், இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து படத்தை சிறப்பாக உருவாக்கிய விதம் பாராட்டத்தக்கது என்றும், அவர் தொடர்ந்து இதே நேர்மையுடன் செயல்பட்டால், திரையுலகில் மேலும் பல வெற்றிகளை பெறுவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தின் இசை குறித்து பேசுகையில், இசையமைப்பாளர் ஏ.கே. பிரியன் அமைத்த பாடல்கள் சிறப்பாக அமைந்துள்ளதாகவும், குறிப்பாக “தங்க ரத்தினமே” மற்றும் “கலங்காதே ராசா” போன்ற பாடல்கள் குடும்ப உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துவதாகவும் பாராட்டினார். மேலும், பாடலாசிரியர் விக்னேஷ் எழுதிய வரிகள் உணர்ச்சி மற்றும் குடும்ப பாசத்தை நன்கு பிரதிபலிப்பதாகவும் கூறினார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தின் கதை மற்றும் காட்சியமைப்பு குறித்து பேசுகையில், இது ஒரு முழுமையான குடும்பக் கதையாக உருவாகியுள்ளது என்றும், குடும்ப உறவுகளை மையமாகக் கொண்டு பயணிக்கும் இந்த படம் பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார். குறிப்பாக, செல்வராகவன் நடித்துள்ள கதாபாத்திரம் குடும்ப பின்னணியில் வலுவாக அமைந்துள்ளதாகவும், நடிகை கௌரி கிஷனின் நடிப்பு இயல்பாக இருப்பதாகவும் பாராட்டினார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இறுதியாக, நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு முழுமையான குடும்ப உணர்வு கொண்ட படம் வெளியாகி இருப்பதாகவும், இந்த படம் பெரிய வெற்றியை பெறும் எனவும் அவர் வாழ்த்துகளை தெரிவித்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் கமலக்கண்ணன்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மனிதன் தெய்வமாகலாம்… கண்டிப்பாக ஆகலாம். அது எப்படி என்றால்?&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு தயாரிப்பாளருக்கு உண்மையான கடவுள் பார்வையாளர்கள்தான். தியேட்டருக்குப் போய் படம் பார்த்து அதை வெற்றி பெறச் செய்தால், “என்னை காப்பாற்றியது நீங்கள் தான்” என்று தயாரிப்பாளர் பார்வையாளர்களை கடவுளாகக் கருதுவார். அதனால், அனைவரும் கண்டிப்பாக திரையரங்குகளுக்குச் சென்று படம் பார்க்க வேண்டும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படங்களை மொபைல் போன்றவற்றில் பார்க்காமல், தியேட்டரில் பார்த்தால்தான் அதன் முழு அனுபவம் கிடைக்கும். நாம் நேரில் சென்று படம் பார்த்தால், அந்த படம் வெற்றி பெறும். அப்போது தயாரிப்பாளர், “என்னை காப்பாற்றியது இந்த ஆடியன்ஸ்தான்” என்று பெருமையுடன் கூறுவார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அடுத்ததாக, பத்திரிகையாளர்களும் ஒரு படத்தின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். அவர்கள் செய்தி மற்றும் விளம்பரத்தின் மூலம் படத்தை மக்களிடம் கொண்டு செல்கிறார்கள். அதனால், பார்வையாளர்களுக்கு அடுத்தபடியாக பத்திரிகையாளர்களையும் “கடவுள்” என்று சொல்லலாம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இங்கு கலந்து கொண்ட நடிகர்கள் மற்றும் இளம் கலைஞர்களின் திறமை மிகவும் பாராட்டத்தக்கது. குறிப்பாக பாடல்கள் மிக அழகாக அமைந்துள்ளன. இசையும் சிறப்பாக உள்ளது. இயக்குநர் மிக நன்றாக தனது பணியை செய்திருக்கிறார். மொத்தத்தில், இந்த குழு ஒரு நல்ல முயற்சியை வழங்கியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. கடவுளை நினைத்து இதற்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கிறேன். மேடையில் கலந்து கொண்ட மூத்த கலைஞர்களையும் நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது பெருமையாக உள்ளது. மேலும், செல்வராகவன் அவர்கள் இந்த படத்தில் இருப்பது, அதன் வெற்றிக்கு கூடுதல் பலமாக இருக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இறுதியாக, இந்த தயாரிப்பாளர் பார்வையாளர்களை கடவுளாகக் கருதுவார். அவரை நீங்கள் காப்பாற்ற வேண்டும் என்றால், தயவுசெய்து திரையரங்குகளில் சென்று படம் பாருங்கள். மொபைலில் பார்க்காமல், தியேட்டரில் பார்த்து இந்த படத்தை வெற்றி பெறச் செய்யுங்கள். நன்றி என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் மற்றும் விநியோகிஸ்தர் தனஞ்செயன் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில், தயாரிப்பாளரும் நடிகருமான சதீஷ் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தின் தயாரிப்பாளர் ஒரு கார்ப்பரேட் ப்ரொஃபஷனல் என்பது குறிப்பிடத்தக்கது. 25–30 ஆண்டுகள் கார்ப்பரேட் துறையில் பணியாற்றி, அதன் பின்பு சினிமாவுக்கு வந்திருப்பது அவருடைய ஆர்வத்தையும் உறுதியையும் காட்டுகிறது. நான் பணியாற்றிய அதே ஏர்டெல் நிறுவனத்திலேயே பின்னர் இணைந்தவர் என்பதும் ஒரு சிறப்பு. ஒருநாள் வந்து “நீங்கள் என்னுடைய சீனியர்” என்று கூறிய தருணம் மிகவும் மகிழ்ச்சியளித்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கார்ப்பரேட் அனுபவத்தைப் பயன்படுத்தி, திட்டமிட்ட முறையில், சரியான பட்ஜெட்டிலும், குறிப்பிட்ட காலக்கட்டத்துக்குள் இந்த படத்தை உருவாக்கியிருப்பது பாராட்டத்தக்கது. இதற்காக இயக்குநர் டென்னிஸ் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். அவர் மிகச் சிறப்பாக தனது பணியை செய்திருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தின் பாடல்கள் மிகுந்த உற்சாகத்துடன் அமைந்துள்ளன. இசையமைப்பாளர் பிரியன், குறிப்பாக புதிய குரல்களையும் புதிய லிரிசிஸ்ட்களையும் பயன்படுத்தி தரமான பாடல்களை வழங்கியுள்ளார். லைவ் நிகழ்ச்சியிலேயே அந்த எனர்ஜி உணரப்பட்டது; அதேபோல் திரையிலும் அது மக்களை கவரும். இந்த பாடல்கள் படத்திற்கு ஒரு முக்கிய பலமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் டென்னிஸ் ஒரு வலுவான அணியை ஒருங்கிணைத்துள்ளார். முழு குழுவும் இணைந்து நல்ல முயற்சியை வழங்கியுள்ளது. இந்த படம் ஒரு சிறப்பான வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் அணியைப் பார்த்ததும் மகிழ்ச்சி அளித்தது. ஒய்.ஜி. மகேந்திரன், மைம் கோபி, கௌசல்யா போன்ற அனுபவம் மிக்க கலைஞர்கள் இணைந்திருப்பது படத்திற்கு கூடுதல் வலுவாக உள்ளது. கௌசல்யா மேடம் நீண்ட நாட்களுக்கு பிறகு மேடையில் காணப்பட்டது மகிழ்ச்சியாக இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சமீபத்தில் பார்த்த கன்னட படம் ‘நீதி’யில் சிறப்பாக நடித்த குஷி ரவி, இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். அவருடைய வரவு தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக அமையும் என நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மேலும், தமிழ் சினிமாவின் முக்கியமான படைப்புகளை வழங்கிய இயக்குநர் செல்வராகவன் அவர்கள் இந்த படத்தில் ஹீரோவாக நடிப்பது பெருமையாகும். அவர் தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்; தொடர்ந்து பல நல்ல படங்களில் அவரை பார்க்க முடிகிறது. எதிர்காலத்தில் அவரிடமிருந்து மேலும் பல முக்கியமான படங்கள் வரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சதீஷ் அவர்களின் இந்த முயற்சி மிக முக்கியமானது. தற்போதைய தமிழ் சினிமாவில், ஒரு படம் மிகப்பெரிய வெற்றி பெறுவது அல்லது முழுமையாக நிராகரிக்கப்படுவது போன்ற நிலை உருவாகியுள்ளது. வாரம் தோறும் பல படங்கள் வெளியாகும் நிலையில், குறைந்தது சில படங்களாவது மக்கள் ஆதரவைப் பெறுவது அவசியம். அப்படியானால் தான் துறை மேலும் வளர்ச்சி அடையும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;‘மனிதன் தெய்வமாகலாம்’ படம் நல்ல வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. இப்படிப்பட்ட தரமான படங்கள் மக்களிடம் சேர, ஊடகங்களும் பத்திரிகையாளர்களும் தங்களது ஆதரவை வழங்க வேண்டும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் விஜயா சதீஷ் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். முதல் படமாக இருந்தாலும், மிகுந்த நம்பிக்கையுடன் இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளார். குடும்பமாக இணைந்து இந்த படத்தை வழங்குவது பாராட்டத்தக்கது. சதீஷ் அவர்களின் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் பயணம் மிகப்பெரிய வெற்றியை அடைய வேண்டும், என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வழக்கமான ஆடியோ லாஞ்ச் அல்லது பிரஸ் மீட்டிலிருந்து வித்தியாசமாக, “மனிதன் தெய்வமாகலாம்” படத்தின் பிரஸ் மீட் ஒரு குடும்ப விழாவைப் போல அமைந்திருந்தது. நிகழ்வு நடைபெறும் இடத்திலேயே, பள்ளி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடும்ப நிகழ்ச்சியின் உணர்வோடு கலந்து கொண்டது, இந்த படத்தின் அணியின் ஒருமைப்பாட்டையும் அதன் நேர்மையான அணுகுமுறையையும் வெளிப்படுத்தியது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் ஆரம்பிக்கப்பட்ட தருணத்திலிருந்தே, முழு அணியிலும் ஒரு உற்சாகமும் ஒற்றுமையும் காணப்படுகிறது. குறிப்பாக, படத்தில் காட்டப்படும் கிராமப்புற சூழல் மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டு, முழு படமும் அதே இடத்தில் இயற்கையாக படமாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கதை, கதாபாத்திரங்கள் மற்றும் நிகழ்வுகள் எதுவும் திணிக்கப்பட்டதாக இல்லாமல், இயல்பான ஓட்டத்தில் நகரும் விதம் படத்தின் மிகப்பெரிய பலமாக உள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் செல்வராகவன் அவர்கள், வழக்கம்போல எளிமையான நடிப்பில் கதாநாயகனாக மிகவும் அழகாக காட்சியளித்துள்ளார். சிறிய கதாபாத்திரங்களிலும் தனித்துவமான முத்திரையை பதிக்கும் அவர், இந்த படத்தில் முழுநீள கதாநாயகனாக மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தை பார்க்கும் அனுபவம் மிகவும் ஈர்க்கக்கூடியதாக இருந்தது. இடைவேளையில் தயாரிப்பாளருடன் உரையாடியபோது, அவர் ஒரு கார்ப்பரேட் பின்னணியில் இருந்து வந்தவர் என்பதும் தெரிந்தது. அதே சமயம், படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தையும் ஏற்று நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு சாதாரண தோற்றமாக இல்லாமல், முக்கியமான கதாபாத்திரமாக இருந்தது என்பதும் அவரது அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மைம் கோபி அவர்கள், திரையில் வில்லன் கதாபாத்திரத்தில் வலுவாக காட்சியளித்துள்ளார். இயல்பில் மிகவும் எளிமையானவராக இருந்தாலும், திரையில் எதிர்மறை கதாபாத்திரத்தில் அவருடைய நடிப்பு சிறப்பாக உள்ளது. எதிர்காலத்தில் அவரை கதாநாயகனாகவும் பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை இந்த படம் உருவாக்குகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒய்.ஜி. மகேந்திரன் போன்ற மூத்த கலைஞர்கள், இளம் அணியினருக்கு ஆதரவாக இணைந்திருப்பது படத்திற்கு மேலும் பலம் சேர்க்கிறது. குஷி ரவி, கன்னடத்தில் வெற்றி பெற்ற நடிகையாக இருந்தாலும், தமிழில் அறிமுகமாகும் இந்த படத்தில் தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். கௌசல்யா அவர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மொத்தத்தில், இந்த படம் இயல்பான உணர்வுகளுடன் உருவாகிய ஒரு தரமான படைப்பாக உள்ளது. சண்டைக் காட்சிகள் கூட மிக நிஜத்தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அம்சமும் சரியான முறையில் அமைந்துள்ளதால், இது ஒரு முழுமையான திரைப்படமாக உருவாகியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் அவர்களுடன் இது இரண்டாவது இணைப்பு என்பதும், முன்பிருந்த அனுபவத்தின் அடிப்படையில் இந்த படம் மேலும் சிறப்பாக உருவாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்த ரேகா மேடம் அவர்களுக்கும் பாராட்டுகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் ஒரு மாபெரும் வெற்றி பெற வேண்டும் என அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நன்றி. வணக்கம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;Y.Gee. மஹேந்திரன் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அனைவருக்கும் வணக்கம். மேடையில் இருக்கும் கலைஞர்களுக்கு எனது மரியாதையான வணக்கம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் வெற்றி பெறும் என பலரும் கூறியுள்ளனர். எனக்கும் அது நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் அவர்கள் கதை சொல்லும்போது மிகவும் வலுவாக இருந்தது. பொதுவாக, பல கதைகள் கேட்கும்போது வலுவாகத் தோன்றினாலும், அதை திரையில் வெளிப்படுத்தும்போது அந்த தாக்கம் குறைந்து விடும். ஆனால், இந்த படத்தின் டிரெய்லரை பார்த்தபோது, அவர் கூறியதைவிட இன்னும் சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. அதற்காக அவருக்கு பாராட்டுகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் குறிப்பாக சிலருக்கு மிகவும் முக்கியமானதாகும் — தயாரிப்பாளருக்கும், இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ள முழு அணியினருக்கும். இயற்கையான கதையை இயல்பாக சொல்லியிருக்கிறார் இயக்குநர். மேலும், கதையின் முக்கிய திருப்பங்களும், கிளைமாக்ஸ் காட்சிகளும் மிகவும் தாக்கம் அளிப்பதாக இருக்கும் என நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒளிப்பதிவாளர் ரவிவர்மா வழங்கிய காட்சிகள் மிக அழகாக அமைந்துள்ளன. இசையமைப்பாளர் பிரியன் அவர்களின் இசை மிகவும் இனிமையானது. இது ஒரு சாதாரண கிராமிய இசை அல்ல; மெலடியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த மெலடி கேட்கும் போது, பழைய இசையின் நுணுக்கத்தை நினைவூட்டும் வகையில் உள்ளது. இந்த தனித்துவத்தை தொடர்ந்து பேண வேண்டும். பாடல் வரிகளும் மிகவும் அழகாகவும், கதைக்கு ஏற்றவாறும் அமைந்துள்ளன.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் நான் சில முக்கியமான காட்சிகளில் நடித்துள்ளேன். கதை நகர்விற்கு முக்கிய பங்காற்றும் அந்தக் காட்சிகள் நினைவில் நிற்கும் வகையில் இருக்கும். நான் ஏற்றுள்ள கதாபாத்திரம் ஒரு நேர்மையான அரசியல்வாதி — இன்றைய சூழலில் இது சுவாரஸ்யமான ஒரு அம்சமாகும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மைம் கோபி அவர்கள் மிக திறமையான நடிகர். அவருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி அளித்தது. டிரெய்லரில் சில வினாடிகளில் கூட அந்த கிராமத்தின் உணர்வை பார்வையாளர்களிடம் கொண்டு சென்றிருப்பது, இந்த படத்தின் மிகப்பெரிய பலமாகும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு மனிதன் சமூகத்துக்கு எதிராக நிமிர்ந்து நிற்கும் கதைகள் எப்போதும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும். இந்த படமும் அந்த வகையைச் சேர்ந்ததாக இருப்பதால், கண்டிப்பாக மக்கள் மத்தியில் இணையும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மீண்டும் ஒருமுறை, இந்த படத்தில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். குறிப்பாக, பிரியன் அவர்களுக்கு என் நன்றிகள் — என் பேரனுக்கு பாடும் வாய்ப்பு வழங்கியதற்காக. அது எனக்கு மிகுந்த திருப்தி அளிக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நீண்ட நாட்களுக்கு பிறகு கௌசல்யா அவர்களை மேடையில் காணுவது மகிழ்ச்சி அளித்தது. மொத்தத்தில், இந்த படம் ஒரு குடும்பத்தின் ஒரு பகுதியாக இருப்பது போன்ற உணர்வை அளிக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படக்குழுவில் உள்ள அனைவரும் இந்த வெற்றியை பெற தகுதியானவர்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நன்றி. வணக்கம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த வணக்கங்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில், நான் சொல்ல வேண்டிய பல விஷயங்களை ஏற்கனவே தயாரிப்பாளர் சதீஷ் சார் அழகாக கூறிவிட்டார். அதனால் ஒருவரின் பெயரை மட்டும் குறிப்பிட்டு மற்றவர்களை தவறவிட விரும்பவில்லை. இந்த படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தக் கதையை எழுதிக்கொண்டிருந்தபோது, பொதுவாக ஒரு கதையில் ஒரு ஹீரோ, ஒரு வில்லன் இருக்கும். ஆனால் வாழ்க்கையிலே போல, ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒரு எதிர் திசை இருக்கும் — பகல், இரவு; நிழல், நிஜம்; இன்பம், துன்பம். இந்த எல்லா பரிமாணங்களும் ஒரே கதைக்குள் வந்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணத்தில் தான் இந்தக் கதையை உருவாக்கினேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதில், நல்லவனாக செல்வராகவன் சார் அவர்களை தேர்ந்தெடுத்தேன். வலுவான எதிர்மறை கதாபாத்திரமாக மைம் கோபி சார் அவர்களை தேர்ந்தெடுத்தேன். இந்த கதையை சொன்னவுடன், “உனக்காக எதுவாக இருந்தாலும் நான் செய்வேன்” என்று உடனே ஒப்புக்கொண்டார். அந்த நம்பிக்கைக்கும் அன்பிற்கும் நான் மிகவும் நன்றி கூறுகிறேன். அந்த கதாபாத்திரம் அவருக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என்று நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;செல்வராகவன் சார் பற்றி சொல்ல வேண்டும் என்றால், அவரை பார்த்து இன்ஸ்பையர் ஆகி இயக்குநராக வர முயற்சி செய்தவர்களில் நானும் ஒருவன். அவரை நேரில் சந்திப்பதே ஒரு கனவாக இருந்தது. ஆனால் இன்று அவருடன் சேர்ந்து வேலை செய்து, ஒரே மேடையில் உட்கார்ந்து பேசுவது — அது எனக்கு கனவு நனவான மாதிரி உணர்ச்சி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தின் மூலம் அவருடைய நம்பிக்கையை காப்பாற்றியிருக்கிறேன் என்று நம்புகிறேன், சார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு சிறிய அனுபவத்தை பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன். ஒரு முக்கியமான சீன் நாங்கள் இரவு நேரத்தில் பெரிய செட்டப்பில் படமாக்கிக் கொண்டிருந்தோம். நேரம் கடந்து குளிரும் அதிகமாகி, சார் உடல்நலமும் சற்று பாதிக்கப்பட்டிருந்தது. ஒரு கட்டத்தில் ஷூட்டிங்கை நிறுத்த வேண்டிய நிலை வந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஆனால் அந்த சீனின் flow கெடக்கூடாது, தயாரிப்பாளருக்கும் பாதிப்பு வரக்கூடாது என்று நினைத்தார். சிறிது தூரம் நடந்து சென்ற பிறகு, திரும்பி வந்து “இந்த சீனை முடித்துவிட்டு போகலாம்” என்று சொன்னார். அப்படியே அந்த சீனை முடித்து கொடுத்தார். அந்த தருணம் எனக்கு மிகவும் பெரிய பாடமாகவும், ஒரு இயக்குநராக இருக்க வேண்டிய அர்ப்பணிப்பு என்ன என்பதை உணர்த்திய அனுபவமாகவும் இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் நடித்த குஷி மேம் — இந்த கதையை கேட்டவுடன் உடனே ஒப்புக்கொண்டார். இது ஒரு கணவன்&#45;மனைவி உறவின் பின்னணியில் உள்ள அழகான காதல் கதையை பேசுகிறது. திருமணத்திற்கு பிறகும் காதல் இருக்கிறது என்பதை இந்த படம் காட்டும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கௌசல்யா மேம், ஒய்.ஜி. மகேந்திரன் சார் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் தங்களின் அனுபவத்தால் இந்த படத்திற்கு பெரிய வலு சேர்த்திருக்கிறார்கள். அனைவருக்கும் என் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தை நம்பி வெளியிட முன்வந்த சக்திவேலன் சார் — அவர் எனக்கு தயாரிப்பாளர் மட்டுமல்ல, ஒரு அண்ணன் மாதிரி. இந்த படத்தை பார்த்தவுடன் என்னை நம்பி முன்னேற்றியதற்கு மிக்க நன்றி சார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இறுதியாக, நான் சினிமாவிற்காக நிறைய நேரம், உழைப்பு, வாழ்க்கையின் பல விஷயங்களை கொடுத்திருக்கிறேன். அதற்கு பதிலாக சினிமா எனக்கு அளித்த மிகப்பெரிய வாய்ப்பாக இந்த படத்தை பார்க்கிறேன். இந்த படம் எனக்கு இன்னும் அதிகம் கொடுக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தை வரும் ஏப்ரல் 10ஆம் தேதி உங்கள் முன் கொண்டு வருகிறோம். நீங்கள் அனைவரும் திரையரங்குகளில் வந்து பார்த்து ஆதரிப்பீர்கள் என்று நம்புகிறேன். மிக விரைவில் இந்த படத்தின் வெற்றி விழாவில், ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி சொல்லும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த கதையை நம்பி தயாரித்த விஜயா மேம் மற்றும் சதீஷ் சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசையமைப்பாளர் A.K. பிரியன் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த மாதிரி ஒரு மேடையில் நிற்க வேண்டும் என்பது எனக்கு நீண்ட நாள் ஆசை. அந்த ஒரு உணர்வை பகிர்ந்து கொள்ளவே இன்று இங்கே நிற்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் 10ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த காலத்தில், பள்ளியில் இருந்து அடிக்கடி என் பெற்றோரிடம் ஒரு குறை கூறப்பட்டு வந்தது — “உங்கள் மகன் எப்போதும் இசை, நடனம், கலாச்சார நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு கொண்டே இருக்கிறார். இப்போது போர்டு தேர்வு காலம், இனிமேல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்” என்று.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பொதுவாக, பல பெற்றோர் அந்த சூழலில் படிப்பையே முதன்மையாகக் கொள்ளச் சொல்வார்கள். ஆனால், என் பெற்றோர் முற்றிலும் மாறுபட்டவர்கள். “உனக்கு இசை பிடித்திருந்தால், அதில் முழுமையாக ஈடுபடு. நாங்கள் உனக்கு ஆதரவாக இருப்போம்” என்று ஊக்கமளித்தார்கள். அவர்களின் அந்த நம்பிக்கையும் ஆதரவும் தான் இன்று என்னை இந்த மேடையில் நிற்க வைத்துள்ளது. அதற்காக என் பெற்றோருக்கு நான் எப்போதும் நன்றி கூறிக்கொண்டே இருப்பேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அடுத்து, என்னுடைய பயணத்தில் முக்கிய பங்காற்றிய என் அணியினருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;லிரிசிஸ்ட் விக்னேஷ் ராமகிருஷ்ணா — என் மிகவும் நெருக்கமான தோழரும், என் இசைப் பயணத்தின் முக்கிய அங்கமாகவும் இருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மேலும், என் சிறுவயது நண்பர் லிரிசிஸ்ட் மூவி — நாங்கள் இருவரும் சிறுவயதிலிருந்தே இணைந்து வளர்ந்து, சினிமாவில் ஒன்றாக சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் வந்தோம். அவருக்கும் என் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;என்னுடன் இணைந்து பணியாற்றிய பாடகர்கள் மற்றும் கலைஞர்கள் அனைவருக்கும் என் நன்றிகள் — அரவிந்த் கார்னேஷ், எஸ்.பி. மலையண்ணா, பத்மஜா உள்ளிட்ட அனைவரும் இந்த படத்தின் இசைக்கு சிறப்பான பங்களிப்பு செய்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இதேபோல், இண்டிபெண்டெண்ட் ஆர்டிஸ்டான ஆடி கிரிஸ் அவர்களையும் குறிப்பிட வேண்டும். பல பாடல்களை உருவாக்கியுள்ள திறமையான இசைக்கலைஞர். இனி வரவிருக்கும் என் படைப்புகளில் அவருடன் இணைந்து இசை இரட்டையராக பணியாற்ற இருக்கிறோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மேலும், இந்த வாய்ப்பை உருவாக்கியவர் என் அண்ணன் சித்து குமார். இன்றைய போட்டி நிறைந்த சூழலில், ஒருவருக்குக் கிடைத்த வாய்ப்பை மற்றொருவருக்காக விட்டுக் கொடுப்பது அரிதான ஒன்று. அந்த அளவுக்கு பெரிய மனதுடன் இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய அவருக்கு என் மனமார்ந்த நன்றி. அவரிடமிருந்து எதிர்காலத்தில் பெரிய வெற்றிகளை நீங்கள் கண்டிப்பாக காண்பீர்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சிறு வயதிலிருந்தே சில இயக்குநர்கள் மீது ஒரு தனி ஈர்ப்பு இருக்கும். எனக்கு அப்படிப்பட்டவர்களில் ஒருவர் செல்வராகவன் சார். அவரை ஒரு ரோல் மாடலாகக் கொண்டு வளர்ந்த நான், இன்று அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது பெருமையாக உள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மேலும், என் திறமையில் நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை அளித்த இயக்குநர் டென்னிஸ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;Mime. கோபி பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அந்த பாராட்டு உண்மையிலேயே மிகவும் அழகானது. எதைப் பாராட்ட வேண்டும் என்ற கட்டாயம் இல்லாவிட்டாலும், மனதார பாராட்டி மற்றவர்களை மகிழ்விப்பது மிகப் பெரிய விஷயம். அந்த மகிழ்ச்சி தான் எங்களுக்கு முக்கியம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இன்றைய சூழலில், நேருக்கு நேர் நல்லதை சொல்லும் மனிதர்கள் குறைந்து வருகிறார்கள். பலர் பின்னால் பேசுவதில் பழகியிருக்கிறோம். ஆனால், முகத்துக்கு நேராக உண்மையான பாராட்டை வழங்குவது ஒரு அரிய குணம். அப்படிப்பட்ட சிறந்த மனிதர்களுடன் இணைந்து பணியாற்றுவது எங்களுக்கு ஒரு பெருமையும், ஒரு ஆசீர்வாதமும் ஆகும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த நேரம் அனைவருக்கும் பசியான நேரம் என்பதால், சுருக்கமாக நன்றி சொல்ல விரும்புகிறேன். “நன்றி” என்பது மிகவும் அழகான வார்த்தை. அதேபோல், பாராட்டுவது மிகவும் அவசியமான ஒன்று. பாராட்டுகள் இல்லாமல் இருந்தால், நாம் செய்கிற முயற்சிகளுக்கு அர்த்தமே இருக்காது. ஒரு கைதட்டல் கூட ஒரு கலைஞனுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை தரும். அது மனதை இலகுவாக்கும், மேலும் சிறப்பாக செயல்படத் தூண்டும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நாம் “நல்லா பண்ணிருக்கீங்க”, “சூப்பரா இருக்கிறது” என்று சொல்வது, அந்த வார்த்தையை உண்மையாக்க கலைஞர்களை மேலும் முயற்சி செய்ய வைக்கும். அந்த முயற்சிக்கான மிகப்பெரிய ஊக்கம் பாராட்டுதான். அதனால், இந்த அன்பும் ஆதரவும் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். தனஞ்செயன் சார் அவர்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். அவரின் ஊக்கமும் நம்பிக்கையும் எனக்கு ஒரு முக்கியமான தருணத்தில் பெரிய ஆதரவாக இருந்தது. அதற்காக அவருக்கு என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதேபோல், கதிரேசன் சார் — எப்போதும் சிரிப்புடன், அமைதியாக, எதையும் சமாளிக்கும் அவருடைய மனநிலை மிகவும் பாராட்டத்தக்கது. அந்த பொறுமையும் அணுகுமுறையும் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று. அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசையமைப்பாளர் ஏ.கே. பிரியன் மிகவும் நேர்மையான, திறமையான இளைஞர். அவரின் பேச்சிலேயே அவருடைய உண்மைத் தன்மை தெரிகிறது. நல்ல அணியுடன் இணைந்து பணியாற்றுகிறார். அந்த அர்ப்பணிப்பும் உண்மையும் அவரை மிகப் பெரிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒளிப்பதிவாளர் ரவிவர்மா — அவருடைய காட்சிகள் எப்போதும் தனித்துவம் வாய்ந்தவை. மிகவும் எளிமையாக அணுகினாலும், காட்சிகளை அழகாக வடிவமைக்கும் திறமை அவருக்கு உள்ளது. அதற்காக அவருக்கு பாராட்டுகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஸ்டண்ட் மாஸ்டர், எடிட்டர் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள். ஒவ்வொருவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளனர். குறிப்பாக, தொழில்நுட்ப அணியினர் எப்போதும் தீவிரமாகவும், சினிமாவையே மையமாகக் கொண்டு செயல்படுவது மிகவும் பாராட்டத்தக்கது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தை வெளியிடும் சக்தி சார் அவர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள். ஒரு நல்ல படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் வெளியீட்டாளரின் பங்கு மிக முக்கியமானது. அவர் இணைந்துள்ளதால், இந்த படம் தரமான படைப்பு என்பதில் நம்பிக்கை அதிகரிக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் விஜயா சதீஷ் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். மிகவும் நம்பிக்கையுடன் பேசினார். குடும்பமாக இணைந்து இந்த படத்தை வழங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் டென்னிஸ் — அவருடைய முயற்சி மற்றும் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது. மேலும், செல்வராகவன் சார் மீது எனக்கு உள்ள மரியாதையும், நேசமும் மிகவும் அதிகம். அவர் ஒரு சிறந்த கலைஞர் மட்டுமல்ல, மிகவும் இயல்பான மனிதரும் ஆவார். உண்மையை நேராகச் சொல்லும் குணம் அவருடைய தனிச்சிறப்பு. அவருடன் இணைந்து பணியாற்றுவது ஒரு பெரும் அனுபவமாகும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;குஷி, கௌசல்யா உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். குறிப்பாக, குஷி தமிழில் மிகவும் அழகாக பேசுகிறார், அவருக்கு பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது. கௌசல்யா மேடம் அவர்களின் இனிமையான நடிப்பும் இந்த படத்திற்கு கூடுதல் பலமாக உள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இறுதியாக, இந்த படத்தில் நான் நல்ல முறையில் தோன்றியிருந்தால், அதற்கான முழு புகழும் இயக்குநருக்கே சேரும். ஏதேனும் குறை இருந்தால், அது எனது பொறுப்பு.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மொத்தத்தில், இந்த உலகில் அனைத்தும் நம் பார்வைக்கேற்ப அழகாக தெரியும். அந்த அழகான பார்வையை கொடுத்த அனைவருக்கும் என் நன்றிகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயவுசெய்து அனைவரும் திரையரங்குகளில் சென்று இந்த படத்தை பார்த்து ஆதரிக்கவும். நன்றி என்றார்.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/manidhan-deivamagalam-audio-launch_69d0769d0f416.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/manidhan-deivamagalam-audio-launch</link>
								</item><item>
								<id>f01d4f5f8540c202397a8e6089e45119</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>யூத் - நன்றி தெரிவித்த படக்குழுவினர்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>01-04-2026 01:40</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பார்வதா என்டர்மெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் கருப்பையா சி. ராம் தயாரிப்பில்,   கென் கருணாஸ் நாயகனாக நடித்து இயக்க, பள்ளி பருவ வாழ்க்கையை மையமாக  கொண்டு கடந்த மார்ச் 19&#45;ஆம் தேதி  வெளியான “யூத்” திரைப்படம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படம் 50 கோடி வசூலைக் கடந்து பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றுள்ளது.  இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், படக்குழுவினர் நன்றி தெரிவித்தனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் கருப்பையா சி. ராம்  பேசியதாவது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“‘யூத்’ படம் எனக்கு முதல் படம் தான். ஆனாலும், அந்த முதல் படத்திலேயே இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ₹50 கோடி வசூல் என்பது ஒரு சாதனை தான். ஆனால் அதைவிட பெரிய சாதனை என்னவென்றால் — இந்த படத்தை அனைத்து மக்களிடமும் கொண்டு சென்று சேர்த்ததே. இன்று இந்த படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பெரிய வெற்றி பெற்றுள்ளது என்பது இன்னும் பெருமையாக இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தின் பயணம் மிகவும் வேகமாக நடந்தது. நாங்கள் அதிகமாக யோசிக்காமல், தைரியமாக முடிவெடுத்தோம். பல சமயங்களில் அதிகமாக யோசித்தால் முடிவு எடுக்க முடியாது. ஆனால் தைரியமாக எடுத்த முடிவுகள் தான் இந்த வெற்றிக்கு காரணம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு காலத்தில் என்னிடம் இரண்டு ரூபாய் கூட இல்லாத நிலை இருந்தது. தேவையான போது அம்மாவிடம் ₹1000, ₹2000 கேட்டுக் கொண்டு வாழ்க்கையை நடத்தினேன். அந்த நிலையிலிருந்து இன்று இவ்வளவு பெரிய மேடையில் நிற்பது — இது என்னுடைய முயற்சி மட்டும் அல்ல, பலரின் ஆதரவு.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தை உருவாக்க உதவிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த படம் உருவாக பலர் தங்கள் பங்களிப்பை செய்துள்ளனர். அந்த ஒவ்வொருவரின் ஆதரவும் இந்த வெற்றியின் காரணம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தை பார்த்தவர்கள் மூன்று முறை பார்த்து உணர்ச்சிவசப்பட்டு அழுதார்கள். அந்த உணர்ச்சி தான் இந்த படத்தின் மிகப்பெரிய பலம். தமிழகத்தை தாண்டி கேரளா, கர்நாடகா, தெலுங்கு ஆகிய பகுதிகளிலும் இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. குறிப்பாக தெலுங்கில் நம்மை யாரும் அறியாத நிலையில் கூட, நல்ல மார்க்கெட்டிங் மூலம் இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் — நம்பிக்கை. நாம் எதிர்பார்த்ததை விட அதிகமாக கிடைத்தது எல்லாம் கடவுளின் அருள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பலர் கேட்கிறார்கள் — ‘இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்த பிறகு அடுத்தது என்ன?’ எனக்கு வெற்றி என்பது தற்காலிகம். ஆனால் நன்றி உணர்வு என்றைக்கும் நிலைத்தது. அதனால் தான் இந்த நன்றி கூறும் விழாவை நடத்த வேண்டும் என்று நினைத்தேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் வெளியான போது பெரிய படங்களுடன் போட்டி இருந்தது. இருந்தாலும், நல்ல படம் என்றால் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் நானும் கென்னும் உறுதியாக இருந்தோம். அந்த நம்பிக்கை தான் இந்த வெற்றியை கொடுத்தது. கென் என்னுடன் ஆரம்பத்தில் எப்படி இருந்தாரோ அதே போல் தான் இப்படி இருக்கிறார். அவருக்கு நானும் ரசிகன் இன்று எல்லோரும் அவரை கொண்டாடுவது மகிழ்ச்சி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த சினிமா உலகில் புதிய இயக்குநர்கள் சந்திக்கும் சிரமங்களை நான் பார்த்திருக்கிறேன். ஒரு இயக்குநர் நல்ல மனநிலையுடன் இருந்தால் தான் நல்ல படம் உருவாகும். இயக்குநர்களுக்கு முழு ஆதரவு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. இனிமேல் எங்கள் நிறுவனத்தில் வரும் ஒவ்வொரு இயக்குநருக்கும் தயாரிப்பாளர் பதவி (Producer Credit) வழங்கப்படும். “ஒரு இயக்குநரின் கனவை நனவாக்க உதவும் தயாரிப்பாளராக இருக்க வேண்டும் — அதுதான் என் ஆசை. எங்கள் நிறுவனத்தில் தொடர்ந்து நல்ல படங்கள் செய்வோம் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை நளினி பேசியதாவது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த வெற்றி விழாவில் உங்களை சந்திப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. எங்களை இங்கே கொண்டு வந்த தயாரிப்பாளர் கருப்பையா அவர்களுக்கு என் நன்றி. அவர் ஒருவரையும் மறக்காமல் நன்றி சொன்னது உண்மையிலேயே அவரது  அர்ப்பணிப்பு. இப்படிப்பட்ட தயாரிப்பாளர்கள் இருந்தால் இந்த நிறுவனம் பெரிய உயரம் அடையும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சூரஜ் சார் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது. அவருடைய உழைப்பும் தொழில்முறை அணுகுமுறையும் எனக்கு பெரிய பாடம். ஒரு சிறிய தவறும் விட்டுவைக்காமல் மீண்டும் மீண்டும் செய்வது அசத்தல். இந்த படத்தில் அவர் செய்த கதாபாத்திரம் வேறு லெவல். அவரை தவிர யாராலும் இப்படிச் செய்ய முடியாது. தேவதர்ஷினி அம்மா இந்த படத்தில் மிகவும் அழகாக நடித்திருக்கிறார். அவருக்கு இந்த வாய்ப்பு கொடுத்த கென்னுக்கு நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அந்த வாய்ப்பை அவர் மிக நேர்த்தியாக பயன்படுத்தியிருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் நடித்த குழந்தைகள் எல்லோரும் அசத்தியிருக்கிறார்கள். அவர்களின் திறமை பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். இயக்குநர் கென்  மற்றும் அவருடைய குழு உண்மையிலேயே வேறு லெவல். ஒவ்வொருவரிடமும் சிறந்த நடிப்பை எடுத்திருக்கிறார்கள். கென் இந்தப்படத்திற்காக அத்தனை உழைத்திருக்கிறார். அவர் இன்னும் பெரிய உயரத்திற்கு செல்வார்.  இந்த “யூத்” படத்தில் வேலை செய்தது எனக்கு ஒரு புதிய energy கொடுத்தது. இந்த குழுவோடு இருந்த அனுபவம் எனக்கு மறக்க முடியாதது. &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த சந்தோஷத்தை கொடுத்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை தேவதர்ஷினி பேசியதாவது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இன்று ரொம்ப சந்தோஷமான நாள். இந்த வெற்றி விழாவில் நிற்பது ஒரு பெரிய மகிழ்ச்சி. முதலில் தயாரிப்பாளர் கருப்பையா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. ஒரு அசிஸ்டென்ட் டைரக்டராக இருந்து, இந்த படத்தை நம்பி தயாரிப்பாளராக மாறியது பெரிய விஷயம். ஒரு புது பையன் கையில் காசே இல்லாத நிலையில் இருந்தாலும், இந்த கதையை நம்பி படம் எடுத்ததற்கு நன்றி. எதையும் மாற்றாமல், அதே உண்மையோடு படத்தை கொண்டு வந்தது மிகப்பெரிய பலம். ஜி.வி. பிரகாஷ் மற்றும் அவருடைய குழுவுக்கு என் நன்றி. இந்த படத்தின் மியூசிக் எங்களுக்கு பெரிய நம்பிக்கை கொடுத்தது. விக்கி மற்றும் குழு எந்த சமரசமும் இல்லாமல் அழகாக ஒவ்வொரு காட்சியையும் உருவாக்கியிருக்கிறார்கள். இந்த படத்தை மிகவும் அழகாக எடிட் செய்திருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ராமு மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கும் என் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சூரஜ் சார் ஒரு அற்புதமான நடிகர். அவருடன் வேலை செய்தது எனக்கு பெருமை. அவருடைய அர்ப்பணிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. நளினி அம்மாவுடன் மீண்டும் வேலை செய்தது ஒரு அழகான அனுபவம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் நடித்த குழந்தைகள் மற்றும் இளம் கலைஞர்கள் அனைவரும் அசத்தியிருக்கிறார்கள். ஒவ்வொருவரும் இந்த படத்தை இன்னும் சிறப்பாக்கியிருக்கிறார்கள். இந்த படம் எங்கள் எல்லாருக்கும் ஒரு முக்கியமான மைல்கல்லாக இருக்கும். கென் இந்த படத்தில் பல பரிமாணங்களில் உழைத்திருக்கிறார். அவருடைய நேர்மை, அன்பு, மற்றும் நேர்மையான அணுகுமுறை மிகப்பெரியது. அவர் மிகப்பெரிய இடத்தை அடைவார்.  இந்த அழகான அனுபவத்தை கொடுத்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை மீனாட்சி பேசியதாவது,&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில் கடவுளுக்கும், என் அப்பா அம்மாவுக்கும் என் நன்றி. இந்த படத்தின் மூலம் எனக்கு கிடைத்த அன்பு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்று கேப் டிரைவர் கூட என்னை கேரக்டர் பெயரால் அழைத்தது எனக்கு பெருமையாக இருந்தது. அதுதான் இந்த படத்தின் உண்மையான வெற்றி என்று நான் நினைக்கிறேன். நான் பல வருடங்களாக நடித்து வந்தாலும், இப்படியான அடையாளம் கிடைத்தது இப்போது தான். அதற்கு காரணம் இந்த “யூத்” படம். கென், உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த வாய்ப்பை கொடுத்த தயாரிப்பாளர் கருப்பையா அவர்களுக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படக்குழுவுடன் இருந்த அனுபவம் எனக்கு குடும்பம் கிடைத்த மாதிரி. சின்னா, ஈஸ்வர், டேனி, லோகேஷ் எல்லாரும் எனக்கு குடும்பமாகி விட்டார்கள். இந்த நட்புதான் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. 2023&#45;ல் தொடங்கிய இந்த பயணம் இன்று வெற்றியாகியுள்ளது. அந்த நாள் முதல் இன்று வரை என்னை நம்பியதற்கு நன்றி. விக்கி அண்ணா, எங்களை அழகாக காட்டியதற்கு நன்றி. சூரஜ் சார், உங்களுடன் ஒரே படத்தில் இருந்தது எனக்கு பெருமை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சோனி, கேரன் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றி. இந்த படத்தில் வேலை செய்த ஒவ்வொருவருக்கும் என் நன்றி. &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் என் நன்றி. எங்களை ஆதரித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் சுராஜ் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் எனக்கு ஒரு பெரிய அனுபவத்தை கொடுத்தது. அதற்காக இயக்குநர் கென்னுக்கு என் மனமார்ந்த நன்றி. அவர் ஒரு நடிகர் மட்டுமல்ல, மிகத் தெளிவான இயக்குநர். அவருடைய தீவிரமும் அர்ப்பணிப்பும் தான் இந்த வெற்றியின் காரணம். இன்னும் பெரிய உயரங்களை அவர் அடைவார் என்று நம்புகிறேன். கென் மற்றும் அவருடைய குழுவுக்கு சிறப்பு நன்றி. இந்த படத்தில் வேலை செய்த அனுபவம் மிகவும் அழகான நினைவாக இருக்கும். தயாரிப்பாளர் கருப்பையா அவர்களுக்கு என் நன்றி. அவர் ஒரு பெரிய தயாரிப்பாளராக உயர்வார் என்று நம்புகிறேன். நளினி அம்மா, தேவதர்ஷினி அம்மா — உங்களுடன் வேலை செய்தது பெருமை. எனக்கு தமிழ் கற்றுக்கொள்ள உதவிய அனைவருக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். என் நண்பர்கள் மற்றும் சக நடிகர்களுக்கும் என் நன்றி. இந்த வாய்ப்பை எனக்கு அறிமுகப்படுத்திய நண்பருக்கும் நன்றி. இந்த படத்தை பார்த்து பாராட்டிய அனைவருக்கும் நன்றி. சிறப்பாக என்னை பாராட்டிய சிலம்பரசன் அவர்களுக்கு நன்றி. இந்த படத்தை வெற்றியாக்கிய ரசிகர்கள் அனைவருக்கும் என் நன்றி. மீடியா நண்பர்கள் அனைவருக்கும் மீண்டும் என் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கென் கருணாஸ் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இன்றைய காலத்தில் ஒரு படம் வெளியானதை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மிகவும் கடினம். அதை நீங்கள் உங்கள் செய்திகளால் மக்களிடம் சேர்த்தது பெரிய உதவி. அதற்காக உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. எங்கள் மார்க்கெட்டிங் குழுவுக்கும் என் நன்றி. அனைவரும் சேர்ந்து இந்த படத்தை மக்களிடம் கொண்டு சென்றுள்ளீர்கள். முதலில் கடவுளுக்கும் என் நன்றி. அதற்குப் பிறகு என் அப்பா, அம்மாவுக்கும் என் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தின் பயணத்தில் நான் பலருக்கு நன்றி கடன் பட்டிருக்கிறேன். அதனால் தான் இந்த நன்றி விழாவை நடத்துகிறோம். இந்த பயணத்தில் என்னை ஆதரித்த ஒவ்வொருவருக்கும் என் நன்றி. ஜிஎஸ்ஆர் சார், உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. உங்களுடைய உற்சாகமும் அர்ப்பணிப்பும் எங்களை மிகவும் ஊக்கப்படுத்தியது. ஷூட்டிங் ஸ்பாட்டில் கூட உங்கள் எனர்ஜி எப்போதும் வேற லெவலில் இருந்தது. அந்த நேர்மையான அணுகுமுறை எங்களுக்கு ஒரு பெரிய உதாரணம். இந்த படத்தில் உங்களுடன் வேலை செய்தது மகிழ்ச்சி. இந்த வெற்றிக்கு காரணமான ஒவ்வொருவருக்கும் என் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;டேனி, லோகித், பிரின்ஸ், ஈஷ்வர், சின்னா — தயவு செய்து மேடைக்கு வாருங்கள். இவர்கள் இல்லாமல் நான் இன்று இந்த மேடையில் நிற்க முடியாது. மொட்டை மாடியில் ஆரம்பித்த இந்த நட்பு — இன்று இங்கே வந்திருக்கிறது. இந்த படத்திற்கும், இந்த பயணத்திற்கும் இவர்கள்தான் காரணம். உங்களுக்கெல்லாம் என் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விக்கி அண்ணாவுக்கு என் மனமார்ந்த நன்றி. என்னுடைய உணர்வுகளையும் பயத்தையும் புரிந்து, என்னை எப்போதும் உற்சாகப்படுத்தினார். ஃபைட் மாஸ்டர் கலை அண்ணாவுக்கு என் நன்றி. தனது பிஸியான நேரத்திலும் சம்பளம் பார்க்காமல் வந்து எங்களுக்கு உதவினார். அது எங்களுக்கு மறக்க முடியாத உதவி. காவியா அக்காவுக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த முழு பயணத்திலும் எனக்கு பெரிய ஆதரவாக இருந்தார். என் தோற்றத்திலிருந்து நம்பிக்கை வரை அனைத்திலும் உதவினார். விக்கி அண்ணா எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ராமு சார், உங்களுடைய உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு எங்களுக்கு பெரிய பலம். நான் கேட்கும் ஒவ்வொரு விஷயத்தையும் மறுநாளே செய்து கொடுத்தீர்கள். நீங்கள் இல்லாமல் இந்த படம் இப்படியாக இருக்காது. இந்த படத்தில் நடித்த அனைத்து இன்ஃப்ளூயன்சர்களுக்கும் என் நன்றி. உங்களுடைய திறமை இந்த படத்தை மேலும் அழகாக்கியது. முகேஷ் அண்ணா, உங்கள் குரலுக்கு நான் பெரிய ரசிகன். நன்றி. என் மூன்று ஹீரோயின்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.  என்னை நம்பி, முழு ஒத்துழைப்புடன் நடித்ததற்கு நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில் எங்கள் எடிட்டர் நாஷ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. அவருடைய கருத்துகளும் வழிகாட்டுதலும் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. அவருடைய உதவியாளர் ஹரிக்கும் என் நன்றி. ஒவ்வொரு காட்சியையும் சிறப்பாக மாற்ற அவருடைய பங்களிப்பு அதிகம்.பிரவீன் ஆண்டனி, விக்னேஷ் ராஜா, வினோத் ஆகியோருக்கும் என் நன்றி. அவர்களுடைய ஊக்கமும் வழிகாட்டுதலும் இந்த படத்திற்கு முக்கியம். தமிழ் அண்ணா, உங்கள் நேர்மையான ஆலோசனைகளுக்கு நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஜி.வி. பிரகாஷ் அண்ணா, உங்கள் உதவியை நான் எப்போதும் மறக்க மாட்டேன். என்னுடன் நடித்த நண்பர்கள் பப்ளோ, சின்னா, ஈஷ்வர் — உங்களுக்கு நன்றி. நட்பு மற்றும் ஆதரவு இந்த பயணத்தில் மிக முக்கியம். நளினி மேம், உங்கள் நேர்மையான அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி.  நளினி மேடம் என் அம்மாவுக்கு பிறகு அதிகம் என்னை நம்பினார்.  தேவதர்ஷினி மேம், உங்கள் நம்பிக்கையும் ஒத்துழைப்பும் எங்களுக்கு பெரிய பலம். சுராஜ் சார், உங்கள் நடிப்பு இந்த படத்தின் முக்கியமான பலம். இந்த படத்தில் உழைத்த ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றி. நான் கேட்ட அனைத்தையும் தந்து என்னை முழுமையாக நம்பி இப்படத்தை தயாரித்த கருப்பையா அண்ணாவுக்கு நன்றி,” என்றார்.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/youth-thanks-meet">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பார்வதா என்டர்மெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் கருப்பையா சி. ராம் தயாரிப்பில்,   கென் கருணாஸ் நாயகனாக நடித்து இயக்க, பள்ளி பருவ வாழ்க்கையை மையமாக  கொண்டு கடந்த மார்ச் 19&#45;ஆம் தேதி  வெளியான “யூத்” திரைப்படம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படம் 50 கோடி வசூலைக் கடந்து பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றுள்ளது.  இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், படக்குழுவினர் நன்றி தெரிவித்தனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் கருப்பையா சி. ராம்  பேசியதாவது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“‘யூத்’ படம் எனக்கு முதல் படம் தான். ஆனாலும், அந்த முதல் படத்திலேயே இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ₹50 கோடி வசூல் என்பது ஒரு சாதனை தான். ஆனால் அதைவிட பெரிய சாதனை என்னவென்றால் — இந்த படத்தை அனைத்து மக்களிடமும் கொண்டு சென்று சேர்த்ததே. இன்று இந்த படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பெரிய வெற்றி பெற்றுள்ளது என்பது இன்னும் பெருமையாக இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தின் பயணம் மிகவும் வேகமாக நடந்தது. நாங்கள் அதிகமாக யோசிக்காமல், தைரியமாக முடிவெடுத்தோம். பல சமயங்களில் அதிகமாக யோசித்தால் முடிவு எடுக்க முடியாது. ஆனால் தைரியமாக எடுத்த முடிவுகள் தான் இந்த வெற்றிக்கு காரணம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு காலத்தில் என்னிடம் இரண்டு ரூபாய் கூட இல்லாத நிலை இருந்தது. தேவையான போது அம்மாவிடம் ₹1000, ₹2000 கேட்டுக் கொண்டு வாழ்க்கையை நடத்தினேன். அந்த நிலையிலிருந்து இன்று இவ்வளவு பெரிய மேடையில் நிற்பது — இது என்னுடைய முயற்சி மட்டும் அல்ல, பலரின் ஆதரவு.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தை உருவாக்க உதவிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த படம் உருவாக பலர் தங்கள் பங்களிப்பை செய்துள்ளனர். அந்த ஒவ்வொருவரின் ஆதரவும் இந்த வெற்றியின் காரணம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தை பார்த்தவர்கள் மூன்று முறை பார்த்து உணர்ச்சிவசப்பட்டு அழுதார்கள். அந்த உணர்ச்சி தான் இந்த படத்தின் மிகப்பெரிய பலம். தமிழகத்தை தாண்டி கேரளா, கர்நாடகா, தெலுங்கு ஆகிய பகுதிகளிலும் இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. குறிப்பாக தெலுங்கில் நம்மை யாரும் அறியாத நிலையில் கூட, நல்ல மார்க்கெட்டிங் மூலம் இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் — நம்பிக்கை. நாம் எதிர்பார்த்ததை விட அதிகமாக கிடைத்தது எல்லாம் கடவுளின் அருள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பலர் கேட்கிறார்கள் — ‘இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்த பிறகு அடுத்தது என்ன?’ எனக்கு வெற்றி என்பது தற்காலிகம். ஆனால் நன்றி உணர்வு என்றைக்கும் நிலைத்தது. அதனால் தான் இந்த நன்றி கூறும் விழாவை நடத்த வேண்டும் என்று நினைத்தேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் வெளியான போது பெரிய படங்களுடன் போட்டி இருந்தது. இருந்தாலும், நல்ல படம் என்றால் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் நானும் கென்னும் உறுதியாக இருந்தோம். அந்த நம்பிக்கை தான் இந்த வெற்றியை கொடுத்தது. கென் என்னுடன் ஆரம்பத்தில் எப்படி இருந்தாரோ அதே போல் தான் இப்படி இருக்கிறார். அவருக்கு நானும் ரசிகன் இன்று எல்லோரும் அவரை கொண்டாடுவது மகிழ்ச்சி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த சினிமா உலகில் புதிய இயக்குநர்கள் சந்திக்கும் சிரமங்களை நான் பார்த்திருக்கிறேன். ஒரு இயக்குநர் நல்ல மனநிலையுடன் இருந்தால் தான் நல்ல படம் உருவாகும். இயக்குநர்களுக்கு முழு ஆதரவு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. இனிமேல் எங்கள் நிறுவனத்தில் வரும் ஒவ்வொரு இயக்குநருக்கும் தயாரிப்பாளர் பதவி (Producer Credit) வழங்கப்படும். “ஒரு இயக்குநரின் கனவை நனவாக்க உதவும் தயாரிப்பாளராக இருக்க வேண்டும் — அதுதான் என் ஆசை. எங்கள் நிறுவனத்தில் தொடர்ந்து நல்ல படங்கள் செய்வோம் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை நளினி பேசியதாவது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த வெற்றி விழாவில் உங்களை சந்திப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. எங்களை இங்கே கொண்டு வந்த தயாரிப்பாளர் கருப்பையா அவர்களுக்கு என் நன்றி. அவர் ஒருவரையும் மறக்காமல் நன்றி சொன்னது உண்மையிலேயே அவரது  அர்ப்பணிப்பு. இப்படிப்பட்ட தயாரிப்பாளர்கள் இருந்தால் இந்த நிறுவனம் பெரிய உயரம் அடையும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சூரஜ் சார் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது. அவருடைய உழைப்பும் தொழில்முறை அணுகுமுறையும் எனக்கு பெரிய பாடம். ஒரு சிறிய தவறும் விட்டுவைக்காமல் மீண்டும் மீண்டும் செய்வது அசத்தல். இந்த படத்தில் அவர் செய்த கதாபாத்திரம் வேறு லெவல். அவரை தவிர யாராலும் இப்படிச் செய்ய முடியாது. தேவதர்ஷினி அம்மா இந்த படத்தில் மிகவும் அழகாக நடித்திருக்கிறார். அவருக்கு இந்த வாய்ப்பு கொடுத்த கென்னுக்கு நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அந்த வாய்ப்பை அவர் மிக நேர்த்தியாக பயன்படுத்தியிருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் நடித்த குழந்தைகள் எல்லோரும் அசத்தியிருக்கிறார்கள். அவர்களின் திறமை பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். இயக்குநர் கென்  மற்றும் அவருடைய குழு உண்மையிலேயே வேறு லெவல். ஒவ்வொருவரிடமும் சிறந்த நடிப்பை எடுத்திருக்கிறார்கள். கென் இந்தப்படத்திற்காக அத்தனை உழைத்திருக்கிறார். அவர் இன்னும் பெரிய உயரத்திற்கு செல்வார்.  இந்த “யூத்” படத்தில் வேலை செய்தது எனக்கு ஒரு புதிய energy கொடுத்தது. இந்த குழுவோடு இருந்த அனுபவம் எனக்கு மறக்க முடியாதது. &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த சந்தோஷத்தை கொடுத்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை தேவதர்ஷினி பேசியதாவது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இன்று ரொம்ப சந்தோஷமான நாள். இந்த வெற்றி விழாவில் நிற்பது ஒரு பெரிய மகிழ்ச்சி. முதலில் தயாரிப்பாளர் கருப்பையா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. ஒரு அசிஸ்டென்ட் டைரக்டராக இருந்து, இந்த படத்தை நம்பி தயாரிப்பாளராக மாறியது பெரிய விஷயம். ஒரு புது பையன் கையில் காசே இல்லாத நிலையில் இருந்தாலும், இந்த கதையை நம்பி படம் எடுத்ததற்கு நன்றி. எதையும் மாற்றாமல், அதே உண்மையோடு படத்தை கொண்டு வந்தது மிகப்பெரிய பலம். ஜி.வி. பிரகாஷ் மற்றும் அவருடைய குழுவுக்கு என் நன்றி. இந்த படத்தின் மியூசிக் எங்களுக்கு பெரிய நம்பிக்கை கொடுத்தது. விக்கி மற்றும் குழு எந்த சமரசமும் இல்லாமல் அழகாக ஒவ்வொரு காட்சியையும் உருவாக்கியிருக்கிறார்கள். இந்த படத்தை மிகவும் அழகாக எடிட் செய்திருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ராமு மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கும் என் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சூரஜ் சார் ஒரு அற்புதமான நடிகர். அவருடன் வேலை செய்தது எனக்கு பெருமை. அவருடைய அர்ப்பணிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. நளினி அம்மாவுடன் மீண்டும் வேலை செய்தது ஒரு அழகான அனுபவம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் நடித்த குழந்தைகள் மற்றும் இளம் கலைஞர்கள் அனைவரும் அசத்தியிருக்கிறார்கள். ஒவ்வொருவரும் இந்த படத்தை இன்னும் சிறப்பாக்கியிருக்கிறார்கள். இந்த படம் எங்கள் எல்லாருக்கும் ஒரு முக்கியமான மைல்கல்லாக இருக்கும். கென் இந்த படத்தில் பல பரிமாணங்களில் உழைத்திருக்கிறார். அவருடைய நேர்மை, அன்பு, மற்றும் நேர்மையான அணுகுமுறை மிகப்பெரியது. அவர் மிகப்பெரிய இடத்தை அடைவார்.  இந்த அழகான அனுபவத்தை கொடுத்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை மீனாட்சி பேசியதாவது,&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில் கடவுளுக்கும், என் அப்பா அம்மாவுக்கும் என் நன்றி. இந்த படத்தின் மூலம் எனக்கு கிடைத்த அன்பு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்று கேப் டிரைவர் கூட என்னை கேரக்டர் பெயரால் அழைத்தது எனக்கு பெருமையாக இருந்தது. அதுதான் இந்த படத்தின் உண்மையான வெற்றி என்று நான் நினைக்கிறேன். நான் பல வருடங்களாக நடித்து வந்தாலும், இப்படியான அடையாளம் கிடைத்தது இப்போது தான். அதற்கு காரணம் இந்த “யூத்” படம். கென், உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த வாய்ப்பை கொடுத்த தயாரிப்பாளர் கருப்பையா அவர்களுக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படக்குழுவுடன் இருந்த அனுபவம் எனக்கு குடும்பம் கிடைத்த மாதிரி. சின்னா, ஈஸ்வர், டேனி, லோகேஷ் எல்லாரும் எனக்கு குடும்பமாகி விட்டார்கள். இந்த நட்புதான் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. 2023&#45;ல் தொடங்கிய இந்த பயணம் இன்று வெற்றியாகியுள்ளது. அந்த நாள் முதல் இன்று வரை என்னை நம்பியதற்கு நன்றி. விக்கி அண்ணா, எங்களை அழகாக காட்டியதற்கு நன்றி. சூரஜ் சார், உங்களுடன் ஒரே படத்தில் இருந்தது எனக்கு பெருமை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சோனி, கேரன் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றி. இந்த படத்தில் வேலை செய்த ஒவ்வொருவருக்கும் என் நன்றி. &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் என் நன்றி. எங்களை ஆதரித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் சுராஜ் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் எனக்கு ஒரு பெரிய அனுபவத்தை கொடுத்தது. அதற்காக இயக்குநர் கென்னுக்கு என் மனமார்ந்த நன்றி. அவர் ஒரு நடிகர் மட்டுமல்ல, மிகத் தெளிவான இயக்குநர். அவருடைய தீவிரமும் அர்ப்பணிப்பும் தான் இந்த வெற்றியின் காரணம். இன்னும் பெரிய உயரங்களை அவர் அடைவார் என்று நம்புகிறேன். கென் மற்றும் அவருடைய குழுவுக்கு சிறப்பு நன்றி. இந்த படத்தில் வேலை செய்த அனுபவம் மிகவும் அழகான நினைவாக இருக்கும். தயாரிப்பாளர் கருப்பையா அவர்களுக்கு என் நன்றி. அவர் ஒரு பெரிய தயாரிப்பாளராக உயர்வார் என்று நம்புகிறேன். நளினி அம்மா, தேவதர்ஷினி அம்மா — உங்களுடன் வேலை செய்தது பெருமை. எனக்கு தமிழ் கற்றுக்கொள்ள உதவிய அனைவருக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். என் நண்பர்கள் மற்றும் சக நடிகர்களுக்கும் என் நன்றி. இந்த வாய்ப்பை எனக்கு அறிமுகப்படுத்திய நண்பருக்கும் நன்றி. இந்த படத்தை பார்த்து பாராட்டிய அனைவருக்கும் நன்றி. சிறப்பாக என்னை பாராட்டிய சிலம்பரசன் அவர்களுக்கு நன்றி. இந்த படத்தை வெற்றியாக்கிய ரசிகர்கள் அனைவருக்கும் என் நன்றி. மீடியா நண்பர்கள் அனைவருக்கும் மீண்டும் என் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கென் கருணாஸ் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இன்றைய காலத்தில் ஒரு படம் வெளியானதை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மிகவும் கடினம். அதை நீங்கள் உங்கள் செய்திகளால் மக்களிடம் சேர்த்தது பெரிய உதவி. அதற்காக உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. எங்கள் மார்க்கெட்டிங் குழுவுக்கும் என் நன்றி. அனைவரும் சேர்ந்து இந்த படத்தை மக்களிடம் கொண்டு சென்றுள்ளீர்கள். முதலில் கடவுளுக்கும் என் நன்றி. அதற்குப் பிறகு என் அப்பா, அம்மாவுக்கும் என் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தின் பயணத்தில் நான் பலருக்கு நன்றி கடன் பட்டிருக்கிறேன். அதனால் தான் இந்த நன்றி விழாவை நடத்துகிறோம். இந்த பயணத்தில் என்னை ஆதரித்த ஒவ்வொருவருக்கும் என் நன்றி. ஜிஎஸ்ஆர் சார், உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. உங்களுடைய உற்சாகமும் அர்ப்பணிப்பும் எங்களை மிகவும் ஊக்கப்படுத்தியது. ஷூட்டிங் ஸ்பாட்டில் கூட உங்கள் எனர்ஜி எப்போதும் வேற லெவலில் இருந்தது. அந்த நேர்மையான அணுகுமுறை எங்களுக்கு ஒரு பெரிய உதாரணம். இந்த படத்தில் உங்களுடன் வேலை செய்தது மகிழ்ச்சி. இந்த வெற்றிக்கு காரணமான ஒவ்வொருவருக்கும் என் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;டேனி, லோகித், பிரின்ஸ், ஈஷ்வர், சின்னா — தயவு செய்து மேடைக்கு வாருங்கள். இவர்கள் இல்லாமல் நான் இன்று இந்த மேடையில் நிற்க முடியாது. மொட்டை மாடியில் ஆரம்பித்த இந்த நட்பு — இன்று இங்கே வந்திருக்கிறது. இந்த படத்திற்கும், இந்த பயணத்திற்கும் இவர்கள்தான் காரணம். உங்களுக்கெல்லாம் என் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விக்கி அண்ணாவுக்கு என் மனமார்ந்த நன்றி. என்னுடைய உணர்வுகளையும் பயத்தையும் புரிந்து, என்னை எப்போதும் உற்சாகப்படுத்தினார். ஃபைட் மாஸ்டர் கலை அண்ணாவுக்கு என் நன்றி. தனது பிஸியான நேரத்திலும் சம்பளம் பார்க்காமல் வந்து எங்களுக்கு உதவினார். அது எங்களுக்கு மறக்க முடியாத உதவி. காவியா அக்காவுக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த முழு பயணத்திலும் எனக்கு பெரிய ஆதரவாக இருந்தார். என் தோற்றத்திலிருந்து நம்பிக்கை வரை அனைத்திலும் உதவினார். விக்கி அண்ணா எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ராமு சார், உங்களுடைய உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு எங்களுக்கு பெரிய பலம். நான் கேட்கும் ஒவ்வொரு விஷயத்தையும் மறுநாளே செய்து கொடுத்தீர்கள். நீங்கள் இல்லாமல் இந்த படம் இப்படியாக இருக்காது. இந்த படத்தில் நடித்த அனைத்து இன்ஃப்ளூயன்சர்களுக்கும் என் நன்றி. உங்களுடைய திறமை இந்த படத்தை மேலும் அழகாக்கியது. முகேஷ் அண்ணா, உங்கள் குரலுக்கு நான் பெரிய ரசிகன். நன்றி. என் மூன்று ஹீரோயின்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.  என்னை நம்பி, முழு ஒத்துழைப்புடன் நடித்ததற்கு நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில் எங்கள் எடிட்டர் நாஷ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. அவருடைய கருத்துகளும் வழிகாட்டுதலும் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. அவருடைய உதவியாளர் ஹரிக்கும் என் நன்றி. ஒவ்வொரு காட்சியையும் சிறப்பாக மாற்ற அவருடைய பங்களிப்பு அதிகம்.பிரவீன் ஆண்டனி, விக்னேஷ் ராஜா, வினோத் ஆகியோருக்கும் என் நன்றி. அவர்களுடைய ஊக்கமும் வழிகாட்டுதலும் இந்த படத்திற்கு முக்கியம். தமிழ் அண்ணா, உங்கள் நேர்மையான ஆலோசனைகளுக்கு நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஜி.வி. பிரகாஷ் அண்ணா, உங்கள் உதவியை நான் எப்போதும் மறக்க மாட்டேன். என்னுடன் நடித்த நண்பர்கள் பப்ளோ, சின்னா, ஈஷ்வர் — உங்களுக்கு நன்றி. நட்பு மற்றும் ஆதரவு இந்த பயணத்தில் மிக முக்கியம். நளினி மேம், உங்கள் நேர்மையான அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி.  நளினி மேடம் என் அம்மாவுக்கு பிறகு அதிகம் என்னை நம்பினார்.  தேவதர்ஷினி மேம், உங்கள் நம்பிக்கையும் ஒத்துழைப்பும் எங்களுக்கு பெரிய பலம். சுராஜ் சார், உங்கள் நடிப்பு இந்த படத்தின் முக்கியமான பலம். இந்த படத்தில் உழைத்த ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றி. நான் கேட்ட அனைத்தையும் தந்து என்னை முழுமையாக நம்பி இப்படத்தை தயாரித்த கருப்பையா அண்ணாவுக்கு நன்றி,” என்றார்.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/youth-thanks-meet_69cdcb10ceafa.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/youth-thanks-meet</link>
								</item><item>
								<id>662fe95dc915bc0b5914824513567483</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>பள்ளிச்சட்டம்பி - பத்திரிகையாளர் சந்திப்பு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>30-03-2026 15:54</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வேர்ல்ட் வைட் பிலிம்ஸ் மற்றும் சி கியூப் ப்ரோஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் தயாராகி, ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் &apos;பள்ளிச்சட்டம்பி&apos; படத்தின் தமிழ் பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தில் டொவினோ தாமஸ், கயாடு லோஹர், விஜயராகவன், பாபு ராஜ், அலெக்சாண்டர் பிரசாந்த், சுதீர் கராமனா, டி.ஜி.ரவி,, ஜான் ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;டிஜோ டோமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசைமமைத்திருக்கிறார். 1957ஆம் ஆண்டின் பின்னணியில் கமர்சியல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வேர்ல்ட் வைட் பிலிம்ஸ் மற்றும் சி கியூப் ப்ரோஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் நௌஃபல், பிரிஜீஷ்,  சானுக்யா &#45; சைதன்யா&#45; சரண்  ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை தமிழகம் முழுவதும் சக்ரா பிக்சர்ஸ் வெளியிடுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தமிழ்ப் பதிப்பிற்காக சென்னையில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், நடிகர் டொவினோ தாமஸ், நடிகை கயாடு லோஹர், இணை தயாரிப்பாளர் மேகா ஷ்யாம், சக்ரா பிக்சர்ஸ் வெற்றி, தயாரிப்பாளர் சைதன்யா, சரண் ஆகியோர் கலந்து கொண்டனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இணை தயாரிப்பாளர் மேகா ஷ்யாம் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;திரையுலகில் 14 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். இப்போதுதான் முதல் முறையாக இணை தயாரிப்பாளர் என்ற முறையில் மேடை ஏறி இருக்கிறேன். இது எனக்கு மறக்க முடியாத தருணம். என்னுடைய சகோதரர்கள் சானுக்யா &#45; சைதன்யா &#45; சரண் ஆகியோரை பாராட்டுகிறேன். படக்குழுவினரை பாராட்டுகிறேன். படத்தைப் பற்றி நான் அதிகம் பேசப் போவதில்லை. இந்தப் படம் எமோஷனல் ஆக்சன் என்டர்டெய்னர். இந்தப் படத்தை உலகம் முழுவதும் வெளியிடுகிறோம். டொவினோ தாமஸ், கயாடு லோஹர் தங்களுடைய சிறப்பான பங்களிப்பை வழங்கி இருக்கிறார்கள். இயக்குநரும் அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளார் படத்தை அனைவரும் திரையரங்கில் பார்த்து ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சக்ரா பிக்சர்ஸ் வெற்றி பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;இது எங்களுக்கு முதல் திரைப்படம். இந்தத் திரைப்படம் மிகச் சிறப்பாக இருக்கிறது. கன்டென்ட் உள்ள படம். ஏப்ரல் 10  ஆம் தேதி வெளியாகிறது. அனைவரும் ஆதரவு தாருங்கள்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் சரண் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;இந்தப் படம் எங்கள் நிறுவனத்திற்கு முதல் திரைப்படம். நாங்கள் மூன்று சகோதரர்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறோம். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி அன்று இப்படத்தின் படப்பிடிப்பு பணிகளை தொடங்கினோம். தற்போது வெளியிடுகிறோம். இந்தத் திரைப்படத்தின் மூலம் நாங்கள் 1950 களில் கேரளாவில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை மறு உருவாக்கம் செய்து சொல்லி இருக்கிறோம். இதுபோன்றதொரு படத்தை நாங்கள் முதலில் தயாரித்ததற்காக பெருமிதம் கொள்கிறோம்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை கயாடு லோஹர் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;இது என்னுடைய மூன்றாவது மலையாள திரைப்படம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்தப் படத்தின் மூலம் மலையாளத்தில் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தின் கதாபாத்திரம் வித்தியாசமானது. என் இதயத்திற்கு நெருக்கமான கதாபாத்திரமும் கூட. இதுபோன்ற கதாபாத்திரத்தை எனக்கு வழங்கியதற்காக இயக்குநருக்கும் , தயாரிப்பாளருக்கும் நன்றி. நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தது. இந்தப் படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். நாங்கள் அனைவரும் கூட்டணியாக இணைந்து கடுமையாக உழைத்து ஃபேமிலி என்டர்டெய்னராகவும் உருவாக்கி இருக்கிறோம். டொவினோ தாமஸ் சிறந்த திறமையுள்ள சக நடிகர் அவருக்கும் நன்றி,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் டொவினோ தாமஸ் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;இப்படத்தின் கதையை நாங்கள் 2018 ஆம் ஆண்டில்  விவாதித்தோம். நீண்ட விவாதத்திற்குப் பிறகு திரைக்கதையை சிறப்பாக வடிவமைத்து 2025 ஆம் ஆண்டில் தான் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கினோம். இயக்குநரும், நானும் வேறு படங்களில் பணியாற்றிக் கொண்டிருந்ததால், அவை அனைத்தையும் நிறைவு செய்துவிட்டு இப்படத்தில் இணைந்தோம். அதன் காரணமாகவும் இப்படத்தின் பணிகள் சற்று தாமதமானது. இப்படத்தின் கதாசிரியர் சுரேஷ்பாபு திரைக்கதையை செழுமைப்படுத்தினார். நான் முதன்முதலாக கேட்ட கதை வடிவத்தை விட.. இந்தக் கதை அமைப்பு சிறந்ததாக இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நூறு நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடந்தது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான நடிகர்களுடன் படப்பிடிப்பு நடைபெற்றது. இது எளிதான காரியம் அல்ல. இதற்கு கடின உழைப்பும் தேவை. திட்டமிடலும் தேவை.  இது ஒரு பீரியட் மூவி. 1957&#45; 58 கால கட்டத்தை சார்ந்த படம். அந்த காலகட்டத்தில் கேரளாவில் இருந்த சமூக அரசியல் கட்டமைப்பு, பின்னணியில் இடம்பெறும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இது உண்மைச் சம்பவம் அல்ல. ஆனால் சில சம்பவங்களை தழுவி நிறைய கற்பனையான கதாபாத்திரங்களுடன் இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார்கள். இந்தப் படத்தை தயாரிப்பாளர்கள் பார்த்து விட்டனர். அவர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். நான் இந்த படத்தை ரசிகர்களுடன் திரையரங்குகளில் காண்பதற்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். திரையரங்குகளில் ரசிகர்கள் இப்படத்தை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை அவர்களுடன் இருந்து பார்த்து அனுபவிக்க வேண்டும் என்பதற்காக காத்திருக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எனக்கு முழுமை அடையாத திரைப்படங்களை பார்த்து கணிக்கத் தெரியாது. ரசிகர்களுடன் திரைப்படத்தின் முழு வடிவத்தை திரையரங்குகளில் பார்ப்பது தான் எனக்கு பிடிக்கும். அதனால் இந்த படத்திற்காக நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்தப் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதே போல் படமும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெறும் என்று நம்புகிறேன். நிச்சயம் இந்த படம் ரசிகர்களை ஏமாற்றாது. &apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/pallichattambhi-press-meet-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வேர்ல்ட் வைட் பிலிம்ஸ் மற்றும் சி கியூப் ப்ரோஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் தயாராகி, ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் &apos;பள்ளிச்சட்டம்பி&apos; படத்தின் தமிழ் பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தில் டொவினோ தாமஸ், கயாடு லோஹர், விஜயராகவன், பாபு ராஜ், அலெக்சாண்டர் பிரசாந்த், சுதீர் கராமனா, டி.ஜி.ரவி,, ஜான் ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;டிஜோ டோமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசைமமைத்திருக்கிறார். 1957ஆம் ஆண்டின் பின்னணியில் கமர்சியல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வேர்ல்ட் வைட் பிலிம்ஸ் மற்றும் சி கியூப் ப்ரோஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் நௌஃபல், பிரிஜீஷ்,  சானுக்யா &#45; சைதன்யா&#45; சரண்  ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை தமிழகம் முழுவதும் சக்ரா பிக்சர்ஸ் வெளியிடுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தமிழ்ப் பதிப்பிற்காக சென்னையில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், நடிகர் டொவினோ தாமஸ், நடிகை கயாடு லோஹர், இணை தயாரிப்பாளர் மேகா ஷ்யாம், சக்ரா பிக்சர்ஸ் வெற்றி, தயாரிப்பாளர் சைதன்யா, சரண் ஆகியோர் கலந்து கொண்டனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இணை தயாரிப்பாளர் மேகா ஷ்யாம் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;திரையுலகில் 14 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். இப்போதுதான் முதல் முறையாக இணை தயாரிப்பாளர் என்ற முறையில் மேடை ஏறி இருக்கிறேன். இது எனக்கு மறக்க முடியாத தருணம். என்னுடைய சகோதரர்கள் சானுக்யா &#45; சைதன்யா &#45; சரண் ஆகியோரை பாராட்டுகிறேன். படக்குழுவினரை பாராட்டுகிறேன். படத்தைப் பற்றி நான் அதிகம் பேசப் போவதில்லை. இந்தப் படம் எமோஷனல் ஆக்சன் என்டர்டெய்னர். இந்தப் படத்தை உலகம் முழுவதும் வெளியிடுகிறோம். டொவினோ தாமஸ், கயாடு லோஹர் தங்களுடைய சிறப்பான பங்களிப்பை வழங்கி இருக்கிறார்கள். இயக்குநரும் அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளார் படத்தை அனைவரும் திரையரங்கில் பார்த்து ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சக்ரா பிக்சர்ஸ் வெற்றி பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;இது எங்களுக்கு முதல் திரைப்படம். இந்தத் திரைப்படம் மிகச் சிறப்பாக இருக்கிறது. கன்டென்ட் உள்ள படம். ஏப்ரல் 10  ஆம் தேதி வெளியாகிறது. அனைவரும் ஆதரவு தாருங்கள்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் சரண் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;இந்தப் படம் எங்கள் நிறுவனத்திற்கு முதல் திரைப்படம். நாங்கள் மூன்று சகோதரர்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறோம். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி அன்று இப்படத்தின் படப்பிடிப்பு பணிகளை தொடங்கினோம். தற்போது வெளியிடுகிறோம். இந்தத் திரைப்படத்தின் மூலம் நாங்கள் 1950 களில் கேரளாவில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை மறு உருவாக்கம் செய்து சொல்லி இருக்கிறோம். இதுபோன்றதொரு படத்தை நாங்கள் முதலில் தயாரித்ததற்காக பெருமிதம் கொள்கிறோம்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை கயாடு லோஹர் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;இது என்னுடைய மூன்றாவது மலையாள திரைப்படம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்தப் படத்தின் மூலம் மலையாளத்தில் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தின் கதாபாத்திரம் வித்தியாசமானது. என் இதயத்திற்கு நெருக்கமான கதாபாத்திரமும் கூட. இதுபோன்ற கதாபாத்திரத்தை எனக்கு வழங்கியதற்காக இயக்குநருக்கும் , தயாரிப்பாளருக்கும் நன்றி. நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தது. இந்தப் படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். நாங்கள் அனைவரும் கூட்டணியாக இணைந்து கடுமையாக உழைத்து ஃபேமிலி என்டர்டெய்னராகவும் உருவாக்கி இருக்கிறோம். டொவினோ தாமஸ் சிறந்த திறமையுள்ள சக நடிகர் அவருக்கும் நன்றி,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் டொவினோ தாமஸ் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;இப்படத்தின் கதையை நாங்கள் 2018 ஆம் ஆண்டில்  விவாதித்தோம். நீண்ட விவாதத்திற்குப் பிறகு திரைக்கதையை சிறப்பாக வடிவமைத்து 2025 ஆம் ஆண்டில் தான் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கினோம். இயக்குநரும், நானும் வேறு படங்களில் பணியாற்றிக் கொண்டிருந்ததால், அவை அனைத்தையும் நிறைவு செய்துவிட்டு இப்படத்தில் இணைந்தோம். அதன் காரணமாகவும் இப்படத்தின் பணிகள் சற்று தாமதமானது. இப்படத்தின் கதாசிரியர் சுரேஷ்பாபு திரைக்கதையை செழுமைப்படுத்தினார். நான் முதன்முதலாக கேட்ட கதை வடிவத்தை விட.. இந்தக் கதை அமைப்பு சிறந்ததாக இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நூறு நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடந்தது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான நடிகர்களுடன் படப்பிடிப்பு நடைபெற்றது. இது எளிதான காரியம் அல்ல. இதற்கு கடின உழைப்பும் தேவை. திட்டமிடலும் தேவை.  இது ஒரு பீரியட் மூவி. 1957&#45; 58 கால கட்டத்தை சார்ந்த படம். அந்த காலகட்டத்தில் கேரளாவில் இருந்த சமூக அரசியல் கட்டமைப்பு, பின்னணியில் இடம்பெறும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இது உண்மைச் சம்பவம் அல்ல. ஆனால் சில சம்பவங்களை தழுவி நிறைய கற்பனையான கதாபாத்திரங்களுடன் இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார்கள். இந்தப் படத்தை தயாரிப்பாளர்கள் பார்த்து விட்டனர். அவர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். நான் இந்த படத்தை ரசிகர்களுடன் திரையரங்குகளில் காண்பதற்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். திரையரங்குகளில் ரசிகர்கள் இப்படத்தை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை அவர்களுடன் இருந்து பார்த்து அனுபவிக்க வேண்டும் என்பதற்காக காத்திருக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எனக்கு முழுமை அடையாத திரைப்படங்களை பார்த்து கணிக்கத் தெரியாது. ரசிகர்களுடன் திரைப்படத்தின் முழு வடிவத்தை திரையரங்குகளில் பார்ப்பது தான் எனக்கு பிடிக்கும். அதனால் இந்த படத்திற்காக நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்தப் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதே போல் படமும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெறும் என்று நம்புகிறேன். நிச்சயம் இந்த படம் ரசிகர்களை ஏமாற்றாது. &apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/pallichattambhi-press-meet-news_69ca9d72afb5c.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/pallichattambhi-press-meet-news</link>
								</item><item>
								<id>4e746882294308d42eeed71ba0aacbf8</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>லீடர் - முன் வெளியீட்டு நிகழ்ச்சி</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>30-03-2026 15:30</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்க, ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள &apos;லீடர்&apos; திரைப்படம் வரும் ஏப்ரல் 3ம்  தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தின் இசை மற்றும் ஆக்ஷ‌ன் டீசர் வெளியீடு திரைப் பிரபலங்கள் முன்னிலையில் படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் பங்கேற்க சென்னையில் பிரம்மாண்டமாக‌ நடைபெற்றது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பாடலாசிரியர் விவேகா பேசுகையில், &quot;இந்த இசை நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அருணகிரிநாதர் பாடிய திருப்புகழில் உள்ள‌ முத்தைத்தரு பத்தித் திருநகை பாடல் ஒலித்தவுடன் எனக்கு உடல் எல்லாம் சிலிர்த்து விட்டது. இப்படத்தில் நான் இரண்டு பாடல்களை எழுதி இருக்கிறேன், இரண்டும் அற்புதமான அனுபவங்கள். இப்படத்தின் முன்னோட்டத்தை பார்த்தவுடன் இது அனைவருக்குமான படமாக வரப்போகிறது என்பது தெரிகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;லெஜெண்ட் சரவணன் பற்றி சொல்ல வேண்டும் என்றால், அவர் பேசுவது வைரல் ஆகிறதா, இல்லையென்றால் வைரல் ஆவதை தான் அவர் பேசுகிறாரா என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. சமீபத்தில் ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட போது அவரிடம் நீங்கள் வியாபாரத்தின் உச்சத்தில் இருப்பதன் காரணம் என்ன என்று கேட்டபோது &quot;எங்க அப்பா ஒன்னு சொல்லி இருக்கிறார், எல்லோருக்கும் முன்னாடி கடைக்கு செல்ல வேண்டும், எல்லோருக்கும் பின்னாடி கடையை விட்டு வெளியில் வரவேண்டும் என்று சொல்லி இருக்கிறார், அதை நான் பின்பற்றுகிறேன், அதுதான் என்னுடைய வெற்றிக்கு காரணம்,&quot; என்றார். இதுதான் வியாபார உலகின் பைபிள். அந்த கருத்தை அவர் சொன்னதும் மிகப் பெரிய அளவில் வைரலானது. அது தான் அவர் வெற்றியின் ரகசியம், இப்படம் மிகப்பெரும் வெற்றி பெற என் வாழ்த்துகள்,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பாடலாசிரியர் மோகன் ராஜன் பேசுகையில், &quot;நான் இன்று இந்த மேடையில் நிற்கிறேன் என்றால் அதற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் இயக்குநர் துரை செந்தில்குமார் தான் முதன்மையான காரணம். இந்த திரைப்படத்தில் அப்பா&#45;பொண்ணு சம்பந்தப்பட்ட ஒரு பாடலை எழுதி இருக்கிறேன். நான்கு பேர் நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கிற, நினைக்கும் ஒவ்வொருவரும் லீடர் தான். ஏற்கனவே லெஜெண்ட் சரவணன் நிஜமான லீடர் தான். நீங்கள் ரியலாக ஒரு லீடராக இருந்து கொண்டு. திரையிலும் லீடராக நீங்கள் தோன்றுவதை நாங்கள் வரவேற்கிறோம், எங்களுக்கு பெருமிதமாக இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இதனை மறைந்த வாலி ஐயா பாணியில் வாழ்த்திட வேண்டும் என்றால்.. &quot;உங்களுக்கு யாரும் போட்டதில்லை ஆர்டர், உங்களுக்கு நீங்களே தான் பார்டர்,  என்றும் சோர்ந்ததில்லை உங்களுடைய ஷோல்டர், ஏனென்றால் நீங்கள் தான் உண்மையான லீடர்...&quot; லீடர் &#45;கண்டிப்பாக வின்னர்,&quot; என்றார்.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு பேசுகையில், &quot;லெஜெண்ட் சரவணன் நிஜமாகவே லீடர் தான்.‌ பல கதைகளை அவர் மனதில் வைத்துக் கொண்டிருக்கிறார் என்பதை அவருடன் பழகும் போது தெரிந்து கொண்டேன். பல கதாபாத்திரங்களை உருவாக்கி வைத்திருக்கிறார்... அவர் என்னிடம் புரூஸ்லீயின் கதை ஒன்றை சொன்னார், அந்த கதையில் சிக்ஸ் பேக் வைத்துக் கொள்ளும் அளவிற்கு தயார் படுத்திக் கொள்வேன் என்று சொன்னார். அப்போது அவரை அழைத்துக் கொண்டு மிகப்பெரிய இயக்குந‌ரிடம் சென்று அது போன்ற ஒரு படத்தை உருவாக்குங்கள் என்ற பேச்சுவார்த்தையலும் ஈடுபட்டேன். அவருடைய எண்ணமும் பணியும் பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்,&quot; என்றார்.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் தியாகராஜன் பேசுகையில், &quot;லெஜெண்ட் சரவணனின் முதல் படத்தை பார்த்தேன், மிக பிரம்மாண்டமானதாக இருந்தது. அவரது அடுத்த படம் என்னவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே இருந்தேன். எங்கள் நிறுவனத்தில் &apos;பட்டாசு&apos; படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் தான் லீடர் படத்தை இயக்குகிறார், அதில் லெஜெண்ட் சரவணன் நடிக்கிறார் என்று கேள்விப்பட்டதும் மகிழ்ச்சி அடைந்தேன். இந்த படம் மிகப்பெரும் வெற்றியைப் பெறும், வெற்றி விழாவில் சந்திப்போம்,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ஆர் கே செல்வமணி பேசுகையில், &quot;இங்கு வருகை தந்திருக்கும் லெஜெண்ட் சரவணனின் ரசிகர்களை பார்க்கும்போது இந்தத் திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக தான் இருக்கும் என்று தோன்றுகிறது. நான் உதவி இயக்குந‌ராக இருந்தபோது லெஜெண்ட் சரவணனின் தந்தையை 1988ம் ஆண்டில் சந்தித்திருக்கிறேன். அந்த காலத்தில் உதவி இயக்குந‌ர்களாக இருப்பவர்கள் சம்பளம் வாங்காத வேலைக்காரர்களாக இருப்பார்கள். அவருடைய கடைக்கு நாங்கள் அடிக்கடி செல்வோம். நூறு ரூபாய்க்கு கீழ் 99 ரூபாய்க்கு அவர்கள் ஒரு சட்டையை விற்பனை செய்வார்கள். நூறு ரூபாய் கிடைத்தவுடன் அந்த சட்டையை வாங்கலாம் என்பதற்காக அடிக்கடி அந்த கடைக்கு சென்று பார்த்து விட்டு வருவோம், ஒரு முறை தீபாவளி தருணத்தில் 500 ரூபாய் கொடுத்தார்கள், அதை எடுத்துக்கொண்டு சட்டையை எடுக்கலாம் என்று கடைக்கு சென்றோம். அன்றைய காலகட்டத்தில் 500 ரூபாய்க்கு குடும்பத்தினர் அனைவருக்கும் சட்டையை எடுக்க முடியும் என்றால் அது சரவணா ஸ்டோர்ஸில் மட்டும் தான் முடியும். அந்த தருணத்தில் நான் என் அப்பாவுக்கு என் தம்பிக்கு தங்கச்சிக்கு டிரஸ் எடுத்தேன்.‌ நான் பார்த்து வைத்திருந்த சட்டையில் விலையில் மாற்றம் இருந்தது. பில் 590 ஆக இருந்தது என்னிடம் ₹500 மட்டும் தான் இருந்தது. அப்போது மீதி பணத்தை எப்போது உங்களிடம் இருக்கிறதோ அப்போது தாருங்கள் என்று சொன்னார். நூறு ரூபாய் சட்டை வாங்குபவர்களுக்கும் அவர் ஒரே மரியாதை தான் வழங்கினார், லட்ச ரூபாய்க்கு சட்டையை வாங்கியவர்களுக்கும் அவர் அதே மரியாதை தான் வழங்கினார், வாடிக்கையாளரை மதித்த முதலாளியாக அவர் இருந்தார். அதுதான் அவருடைய வெற்றிக்கு காரணம் என்று நான் நினைக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதே போல் இந்த படம் குறித்த அறிவிப்பை பார்த்தவுடன் நான் இயக்குநர் துரை செந்தில்குமாருக்கு போன் செய்தேன். அவர் என்னுடைய மிக நெருங்கிய நண்பர். அவரிடம் இதை வெற்றிப் படமாக இயக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.‌ அதன் பிறகு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை எனக்கு அனுப்பினார் இயக்குந‌ர். அதை பார்த்ததும் பாராட்டினேன்.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நேர்மை, குறைந்த லாபம், நிறைய வாடிக்கையாளர்கள்... இதுதான் லெஜெண்ட் சரவணனின் வெற்றிக்கான தாரக மந்திரம். சினிமாவில் சின்ன பட்ஜெட்டில் நிறைய படங்களை லெஜெண்ட் சரவணன் தயாரிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எங்கள் சினிமாவிற்கு நிறைய தயாரிப்பாளர்கள் தேவைப்படுகிறார்கள், உங்களைப் போல், உங்கள் அப்பா வணிக துறையில் எப்படி சாதனை படைத்தார்களோ அதே போல் நீங்கள் திரைத்துறையிலும் மிகப்பெரிய சாதனையை படைக்க வேண்டும். 50 அல்ல 100 படங்கள் கூட எடுத்திட வேண்டும், தயாரித்திட வேண்டும், சினிமா மற்றும் சினிமா தொழிலாளர்களை வாழ வைக்க வேண்டும்,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில், &quot;லெஜண்ட் சரவணன் சார், நீங்கள் வணிக உலகத்தில் மட்டும் அல்ல, இப்போது தமிழ் சினிமாவிலும் ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறீர்கள் என்று சொல்லலாம். &apos;லீடர்&apos; என்ற தலைப்போடு நீங்கள் வருவது மிகவும் பொருத்தமாக இருக்கிறது. சினிமாவிற்கான ஆர்வமும் அர்ப்பணிப்பும் உங்களிடம் தெளிவாக தெரிகிறது. வணிகத்தில் இவ்வளவு பெரிய சாதனை செய்த நீங்கள், அதே உறுதியுடன் சினிமாவிலும் வெற்றி பெற வேண்டும் என்பதே எங்களுடைய எதிர்பார்ப்பு. குறிப்பாக, இயக்குநர் துரை செந்தில்குமார் அவர்களுடன் உங்கள் கூட்டணி மிகவும் சிறப்பாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். அவருடைய படங்கள் எப்போதும் மக்களுக்கு பிடிக்கும் வகையில் இருக்கும்.  அதுபோல இந்த &apos;லீடர்&apos; படமும் பெரிய வெற்றி பெறும். இந்தப் படம் உங்கள் வாழ்க்கையில் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன். தமிழ்சினிமாவில் அப்பா&#45;மகள் உணர்வுகளை மையமாகக்கொண்ட படங்கள் எப்போதும் மக்களின் மனதைத் தொடும். &apos;தெறி&apos;, &apos;விஸ்வாசம்&apos; போன்ற படங்கள் அதற்குச் சிறந்த உதாரணம். அதுபோல, &apos;லீடர்&apos; படமும் உணர்ச்சி மற்றும் ஆக்ஷன் கலந்த ஒரு வெற்றிப்படமாக இருக்கும் என்று நம்புகிறேன். ஜிப்ரான் அவர்களின் இசையும் பின்னணி இசையும் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலம். டிரெய்லரிலேயே அது தெளிவாக தெரிகிறது. மேலும், இந்தப்படத்தின் விளம்பரத்தை சிறப்பாக முன்னெடுத்து வரும் நிகில் முருகன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். சரவணன் சார், உங்கள் சினிமா பயணத்தில் தொடர்ந்து பெரிய பட்ஜெட்டில், தரமான படங்களை வழங்க வேண்டும். தமிழ் சினிமாவிற்கு நீங்கள் தொடர்ந்து வெற்றிப் படங்களைகொடுக்க வேண்டும் என்பதே எங்களின் வாழ்த்து. &apos;லீடர்&apos; படம் கண்டிப்பாக ஒரு மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன், முழு குழுவிற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை அறந்தாங்கி நிஷா பேசுகையில், &quot;லீடர் என்கிற வார்த்தை யாருக்கு பொருந்தும் என்றால் எப்போதும் தன்னை மட்டுமே பெருமிதமாக பெருமைப்படுத்தி கொள்ளாமல் உடன் இருக்கும் அனைவரையும் பெருமைப்படுத்தும் மனிதர்கள் தான் லீடர். நான் எப்போது லெஜெண்ட் சரவணனின் கடைக்கு சென்றாலும் எங்களை அமர வைத்து &quot;நிறைய படங்களில் நடிக்க வேண்டும், நன்றாக நடிக்க வேண்டும், நிறைய மேடைகளில் உங்களை பார்க்க வேண்டும்&quot; என்று ஒவ்வொரு முறையும் ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பார். நிறைய கலைஞர்களை எப்போதும் ஊக்கப்படுத்திக் கொண்டிருப்பவர் லெஜெண்ட் சரவணன் ஐயா அவர்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் வெளியான பிறகு ஆறு மாதம் வரை சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு செல்ல முடியாது. ஏனெனில் இந்தப் படத்தில் அவரை திட்டுவது போன்ற காட்சியில் நடித்திருக்கிறேன். அதை நானாக சொல்லவில்லை இயக்குந‌ர் எழுதிக் கொடுத்ததை தான் பேசி நடித்தேன். இந்தப் படத்தில் என்னுடைய கணவரும் நடித்திருக்கிறார். வீட்டில் எப்படி அமைதியாக இருப்பாரோ அதேபோல் படத்திலும் அமைதியாக இருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;உணவுகளை மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யும் மாமனிதர் இவர், இவரை ஏன் நாங்கள் லீடர் என்று சொல்கிறோம் என்றால் அவருடைய பிறந்த ஊருக்கு ஊரில் நடைபெற்ற படப்பிடிப்பிற்கு நாங்கள் எல்லாம் சென்றபோது, அந்த ஊருக்கே அவர் சாப்பாடு போடுகிறார். அங்கு நடைபெற்ற எல்லா படப்பிடிப்பு நாட்களிலும் ஊர் முழுவதும் இவர் விருந்து படைத்தார்,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பேபி இயல் பேசுகையில், &quot;இப்படத்தில் நான் சிரித்தேன், அழுதேன், கோபமாக இருந்தேன், சென்டிமென்ட் காட்சிகள் எல்லாம் இருந்தது. இதற்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி. இப்படத்தின் ஒளிப்பதிவாளர் எஸ். வெங்கடேஷ் எங்கள் அப்பா நடித்த &apos;டிக் டிக் டிக்&apos; படத்தில் பணியாற்றியவர். அவரைப் பற்றி என் அப்பா லக்கி கேமராமேன் என சொல்லிக் கொண்டே இருப்பார். அவருடைய ஒளிப்பதிவில் நடித்ததால் நான் என்னை லக்கியாக ஃபீல் செய்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படப்பிடிப்பின் போது ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. நாங்கள் நல்ல மழையில் சிக்கிக்கொள்ளும் போது எங்களை லெஜெண்ட் அங்கிள் காப்பாற்றுவது போல் காட்சி இருந்தது அந்த காட்சி படமாக்கப்படும் போது அவர் கால் இடறி விழுந்துவிட்டார், இருந்தாலும் பேலன்ஸ் செய்து எங்களை காப்பாற்றினார். அந்த ஒரு நொடி எனக்கு மினி ஹார்ட் அட்டாக் வந்தது போல் இருந்தது. அப்போது என் நினைவில் இருந்த டயலாக் எல்லாம் மறந்து விட்டது. அவருடைய பெஸ்ட் ஹார்ட் வொர்க் தான் ட்ரெயினில் நடக்கும் ஃபைட் சீன். ஆனால் இவ்வளவு ரிஸ்க் எடுக்காதீங்க அங்கிள் எனச் சொன்னேன்,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் ஷாம் பேசுகையில், &quot;கருடன் படத்தை பார்த்த பிறகு என் நண்பர்களிடம் இந்தப் படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் படத்தில் நடிக்க வேண்டும் என்ற என் ஆசையை பகிர்ந்து கொண்டேன். அந்தப் படத்தில் எல்லா கேரக்டர்களையும் அவர் சரியாக கையாண்டிருக்கிறார் இதை சொன்ன சில நாட்களில் இயக்குந‌ர் துரை செந்தில் குமாரிடமிருந்து அழைப்பு வந்தது, பிறகு சந்திப்பு நடந்தது. அவரிடம் நான் கதையைக் கேட்கவில்லை, ஏனென்றால் தமிழ் சினிமாவில் மிகவும் பொறுப்புணர்ச்சி மிக்க இயக்குந‌ர் அவர். அவர் இயக்கியிருக்கும் அனைத்து படங்களிலும் ஒரு கமர்ஷியல் வேல்யூவும் இருக்கும், அழகான மெசேஜும் இருக்கும் சினிமா பிளாட்பார்மை மிக தரமாக பயன்படுத்திக் கொள்பவர்களில் துரை செந்தில்குமார் முக்கியமானவர்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்திற்காக டப்பிங் பேசும்போது எல்லா கேரக்டருக்கும் அவரே டப்பிங் பேசி வைத்திருந்தார். இதுதான் எனக்கு வேண்டும் என்பதில் அவ்வளவு தெளிவாக இருந்தார்.‌ இதை இங்கு யாரும் செய்ய மாட்டார்கள்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எல்லோரும் லெஜெண்ட் சரவணனின் மற்றொரு முகத்தை பார்த்திருக்க மாட்டார்கள், படப்பிடிப்பு தளத்தில் நான் அவருடன் பணியாற்றிய காட்சிகளில் அவரின் சிறந்த நகைச்சுவை உணர்வு கலந்த பேச்சை கேட்டு ரசித்திருக்கிறேன்.‌ வாழ்க்கையைப் பற்றிய பெரிய கண்ணோட்டத்தை அவர் எப்போதும் வைத்திருக்கிறார். அதை அவர் தொடர்ந்து பின்பற்றுகிறார். அவருக்கு இது இரண்டாவது படம், நிச்சயமாக அவர் சினிமாவில் தொடர்ந்து இருப்பார், நிறைய படங்களில் நடிப்பார். அவருடைய தயாரிப்பு மூலம் நிறைய இயக்குநர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். அவரைப் போன்றதொரு தொலைநோக்கு பார்வை கொண்ட ஒருவர் தமிழ் சினிமாவுக்கு அவசியம் தேவை,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் வி டி வி கணேஷ் பேசுகையில், &quot;லெஜெண்ட் சரவணன் உடன் நடிக்க வேண்டும் என்று இயக்குந‌ர் சொன்னவுடன் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். ஏனென்றால் எனக்கு அவரையும் அவருடைய நடிப்பையும் மிகவும் பிடிக்கும். அவர் நிறைய பேரை வசீகரித்திருக்கிறார். அப்போதெல்லாம் இந்த மனிதர் எப்படி இவ்வளவு பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்துகிறார் என வியப்புடன் பார்த்துக் கொண்டே இருப்பேன்.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;யாரிடம் வேண்டுமானாலும் பணம் இருக்கலாம் ஆனால் சினிமா மீதான பற்றும் ஆர்வமும் இருந்தால்தான் நடிக்க முடியும்.  ஏதாவது செய்ய வேண்டும் என்ற வெறி இருந்தால்தான் நடிக்க முடியும் இது எல்லோருக்கும் வராது.‌ அதனால் தான் சொல்கிறேன் சாதனையாளர் என்றால் அது லெஜெண்ட் சரவணன் தான். எனக்குத் தெரிந்து இந்த திரைப்படம் வெளியாகி  500&#45; 600 கோடி வசூலிக்கும். மற்ற மொழிகளிலும் வெற்றி பெற்றால் இந்த படம் ஆயிரம் கோடி ரூபாயை வசூலிக்கும்,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குனர் பாக்யராஜ் பேசுகையில், &quot;நம்ம லெஜெண்ட் சரவணன் பற்றிப் பலரும் பேசும்விதத்தை நான் கவனித்துக்கொண்டே இருந்தேன். ஒவ்வொருவரும் அவரைப் பற்றி பாராட்டி  பேசினார்கள். அதிலிருந்து எனக்கு தெளிவாக புரிந்தது என்னவென்றால், அவர் நினைத்ததை தைரியமாகச் செய்து முடிப்பவர், யாரைப் பற்றியும் கவலைப்படாமல், தன்னம்பிக்கையுடன் முன்னேறுவது அவருடைய தனித்துவம்; அது எனக்கு மிகவும் பிடித்த விஷயம். இந்த அளவுக்கு உற்சாகமாக சினிமாவில் நடிக்க வருவது சாதாரண விஷயம் இல்லை. அது ஒரு பெரிய சாதனை. &apos;லெஜெண்ட்&apos; படத்திற்குப் பிறகு &apos;லீடர்&apos; என்ற தலைப்பில் வருவது மிகவும் பொருத்தமானதும், வலிமையானதுமாக இருக்கிறது. இயக்குநர் துரைசெந்தில்குமார் அவர்களுக்கு இது ஒரு சவாலான முயற்சிதான். ஆனால் அவர் எப்போதும் திறமையான தொழில்நுட்பக் கலைஞர்களுடன் சேர்ந்து தரமான படங்களை உருவாக்குபவர். இந்தப் படத்திலும் ஜிப்ரான் போன்ற திறமையான கலைஞர்கள் இணைந்துள்ளதால், கண்டிப்பாக இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். டிரெய்லரை பார்த்தபோது மக்கள் அளித்த வரவேற்பு இந்தப் படத்தின் வெற்றியை முன்னரே காட்டுகிறது. படம் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை அது உருவாக்கியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் பெரும் செலவில் மட்டும் இல்லாமல், உணர்ச்சிகளும், கதையும், சக்திவாய்ந்த அம்சங்களும் சேர்ந்த ஒரு முழுமையான படமாக இருக்கும் என்று நம்புகிறேன். சரவணன் சினிமாவிற்கு பணம் சம்பாதிக்க மட்டும் வரவில்லை; அவர் நினைத்ததை சாதிக்கவும், சினிமாவிற்கு ஒரு சேவையாகவும் வந்திருக்கிறார். அவர் தொடர்ந்து இந்தத் துறையிலிருந்து, பல நல்ல படங்களை வழங்கி, பலருக்கும் உதவிசெய்ய வேண்டும். அவர் நீண்ட நாள் ஆரோக்கியமாக இருந்து, சினிமாவிற்கு மேலும் பல சேவைகள் செய்யவேண்டும் என்று என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். இந்தப் படத்திற்கு உழைத்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், இயக்குநருக்கும், படக்குழுவினருக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசையமைப்பாளர் ஜிப்ரான் வைபோதா பேசுகையில், &quot;முதலில் இந்தப் படத்தில் பணியாற்ற வாய்ப்பு கொடுத்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கும், என்னுடன் உழைத்த அனைத்து குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன். குறிப்பாக, இந்தப் படத்திற்காக இரவு பகலாக உழைத்து, பல நாட்கள் தூக்கமே இல்லாமல் பாடுபட்ட படக்குழுவினர் அனைவருக்கும் நான் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். இந்தப் படத்தில் பாடல்கள் உருவாக்குவது மிகவும் சவாலானதாக இருந்தது. ஆனால் அதேநேரத்தில், ஒரு பெரிய திருப்தியையும் கொடுத்தது. ஒவ்வொரு பாடலும், பின்னணி இசையும் மிகுந்த கவனத்துடன் உருவாக்கப்பட்டது. குறிப்பாக, இயக்குநர்  துரை செந்தில்குமார் சார் எப்போதும் சிறிய சிறிய விஷயங்களையும் கவனித்து, தேவையான மாற்றங்களைச் சொல்லி, அந்தப் பாடல்களை இன்னும் சிறப்பாக மாற்றினார். ஒரு சிறிய BGM மாற்றம் கூட எவ்வளவு பெரிய பலன் தரும் என்று இந்தப்படத்தில் நான் தெரிந்து கொண்டேன். துரை சார் பற்றி சொல்லவேண்டுமெனில், அவர் மிகவும் அமைதியானவர், ஆனால் மிகவும் தீவிரமாக வேலை பார்க்கும் ஒரு இயக்குநர். அவர் குழுவை முன்னேற்றும் விதமும், ஒவ்வொரு விஷயத்தையும் சீராக செய்து முடிப்பதும் அவருடைய மிகப்பெரிய பலம். இப்படிப்பட்ட இயக்குநர்களுடன் வேலை செய்வது எங்களுக்கு ஒரு பெரிய அனுபவம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;லெஜண்ட் சரவணன் சார் பற்றி எல்லோரும் பல விஷயங்கள் சொன்னார்கள். இந்தப் படத்தின் மூலம் அவர் ஒரு புதிய முகத்தை காட்டியிருக்கிறார். ஒரு தயாரிப்பாளர் அல்லது வணிகராக‌ மட்டும் அல்லாமல், முழுமையான‌ அர்ப்பணிப்புடன் உழைக்கும் ஒரு நடிகராக அவர் இந்தப் படத்தில் தன்னை நிரூபித்திருக்கிறார். இந்தப்படம் தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய ஹீரோவை அறிமுகப்படுத்தும் என்று நான் நம்புகிறேன். &apos;லீடர்&apos; எனக்கு மிகவும் முக்கியமான படம். இந்தப் படத்தில் நான் செய்த வேலை எனக்கு ஒரு தனி திருப்தியை கொடுத்துள்ளது. இந்தப்படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். இந்தப் படக்குழுவில் இருந்த அனைத்து நடிகர்களுக்கும், தொழில்நுட்பகலைஞர்களுக்கும் என் நன்றிகள். &apos;லீடர்&apos; படம் கண்டிப்பாக ஒரு பெரிய வெற்றி பெறும். அனைவரும் திரையரங்கில்சென்று பார்த்து ஆதரிக்க வேண்டும், நன்றி,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் துரை செந்தில் குமார் பேசுகையில், “லீடர் எனது ஆறாவது படம். என்னுடன் பணியாற்றிய என் குழுவினர் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றி. கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர்களின் கடின உழைப்பே இந்தப் படத்தை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது. வசனங்களில் உதவிய அருண், நடிப்பு பயிற்சியாளர் ராஜேஷ் – உங்களுக்கும் என் நன்றி. இந்தக் குழுவின் ஆதரவு இல்லாமல் இந்தப் படத்தை நான் உருவாக்கியிருக்க முடியாது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில் இசையமைப்பாளர் ஜிப்ரான் சார் பற்றி சொல்ல வேண்டும். இந்தத் திரைப்படம் ஆரம்பித்தவுடன் நாங்கள் நினைத்த பெயர் ஜிப்ரான் சார் தான். அவருடன் பணியாற்றியது ஒரு தெய்வீகமான அனுபவமாக இருந்தது. சில நேரங்களில் நான் அவருக்கு அழைக்க நினைக்கும் தருணத்திலேயே அவர் என்னை தொடர்பு கொள்வார். எங்களுக்குள் ஒரு ஆன்மீக இணைப்பு போல இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு ஆக்ஷன் காட்சிக்கு சக்திவாய்ந்த முருகன் பாடல் தேவை என்று நினைத்தேன். நான் ஒரு குறிப்பை காட்டியபோது, அது ஏற்கனவே ஜிப்ரான் சார் உருவாக்கிய ஆன்மிக இசை என்று தெரிய வந்தது. அந்த மாதிரி ஒரு அதிசய ஒத்திசைவு இந்தப் படமெங்கும் இருந்தது. இந்தப் படத்தின் உயர்வுக்கு அவருடைய இசை மிகப் பெரிய காரணம், மிகவும் நன்றி சார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;என்னுடைய நண்பர்களான ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ் மற்றும் கலை இயக்குநர் துரைராஜ்  இந்தப் படத்திற்கு 200 சதவீதம் உழைத்துள்ளனர். நல்ல நண்பர்கள் கிடைப்பது ஒரு வரம். கருத்து கேட்கும் போது நேர்மையான பதிலை வழங்குவார்கள் – அது மிகவும் முக்கியம். எடிட்டர் பிரவீன் மற்றும் ஸ்டண்ட் மாஸ்டர் மகேஷ் மாத்யூ – உங்களுக்கும் என் நன்றி. இயக்குநரின் பார்வையை முழுமையாக புரிந்து கொண்டு அதை திரையில் கொண்டு வரும் கலைஞர்கள் மிகவும் அரிது. அந்த வகையில் நீங்கள் இருவரும் எனக்கு மிகப் பெரிய ஆதரவாக இருந்தீர்கள். பிரவீன் என் எண்ணங்களை திரையில் அழகாக வெளிப்படுத்தினார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர்கள் பற்றி பேச வேண்டும். ஷாம் சார் – உங்கள் வருகை அந்தக் கதாபாத்திரத்தை உயர்த்தியது. சந்தோஷ் சார், பாயல் – ஒரு இயக்குநர் மீது எவ்வளவு நம்பிக்கை வைக்கலாம் என்பதற்கு நீங்கள் எடுத்துக்காட்டு. அது எனக்கு நல்ல பொறுப்புணர்வை அளித்தது. ஆண்ட்ரியா மேடம், விவேகா சார், மோகன் ராஜ் – அனைவருக்கும் என் நன்றி. குறிப்பாக விவேகா சாருடன் பணியாற்ற வேண்டும் என்ற என் ஆசை இந்தப் படத்தில் நிறைவேறியது. இந்தப் படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு துறையினருக்கும் – ஒளிப்பதிவு குழு, எடிட்டிங் குழு, விளக்குப் பணியாளர்கள், தயாரிப்பு குழு – அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. கடைசியாக இயல் நீங்கள் இயற்கையான திறமை கொண்டவர். உங்கள் எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இறுதியாக… லெஜெண்ட் சார். இந்தப் படம் தொடங்குவதற்கு முன்பு நான் பல சிரமங்களை சந்தித்தேன். பல கதைகள் இருந்தும் அது படமாக மாறவில்லை. அந்த நேரத்தில் தான் லெஜெண்ட் சாரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதே நேரத்தில் &apos;கருடன்&apos; வாய்ப்பும் வந்தது. நான் ஒரு திரைப்படத்தை முடித்து விட்டு வருகிறேன் என்று சொன்னபோது, “நான் உங்களுக்காக காத்திருக்கிறேன், இந்தப் படத்தை நாம்தான் செய்யப் போகிறோம்” என்று அவர் கூறினார். அந்த நம்பிக்கையே இந்தப் படத்தின் அடித்தளம். அவரின் ஆற்றல் பற்றி சொல்ல வேண்டும் என்றால் – அது ஒரு துப்பாக்கியிலிருந்து பாயும் குண்டு போல இருக்கும். எந்த நேரத்திலும் அதே உற்சாகம். நேரத்திற்கு முன்பே வந்துவிடுவார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“நமக்காக நூறு பேர் வேலை செய்கிறார்கள்; நாம் தாமதிக்கக் கூடாது” என்று அவர் சொல்வார். அது எனக்கு ஒரு பெரிய பாடமாக இருந்தது. மகாபாரதத்தில் அர்ஜுனன் பறவையின் கண் மட்டுமே பார்க்கிறான் என்று சொல்வார்கள். அதுபோல வெற்றி மட்டுமே அவரின் இலக்கு. அவரின் ஆற்றல் ஒரு தீ போல. அந்த ஆற்றலை அவர் தனது ரசிகர்களிடமும் பரப்பியிருக்கிறார். அனைவருக்கும் இப்படம் கண்டிப்பாக பிடிக்கும், நன்றி,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;லெஜெண்ட் சரவணன் பேசுகையில், &quot;இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் ஆகியோருக்கு நன்றி.‌ இன்றைய சூழலில் போர் மேகங்கள் சூழ்ந்து மக்களுக்கு ஒரு பாதுகாப்பாற்ற தன்மை நிலவிக் கொண்டிருக்கிறது இந்தப் போர் விரைவில் நிறுத்தப்பட்டு மக்கள் அனைவரும் மீண்டும் மகிழ்ச்சியாக சந்தோஷமான, பாதுகாப்பான, ஒரு அன்பான வாழ்க்கையை வாழ உங்களுடன் சேர்ந்து இறைவனிடம் நானும் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;லெஜெண்ட்&apos; படத்திற்குப் பிறகு என்னுடைய இரண்டாவது படம் &apos;லீடர்&apos;. இப்படம் வரும் ஏப்ரல் மூன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தின் கதை என்னவென்றால் ஒரு அப்பாவியான அப்பாவும் பிள்ளையும், மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். திடீரென்று அவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய கேங்ஸ்டர் கும்பல் ஒன்று நுழைகிறது, அதற்கு பிறகு நடக்கும் விஷயங்களை இயக்குந‌ர் துரை செந்தில்குமார் இன்றைய இளைய தலைமுறையினருக்கு பிடிக்கும் வகையில் நேர்த்தியாகவும், அழகாகவும் இயக்கியிருக்கிறார். இப்படத்தில் அவர் தன்னை முழுதாக அர்ப்பணித்துக் கொண்டார். எவர் ஒருவர் வேலையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு வேலை செய்கிறார்களோ அந்த வேலை அற்புதமாக அமையும், இந்த படமும் மிகப் பிரம்மாண்டமாக இருக்கிறது.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் குத்துப் பாடல்கள் கிடையாது. ஆனால் இந்த படத்தில் கதையுடன் பயணப்படுவது போல் பாடல்கள் இருக்கின்றன, அதற்கான வரிகளும் இருக்கின்றன‌. இசையமைப்பாளர் ஜிப்ரான் மிகப் பிரமாதமாக இசையமைத்திருக்கிறார்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா, ஜெய்ப்பூர், ஊட்டி, தூத்துக்குடி, சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்றது. கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை ஒரு டிரெயினில் படமாக்கிக் கொண்டிருந்தோம். குறுகலான இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு சண்டை கலைஞர்களுடனும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுடனும் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது என்னுடைய தயாரிப்பு நிர்வாகியை அழைத்து இங்கு எத்தனை ஆம்புலன்ஸ் இருக்கிறது என்று கேட்டேன், ஒன்றுதான் என்றார். உடனடியாக மேலும் இரண்டு அல்லது மூன்று ஆம்புலன்ஸ்களை வரவையுங்கள், ஏனென்றால் இங்கு யாருக்கு எப்படி எங்கு அடிப்படும் என்று தெரியவில்லை. எனக்கு கூட அடிபடலாம் அதனால் தயாராக இருக்க வேண்டும் என்று சொன்னேன், ஆனால் கடவுள் அருளால் அந்த கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் யாருக்கும் பெரிதாக அடிபடவில்லை. பத்தாவது நாளில் எனக்கு காலில் லேசாக அடிபட்டது, தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தலாமா, வேண்டாமா, என்ற நிலை ஏற்பட்டது. என்னுடன் பணியாற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை மனதில் வைத்து அவர்களை காத்திருக்க வைக்க‌ வேண்டாம், கூடாது என்பதற்காக உடனடியாக முதலுதவி நிவாரண சிகிச்சையை எடுத்துக்கொண்டு படப்பிடிப்பில் தொடர்ந்து கலந்து கொண்டேன்.  இதற்கான ஆற்றல் கடவுளின் ஆசீர்வாதத்தாலும் இயக்குந‌ர் உள்ளிட்ட குழுவினர் கொடுத்த உற்சாகத்தாலும் வந்தது. இதற்காக அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர், ஆர்ட் டைரக்டர், ஸ்டண்ட் மாஸ்டர், நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படபிடிப்பு தளத்தில் அறந்தாங்கி நிஷா, பேபி இயல், ஜார்ஜ் மரியன், பாகுபலி பிரபாகர், சந்தோஷ் பிரதாப், ஷாம், லால், அமிர்தா ஐயர், ஐஸ்வர்யா லட்சுமி, ஆண்ட்ரியா, பாயல் ராஜ்புத் ஆகியோருடன் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. இந்தப் படத்தை பார்த்த தனுஷ், வெற்றிமாறன் போன்றோர் படம் பிரம்மாண்டமானதாக இருக்கிறது என்று பாராட்டு தெரிவித்தார்கள்.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தத் திரைப்படம் &apos;ஜெயிலர்&apos; போன்றோ அல்லது &apos;விக்ரம்&apos; போன்றோ, &apos;லியோ&apos; போன்ற மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது, ஏனெனில் அதற்குண்டான தகுதி அனைத்தும் &apos;லீடர்&apos; படத்தில் இருக்கிறது. ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். வரும் குட் ஃப்ரைடே அன்று இப்படம் ரிலீஸ் ஆகிறது, குடும்பத்துடன் அனைவரும் தியேட்டருக்கு வந்து படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள், உங்களுக்கு 100% இந்த திரைப்படம் திருப்தி அளிக்கும்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தின் மீது நாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை உங்கள் மீது நாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை. இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும் என்பது எங்களுடைய நம்பிக்கை. கோடைகால விடுமுறையை &apos;லீடர்&apos; உடன் கொண்டாடுங்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;கடவுள் எந்த உதவியையும் நேரடியாக செய்வது இல்லை, எல்லா நல்லதும் நல்ல மனிதர்கள் மூலமாக தான் நடக்கும். நாம அவங்கள தான் நம்பணும். நீங்க என்னை நம்புங்க&quot; என இந்தப் படத்தில் ஒரு வசனம் இடம் பிடித்திருக்கிறது, அது எனக்கு மிகவும் பிடித்த வசனம். இந்தப்படம் கண்டிப்பாக உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;லீடர்&apos; திரைப்படத்தில் பாயல் ராஜ்புத் கதாநாயகியாக நடிக்கிறார். ஷாம், ஆண்ட்ரியா ஜெரேமியா, லால், பிரபாகர், அம்ரிதா ஐயர், விடிவி கணேஷ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தூத்துக்குடி, ஜெய்ப்பூர், ஊட்டி, ஜார்ஜியா மற்றும் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் இப்படம்  படமாக்கப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஜிப்ரான் வைபோதாவின் இதயம் தொடும் இசை, ஒளிப்பதிவாளர் எஸ். வெங்கடேஷின் அற்புதமான கேமரா கோணங்கள், பிரதீப் இ. ராகவின் விறுவிறு படத்தொகுப்பு மற்றும் மகேஷ் மேத்யூவின் பரபரப்பான சண்டை காட்சிகளுடன், ஆக்‌ஷன், சஸ்பென்ஸ் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த முழுமையான படமாக, &apos;லீடர்&apos; உருவாகியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தை லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. வரும். ஏப்ரல் 3ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.  &lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/leader-pre-release-event">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்க, ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள &apos;லீடர்&apos; திரைப்படம் வரும் ஏப்ரல் 3ம்  தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தின் இசை மற்றும் ஆக்ஷ‌ன் டீசர் வெளியீடு திரைப் பிரபலங்கள் முன்னிலையில் படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் பங்கேற்க சென்னையில் பிரம்மாண்டமாக‌ நடைபெற்றது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பாடலாசிரியர் விவேகா பேசுகையில், &quot;இந்த இசை நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அருணகிரிநாதர் பாடிய திருப்புகழில் உள்ள‌ முத்தைத்தரு பத்தித் திருநகை பாடல் ஒலித்தவுடன் எனக்கு உடல் எல்லாம் சிலிர்த்து விட்டது. இப்படத்தில் நான் இரண்டு பாடல்களை எழுதி இருக்கிறேன், இரண்டும் அற்புதமான அனுபவங்கள். இப்படத்தின் முன்னோட்டத்தை பார்த்தவுடன் இது அனைவருக்குமான படமாக வரப்போகிறது என்பது தெரிகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;லெஜெண்ட் சரவணன் பற்றி சொல்ல வேண்டும் என்றால், அவர் பேசுவது வைரல் ஆகிறதா, இல்லையென்றால் வைரல் ஆவதை தான் அவர் பேசுகிறாரா என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. சமீபத்தில் ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட போது அவரிடம் நீங்கள் வியாபாரத்தின் உச்சத்தில் இருப்பதன் காரணம் என்ன என்று கேட்டபோது &quot;எங்க அப்பா ஒன்னு சொல்லி இருக்கிறார், எல்லோருக்கும் முன்னாடி கடைக்கு செல்ல வேண்டும், எல்லோருக்கும் பின்னாடி கடையை விட்டு வெளியில் வரவேண்டும் என்று சொல்லி இருக்கிறார், அதை நான் பின்பற்றுகிறேன், அதுதான் என்னுடைய வெற்றிக்கு காரணம்,&quot; என்றார். இதுதான் வியாபார உலகின் பைபிள். அந்த கருத்தை அவர் சொன்னதும் மிகப் பெரிய அளவில் வைரலானது. அது தான் அவர் வெற்றியின் ரகசியம், இப்படம் மிகப்பெரும் வெற்றி பெற என் வாழ்த்துகள்,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பாடலாசிரியர் மோகன் ராஜன் பேசுகையில், &quot;நான் இன்று இந்த மேடையில் நிற்கிறேன் என்றால் அதற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் இயக்குநர் துரை செந்தில்குமார் தான் முதன்மையான காரணம். இந்த திரைப்படத்தில் அப்பா&#45;பொண்ணு சம்பந்தப்பட்ட ஒரு பாடலை எழுதி இருக்கிறேன். நான்கு பேர் நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கிற, நினைக்கும் ஒவ்வொருவரும் லீடர் தான். ஏற்கனவே லெஜெண்ட் சரவணன் நிஜமான லீடர் தான். நீங்கள் ரியலாக ஒரு லீடராக இருந்து கொண்டு. திரையிலும் லீடராக நீங்கள் தோன்றுவதை நாங்கள் வரவேற்கிறோம், எங்களுக்கு பெருமிதமாக இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இதனை மறைந்த வாலி ஐயா பாணியில் வாழ்த்திட வேண்டும் என்றால்.. &quot;உங்களுக்கு யாரும் போட்டதில்லை ஆர்டர், உங்களுக்கு நீங்களே தான் பார்டர்,  என்றும் சோர்ந்ததில்லை உங்களுடைய ஷோல்டர், ஏனென்றால் நீங்கள் தான் உண்மையான லீடர்...&quot; லீடர் &#45;கண்டிப்பாக வின்னர்,&quot; என்றார்.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு பேசுகையில், &quot;லெஜெண்ட் சரவணன் நிஜமாகவே லீடர் தான்.‌ பல கதைகளை அவர் மனதில் வைத்துக் கொண்டிருக்கிறார் என்பதை அவருடன் பழகும் போது தெரிந்து கொண்டேன். பல கதாபாத்திரங்களை உருவாக்கி வைத்திருக்கிறார்... அவர் என்னிடம் புரூஸ்லீயின் கதை ஒன்றை சொன்னார், அந்த கதையில் சிக்ஸ் பேக் வைத்துக் கொள்ளும் அளவிற்கு தயார் படுத்திக் கொள்வேன் என்று சொன்னார். அப்போது அவரை அழைத்துக் கொண்டு மிகப்பெரிய இயக்குந‌ரிடம் சென்று அது போன்ற ஒரு படத்தை உருவாக்குங்கள் என்ற பேச்சுவார்த்தையலும் ஈடுபட்டேன். அவருடைய எண்ணமும் பணியும் பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்,&quot; என்றார்.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் தியாகராஜன் பேசுகையில், &quot;லெஜெண்ட் சரவணனின் முதல் படத்தை பார்த்தேன், மிக பிரம்மாண்டமானதாக இருந்தது. அவரது அடுத்த படம் என்னவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே இருந்தேன். எங்கள் நிறுவனத்தில் &apos;பட்டாசு&apos; படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் தான் லீடர் படத்தை இயக்குகிறார், அதில் லெஜெண்ட் சரவணன் நடிக்கிறார் என்று கேள்விப்பட்டதும் மகிழ்ச்சி அடைந்தேன். இந்த படம் மிகப்பெரும் வெற்றியைப் பெறும், வெற்றி விழாவில் சந்திப்போம்,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ஆர் கே செல்வமணி பேசுகையில், &quot;இங்கு வருகை தந்திருக்கும் லெஜெண்ட் சரவணனின் ரசிகர்களை பார்க்கும்போது இந்தத் திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக தான் இருக்கும் என்று தோன்றுகிறது. நான் உதவி இயக்குந‌ராக இருந்தபோது லெஜெண்ட் சரவணனின் தந்தையை 1988ம் ஆண்டில் சந்தித்திருக்கிறேன். அந்த காலத்தில் உதவி இயக்குந‌ர்களாக இருப்பவர்கள் சம்பளம் வாங்காத வேலைக்காரர்களாக இருப்பார்கள். அவருடைய கடைக்கு நாங்கள் அடிக்கடி செல்வோம். நூறு ரூபாய்க்கு கீழ் 99 ரூபாய்க்கு அவர்கள் ஒரு சட்டையை விற்பனை செய்வார்கள். நூறு ரூபாய் கிடைத்தவுடன் அந்த சட்டையை வாங்கலாம் என்பதற்காக அடிக்கடி அந்த கடைக்கு சென்று பார்த்து விட்டு வருவோம், ஒரு முறை தீபாவளி தருணத்தில் 500 ரூபாய் கொடுத்தார்கள், அதை எடுத்துக்கொண்டு சட்டையை எடுக்கலாம் என்று கடைக்கு சென்றோம். அன்றைய காலகட்டத்தில் 500 ரூபாய்க்கு குடும்பத்தினர் அனைவருக்கும் சட்டையை எடுக்க முடியும் என்றால் அது சரவணா ஸ்டோர்ஸில் மட்டும் தான் முடியும். அந்த தருணத்தில் நான் என் அப்பாவுக்கு என் தம்பிக்கு தங்கச்சிக்கு டிரஸ் எடுத்தேன்.‌ நான் பார்த்து வைத்திருந்த சட்டையில் விலையில் மாற்றம் இருந்தது. பில் 590 ஆக இருந்தது என்னிடம் ₹500 மட்டும் தான் இருந்தது. அப்போது மீதி பணத்தை எப்போது உங்களிடம் இருக்கிறதோ அப்போது தாருங்கள் என்று சொன்னார். நூறு ரூபாய் சட்டை வாங்குபவர்களுக்கும் அவர் ஒரே மரியாதை தான் வழங்கினார், லட்ச ரூபாய்க்கு சட்டையை வாங்கியவர்களுக்கும் அவர் அதே மரியாதை தான் வழங்கினார், வாடிக்கையாளரை மதித்த முதலாளியாக அவர் இருந்தார். அதுதான் அவருடைய வெற்றிக்கு காரணம் என்று நான் நினைக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதே போல் இந்த படம் குறித்த அறிவிப்பை பார்த்தவுடன் நான் இயக்குநர் துரை செந்தில்குமாருக்கு போன் செய்தேன். அவர் என்னுடைய மிக நெருங்கிய நண்பர். அவரிடம் இதை வெற்றிப் படமாக இயக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.‌ அதன் பிறகு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை எனக்கு அனுப்பினார் இயக்குந‌ர். அதை பார்த்ததும் பாராட்டினேன்.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நேர்மை, குறைந்த லாபம், நிறைய வாடிக்கையாளர்கள்... இதுதான் லெஜெண்ட் சரவணனின் வெற்றிக்கான தாரக மந்திரம். சினிமாவில் சின்ன பட்ஜெட்டில் நிறைய படங்களை லெஜெண்ட் சரவணன் தயாரிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எங்கள் சினிமாவிற்கு நிறைய தயாரிப்பாளர்கள் தேவைப்படுகிறார்கள், உங்களைப் போல், உங்கள் அப்பா வணிக துறையில் எப்படி சாதனை படைத்தார்களோ அதே போல் நீங்கள் திரைத்துறையிலும் மிகப்பெரிய சாதனையை படைக்க வேண்டும். 50 அல்ல 100 படங்கள் கூட எடுத்திட வேண்டும், தயாரித்திட வேண்டும், சினிமா மற்றும் சினிமா தொழிலாளர்களை வாழ வைக்க வேண்டும்,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில், &quot;லெஜண்ட் சரவணன் சார், நீங்கள் வணிக உலகத்தில் மட்டும் அல்ல, இப்போது தமிழ் சினிமாவிலும் ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறீர்கள் என்று சொல்லலாம். &apos;லீடர்&apos; என்ற தலைப்போடு நீங்கள் வருவது மிகவும் பொருத்தமாக இருக்கிறது. சினிமாவிற்கான ஆர்வமும் அர்ப்பணிப்பும் உங்களிடம் தெளிவாக தெரிகிறது. வணிகத்தில் இவ்வளவு பெரிய சாதனை செய்த நீங்கள், அதே உறுதியுடன் சினிமாவிலும் வெற்றி பெற வேண்டும் என்பதே எங்களுடைய எதிர்பார்ப்பு. குறிப்பாக, இயக்குநர் துரை செந்தில்குமார் அவர்களுடன் உங்கள் கூட்டணி மிகவும் சிறப்பாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். அவருடைய படங்கள் எப்போதும் மக்களுக்கு பிடிக்கும் வகையில் இருக்கும்.  அதுபோல இந்த &apos;லீடர்&apos; படமும் பெரிய வெற்றி பெறும். இந்தப் படம் உங்கள் வாழ்க்கையில் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன். தமிழ்சினிமாவில் அப்பா&#45;மகள் உணர்வுகளை மையமாகக்கொண்ட படங்கள் எப்போதும் மக்களின் மனதைத் தொடும். &apos;தெறி&apos;, &apos;விஸ்வாசம்&apos; போன்ற படங்கள் அதற்குச் சிறந்த உதாரணம். அதுபோல, &apos;லீடர்&apos; படமும் உணர்ச்சி மற்றும் ஆக்ஷன் கலந்த ஒரு வெற்றிப்படமாக இருக்கும் என்று நம்புகிறேன். ஜிப்ரான் அவர்களின் இசையும் பின்னணி இசையும் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலம். டிரெய்லரிலேயே அது தெளிவாக தெரிகிறது. மேலும், இந்தப்படத்தின் விளம்பரத்தை சிறப்பாக முன்னெடுத்து வரும் நிகில் முருகன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். சரவணன் சார், உங்கள் சினிமா பயணத்தில் தொடர்ந்து பெரிய பட்ஜெட்டில், தரமான படங்களை வழங்க வேண்டும். தமிழ் சினிமாவிற்கு நீங்கள் தொடர்ந்து வெற்றிப் படங்களைகொடுக்க வேண்டும் என்பதே எங்களின் வாழ்த்து. &apos;லீடர்&apos; படம் கண்டிப்பாக ஒரு மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன், முழு குழுவிற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை அறந்தாங்கி நிஷா பேசுகையில், &quot;லீடர் என்கிற வார்த்தை யாருக்கு பொருந்தும் என்றால் எப்போதும் தன்னை மட்டுமே பெருமிதமாக பெருமைப்படுத்தி கொள்ளாமல் உடன் இருக்கும் அனைவரையும் பெருமைப்படுத்தும் மனிதர்கள் தான் லீடர். நான் எப்போது லெஜெண்ட் சரவணனின் கடைக்கு சென்றாலும் எங்களை அமர வைத்து &quot;நிறைய படங்களில் நடிக்க வேண்டும், நன்றாக நடிக்க வேண்டும், நிறைய மேடைகளில் உங்களை பார்க்க வேண்டும்&quot; என்று ஒவ்வொரு முறையும் ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பார். நிறைய கலைஞர்களை எப்போதும் ஊக்கப்படுத்திக் கொண்டிருப்பவர் லெஜெண்ட் சரவணன் ஐயா அவர்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் வெளியான பிறகு ஆறு மாதம் வரை சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு செல்ல முடியாது. ஏனெனில் இந்தப் படத்தில் அவரை திட்டுவது போன்ற காட்சியில் நடித்திருக்கிறேன். அதை நானாக சொல்லவில்லை இயக்குந‌ர் எழுதிக் கொடுத்ததை தான் பேசி நடித்தேன். இந்தப் படத்தில் என்னுடைய கணவரும் நடித்திருக்கிறார். வீட்டில் எப்படி அமைதியாக இருப்பாரோ அதேபோல் படத்திலும் அமைதியாக இருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;உணவுகளை மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யும் மாமனிதர் இவர், இவரை ஏன் நாங்கள் லீடர் என்று சொல்கிறோம் என்றால் அவருடைய பிறந்த ஊருக்கு ஊரில் நடைபெற்ற படப்பிடிப்பிற்கு நாங்கள் எல்லாம் சென்றபோது, அந்த ஊருக்கே அவர் சாப்பாடு போடுகிறார். அங்கு நடைபெற்ற எல்லா படப்பிடிப்பு நாட்களிலும் ஊர் முழுவதும் இவர் விருந்து படைத்தார்,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பேபி இயல் பேசுகையில், &quot;இப்படத்தில் நான் சிரித்தேன், அழுதேன், கோபமாக இருந்தேன், சென்டிமென்ட் காட்சிகள் எல்லாம் இருந்தது. இதற்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி. இப்படத்தின் ஒளிப்பதிவாளர் எஸ். வெங்கடேஷ் எங்கள் அப்பா நடித்த &apos;டிக் டிக் டிக்&apos; படத்தில் பணியாற்றியவர். அவரைப் பற்றி என் அப்பா லக்கி கேமராமேன் என சொல்லிக் கொண்டே இருப்பார். அவருடைய ஒளிப்பதிவில் நடித்ததால் நான் என்னை லக்கியாக ஃபீல் செய்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படப்பிடிப்பின் போது ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. நாங்கள் நல்ல மழையில் சிக்கிக்கொள்ளும் போது எங்களை லெஜெண்ட் அங்கிள் காப்பாற்றுவது போல் காட்சி இருந்தது அந்த காட்சி படமாக்கப்படும் போது அவர் கால் இடறி விழுந்துவிட்டார், இருந்தாலும் பேலன்ஸ் செய்து எங்களை காப்பாற்றினார். அந்த ஒரு நொடி எனக்கு மினி ஹார்ட் அட்டாக் வந்தது போல் இருந்தது. அப்போது என் நினைவில் இருந்த டயலாக் எல்லாம் மறந்து விட்டது. அவருடைய பெஸ்ட் ஹார்ட் வொர்க் தான் ட்ரெயினில் நடக்கும் ஃபைட் சீன். ஆனால் இவ்வளவு ரிஸ்க் எடுக்காதீங்க அங்கிள் எனச் சொன்னேன்,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் ஷாம் பேசுகையில், &quot;கருடன் படத்தை பார்த்த பிறகு என் நண்பர்களிடம் இந்தப் படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் படத்தில் நடிக்க வேண்டும் என்ற என் ஆசையை பகிர்ந்து கொண்டேன். அந்தப் படத்தில் எல்லா கேரக்டர்களையும் அவர் சரியாக கையாண்டிருக்கிறார் இதை சொன்ன சில நாட்களில் இயக்குந‌ர் துரை செந்தில் குமாரிடமிருந்து அழைப்பு வந்தது, பிறகு சந்திப்பு நடந்தது. அவரிடம் நான் கதையைக் கேட்கவில்லை, ஏனென்றால் தமிழ் சினிமாவில் மிகவும் பொறுப்புணர்ச்சி மிக்க இயக்குந‌ர் அவர். அவர் இயக்கியிருக்கும் அனைத்து படங்களிலும் ஒரு கமர்ஷியல் வேல்யூவும் இருக்கும், அழகான மெசேஜும் இருக்கும் சினிமா பிளாட்பார்மை மிக தரமாக பயன்படுத்திக் கொள்பவர்களில் துரை செந்தில்குமார் முக்கியமானவர்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்திற்காக டப்பிங் பேசும்போது எல்லா கேரக்டருக்கும் அவரே டப்பிங் பேசி வைத்திருந்தார். இதுதான் எனக்கு வேண்டும் என்பதில் அவ்வளவு தெளிவாக இருந்தார்.‌ இதை இங்கு யாரும் செய்ய மாட்டார்கள்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எல்லோரும் லெஜெண்ட் சரவணனின் மற்றொரு முகத்தை பார்த்திருக்க மாட்டார்கள், படப்பிடிப்பு தளத்தில் நான் அவருடன் பணியாற்றிய காட்சிகளில் அவரின் சிறந்த நகைச்சுவை உணர்வு கலந்த பேச்சை கேட்டு ரசித்திருக்கிறேன்.‌ வாழ்க்கையைப் பற்றிய பெரிய கண்ணோட்டத்தை அவர் எப்போதும் வைத்திருக்கிறார். அதை அவர் தொடர்ந்து பின்பற்றுகிறார். அவருக்கு இது இரண்டாவது படம், நிச்சயமாக அவர் சினிமாவில் தொடர்ந்து இருப்பார், நிறைய படங்களில் நடிப்பார். அவருடைய தயாரிப்பு மூலம் நிறைய இயக்குநர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். அவரைப் போன்றதொரு தொலைநோக்கு பார்வை கொண்ட ஒருவர் தமிழ் சினிமாவுக்கு அவசியம் தேவை,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் வி டி வி கணேஷ் பேசுகையில், &quot;லெஜெண்ட் சரவணன் உடன் நடிக்க வேண்டும் என்று இயக்குந‌ர் சொன்னவுடன் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். ஏனென்றால் எனக்கு அவரையும் அவருடைய நடிப்பையும் மிகவும் பிடிக்கும். அவர் நிறைய பேரை வசீகரித்திருக்கிறார். அப்போதெல்லாம் இந்த மனிதர் எப்படி இவ்வளவு பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்துகிறார் என வியப்புடன் பார்த்துக் கொண்டே இருப்பேன்.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;யாரிடம் வேண்டுமானாலும் பணம் இருக்கலாம் ஆனால் சினிமா மீதான பற்றும் ஆர்வமும் இருந்தால்தான் நடிக்க முடியும்.  ஏதாவது செய்ய வேண்டும் என்ற வெறி இருந்தால்தான் நடிக்க முடியும் இது எல்லோருக்கும் வராது.‌ அதனால் தான் சொல்கிறேன் சாதனையாளர் என்றால் அது லெஜெண்ட் சரவணன் தான். எனக்குத் தெரிந்து இந்த திரைப்படம் வெளியாகி  500&#45; 600 கோடி வசூலிக்கும். மற்ற மொழிகளிலும் வெற்றி பெற்றால் இந்த படம் ஆயிரம் கோடி ரூபாயை வசூலிக்கும்,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குனர் பாக்யராஜ் பேசுகையில், &quot;நம்ம லெஜெண்ட் சரவணன் பற்றிப் பலரும் பேசும்விதத்தை நான் கவனித்துக்கொண்டே இருந்தேன். ஒவ்வொருவரும் அவரைப் பற்றி பாராட்டி  பேசினார்கள். அதிலிருந்து எனக்கு தெளிவாக புரிந்தது என்னவென்றால், அவர் நினைத்ததை தைரியமாகச் செய்து முடிப்பவர், யாரைப் பற்றியும் கவலைப்படாமல், தன்னம்பிக்கையுடன் முன்னேறுவது அவருடைய தனித்துவம்; அது எனக்கு மிகவும் பிடித்த விஷயம். இந்த அளவுக்கு உற்சாகமாக சினிமாவில் நடிக்க வருவது சாதாரண விஷயம் இல்லை. அது ஒரு பெரிய சாதனை. &apos;லெஜெண்ட்&apos; படத்திற்குப் பிறகு &apos;லீடர்&apos; என்ற தலைப்பில் வருவது மிகவும் பொருத்தமானதும், வலிமையானதுமாக இருக்கிறது. இயக்குநர் துரைசெந்தில்குமார் அவர்களுக்கு இது ஒரு சவாலான முயற்சிதான். ஆனால் அவர் எப்போதும் திறமையான தொழில்நுட்பக் கலைஞர்களுடன் சேர்ந்து தரமான படங்களை உருவாக்குபவர். இந்தப் படத்திலும் ஜிப்ரான் போன்ற திறமையான கலைஞர்கள் இணைந்துள்ளதால், கண்டிப்பாக இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். டிரெய்லரை பார்த்தபோது மக்கள் அளித்த வரவேற்பு இந்தப் படத்தின் வெற்றியை முன்னரே காட்டுகிறது. படம் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை அது உருவாக்கியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் பெரும் செலவில் மட்டும் இல்லாமல், உணர்ச்சிகளும், கதையும், சக்திவாய்ந்த அம்சங்களும் சேர்ந்த ஒரு முழுமையான படமாக இருக்கும் என்று நம்புகிறேன். சரவணன் சினிமாவிற்கு பணம் சம்பாதிக்க மட்டும் வரவில்லை; அவர் நினைத்ததை சாதிக்கவும், சினிமாவிற்கு ஒரு சேவையாகவும் வந்திருக்கிறார். அவர் தொடர்ந்து இந்தத் துறையிலிருந்து, பல நல்ல படங்களை வழங்கி, பலருக்கும் உதவிசெய்ய வேண்டும். அவர் நீண்ட நாள் ஆரோக்கியமாக இருந்து, சினிமாவிற்கு மேலும் பல சேவைகள் செய்யவேண்டும் என்று என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். இந்தப் படத்திற்கு உழைத்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், இயக்குநருக்கும், படக்குழுவினருக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசையமைப்பாளர் ஜிப்ரான் வைபோதா பேசுகையில், &quot;முதலில் இந்தப் படத்தில் பணியாற்ற வாய்ப்பு கொடுத்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கும், என்னுடன் உழைத்த அனைத்து குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன். குறிப்பாக, இந்தப் படத்திற்காக இரவு பகலாக உழைத்து, பல நாட்கள் தூக்கமே இல்லாமல் பாடுபட்ட படக்குழுவினர் அனைவருக்கும் நான் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். இந்தப் படத்தில் பாடல்கள் உருவாக்குவது மிகவும் சவாலானதாக இருந்தது. ஆனால் அதேநேரத்தில், ஒரு பெரிய திருப்தியையும் கொடுத்தது. ஒவ்வொரு பாடலும், பின்னணி இசையும் மிகுந்த கவனத்துடன் உருவாக்கப்பட்டது. குறிப்பாக, இயக்குநர்  துரை செந்தில்குமார் சார் எப்போதும் சிறிய சிறிய விஷயங்களையும் கவனித்து, தேவையான மாற்றங்களைச் சொல்லி, அந்தப் பாடல்களை இன்னும் சிறப்பாக மாற்றினார். ஒரு சிறிய BGM மாற்றம் கூட எவ்வளவு பெரிய பலன் தரும் என்று இந்தப்படத்தில் நான் தெரிந்து கொண்டேன். துரை சார் பற்றி சொல்லவேண்டுமெனில், அவர் மிகவும் அமைதியானவர், ஆனால் மிகவும் தீவிரமாக வேலை பார்க்கும் ஒரு இயக்குநர். அவர் குழுவை முன்னேற்றும் விதமும், ஒவ்வொரு விஷயத்தையும் சீராக செய்து முடிப்பதும் அவருடைய மிகப்பெரிய பலம். இப்படிப்பட்ட இயக்குநர்களுடன் வேலை செய்வது எங்களுக்கு ஒரு பெரிய அனுபவம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;லெஜண்ட் சரவணன் சார் பற்றி எல்லோரும் பல விஷயங்கள் சொன்னார்கள். இந்தப் படத்தின் மூலம் அவர் ஒரு புதிய முகத்தை காட்டியிருக்கிறார். ஒரு தயாரிப்பாளர் அல்லது வணிகராக‌ மட்டும் அல்லாமல், முழுமையான‌ அர்ப்பணிப்புடன் உழைக்கும் ஒரு நடிகராக அவர் இந்தப் படத்தில் தன்னை நிரூபித்திருக்கிறார். இந்தப்படம் தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய ஹீரோவை அறிமுகப்படுத்தும் என்று நான் நம்புகிறேன். &apos;லீடர்&apos; எனக்கு மிகவும் முக்கியமான படம். இந்தப் படத்தில் நான் செய்த வேலை எனக்கு ஒரு தனி திருப்தியை கொடுத்துள்ளது. இந்தப்படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். இந்தப் படக்குழுவில் இருந்த அனைத்து நடிகர்களுக்கும், தொழில்நுட்பகலைஞர்களுக்கும் என் நன்றிகள். &apos;லீடர்&apos; படம் கண்டிப்பாக ஒரு பெரிய வெற்றி பெறும். அனைவரும் திரையரங்கில்சென்று பார்த்து ஆதரிக்க வேண்டும், நன்றி,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் துரை செந்தில் குமார் பேசுகையில், “லீடர் எனது ஆறாவது படம். என்னுடன் பணியாற்றிய என் குழுவினர் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றி. கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர்களின் கடின உழைப்பே இந்தப் படத்தை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது. வசனங்களில் உதவிய அருண், நடிப்பு பயிற்சியாளர் ராஜேஷ் – உங்களுக்கும் என் நன்றி. இந்தக் குழுவின் ஆதரவு இல்லாமல் இந்தப் படத்தை நான் உருவாக்கியிருக்க முடியாது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில் இசையமைப்பாளர் ஜிப்ரான் சார் பற்றி சொல்ல வேண்டும். இந்தத் திரைப்படம் ஆரம்பித்தவுடன் நாங்கள் நினைத்த பெயர் ஜிப்ரான் சார் தான். அவருடன் பணியாற்றியது ஒரு தெய்வீகமான அனுபவமாக இருந்தது. சில நேரங்களில் நான் அவருக்கு அழைக்க நினைக்கும் தருணத்திலேயே அவர் என்னை தொடர்பு கொள்வார். எங்களுக்குள் ஒரு ஆன்மீக இணைப்பு போல இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு ஆக்ஷன் காட்சிக்கு சக்திவாய்ந்த முருகன் பாடல் தேவை என்று நினைத்தேன். நான் ஒரு குறிப்பை காட்டியபோது, அது ஏற்கனவே ஜிப்ரான் சார் உருவாக்கிய ஆன்மிக இசை என்று தெரிய வந்தது. அந்த மாதிரி ஒரு அதிசய ஒத்திசைவு இந்தப் படமெங்கும் இருந்தது. இந்தப் படத்தின் உயர்வுக்கு அவருடைய இசை மிகப் பெரிய காரணம், மிகவும் நன்றி சார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;என்னுடைய நண்பர்களான ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ் மற்றும் கலை இயக்குநர் துரைராஜ்  இந்தப் படத்திற்கு 200 சதவீதம் உழைத்துள்ளனர். நல்ல நண்பர்கள் கிடைப்பது ஒரு வரம். கருத்து கேட்கும் போது நேர்மையான பதிலை வழங்குவார்கள் – அது மிகவும் முக்கியம். எடிட்டர் பிரவீன் மற்றும் ஸ்டண்ட் மாஸ்டர் மகேஷ் மாத்யூ – உங்களுக்கும் என் நன்றி. இயக்குநரின் பார்வையை முழுமையாக புரிந்து கொண்டு அதை திரையில் கொண்டு வரும் கலைஞர்கள் மிகவும் அரிது. அந்த வகையில் நீங்கள் இருவரும் எனக்கு மிகப் பெரிய ஆதரவாக இருந்தீர்கள். பிரவீன் என் எண்ணங்களை திரையில் அழகாக வெளிப்படுத்தினார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர்கள் பற்றி பேச வேண்டும். ஷாம் சார் – உங்கள் வருகை அந்தக் கதாபாத்திரத்தை உயர்த்தியது. சந்தோஷ் சார், பாயல் – ஒரு இயக்குநர் மீது எவ்வளவு நம்பிக்கை வைக்கலாம் என்பதற்கு நீங்கள் எடுத்துக்காட்டு. அது எனக்கு நல்ல பொறுப்புணர்வை அளித்தது. ஆண்ட்ரியா மேடம், விவேகா சார், மோகன் ராஜ் – அனைவருக்கும் என் நன்றி. குறிப்பாக விவேகா சாருடன் பணியாற்ற வேண்டும் என்ற என் ஆசை இந்தப் படத்தில் நிறைவேறியது. இந்தப் படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு துறையினருக்கும் – ஒளிப்பதிவு குழு, எடிட்டிங் குழு, விளக்குப் பணியாளர்கள், தயாரிப்பு குழு – அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. கடைசியாக இயல் நீங்கள் இயற்கையான திறமை கொண்டவர். உங்கள் எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இறுதியாக… லெஜெண்ட் சார். இந்தப் படம் தொடங்குவதற்கு முன்பு நான் பல சிரமங்களை சந்தித்தேன். பல கதைகள் இருந்தும் அது படமாக மாறவில்லை. அந்த நேரத்தில் தான் லெஜெண்ட் சாரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதே நேரத்தில் &apos;கருடன்&apos; வாய்ப்பும் வந்தது. நான் ஒரு திரைப்படத்தை முடித்து விட்டு வருகிறேன் என்று சொன்னபோது, “நான் உங்களுக்காக காத்திருக்கிறேன், இந்தப் படத்தை நாம்தான் செய்யப் போகிறோம்” என்று அவர் கூறினார். அந்த நம்பிக்கையே இந்தப் படத்தின் அடித்தளம். அவரின் ஆற்றல் பற்றி சொல்ல வேண்டும் என்றால் – அது ஒரு துப்பாக்கியிலிருந்து பாயும் குண்டு போல இருக்கும். எந்த நேரத்திலும் அதே உற்சாகம். நேரத்திற்கு முன்பே வந்துவிடுவார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“நமக்காக நூறு பேர் வேலை செய்கிறார்கள்; நாம் தாமதிக்கக் கூடாது” என்று அவர் சொல்வார். அது எனக்கு ஒரு பெரிய பாடமாக இருந்தது. மகாபாரதத்தில் அர்ஜுனன் பறவையின் கண் மட்டுமே பார்க்கிறான் என்று சொல்வார்கள். அதுபோல வெற்றி மட்டுமே அவரின் இலக்கு. அவரின் ஆற்றல் ஒரு தீ போல. அந்த ஆற்றலை அவர் தனது ரசிகர்களிடமும் பரப்பியிருக்கிறார். அனைவருக்கும் இப்படம் கண்டிப்பாக பிடிக்கும், நன்றி,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;லெஜெண்ட் சரவணன் பேசுகையில், &quot;இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் ஆகியோருக்கு நன்றி.‌ இன்றைய சூழலில் போர் மேகங்கள் சூழ்ந்து மக்களுக்கு ஒரு பாதுகாப்பாற்ற தன்மை நிலவிக் கொண்டிருக்கிறது இந்தப் போர் விரைவில் நிறுத்தப்பட்டு மக்கள் அனைவரும் மீண்டும் மகிழ்ச்சியாக சந்தோஷமான, பாதுகாப்பான, ஒரு அன்பான வாழ்க்கையை வாழ உங்களுடன் சேர்ந்து இறைவனிடம் நானும் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;லெஜெண்ட்&apos; படத்திற்குப் பிறகு என்னுடைய இரண்டாவது படம் &apos;லீடர்&apos;. இப்படம் வரும் ஏப்ரல் மூன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தின் கதை என்னவென்றால் ஒரு அப்பாவியான அப்பாவும் பிள்ளையும், மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். திடீரென்று அவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய கேங்ஸ்டர் கும்பல் ஒன்று நுழைகிறது, அதற்கு பிறகு நடக்கும் விஷயங்களை இயக்குந‌ர் துரை செந்தில்குமார் இன்றைய இளைய தலைமுறையினருக்கு பிடிக்கும் வகையில் நேர்த்தியாகவும், அழகாகவும் இயக்கியிருக்கிறார். இப்படத்தில் அவர் தன்னை முழுதாக அர்ப்பணித்துக் கொண்டார். எவர் ஒருவர் வேலையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு வேலை செய்கிறார்களோ அந்த வேலை அற்புதமாக அமையும், இந்த படமும் மிகப் பிரம்மாண்டமாக இருக்கிறது.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் குத்துப் பாடல்கள் கிடையாது. ஆனால் இந்த படத்தில் கதையுடன் பயணப்படுவது போல் பாடல்கள் இருக்கின்றன, அதற்கான வரிகளும் இருக்கின்றன‌. இசையமைப்பாளர் ஜிப்ரான் மிகப் பிரமாதமாக இசையமைத்திருக்கிறார்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா, ஜெய்ப்பூர், ஊட்டி, தூத்துக்குடி, சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்றது. கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை ஒரு டிரெயினில் படமாக்கிக் கொண்டிருந்தோம். குறுகலான இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு சண்டை கலைஞர்களுடனும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுடனும் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது என்னுடைய தயாரிப்பு நிர்வாகியை அழைத்து இங்கு எத்தனை ஆம்புலன்ஸ் இருக்கிறது என்று கேட்டேன், ஒன்றுதான் என்றார். உடனடியாக மேலும் இரண்டு அல்லது மூன்று ஆம்புலன்ஸ்களை வரவையுங்கள், ஏனென்றால் இங்கு யாருக்கு எப்படி எங்கு அடிப்படும் என்று தெரியவில்லை. எனக்கு கூட அடிபடலாம் அதனால் தயாராக இருக்க வேண்டும் என்று சொன்னேன், ஆனால் கடவுள் அருளால் அந்த கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் யாருக்கும் பெரிதாக அடிபடவில்லை. பத்தாவது நாளில் எனக்கு காலில் லேசாக அடிபட்டது, தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தலாமா, வேண்டாமா, என்ற நிலை ஏற்பட்டது. என்னுடன் பணியாற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை மனதில் வைத்து அவர்களை காத்திருக்க வைக்க‌ வேண்டாம், கூடாது என்பதற்காக உடனடியாக முதலுதவி நிவாரண சிகிச்சையை எடுத்துக்கொண்டு படப்பிடிப்பில் தொடர்ந்து கலந்து கொண்டேன்.  இதற்கான ஆற்றல் கடவுளின் ஆசீர்வாதத்தாலும் இயக்குந‌ர் உள்ளிட்ட குழுவினர் கொடுத்த உற்சாகத்தாலும் வந்தது. இதற்காக அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர், ஆர்ட் டைரக்டர், ஸ்டண்ட் மாஸ்டர், நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படபிடிப்பு தளத்தில் அறந்தாங்கி நிஷா, பேபி இயல், ஜார்ஜ் மரியன், பாகுபலி பிரபாகர், சந்தோஷ் பிரதாப், ஷாம், லால், அமிர்தா ஐயர், ஐஸ்வர்யா லட்சுமி, ஆண்ட்ரியா, பாயல் ராஜ்புத் ஆகியோருடன் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. இந்தப் படத்தை பார்த்த தனுஷ், வெற்றிமாறன் போன்றோர் படம் பிரம்மாண்டமானதாக இருக்கிறது என்று பாராட்டு தெரிவித்தார்கள்.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தத் திரைப்படம் &apos;ஜெயிலர்&apos; போன்றோ அல்லது &apos;விக்ரம்&apos; போன்றோ, &apos;லியோ&apos; போன்ற மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது, ஏனெனில் அதற்குண்டான தகுதி அனைத்தும் &apos;லீடர்&apos; படத்தில் இருக்கிறது. ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். வரும் குட் ஃப்ரைடே அன்று இப்படம் ரிலீஸ் ஆகிறது, குடும்பத்துடன் அனைவரும் தியேட்டருக்கு வந்து படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள், உங்களுக்கு 100% இந்த திரைப்படம் திருப்தி அளிக்கும்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தின் மீது நாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை உங்கள் மீது நாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை. இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும் என்பது எங்களுடைய நம்பிக்கை. கோடைகால விடுமுறையை &apos;லீடர்&apos; உடன் கொண்டாடுங்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;கடவுள் எந்த உதவியையும் நேரடியாக செய்வது இல்லை, எல்லா நல்லதும் நல்ல மனிதர்கள் மூலமாக தான் நடக்கும். நாம அவங்கள தான் நம்பணும். நீங்க என்னை நம்புங்க&quot; என இந்தப் படத்தில் ஒரு வசனம் இடம் பிடித்திருக்கிறது, அது எனக்கு மிகவும் பிடித்த வசனம். இந்தப்படம் கண்டிப்பாக உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;லீடர்&apos; திரைப்படத்தில் பாயல் ராஜ்புத் கதாநாயகியாக நடிக்கிறார். ஷாம், ஆண்ட்ரியா ஜெரேமியா, லால், பிரபாகர், அம்ரிதா ஐயர், விடிவி கணேஷ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தூத்துக்குடி, ஜெய்ப்பூர், ஊட்டி, ஜார்ஜியா மற்றும் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் இப்படம்  படமாக்கப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஜிப்ரான் வைபோதாவின் இதயம் தொடும் இசை, ஒளிப்பதிவாளர் எஸ். வெங்கடேஷின் அற்புதமான கேமரா கோணங்கள், பிரதீப் இ. ராகவின் விறுவிறு படத்தொகுப்பு மற்றும் மகேஷ் மேத்யூவின் பரபரப்பான சண்டை காட்சிகளுடன், ஆக்‌ஷன், சஸ்பென்ஸ் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த முழுமையான படமாக, &apos;லீடர்&apos; உருவாகியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தை லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. வரும். ஏப்ரல் 3ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.  &lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/leader-pre-release-event_69ca9e58cf588.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/leader-pre-release-event</link>
								</item><item>
								<id>22ac201ea93f69238146ea4b854bbe89</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>‘ராவடி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>30-03-2026 04:02</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின்  S. S. லலித் குமார் தயாரிப்பில், நடிகர்கள் பஸில் ஜோசப் &amp; L. K. அக்ஷய் குமார் நடிக்கும் ‘ராவடி’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சென்னை மற்றும் ஒகேனக்கலில் படப்பிடிப்பு நடந்து முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர்கள் பஸில் ஜோசப் &#45; L. K. அக்ஷய் குமார் ஆகியோர் இணைந்து நடிக்கும் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் உருவாகி வரும் ‘ராவடி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னை மற்றும்  ஒகேனக்கல் பகுதியில் படமாக்கப்பட்டுள்ளன. இயற்கை அழகுடன் கூடிய ஒகேனக்கல் லொக்கேஷன், படத்திற்கு வித்தியாசமான காட்சியமைப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில், ஜான் விஜய், சத்யன், ஜாபர் சாதிக், நோபல் K. ஜேம்ஸ், அருணாச்சலேஸ்வரன் PA, ஷாரீக் ஹாஸன், ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த திரைப்படத்திற்கு லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜென் மார்ட்டின் இசையமைக்க, படத்தொகுப்பை பரத் விக்ரமன் மேற்கொள்கிறார். கலை இயக்கத்தை P. S. ஹரிஹரன் கவனிக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;காமெடி என்டர்டெய்னராக உருவாகியுள்ள இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் S. S. லலித் குமார் தயாரித்துள்ளார். இணை தயாரிப்பாளராக L. K. விஷ்ணு குமார் பணியாற்றியுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தற்போது ‘ராவடி’ திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. எடிட்டிங், பின்னணி இசை, VFX உள்ளிட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், வரும் கோடை காலத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தின் அப்டேட்கள் ரசிகர்களிடையே ஏற்கனவே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில், கோடை வெளியீடு ரசிகர்களுக்கு ஒரு முழு என்டர்டெயின்மெண்ட் அனுபவமாக இருக்கும்.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/raavadi-shoot-wrapped">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின்  S. S. லலித் குமார் தயாரிப்பில், நடிகர்கள் பஸில் ஜோசப் &amp; L. K. அக்ஷய் குமார் நடிக்கும் ‘ராவடி’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சென்னை மற்றும் ஒகேனக்கலில் படப்பிடிப்பு நடந்து முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர்கள் பஸில் ஜோசப் &#45; L. K. அக்ஷய் குமார் ஆகியோர் இணைந்து நடிக்கும் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் உருவாகி வரும் ‘ராவடி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னை மற்றும்  ஒகேனக்கல் பகுதியில் படமாக்கப்பட்டுள்ளன. இயற்கை அழகுடன் கூடிய ஒகேனக்கல் லொக்கேஷன், படத்திற்கு வித்தியாசமான காட்சியமைப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில், ஜான் விஜய், சத்யன், ஜாபர் சாதிக், நோபல் K. ஜேம்ஸ், அருணாச்சலேஸ்வரன் PA, ஷாரீக் ஹாஸன், ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த திரைப்படத்திற்கு லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜென் மார்ட்டின் இசையமைக்க, படத்தொகுப்பை பரத் விக்ரமன் மேற்கொள்கிறார். கலை இயக்கத்தை P. S. ஹரிஹரன் கவனிக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;காமெடி என்டர்டெய்னராக உருவாகியுள்ள இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் S. S. லலித் குமார் தயாரித்துள்ளார். இணை தயாரிப்பாளராக L. K. விஷ்ணு குமார் பணியாற்றியுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தற்போது ‘ராவடி’ திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. எடிட்டிங், பின்னணி இசை, VFX உள்ளிட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், வரும் கோடை காலத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தின் அப்டேட்கள் ரசிகர்களிடையே ஏற்கனவே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில், கோடை வெளியீடு ரசிகர்களுக்கு ஒரு முழு என்டர்டெயின்மெண்ட் அனுபவமாக இருக்கும்.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/raavadi-shoot-wrapped_69c9f64159ab3.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/raavadi-shoot-wrapped</link>
								</item><item>
								<id>f6776ebe9d67d050761071500b104544</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>ஜீ 5 ஓடிடி தளத்தில் புதிய தொடர் ‘காக்கி சர்க்கஸ்’</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>30-03-2026 01:09</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தமிழ் மற்றும் மலையாள ZEE5 இன்று தங்களது அடுத்த ஒரிஜினல் சீரிஸான ‘காக்கி சர்க்கஸ்’ ஐ அறிவித்துள்ளது. வித்தியாசமான நகைச்சுவை, அதிரடி, கற்பனை மற்றும் திரில்லர் அம்சங்கள் கலந்த இந்த ஏழு எபிசோடுகள் கொண்ட சீரிஸ், ஒரு சப்&#45;ஜெயிலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் காயம்குளம் ( ‘Once Upon a Time in Kayamkulam’ ) என்ற பெயரில் உருவான இந்த சீரிஸ், தற்போது ‘காக்கி சர்க்கஸ்’ என்ற புதிய பெயரில் பார்வையாளர்களை சந்திக்க வருகிறது. இந்த சீரிஸின் தனித்துவமான நகைச்சுவை, விசித்திரமான கதாபாத்திரங்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிரம்பிய உலகத்தை இந்த தலைப்பு அழகாக பிரதிபலிக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த சீரிஸை அமீன் பாரிஃப் எழுதி இயக்கியுள்ளார். ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ளார். மேலும், முனிஷ்காந்த், சுபாஷ் செல்வம், ராஜேஷ் மாதவன், கவுதமி நாயர், வின்சு ரேச், சவித்திரி, அம்ருதா, அப்துல் லீ, மருதுபாண்டியன், ராகேஷ் உஷார், விக்னேஷ்வர், அருண்குமார் பவும்பா மற்றும் சித்திரசேனன் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/OAAEON0n5wE&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அமைதியான ஒரு கடற்கரை நகரத்தில் நடைபெறும் விசித்திரமான குற்றச் சம்பவம், ஒரு சப்&#45;ஜெயிலை முழுமையான குழப்பத்தில் ஆழ்த்துகிறது. காரணம், யாரோ ஒருவர் சிறையிலிருந்து தப்பிச் செல்லாமல்,  தடைகளை உடைத்து அதற்குள் நுழைகிறார் ! &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;புத்தகங்களில் மூழ்கியிருக்கும் ஒரு ஜெயிலரும், அளவுக்கு மீறிய ஆர்வமுள்ள ஒரு கான்ஸ்டபிளும் இந்த புதிரை புரிந்துகொள்ள போராடும் நிலையில், மர்மமான திருடன் பல அடிகள் முன்னிலையில் இருந்து, தான் உருவாக்கிய இந்த குழப்பங்களை ரசித்தபடி இருக்கிறான். சாதாரண ஊர்மக்கள், தங்களைத் தாங்களே டிடெக்டிவ்களாக நினைக்கும் சிலர், தெரியாமலே இதற்குள் சிக்கிக்கொள்ளும் கைதிகள் — இவர்கள் அனைவரும் சூழ்நிலையை இன்னும் வினோதமாக மாற்ற, இந்த வழக்கு எதிர்பாராத திருப்பங்களுடன் கூடிய பரபரப்பான வேட்டையாக மாறுகிறது. இங்கே எதுவுமே எளிதல்ல, ஒவ்வொன்றும்  இன்னும் பல விசித்திரமான உண்மையை மறைத்து வைத்திருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் அமீன் பாரிஃப் கூறுகையில்…,&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“இந்த கதை என்னை மிகவும் கவர்ந்தது. ஏனெனில் இது நமக்குத் புதுமையான கதைக்களத்தில் விளையாடும் ஒரு அரிய வாய்ப்பை இது தந்தது — ஒரு பக்கம் நகைச்சுவை, ஒரு பக்கம் திரில்லர், இன்னொரு பக்கம் வித்தியாசமான கற்பனை, ஆனால் அதே சமயம் ஒரு சிறிய நகரத்தின் இயல்பான உண்மைத்தன்மையையும் இழக்காமல் கதை சொல்ல முடிந்தது. தயாரிப்பின் ஆரம்ப நிலையில் இருந்தபோதே, இந்த சீரிஸின் மையம் அதன் கதாபாத்திரங்கள்தான் என்பதை நாங்கள் உணர்ந்தோம். குழப்பத்தின் மத்தியில் அவர்கள் வெளிப்படுத்தும் விசித்திரமான, நகைச்சுவையான, மனித மனதின் இயல்பான குறைகளுடன் கூடிய உணர்வுகளே இக்கதையின்  இதயம். இந்த கதையை அதன் அனைத்து தனிச்சிறப்புகளுடனும் சொல்ல ZEE5 எங்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்தது. நாங்கள் உருவாக்கிய இந்த ‘சர்க்கஸ்’ உலகத்தை பார்வையாளர்கள் ரசிப்பதைக் காண நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.” என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் முனிஷ்காந்த் கூறுகையில்,&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“நான் இதுவரை நடித்தவற்றில் இருந்து முற்றிலும் வேறுபட்ட அனுபவமாக இருந்தது ‘காக்கி சர்கஸ்’. இது கணிக்க முடியாத, வேகமாக நகரும், அதே நேரத்தில் நகைச்சுவையுடனும், நிஜத்தன்மையுடனும் நிறைந்த கதாபாத்திரங்களை கொண்ட ஒரு சீரிஸ். இதில் எனக்கு மிகவும் பிடித்தது — நகைச்சுவைக்கும் பதற்றத்துக்கும் இடையிலான அசாதாரண சமநிலை. ஒவ்வொரு காட்சியும் எந்த விதமாகவும்   மாறிவிடும் என்ற உணர்வு இருக்கும். இது புதுமையானது, நம் மண்ணின் வாசனையுடன் கூடிய கதை, மிகவும் வேடிக்கையானதும் கூட. இப்படிப்பட்ட கதைகளுக்கு ZEE5 போன்ற தளம் கிடைப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.” என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பார்வையாளர்களுக்கு எதிர்பாராத சுவாரஸ்யங்களும், பரபரப்பும், வித்தியாசமான நகைச்சுவையும் கலந்த ஒரு விருந்தாக அமைய உள்ள ‘காக்கி சர்கஸ்’, தமிழ் மற்றும் மலையாள ZEE 5 தளங்களில் ஏப்ரல் 10 முதல் ஒளிபரப்பாகவுள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/kaakee-circus-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தமிழ் மற்றும் மலையாள ZEE5 இன்று தங்களது அடுத்த ஒரிஜினல் சீரிஸான ‘காக்கி சர்க்கஸ்’ ஐ அறிவித்துள்ளது. வித்தியாசமான நகைச்சுவை, அதிரடி, கற்பனை மற்றும் திரில்லர் அம்சங்கள் கலந்த இந்த ஏழு எபிசோடுகள் கொண்ட சீரிஸ், ஒரு சப்&#45;ஜெயிலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் காயம்குளம் ( ‘Once Upon a Time in Kayamkulam’ ) என்ற பெயரில் உருவான இந்த சீரிஸ், தற்போது ‘காக்கி சர்க்கஸ்’ என்ற புதிய பெயரில் பார்வையாளர்களை சந்திக்க வருகிறது. இந்த சீரிஸின் தனித்துவமான நகைச்சுவை, விசித்திரமான கதாபாத்திரங்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிரம்பிய உலகத்தை இந்த தலைப்பு அழகாக பிரதிபலிக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த சீரிஸை அமீன் பாரிஃப் எழுதி இயக்கியுள்ளார். ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ளார். மேலும், முனிஷ்காந்த், சுபாஷ் செல்வம், ராஜேஷ் மாதவன், கவுதமி நாயர், வின்சு ரேச், சவித்திரி, அம்ருதா, அப்துல் லீ, மருதுபாண்டியன், ராகேஷ் உஷார், விக்னேஷ்வர், அருண்குமார் பவும்பா மற்றும் சித்திரசேனன் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/OAAEON0n5wE&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அமைதியான ஒரு கடற்கரை நகரத்தில் நடைபெறும் விசித்திரமான குற்றச் சம்பவம், ஒரு சப்&#45;ஜெயிலை முழுமையான குழப்பத்தில் ஆழ்த்துகிறது. காரணம், யாரோ ஒருவர் சிறையிலிருந்து தப்பிச் செல்லாமல்,  தடைகளை உடைத்து அதற்குள் நுழைகிறார் ! &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;புத்தகங்களில் மூழ்கியிருக்கும் ஒரு ஜெயிலரும், அளவுக்கு மீறிய ஆர்வமுள்ள ஒரு கான்ஸ்டபிளும் இந்த புதிரை புரிந்துகொள்ள போராடும் நிலையில், மர்மமான திருடன் பல அடிகள் முன்னிலையில் இருந்து, தான் உருவாக்கிய இந்த குழப்பங்களை ரசித்தபடி இருக்கிறான். சாதாரண ஊர்மக்கள், தங்களைத் தாங்களே டிடெக்டிவ்களாக நினைக்கும் சிலர், தெரியாமலே இதற்குள் சிக்கிக்கொள்ளும் கைதிகள் — இவர்கள் அனைவரும் சூழ்நிலையை இன்னும் வினோதமாக மாற்ற, இந்த வழக்கு எதிர்பாராத திருப்பங்களுடன் கூடிய பரபரப்பான வேட்டையாக மாறுகிறது. இங்கே எதுவுமே எளிதல்ல, ஒவ்வொன்றும்  இன்னும் பல விசித்திரமான உண்மையை மறைத்து வைத்திருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் அமீன் பாரிஃப் கூறுகையில்…,&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“இந்த கதை என்னை மிகவும் கவர்ந்தது. ஏனெனில் இது நமக்குத் புதுமையான கதைக்களத்தில் விளையாடும் ஒரு அரிய வாய்ப்பை இது தந்தது — ஒரு பக்கம் நகைச்சுவை, ஒரு பக்கம் திரில்லர், இன்னொரு பக்கம் வித்தியாசமான கற்பனை, ஆனால் அதே சமயம் ஒரு சிறிய நகரத்தின் இயல்பான உண்மைத்தன்மையையும் இழக்காமல் கதை சொல்ல முடிந்தது. தயாரிப்பின் ஆரம்ப நிலையில் இருந்தபோதே, இந்த சீரிஸின் மையம் அதன் கதாபாத்திரங்கள்தான் என்பதை நாங்கள் உணர்ந்தோம். குழப்பத்தின் மத்தியில் அவர்கள் வெளிப்படுத்தும் விசித்திரமான, நகைச்சுவையான, மனித மனதின் இயல்பான குறைகளுடன் கூடிய உணர்வுகளே இக்கதையின்  இதயம். இந்த கதையை அதன் அனைத்து தனிச்சிறப்புகளுடனும் சொல்ல ZEE5 எங்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்தது. நாங்கள் உருவாக்கிய இந்த ‘சர்க்கஸ்’ உலகத்தை பார்வையாளர்கள் ரசிப்பதைக் காண நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.” என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் முனிஷ்காந்த் கூறுகையில்,&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“நான் இதுவரை நடித்தவற்றில் இருந்து முற்றிலும் வேறுபட்ட அனுபவமாக இருந்தது ‘காக்கி சர்கஸ்’. இது கணிக்க முடியாத, வேகமாக நகரும், அதே நேரத்தில் நகைச்சுவையுடனும், நிஜத்தன்மையுடனும் நிறைந்த கதாபாத்திரங்களை கொண்ட ஒரு சீரிஸ். இதில் எனக்கு மிகவும் பிடித்தது — நகைச்சுவைக்கும் பதற்றத்துக்கும் இடையிலான அசாதாரண சமநிலை. ஒவ்வொரு காட்சியும் எந்த விதமாகவும்   மாறிவிடும் என்ற உணர்வு இருக்கும். இது புதுமையானது, நம் மண்ணின் வாசனையுடன் கூடிய கதை, மிகவும் வேடிக்கையானதும் கூட. இப்படிப்பட்ட கதைகளுக்கு ZEE5 போன்ற தளம் கிடைப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.” என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பார்வையாளர்களுக்கு எதிர்பாராத சுவாரஸ்யங்களும், பரபரப்பும், வித்தியாசமான நகைச்சுவையும் கலந்த ஒரு விருந்தாக அமைய உள்ள ‘காக்கி சர்கஸ்’, தமிழ் மற்றும் மலையாள ZEE 5 தளங்களில் ஏப்ரல் 10 முதல் ஒளிபரப்பாகவுள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/kaakee-circus-news_69c9ce6ea1077.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/kaakee-circus-news</link>
								</item><item>
								<id>200edb216d1a2e3e08b69b903d6608fc</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>புதிய வடிவில் ‘குக் வித் கோமாளி’ சீசன் 7, நடுவராக இணைந்த நடிகை ரோஜா</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>30-03-2026 01:01</pubDate>
								<description>
								&lt;p&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விஜய் டிவியின் சூப்பர் ஹிட்டான ‘குக்கு வித் கோமாளி’ இனி புதிய அவதாரத்தில் வருகிறது!  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வார இறுதி நாட்களில் டிவி ரசிகர்களை கட்டிப்போட்டு, சிரிப்பு அலையை ஏற்றும் இந்த ஷோவில் பங்கேற்பாளர்கள் சமைக்க, தாமு அண்ட் கோ ருசித்து கலாய்ப்பது என எல்லாமே கலாட்டா தான். இப்போது விஜய் டிவி அதை அடுத்த லெவலுக்கு கொண்டு போகிறது.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்துச்சு”ன்னு ரசிகர்கள் நினைக்கலாம்… ஆனா விஜய் டிவி இன்னும் கொஞ்சம் ‘எக்ஸ்ட்ரா மசாலா’ போட்டு அசத்தப் போகிறது!  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;புதிய சீசனில் நடுவராக இணையும் பிக் பாம் – நடிகை ரோஜா! செம்பருத்தி ரோஜா! ஆந்திராவின் முன்னாள் எம்எல்ஏவுமான அவர் வரும் அட்டகாசமான ப்ரோமோவே இப்போது விஜய் டிவியில் கலக்கி வருகிறது. ரோஜா நடுவராக சேர்ந்ததும் க்ளாமர் + கலாய்த்தல் கலந்து ‘செம்ம’ அடிக்கும் என்கிறார்கள் ஷோவை நெருக்கமாக அறிந்தவர்கள்.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மேலும், ஷோவின் ஃபார்மட்டே இனி ‘டபுள் ட்ரபுள் ’! தம்பதிகள் தான் இனி போட்டியில் கலந்துகொள்வார்கள். கணவன்&#45;மனைவி சேர்ந்து சமைப்பது, அவர்களுக்குள் போட்டி, புரிதல், உணர்வு… எல்லாம் ஒன்றாக கலந்து வரும். நல்லா சமைத்தால் பரிசு உறுதி. ஆனால் நடுவர்கள் அதை அவ்வளவு சுலபமாக விடப் போவதில்லை. கலாய்த்து, கிண்டல் அடித்து, டபுள் ட்ரபுளை உறுதி செய்வார்கள்!  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ப்ரோமோவே கிளாசிக்காக வந்திருக்கிறது. அதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்கனவே ஆகாயத்தைத் தொட்டுவிட்டது.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சம்யுக்தா – அனிருத், அரவிந்த் சைஜு – சங்கீதா, நிஷா – ரியாஸ், கானா வினோத் – பாக்யா உள்ளிட்ட ஜோடிகள் இந்த சீசனில் கலந்துகொள்ளும் அசத்தல் லிஸ்ட் இது. இவர்கள் எல்லோரும் பார்வையாளர்களின் மனதை கொள்ளை கொள்ளப் போகிறார்கள் என்பது உறுதி !  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த புதிய வடிவத்தை தயாரிக்கும் பொறுப்பில் இருப்பது – பாக்ஸ் ஆபீஸ் ஸ்டுடியோ. ஸ்டார் விஜய்யுடன் நீண்டகால பங்களிப்பு கொண்ட இந்த நிறுவனம், ‘கலக்கப் போவது யாரு’வை புத்தம் புதிய லுக்கில் கொடுத்து பெரிய வெற்றி பெற்றது. அதேபோல ‘தென்றல் வந்து என்னைத் தொடும்’ சீரியலையும் இவர்கள்தான் தயாரித்தார்கள். திரைப்படத் துறையிலும் ‘கெணத்த காணோம்’ படத்தைத் தயாரித்தவர்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எனவே ‘குக்கு வித் கோமாளி’ சீசன் 7 ஒரு பயங்கர கலாட்டா கலவையாக இருக்கும் என ரசிகர்கள் ஏற்கனவே நம்பத் தொடங்கிவிட்டார்கள். எதிர்பார்ப்பு எகிறி வருகிறது!  &lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/cook-with-comali-7-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விஜய் டிவியின் சூப்பர் ஹிட்டான ‘குக்கு வித் கோமாளி’ இனி புதிய அவதாரத்தில் வருகிறது!  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வார இறுதி நாட்களில் டிவி ரசிகர்களை கட்டிப்போட்டு, சிரிப்பு அலையை ஏற்றும் இந்த ஷோவில் பங்கேற்பாளர்கள் சமைக்க, தாமு அண்ட் கோ ருசித்து கலாய்ப்பது என எல்லாமே கலாட்டா தான். இப்போது விஜய் டிவி அதை அடுத்த லெவலுக்கு கொண்டு போகிறது.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்துச்சு”ன்னு ரசிகர்கள் நினைக்கலாம்… ஆனா விஜய் டிவி இன்னும் கொஞ்சம் ‘எக்ஸ்ட்ரா மசாலா’ போட்டு அசத்தப் போகிறது!  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;புதிய சீசனில் நடுவராக இணையும் பிக் பாம் – நடிகை ரோஜா! செம்பருத்தி ரோஜா! ஆந்திராவின் முன்னாள் எம்எல்ஏவுமான அவர் வரும் அட்டகாசமான ப்ரோமோவே இப்போது விஜய் டிவியில் கலக்கி வருகிறது. ரோஜா நடுவராக சேர்ந்ததும் க்ளாமர் + கலாய்த்தல் கலந்து ‘செம்ம’ அடிக்கும் என்கிறார்கள் ஷோவை நெருக்கமாக அறிந்தவர்கள்.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மேலும், ஷோவின் ஃபார்மட்டே இனி ‘டபுள் ட்ரபுள் ’! தம்பதிகள் தான் இனி போட்டியில் கலந்துகொள்வார்கள். கணவன்&#45;மனைவி சேர்ந்து சமைப்பது, அவர்களுக்குள் போட்டி, புரிதல், உணர்வு… எல்லாம் ஒன்றாக கலந்து வரும். நல்லா சமைத்தால் பரிசு உறுதி. ஆனால் நடுவர்கள் அதை அவ்வளவு சுலபமாக விடப் போவதில்லை. கலாய்த்து, கிண்டல் அடித்து, டபுள் ட்ரபுளை உறுதி செய்வார்கள்!  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ப்ரோமோவே கிளாசிக்காக வந்திருக்கிறது. அதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்கனவே ஆகாயத்தைத் தொட்டுவிட்டது.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சம்யுக்தா – அனிருத், அரவிந்த் சைஜு – சங்கீதா, நிஷா – ரியாஸ், கானா வினோத் – பாக்யா உள்ளிட்ட ஜோடிகள் இந்த சீசனில் கலந்துகொள்ளும் அசத்தல் லிஸ்ட் இது. இவர்கள் எல்லோரும் பார்வையாளர்களின் மனதை கொள்ளை கொள்ளப் போகிறார்கள் என்பது உறுதி !  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த புதிய வடிவத்தை தயாரிக்கும் பொறுப்பில் இருப்பது – பாக்ஸ் ஆபீஸ் ஸ்டுடியோ. ஸ்டார் விஜய்யுடன் நீண்டகால பங்களிப்பு கொண்ட இந்த நிறுவனம், ‘கலக்கப் போவது யாரு’வை புத்தம் புதிய லுக்கில் கொடுத்து பெரிய வெற்றி பெற்றது. அதேபோல ‘தென்றல் வந்து என்னைத் தொடும்’ சீரியலையும் இவர்கள்தான் தயாரித்தார்கள். திரைப்படத் துறையிலும் ‘கெணத்த காணோம்’ படத்தைத் தயாரித்தவர்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எனவே ‘குக்கு வித் கோமாளி’ சீசன் 7 ஒரு பயங்கர கலாட்டா கலவையாக இருக்கும் என ரசிகர்கள் ஏற்கனவே நம்பத் தொடங்கிவிட்டார்கள். எதிர்பார்ப்பு எகிறி வருகிறது!  &lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/cook-with-comali-7-news_69c9ccfda9871.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/cook-with-comali-7-news</link>
								</item><item>
								<id>1e1e0a784f4f71196868b5854a68c804</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>‘நீளிரா’ படத்தை வாழ்த்திய சினிமா பிரபலங்கள்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>29-03-2026 01:20</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ கார்த்திகேயன் சந்தானம் வழங்கும் &apos;நீளிரா&apos; திரைப்படத்தில் நவீன் சந்திரா, விது, ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, &apos;கயல்&apos; வின்சென்ட், சித்து குமரேசன், ஸ்வாதி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். செல்வரத்னம் பிரதீபன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே இசையமைத்திருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போர் சூழல் பின்னணியில் சர்வைவல் திரில்லராக தயாராகி இருக்கும் இப்படத்தின் பாடல், டீசர் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்நிகழ்வில் படக்குழுவினருடன் தமிழ் திரையுலகில் முத்திரை பதித்த முன்னணி படைப்பாளிகளான இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ், தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம், இயக்குநர் ராம் குமார் பாலகிருஷ்ணன், இயக்குநர் வினோத் ராஜ், இயக்குநர் சசி, நடிகை கபிலா வேணு, இயக்குநர் ரத்ன குமார், இயக்குநர் பொன் ராம், இயக்குநர் ராஜு முருகன், ட்ராட்ஸ்கி மருது, நடிகைகள் சித்து குமரேசன், ரூபா கொடுவாயூர், எழுத்தாளர் பவா செல்லத்துரை, இயக்குநர் வசந்தபாலன், நடிகர் சனந்த், இயக்குநர் லிங்குசாமி, இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ், நடிகர் நவீன் சந்திரா, இயக்குநர் சோமிதரன், இயக்குநர் ஆர் கே செல்வமணி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் ராணா டக்குபட்டி, இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தயாரிப்பாளரும் இயக்குநருமான கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் அகிலா பாலுமகேந்திரா &apos;நீளிரா&apos; படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இதைத்தொடர்ந்து படக் குழுவினரை வாழ்த்தி அகிலா பாலுமகேந்திரா பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;என் கணவர் பிறந்த ஊர் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம். நான் பிறந்தது மட்டக்களப்பு. எங்கள் ஊரைப்பற்றி சோமிதரன் படம் எடுத்திருப்பது மிகவும் பெருமிதமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. கணவரின் ஆசையை சோமிதரன் நிறைவேற்றி இருக்கிறார். என்னுடைய கணவர் இருந்திருந்தால் ரொம்ப சந்தோஷப்பட்டு இருப்பார். சோமிதரனின் &apos;நீளிரா&apos; திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;நீளிரா படத்தை பார்த்தேன். போர் பற்றிய திரைப்படம் என்று சொன்னவுடன் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் கலைப் படைப்பாக இருக்கும் என்ற ஆர்வத்துடன் படத்தை பார்த்தேன். ஆனால் இந்தப் படம் மெயின் ஸ்ட்ரீம் சினிமாவுக்கான படமாக இருந்தது. அதற்குரிய எல்லா எலிமெண்ட்ஸும் படத்தில் இருந்தன. படத்தின் தொடக்கத்தில் இருந்து இறுதிவரை நம்மை ஒரு பதட்டத்திலேயே வைத்திருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பொதுவாக ஒரு படம் பார்க்கும்போது நமக்கு அது தொடர்பான வேறு வேறு சிந்தனைகள் வந்து செல்லும். இந்தப் படத்தை பார்க்கும் போது அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு தான் இருந்தது. குறிப்பாக அந்த வீட்டில் இருக்கும் கேரக்டர்ஸ் ஒரு இரவை எப்படி கடந்து செல்வார்கள் என்ற எண்ணங்கள் தான் என்னுள் ஓடிக் கொண்டிருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படம் முடிந்த பிறகு இயக்குநரை சந்தித்து ஒரு காட்சியை குறிப்பிட்டு இயக்குநரை பாராட்டினேன்.‌ படத்தின் ஒளிப்பதிவு உண்மைக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் வகையில் அமைந்திருந்தது, அழகாக இருந்தது, சில இருள் கூட வெளிச்சமாக இருந்தது,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;இங்கு சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்திருக்கும் திரைத்துறையின் லெஜென்டுகள் அனைவருக்கும் நன்றி.  நான் சின்ன வயதில் இருந்து பார்த்தவர்களும் இருக்கிறார்கள், நான் வளரும்போது பார்த்தவர்களும் இருக்கிறார்கள், நான் வளர்ந்த பிறகு பார்த்தவர்களும் இருக்கிறார்கள். அனைவரையும் ஒன்றாக இங்கு பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் எட்டு வயதில் இருந்தே மேடை ஏறி பேசி இருக்கிறேன் ஆனால் இந்த மேடையில் எனக்கு சற்று பதட்டம் இருக்கிறது. இந்தப் படத்தை எங்கள் நிறுவனம் தயாரித்திருக்கிறது என்பது எங்களுக்கு பெருமிதம் ஆக இருக்கிறது. இதில் ஸ்பிரிட் மீடியா நிறுவனம் இணைந்திருப்பதற்கு நன்றி தெரிவிக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் இங்கிலாந்திலிருந்து திரும்பிய பிறகு 2012ம் ஆண்டில் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தில் தொடங்கினோம். நான், கார்த்திக் சுப்புராஜ், பவன், கல்யாண் அனைவரும் இணைந்து  தொடங்கினோம். முதல் படமாக &apos;மேயாத மான்&apos; படத்தை தயாரித்தோம். &apos;நீளிரா&apos; திரைப்படம் எங்களுடைய 18வது திரைப்படம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;மேயாத மான்&apos; படத்தயாரிப்பிற்கு முன்பே இயக்குநர் சோமிதரனை எனக்குத் தெரியும். இன்றைக்கு சொல்ல வேண்டும் என்றால் சோமி எங்களுக்கு நண்பர் மட்டுமல்ல குல சாமி. அந்த அளவுக்கு இப்படத்தை உருவாக்கி இருக்கிறார். நிறைய படங்களை தயாரித்து இருந்தாலும் ஒரு சில படங்கள்தான் இதயத்திற்கு நெருக்கமாக இருக்கும். அந்த வகையில் &apos;நீளிரா&apos; எங்களுடைய மனதிற்கு நெருக்கமான படம். இதுவரைக்கும் இந்தத் திரைப்படத்தை பார்த்த அனைவரும் நல்ல திரைப்படத்தை தான் தயாரித்திருக்கிறீர்கள் என்று பாராட்டினர். ஊடகங்களுக்கும் ரசிகர்களுக்கும் இந்தப் படம் பிடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தை வெளியிட வேண்டும் என தீர்மானித்து யாருக்கெல்லாம் திரையிடலாம் என திட்டமிட்ட போது முதலில் நடிகர் ராணாவை தொடர்பு கொண்டு அவருக்கு திரையிட்டு காண்பித்தோம்.‌ பார்த்து முடித்தவுடன் என்னுடைய பங்களிப்பு உறுதி என்று சொன்னார்.‌ அதற்குப் பின் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு திரையிட்டு காண்பித்தோம். அவர்களும் உடனடியாக தமிழகம் முழுவதும் திரையிடுவதற்கு மகிழ்ச்சியுடன் முன் வந்தனர்.‌ அஹிம்சா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இத்திரைப்படத்தை உலகம் முழுவதும் வெளியிடுகிறது. எங்களால் முடிந்த அளவிற்கு இந்த திரைப்படத்தை நல்லதொரு நிலையில் வெளியிடுகிறோம். இப்படம் நல்லதொரு அதிர்வலையை ஏற்படுத்தும் என நம்புகிறோம். இந்தப் படத்திற்காக நாங்கள் ஒரு பாடலை உருவாக்கினோம் அந்தப் பாடலை சோனி மியூசிக் நிறுவனம் வெளியிடுகிறது.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த திரைப்படத்திற்கு இவ்வளவு பெரிய ஆதரவு கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இது சாத்தியமாகி இருக்கிறது என்றால் இதன் பின்னணியில் உழைத்த அனைவருக்கும் இந்த தருணத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ராம் குமார் பாலகிருஷ்ணன் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;ஒரு வாரத்திற்கு முன் இப்படத்தை பார்த்தோம்.‌ இந்த படத்தை பார்க்கும் போது அதைப்பற்றிய எந்த புரிதலும் இல்லாமல் பார்க்கத் தொடங்கினோம். பார்த்துக் கொண்டிருக்கும் போது அடுத்து என்ன அடுத்து என்ன என்ற ஒரு கிரிப்பிங் இருந்தது. ஒரு திரில்லர் திரைப்படத்தை பார்த்த ஃபீலிங் இருந்தது. இந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது அதில் நடித்திருக்கும் நடிகர்கள் தான். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தேர்வு செய்யப்பட்ட முகங்கள் இந்த கதைக்கு மிகவும் பொருத்தமானதாக இருந்தது. நடிகர்கள் தங்களின் கேரக்டர்களை உணர்ந்து நடிக்கும் போது நம்மையும் அறியாமல் அந்த கேரக்டர்களுக்குள் அழைத்துச் சென்று விடுகிறார்கள். இயக்குநர் சோமிதரனுக்கு வாழ்த்துகள். படத்தை தயாரித்து வெளியிடும் தயாரிப்பாளருக்கும் நன்றி,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் வினோத் ராஜ் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;இந்த படத்தை பார்க்க அழைப்பு வந்த போது இலங்கை போரின் பின்னணியில் ஒரு கதையை சொல்ல இருக்கிறார்கள், அது எவ்வளவு கனமாக இருக்கப் போகிறது, அந்த கனத்தை நாம் எப்படி தாங்க போகிறோம் என்றவாறு மனநிலையை தயார்படுத்திக் கொண்டுதான் பார்க்க தொடங்கினோம். ஆனால் எங்களுக்கு ஒரு திரில்லர் படத்தை பார்த்த ஃபீலிங் தான் இருந்தது. படம் அவ்வளவு எங்கேஜிங்காக, கிரிப்பாக என்பதை சொல்லும் வகையில் இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இதில் நடித்த நடிகர்களை தேர்வு செய்தது குறித்து இயக்குநர் சோமிதரன் எங்களிடம் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதுவே சுவாரஸ்யமானதாக இருந்தது, அவருக்கு வாழ்த்துகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தின் சிறப்பம்சம் என்று நான் சொல்ல வேண்டும் என்றால் அதனுடைய பிரசன்டேஷன், அதற்கான பிலிம் லாங்குவேஜ். இந்தப் படத்தின் போட்டோகிராபி, லொகேஷன், ஆர்டிஸ்ட், எடிட்டிங் என எல்லாம் சிறப்பாக இருந்தது. குறிப்பாக அந்த வீடு. படம் பார்த்துவிட்டு செல்பவர்களுக்கு அந்த வீடு நினைவில் இருக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இலங்கை தமிழர்களை பற்றியும் அவர்களுடைய உணர்வுகளையும் கார்த்திக் சுப்புராஜ் தொடர்ந்து தன் படங்களில் இடம்பெறச் செய்து வருகிறார். இந்தப் படத்தின் தயாரிப்பாளராக அவரது பெயரையும் இணைத்து கொண்டிருப்பது இலங்கை தமிழ் மக்கள் மீதான அவருடைய அன்பை பிரதிபலிக்கிறது. இந்த படத்தை தயாரித்ததற்காக உண்மையில் கார்த்திக் சுப்புராஜூம் கார்த்திகேயன் சந்தானமும் பெருமைபட்டுக் கொள்ளலாம்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் சசி பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;இயக்குநர்களுக்கென ஒரு வாட்ஸ் அப் குரூப் இருக்கிறது. அந்த குரூப்பில் கார்த்திக் சுப்புராஜ், &apos;நீளிரா&apos; என்றொரு படத்தை திரையிட உள்ளோம். அனைவரும் வருகை தர வேண்டும் என  கேட்டுக்கொண்டார். இந்த செய்தியை படித்து முடித்தவுடன் இயக்குநர் லிங்குசாமியிடமிருந்து எனக்கு போன் வந்தது. இந்தப் படத்தை நான் ஓராண்டிற்கு முன்னரே திரைப்பட விழாவில் பார்த்து விட்டேன். நல்ல படம். தவற விடாதீர்கள் என்றார். லிங்குசாமி எப்படி என்றால் &apos;பாகுபலி&apos; படத்தை பார்த்தால் உடனடியாக போய் பார் என்று சொல்வார் &apos;கொட்டுக்காளி&apos; படத்தை பார்த்தால் உடனடியாக போய் பார் என்று சொல்வார். அவருக்கு எல்லாவிதமான படங்களும் பிடிக்கும். ஆனால் அந்தப் படம் அவரை என்டர்டெய்ன் செய்ய வேண்டும். அதனால் &apos;நீளிரா&apos; கண்டிப்பாக என்டர்டெய்ன்மென்ட் படம் என்று தெரிந்து விட்டது. எனக்கு அந்த டைட்டில் சிறிது குழப்பத்தை ஏற்படுத்தினாலும் லிங்குசாமி சொன்னதற்காக இப்படத்தை காணச் சென்றேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஈழத்து பிரச்சனையை ஈழ மக்களின் வாழ்வை அப்படியே கண்முன் கொண்டு வந்த கலை இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு ஆகிய இரண்டு தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் முதலில் என் வாழ்த்துகளையும் நன்றிகளையும் சொல்கிறேன். போர் சூழலில்  ஈழத்திற்குள் ஒரு வீட்டிற்குள் இருக்கிறேன் என்ற ஒரு எண்ணத்தை உருவாக்கிய இவர்களுக்கு நன்றி. நடித்த நடிகர்களும் சிறப்பான பங்களிப்பை வழங்கி இருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ், கார்த்திகேயன் சந்தானம், ராணா டக்குபட்டி ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். இயக்குநர் சோமிதரன் கேட்டிருந்தால் பிரபலமான நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருக்கலாம். ஆனால் திரைக்கதையை மட்டுமே நம்பி இப்படத்தை அவர் உருவாக்கியிருக்கிறார். இந்தப் படத்தை பார்க்கும் போது இயக்குநரின் ஆளுமையை கண்டு வியந்தேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் இதுதான் கிளைமாக்ஸ் என்று தெரிகிறது. அந்த இடத்திற்கு சென்ற பிறகு, அங்கிருந்து இயக்குநர் வேறு ஒரு விஷயத்தை சொல்கிறார். தயாரிப்பாளர்களே, தைரியமாக இருங்கள். நீங்கள் ஒரு வெற்றிகரமான படத்தை வழங்கியுள்ளீர்கள், வாழ்த்துகள்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை கபிலா வேணு பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;நான் திரைப்பட நடிகை அல்ல. பாரம்பரிய கலை வடிவம் சார்ந்த மேடை கலைஞர் மற்றும் பரதநாட்டிய கலைஞர். இயக்குநர் சோமிதரன் அவருடைய தாயாரின் சாயலில் இருப்பதாக சொல்லி என்னை இந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்தார். இதற்காக நான் அவருக்கு மனதார நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தில் என்னுடைய பங்களிப்பும் இருந்ததற்கு மிகவும் மகிழ்ச்சி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் நவீன் சந்திரா உள்ளிட்ட என்னுடன் நடித்த சக கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் சோமிதரன் நல்லதொரு கதைசொல்லி. படப்பிடிப்பிற்கு செல்லும் முன் பத்து நாட்கள் ஒர்க் ஷாப் வைத்து அனைவரிடமும் கதையை சொன்னார். இந்த படத்தில் இடம்பெற்ற வீட்டில் எந்தெந்த அறைகளில் எந்தெந்த பொருட்கள் இருக்கும் என்பது கூட எனக்கு நன்றாக தெரியும். இந்தப் படத்தில் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ரத்ன குமார் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தின் முதல் படமான &apos;மேயாத மான்&apos; படத்தின் இயக்குநர் என்பதை இந்த மேடையில் சொல்லிக் கொள்வதில் பெருமிதம் அடைகிறேன். என்னுடைய முதல் படத்தின் ஹீரோ சனந்த், இப்போது நான் இயக்கிக் கொண்டிருக்கும் படத்தில் நடித்து வரும் விது ஆகிய இருவரும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். இதுவும் எனக்கு சந்தோஷத்தை தருகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் ஒரு படத்தை இயக்கும்போது அதில் இடம்பெறும் இலங்கை கதாபாத்திரங்களுக்கான பின்னணி மொழிநடைக்காக இயக்குநர் சோமிதரன் என்னுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். அப்போதே உச்சரிப்பு இப்படி இருக்க வேண்டும் என உறுதியாக சொல்வார். அப்போதே அவர் ஒரு படைப்பாளராக எப்படி இருப்பார், அவருடைய படைப்புகள் எவ்வளவு வீரியமானதாக இருக்கும் என்று எனக்கு தெரிந்து விட்டது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எனக்கு தமிழில் நிறைய ஸ்லாங் தெரியும். ஆனால் எனக்குப் பிடித்த ஸ்லாங் ஸ்ரீலங்கன் தமிழ். தமிழை அவர்கள் பேசும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும். படம் முழுவதும் அந்த பேச்சு இருந்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;நீளிரா&apos; ஒன்றரை மணி நேர படம். அதையே ஹைலைட்டாக சொல்லலாம். &apos;சின்னர்ஸ்&apos; என்று ஒரு படம் ஆஸ்கர் விருதுகளை வென்றது. அந்தப் படத்திற்குள் அவ்வளவு லேயர்கள் இருந்தது, அரசியல் இருந்தது, நிறைய ஐடியாலஜி இருந்தது. அந்தப் படத்தைப் போல் இந்த படத்திலும் நிறைய இடங்களில் மௌனங்கள் மூலம் பேசப்பட்டு இருக்கிறது.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இலங்கை பிரச்சனை பற்றிய பார்வையை இந்த திரைப்படம் மாற்றி அமைக்கும். போருக்கும் நமக்கும் தூரம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். எங்கோ ஒரு நாடு ஏதோ ஒரு நாடு மீது குண்டு வீசும் போது, கேஸ் சிலிண்டர் இல்லை என்று எங்கள் தெருவின் முனை கடையில் முட்டை போண்டா கிடைக்கவில்லை.‌ எனவே அது நம்மை பாதிக்கவே செய்யும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நம்முடைய பக்கத்து நாட்டில் நம்முடைய சகோதரர்கள் பட்ட அவஸ்தைகளையும் பாதிப்புகளையும் இப்போது இந்த படத்தின் மூலம் நிறைய புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன். கொஞ்ச நாள் நாம் அனைவரும் லாக் டவுனில் இருந்தபோது கஷ்டப்பட்டோம். ஆனால் ஈழத் தமிழர்கள் பல தசாப்தங்களாக அங்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் பொன்ராம் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;இலங்கை பிரச்சனையை பற்றியும் இலங்கை மக்களை பற்றியும் இதற்கு முன் நிறைய படங்கள் வெளியாகி இருக்கிறது. நானும் இந்த படத்தை பார்க்கும் போது, எப்படி இருக்கும் என்று தெரியாமல் தான் பார்க்கத் தொடங்கினேன். இயக்குநர் சோமிதரன் எனக்கு மூன்றாண்டுகளாக தெரியும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நீளிரா என்றால் என்ன என்று எனக்கு முதலில் புரியவில்லை. அதன் பிறகு அவரிடம் கேட்டபோது, &apos;நீண்ட இரவு &apos; என்று சோமிதரன் விளக்கம் அளித்தார். தமிழுக்கு இங்கிலீஷில் சப்டைட்டில் போட வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது, இது எப்படி எங்களை என்டர்டெய்ன் பண்ணும் என்று எதிர்பார்த்தேன். நான் பொதுவாக காமெடி கமர்ஷியல் என்ற படம் எடுப்பவன். ஆனால் படம் பார்க்க தொடங்கியதும் ஒரு ஸ்டேஜுக்குப் பிறகு வேகம் எடுக்கத் தொடங்கியது. செம திரில்லர். எல்லாவற்றையும் இயக்குநர் சமமாக பேலன்ஸ் செய்திருக்கிறார்.‌ அதுதான் இப்படத்தின் ஹை லைட். எல்லாவற்றையும் கடந்து ஒரு திரில்லருக்குள் ஒரு எளிய மக்களின் வாழ்வியலை சொல்வதுதான் இப்படத்தின் ஹைலைட்,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ராஜு முருகன் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;நாம் இப்போது முக்கியமான போர் சூழலில் இருக்கிறோம். போர் எப்படி நடைபெறுகிறது என்றால் நாம் பார்க்கும் ஏவுகணைகள், ஆயுதங்கள், குண்டுவெடிப்புகள்... இது ஒரு பக்கம். மற்றொரு பக்கம் சத்தமில்லாமல் ஒரு கருத்தியல் போர் நடைபெறுகிறது. அதுதான் மிக முக்கியமான விஷயமாக நான் பார்க்கிறேன். முதலில் கருத்தியல் போர். அதன் பிறகு தான் ஆயுதப் போர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஈழத்தில் அவ்வளவு பெரிய அளவிலான போர் நடைபெற்றது. அது தொடர்பாக ஒரு படம் கூட வெளிவரவில்லையே என்ற வருத்தம் என்னைப் போன்ற ஏராளமானவர்களுக்கு இருக்கிறது அதை உடைக்கக்கூடிய முதல் படமாக &apos;நீளிரா&apos; இருக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் சோமிதரனுக்கு நான் சொல்லும் நன்றி என்னவென்றால், உலகம் முழுவதும் இருக்கும் போர் சூழலில் ஈழ சினிமா என்றதொரு வகையை நீங்கள் ஏற்படுத்தி இருக்கிறீர்கள்.‌ ஏற்கனவே நிறைய படைப்பாளர்கள் குட்டி குட்டியாக எடுத்திருக்கிறார்கள். ஆனால் நவீன சினிமாவில் நேர்த்தியாக எடுக்கப்பட்ட ஈழ சினிமாவாக நான் நீளிராவை பார்க்கிறேன். இதற்காக சோமிதரனுக்கு நன்றி,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எழுத்தாளர் பவா செல்லத்துரை பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt; &apos;&apos;இப்படத்தின் இயக்குநர் சோமிதரனுக்கும் எனக்கும் கிட்டத்தட்ட 20 ஆண்டுகால நட்பு இருக்கிறது.‌ எழுத்தாளர் பிரபஞ்சன் &apos;&apos;இவ்வளவுக்கு பிறகும் ஒரு பூ பூக்க தானே செய்கிறது&apos;&apos; என்றொரு வரி எழுதி இருப்பார். இந்த வரியை ஈழத்துடன் பொருத்தி பார்த்துக் கொள்ளலாம். அவ்வளவுக்கு பிறகும் ஈழத்தில் ஒரு பூ பூக்கத் தான் செய்கிறது. எல்லோரும் அந்த பூவை ரசிக்கத்தான் செய்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் இடம் பெறுகிற பல இடங்களை நான் நேரில் பார்த்த அனுபவம் உண்டு. உண்மையில் சோமிதரன் என்றொரு மகத்தான கலைஞனை முதன் முதலில் கண்டுபிடித்தது பாலுமகேந்திரா தான்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நானும், பாலுமகேந்திராவும் சேர்ந்து தான் காஞ்சிபுரத்தின் அருகில் உள்ள ஒரு ஊரில் சோமிதரனுக்கு திருமணத்தை நடத்தி வைத்தோம். சோமிதரனுடைய வெற்றியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிற லட்சோப லட்சம் ரசிகர்களில் நானும் ஒருவன்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் வசந்தபாலன் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;கார்த்திக் சுப்புராஜின் &apos;இறைவி&apos; எனக்கு மிகவும் பிடிக்கும், &apos;ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்&apos; மிகவும் பிடிக்கும். அவர் ஒரு அரசியலை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கிறார். அன்பு அறமென எழுக என சொல்லும் படமாகத் தான் நான் நீளிராவை பார்க்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு போர் படத்தை கத்தி இல்லாமல், துப்பாக்கி சத்தம் இல்லாமல், ரத்தம் இல்லாமல், ஒரு மரணம் கூட நிகழாமல் சோமிதரன் விவரித்திருப்பது கலையின் தீவிரம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தை நான் ஏன் நேசிக்கிறேன் என்றால் எதுவும் இல்லாமல் ஒரு கலையை முன் வைக்க முடியும் என்பதை சோமிதரன் மிக அழகாக சொல்லி இருக்கிறார். உலகம் முழுவதும் வெறுப்பின் குரல் கேட்டுக் கொண்டே இருக்கிறது. எல்லா இடங்களிலும் வெறுப்பு கொப்பளித்துக் கொண்டே இருக்கிறது. அதற்கு எதிராக ஒரு படத்தை அழகாக முன் வைத்திருக்கிறார். இந்த படம் ஓர் இரவில் ஒரு வீட்டில் இரண்டு ராணுவத்திற்கு இடையே நடக்கும் ஒரு படம்,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் லிங்குசாமி பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் நானும் இயக்குநர் ஆர்கே செல்வமணியும் தான் இப்படத்தை பார்த்தோம். அதற்குப் பிறகு இந்தப் படத்தை எப்படி கொண்டு மக்களிடம் சேர்ப்பிப்பது என்பதை பற்றி தான் கார்த்திக் + கார்த்திகேயன் சந்தானம் பேசிக் கொண்டிருந்தனர். அந்த வேலையை தற்போது அவர்கள் மிகச் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுடன் ராணா இணைந்திருப்பது கூடுதல் சிறப்பு.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு படம் எவ்வளவு தூரம் எங்கேஜிங்காக வைத்திருக்கிறது என்பதை மட்டும் தான் பார்ப்பேன். அந்த வகையில் இந்தப் படம் எங்கேஜிங்காக இருக்கும் . படம் முழுவதும் ஒரு உயிர்ப்பு இருந்து கொண்டே இருக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சோமிதரன் அந்த வாழ்க்கையை அனுபவித்ததாலும், பார்த்ததாலும் அந்த அளவிற்கு படத்தை நேர்த்தியாக உருவாக்கி இருக்கிறார். இந்தப் படம் முடிந்த பிறகும் பார்ட் 2 எடுக்கலாம். அந்த அளவிற்கு ஒரு நீண்ட டிராவல் இருக்கிறது,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;இதுபோன்ற ஒரு படத்திற்கு பக்க பலமாக ஆதரவு அளித்து வரும் ராணாவிற்கு நன்றி. உங்களைப் போன்ற தயாரிப்பாளர்கள் தமிழ் திரையுலகத்திற்கு தற்போது அவசியம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இங்கு பேசிய இயக்குநர்கள் யாரேனும் கதையின் அந்த முக்கியமான சம்பவத்தை சொல்லி விடுவார்களோ என என் அருகில் அமர்ந்திருந்த சோமிதரன் பதற்றத்துடன் இருந்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நமது பக்கத்து நாட்டில் நம்முடைய சகோதரர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பதை இந்த படத்தில் சொல்லி இருக்கிறார்கள். அதிலும் ஒரு போர் சூழலில் ஒரு வீட்டில் இருப்பவர்களுக்கு அது எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகிறது. போர் வீரர்கள், போராளிகள், பொதுமக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதைப் பற்றி சோமிதரன் அருமையாக சொல்லி இருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பொதுவாக திருமணம் என்பது நமக்கெல்லாம் மறக்க முடியாத ஒரு நிகழ்வு. ஆனால் அதே திருமணம் 80, 90களில் அங்கு வாழ்ந்தவர்களுக்கு எவ்வளவு கஷ்டமாக இருந்திருக்கும் என்பதை கண் முன் தத்ரூபமாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் எல்லாம் நடிக்காமல் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள் என்று தான் சொல்ல முடியும். அவர்கள் அணிந்திருக்கும் ஆடைகள், அந்த வீட்டின் சுவரில் மாட்டப்பட்டிருக்கும் புகைப்படங்கள் கதையை சொல்கிறது. சினிமாவில் உள்ள 24 கிராஃப்ட்டும் இணைந்து கதை சொன்னது போல் இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான், லிங்குசாமி ஆகியோரெல்லாம் மணிரத்னத்தின் வசனங்களுக்கு பெரிய ரசிகர்கள். ஏனென்றால் ஒரு கதாபாத்திரம் ஒன்றை பேசுகிறது என்றால் அதற்கு எதிர் கதாபாத்திரம் என்ன பதிலளிக்கும் என்பதை கணிக்கவே முடியாது. அதுபோன்ற உரையாடல்கள் இந்த படம் முழுவதும் இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தத் திரைப்படத்தை ஓடிடி&#45;யில் பார்த்து விடலாம் என்று காத்திருக்காதீர்கள். அவசியமாக திரையரங்கத்திற்கு வருகை தந்து பாருங்கள். முக்கியமாக குழந்தைகளை அழைத்துச் சென்று காண்பியுங்கள். அவர்களுக்கு கடந்த காலத்தில் இலங்கையில் நடைபெற்ற போர் மற்றும் போர் சூழல் பற்றி தெரியவரும்.‌ இது ஒரு பொழுதுபோக்கு படமாகவும் இருக்கும். திரில்லர் படமாகவும் இருக்கும்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் நவீன் சந்திரா பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;இப்படி ஒரு கதையை சொல்ல வேண்டும் என்ற எங்களுடைய இயக்குநரின் நோக்கத்தை புரிந்து கொண்டு ஆதரவளிப்பதற்காக இங்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அம்மு படத்தை இயக்கிய இயக்குநர் சாருகேஷ் தான் என்னை முதன் முதலாக ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்திற்கு அறிமுகப்படுத்தினார். அன்று முதல் இன்று வரை இந்த நிறுவனத்துடன் தொடர்பு தொடர்கிறது. அந்த படத்தை பார்த்து தான் இயக்குநர் சோமிதரன் இப்படத்தில் ஒரு கேப்டன் கதாபாத்திரத்தை கொடுத்தார். இதனால் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்திற்கு நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நீளிரா படத்தில் பணியாற்றிய அனுபவம் அற்புதமானது. இந்தப் படம் அற்புதமான திரையரங்க அனுபவத்தை வழங்கக்கூடிய படம். ஒலி அமைப்பு சிறப்பானதாக இருக்கும்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் சோமிதரன் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;நானும் என்னுடைய நண்பர் எழுத்தாளர் சயந்தனும் பள்ளிக்கூடத்து நண்பர்கள். எப்போதும் ஒன்றாக சுற்றித் திரிவோம் அப்போது, &apos;நம்மைப் பற்றி நாம் தான் பேசிக் கொண்டே இருக்கிறோம், நம்மைப் பற்றி எப்போது இந்த உலகம் பேசும் என்று ஆதங்கத்துடன் பேசிக் கொள்வோம். ஈழத் தமிழர்களின் வலியையும் ஈழத் தமிழர்களின் கதையையும் என்றைக்கு இந்த உலகம் பேசும் என்றும் பேசியிருக்கிறோம்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தின் வெளியீட்டுக்கு முன்னரான இந்த நிகழ்வில் இங்கு வருகை தந்த ஏராளமான திரையுலக பிரபலங்கள் எங்களைப் பற்றி பேசி விட்டார்கள். இதை கேட்ட எனக்கு பேசுவதற்கு வார்த்தை இல்லை. இவை தயாரிப்பாளர் கார்த்திக் சுப்புராஜால் நிகழ்ந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தமிழ் சினிமாவிற்கு வெளியில் சென்று ஒரு படத்தை இயக்கி தனியாக ஓரிடத்தில்  சொல்வதைவிட தமிழ் சினிமாவில் இருந்து கொண்டு தமிழ் சினிமாவிற்குள் ஒரு ஈழத்து கதையை சொல்ல வேண்டும் என்பதுதான் நாங்கள் தமிழ் சினிமாவிற்கு செய்யும் பங்களிப்பு என்றும் தமிழ் சினிமாவில் எங்களுடைய கதைகள் பேசப்பட வேண்டும் என்றார் பாலு மகேந்திரா. அதை சாத்தியப்படுத்தி இருக்கின்ற தயாரிப்பாளர்  கார்த்திகேயன் சந்தானத்திற்கு நன்றி,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ஆர் கே செல்வமணி பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;இயக்குநர் லிங்குசாமியும் நானும் கார்த்திக் சுப்புராஜ் அழைப்பின் பேரில் கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிற்கு சென்று அங்கு திரையிடப்பட்ட நீளிரா படத்தை பார்த்தோம். படத்தைப் பார்க்கும் முன் படத்தைப் பற்றி எந்த அபிப்பிராயமும் இல்லை. இப்படத்தை பார்த்த பிறகு கார்த்திக்கிடம் இந்த படத்தின் இயக்குநர் யார், நான் அவரை சந்திக்க வேண்டும் என்று சொன்னேன். அப்போதுதான் இயக்குநர் சோமிதரனை எனக்கு அறிமுகப்படுத்தினார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அப்போது கார்த்திக்கிடம் தமிழ் சினிமாவிற்கு இது மிக முக்கியமான படம். இந்தத் திரைப்படத்தை உடனடியாக வெளியிடாமல் சரியான முறையில் அனைவருக்கும் தெரிய செய்து மக்களை சென்றடையும் வகையில் படத்தை வெளியிடுங்கள் என கோரிக்கை வைத்தேன்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இதை சரியாக புரிந்து கொண்டு காத்திருந்து தற்போதைய நல்ல தருணத்தில் இப்படம் வெளியாகிறது. வாழ்த்துகள். தற்போது சிறிய பட்ஜெட்டிலான திரைப்படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் சின்ன படங்களின் பொற்காலமாக இந்தக் காலத்தை குறிப்பிடுவேன். கடந்த இரண்டு மூன்று மாதங்களில் ஏழு சின்ன பட்ஜெட்டிலான படங்கள் வெற்றி பெற்று  இருக்கின்றன. அந்த வகையில் இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றி பெறும் வாய்ப்பு இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் சாதாரணமானதாக தொடங்கி ஒரு போர் சூழலை, யுத்தத்தையே காண்பிக்காமல், அதை பற்றிய பயத்தை கேரக்டர் மூலமாக ரசிகர்களுக்கு உண்டாக்குகிறார்கள்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒவ்வொரு கதாபாத்திரமும் ஈழத் தமிழர்கள் அனுபவித்த வலியை தத்ரூபமாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். இந்தப் படத்தைப் பார்த்த பிறகு நான் யாழ்ப்பாணத்திற்கு சென்றேன். ஒரு நாளில் திரும்பி விடுவதாக திட்டமிருந்தது. ஆனால் நான் அங்கு ஏழு நாட்கள் இருந்தேன். இந்தப் படத்தை திரையரங்கத்திற்கு சென்று பாருங்கள். அப்போதுதான் அந்த போர்ச் சூழலில் இருப்பது போன்ற உணர்வை இந்தப் படம் ஏற்படுத்தும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தமிழ் சினிமா உலக சினிமாவின் தரத்திற்கு நிகராக இருக்கிறது என்பதற்கான படமாகவும் இது இருக்கிறது என்பதால் இப்படத்தை நிச்சயமாக அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று பார்க்க வேண்டும்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;இந்த படத்தை பார்க்க அழைப்பு விடுத்த போது பார்க்க முடியவில்லை. ஆனால் இந்த படத்தை பற்றி நண்பர் ரத்னாவிடம் கேட்டேன், அவர் நிறைய இடங்களில் அழுதேன் என்றார். நானும் அனைவரையும் போல ரசிகர்களுடன் பார்க்க வேண்டும் என்பதற்காக ஏப்ரல் மூன்றாம் தேதி வரை காத்திருக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கார்த்திக் சுப்புராஜ் உடைய எல்லா படங்களிலும் இலங்கைத் தொடர்பாகவும் இலங்கை தமிழர் தொடர்பாகவும் விஷயங்கள்  இடம்பெறுகின்றன.  அவற்றை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக இந்த படத்தை தயாரித்திருக்கிறார் என நினைக்கிறேன். இந்த படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் ராணா டக்குபட்டி பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;சோமிதரனின் சொந்த வாழ்க்கை தான் இந்தத் திரைப்படம். அடுத்த தலைமுறைக்கான சிறந்த படம் இது.‌ இங்கு பேசிய இயக்குநர்கள் ஜெர்மனி, வியட்நாம் ஆகிய நாடுகளில் நடைபெற்ற போர்களை பற்றி ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன, ஆனால் இந்தியாவில் இந்திய மண்ணில் இது பற்றிய படங்கள் வெளியாகவில்லை என குறிப்பிட்டனர். இதனால் தான் எங்களின் ஸ்பிரிட் மீடியா நிறுவனம் நம் மண்ணைச் சார்ந்த, நம் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் படைப்புகளை தயாரிக்க வேண்டும் என ஐந்தாண்டுகளுக்கு முன் தீர்மானித்தோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மலையாளம்,  மராத்தி தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் கலாச்சாரம் சார்ந்த கதையை தயாரித்து வருகிறோம். இந்தப் படத்திற்காக கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றியதை பெருமிதமாக கருதுகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சோமிதரன் மிகவும் திறமைசாலி. யுத்தம் இல்லாமல், ஒரு துப்பாக்கி குண்டு இல்லாமல், ஒரு வீட்டிற்குள் பரபரவென்று செல்லும் கதையை சொல்லி இருக்கிறார். நான் இந்த படத்தை மூன்று முறை பார்த்திருக்கிறேன். தற்போதுள்ள உலகளாவிய போர் சூழலில் இந்த படத்தை சரியான தருணத்தில் வெளியிடுகிறோம் என நினைக்கிறேன்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;இந்தப் படம் ஈழத்திலிருந்து வந்த ஒரு நண்பன். தன்னுடைய வலியை, தன்னுடைய நினைவுகளை, ஈழத்திலிருந்து வந்த மற்றொரு இளைஞனுடன் சேர்ந்து படமாக உருவாக்கி இருக்கிறார். இதற்காக கார்த்திக் சுப்புராஜ் மற்றும் அவரது குழுவினருக்கு நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நம்முடைய சகோதரர்களுடைய வலியை நம்முடைய வலியாகவே பார்த்து வளர்ந்திருக்கிறோம். ஆனாலும் சினிமாவின் வாயிலாக இதனை சாத்தியப்படுத்திய சோமிதரனுக்கு வாழ்த்துக்கள். ஒரு ரைட்டர் ஆக சோமிதரனின் அச்சீவ்மென்ட் ஸோ ஹை. எதிர்பாராதது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் வெறுப்பை பேசவில்லை. இந்தப் படம் வன்முறையை ஆதரிக்கவில்லை. இது பிரச்சார படம் அல்ல. ஒரு கருத்தியலை உயர்த்தி பிடிப்பதற்காக பல கோடி ரூபாய் செலவு செய்து உருவாக்கப்பட்ட பிரம்மாண்டமான படமும் அல்ல. வெறுப்பையும்,  வன்முறையையும் பணமாக்க விரும்பாத ஒரு படம்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் யாரையும் நேரடியாக விமர்சனத்திற்கு உட்படுத்தாமல் சம்பவங்களை இயல்பாக சொல்லும் படம். வெறுப்பிற்கு எதிராக நாம் இதுபோன்ற படங்களை தான் பதிலாக சொல்ல முடியும்,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;மறக்க முடியாத தருணம் இது. நான் பார்த்து வியந்த இயக்குநர்கள் இங்கு வந்து படத்தை வாழ்த்தி பேசியதற்கு நன்றி. இந்த படத்தின் பணிகளை தொடங்கிய போது இதை நான் என்னுடைய மிகப்பெரிய பொறுப்பாக பார்த்தேன்.‌ நாங்கள் இதுவரை 18 படங்களை தயாரித்து இருக்கிறோம் .அதில் சில படங்கள் வெற்றி பெறும் என்று நாங்கள் எதிர்பார்ப்போம். ஆனால் வெற்றி இருக்காது. ஆனால் இந்தப்படம் அப்படி அல்ல. இந்தப் படத்தை தவறாக உருவாக்கி விட்டோம் என்றால் சோமிதரன் போன்ற ஏராளமான இயக்குநர்களின், படைப்பாளர்களின் கனவு தகர்ந்து விடும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இது போன்ற போர் சூழல் குறித்த கதைகளை செல்வதற்கு சினிமா தான் ஆகச்சிறந்த கலை வடிவம்.‌ ஆதனால் அதனை மிகவும் சரியாக செய்துவிட வேண்டும் என்று பதட்டம் இருந்து கொண்டே இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஈழத் தமிழர்கள் மீது எனக்கு சின்ன வயதில் இருந்தே ஒரு அனுதாபம் இருக்கிறது. இந்தப் படத்திற்குப் பிறகு சோமிதரன் போன்றவர்கள் இது போன்ற கதைகளை எடுத்து வந்தால் அதை தயாரிப்பதற்கு பெரிய பெரிய தயாரிப்பாளர்கள் முன் வருவார்கள். இதற்கான தைரியத்தை முழுதாக கொடுக்கிறதோ இல்லையோ ஆனால் அதற்கான தொடக்க புள்ளியாக இப்படம் இருக்கும் என நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படப்பிடிப்பு நடைபெறும் ஒவ்வொரு நாளிலும் படைப்பு சிறப்பானதாக வரவேண்டும் என்கிற பொறுப்புணர்ச்சியுடன் சோமிதரன் பணியாற்றினார். நம்மால் உணர முடியாத ஒரு எமோஷன் அந்த எமோஷனை இயக்குநர் சோமிதரன் மிக துல்லியமாக படத்தில் கொண்டு வந்திருக்கிறார்,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/neelira-event-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ கார்த்திகேயன் சந்தானம் வழங்கும் &apos;நீளிரா&apos; திரைப்படத்தில் நவீன் சந்திரா, விது, ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, &apos;கயல்&apos; வின்சென்ட், சித்து குமரேசன், ஸ்வாதி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். செல்வரத்னம் பிரதீபன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே இசையமைத்திருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போர் சூழல் பின்னணியில் சர்வைவல் திரில்லராக தயாராகி இருக்கும் இப்படத்தின் பாடல், டீசர் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்நிகழ்வில் படக்குழுவினருடன் தமிழ் திரையுலகில் முத்திரை பதித்த முன்னணி படைப்பாளிகளான இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ், தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம், இயக்குநர் ராம் குமார் பாலகிருஷ்ணன், இயக்குநர் வினோத் ராஜ், இயக்குநர் சசி, நடிகை கபிலா வேணு, இயக்குநர் ரத்ன குமார், இயக்குநர் பொன் ராம், இயக்குநர் ராஜு முருகன், ட்ராட்ஸ்கி மருது, நடிகைகள் சித்து குமரேசன், ரூபா கொடுவாயூர், எழுத்தாளர் பவா செல்லத்துரை, இயக்குநர் வசந்தபாலன், நடிகர் சனந்த், இயக்குநர் லிங்குசாமி, இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ், நடிகர் நவீன் சந்திரா, இயக்குநர் சோமிதரன், இயக்குநர் ஆர் கே செல்வமணி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் ராணா டக்குபட்டி, இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தயாரிப்பாளரும் இயக்குநருமான கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் அகிலா பாலுமகேந்திரா &apos;நீளிரா&apos; படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இதைத்தொடர்ந்து படக் குழுவினரை வாழ்த்தி அகிலா பாலுமகேந்திரா பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;என் கணவர் பிறந்த ஊர் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம். நான் பிறந்தது மட்டக்களப்பு. எங்கள் ஊரைப்பற்றி சோமிதரன் படம் எடுத்திருப்பது மிகவும் பெருமிதமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. கணவரின் ஆசையை சோமிதரன் நிறைவேற்றி இருக்கிறார். என்னுடைய கணவர் இருந்திருந்தால் ரொம்ப சந்தோஷப்பட்டு இருப்பார். சோமிதரனின் &apos;நீளிரா&apos; திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;நீளிரா படத்தை பார்த்தேன். போர் பற்றிய திரைப்படம் என்று சொன்னவுடன் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் கலைப் படைப்பாக இருக்கும் என்ற ஆர்வத்துடன் படத்தை பார்த்தேன். ஆனால் இந்தப் படம் மெயின் ஸ்ட்ரீம் சினிமாவுக்கான படமாக இருந்தது. அதற்குரிய எல்லா எலிமெண்ட்ஸும் படத்தில் இருந்தன. படத்தின் தொடக்கத்தில் இருந்து இறுதிவரை நம்மை ஒரு பதட்டத்திலேயே வைத்திருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பொதுவாக ஒரு படம் பார்க்கும்போது நமக்கு அது தொடர்பான வேறு வேறு சிந்தனைகள் வந்து செல்லும். இந்தப் படத்தை பார்க்கும் போது அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு தான் இருந்தது. குறிப்பாக அந்த வீட்டில் இருக்கும் கேரக்டர்ஸ் ஒரு இரவை எப்படி கடந்து செல்வார்கள் என்ற எண்ணங்கள் தான் என்னுள் ஓடிக் கொண்டிருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படம் முடிந்த பிறகு இயக்குநரை சந்தித்து ஒரு காட்சியை குறிப்பிட்டு இயக்குநரை பாராட்டினேன்.‌ படத்தின் ஒளிப்பதிவு உண்மைக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் வகையில் அமைந்திருந்தது, அழகாக இருந்தது, சில இருள் கூட வெளிச்சமாக இருந்தது,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;இங்கு சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்திருக்கும் திரைத்துறையின் லெஜென்டுகள் அனைவருக்கும் நன்றி.  நான் சின்ன வயதில் இருந்து பார்த்தவர்களும் இருக்கிறார்கள், நான் வளரும்போது பார்த்தவர்களும் இருக்கிறார்கள், நான் வளர்ந்த பிறகு பார்த்தவர்களும் இருக்கிறார்கள். அனைவரையும் ஒன்றாக இங்கு பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் எட்டு வயதில் இருந்தே மேடை ஏறி பேசி இருக்கிறேன் ஆனால் இந்த மேடையில் எனக்கு சற்று பதட்டம் இருக்கிறது. இந்தப் படத்தை எங்கள் நிறுவனம் தயாரித்திருக்கிறது என்பது எங்களுக்கு பெருமிதம் ஆக இருக்கிறது. இதில் ஸ்பிரிட் மீடியா நிறுவனம் இணைந்திருப்பதற்கு நன்றி தெரிவிக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் இங்கிலாந்திலிருந்து திரும்பிய பிறகு 2012ம் ஆண்டில் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தில் தொடங்கினோம். நான், கார்த்திக் சுப்புராஜ், பவன், கல்யாண் அனைவரும் இணைந்து  தொடங்கினோம். முதல் படமாக &apos;மேயாத மான்&apos; படத்தை தயாரித்தோம். &apos;நீளிரா&apos; திரைப்படம் எங்களுடைய 18வது திரைப்படம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;மேயாத மான்&apos; படத்தயாரிப்பிற்கு முன்பே இயக்குநர் சோமிதரனை எனக்குத் தெரியும். இன்றைக்கு சொல்ல வேண்டும் என்றால் சோமி எங்களுக்கு நண்பர் மட்டுமல்ல குல சாமி. அந்த அளவுக்கு இப்படத்தை உருவாக்கி இருக்கிறார். நிறைய படங்களை தயாரித்து இருந்தாலும் ஒரு சில படங்கள்தான் இதயத்திற்கு நெருக்கமாக இருக்கும். அந்த வகையில் &apos;நீளிரா&apos; எங்களுடைய மனதிற்கு நெருக்கமான படம். இதுவரைக்கும் இந்தத் திரைப்படத்தை பார்த்த அனைவரும் நல்ல திரைப்படத்தை தான் தயாரித்திருக்கிறீர்கள் என்று பாராட்டினர். ஊடகங்களுக்கும் ரசிகர்களுக்கும் இந்தப் படம் பிடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தை வெளியிட வேண்டும் என தீர்மானித்து யாருக்கெல்லாம் திரையிடலாம் என திட்டமிட்ட போது முதலில் நடிகர் ராணாவை தொடர்பு கொண்டு அவருக்கு திரையிட்டு காண்பித்தோம்.‌ பார்த்து முடித்தவுடன் என்னுடைய பங்களிப்பு உறுதி என்று சொன்னார்.‌ அதற்குப் பின் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு திரையிட்டு காண்பித்தோம். அவர்களும் உடனடியாக தமிழகம் முழுவதும் திரையிடுவதற்கு மகிழ்ச்சியுடன் முன் வந்தனர்.‌ அஹிம்சா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இத்திரைப்படத்தை உலகம் முழுவதும் வெளியிடுகிறது. எங்களால் முடிந்த அளவிற்கு இந்த திரைப்படத்தை நல்லதொரு நிலையில் வெளியிடுகிறோம். இப்படம் நல்லதொரு அதிர்வலையை ஏற்படுத்தும் என நம்புகிறோம். இந்தப் படத்திற்காக நாங்கள் ஒரு பாடலை உருவாக்கினோம் அந்தப் பாடலை சோனி மியூசிக் நிறுவனம் வெளியிடுகிறது.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த திரைப்படத்திற்கு இவ்வளவு பெரிய ஆதரவு கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இது சாத்தியமாகி இருக்கிறது என்றால் இதன் பின்னணியில் உழைத்த அனைவருக்கும் இந்த தருணத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ராம் குமார் பாலகிருஷ்ணன் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;ஒரு வாரத்திற்கு முன் இப்படத்தை பார்த்தோம்.‌ இந்த படத்தை பார்க்கும் போது அதைப்பற்றிய எந்த புரிதலும் இல்லாமல் பார்க்கத் தொடங்கினோம். பார்த்துக் கொண்டிருக்கும் போது அடுத்து என்ன அடுத்து என்ன என்ற ஒரு கிரிப்பிங் இருந்தது. ஒரு திரில்லர் திரைப்படத்தை பார்த்த ஃபீலிங் இருந்தது. இந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது அதில் நடித்திருக்கும் நடிகர்கள் தான். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தேர்வு செய்யப்பட்ட முகங்கள் இந்த கதைக்கு மிகவும் பொருத்தமானதாக இருந்தது. நடிகர்கள் தங்களின் கேரக்டர்களை உணர்ந்து நடிக்கும் போது நம்மையும் அறியாமல் அந்த கேரக்டர்களுக்குள் அழைத்துச் சென்று விடுகிறார்கள். இயக்குநர் சோமிதரனுக்கு வாழ்த்துகள். படத்தை தயாரித்து வெளியிடும் தயாரிப்பாளருக்கும் நன்றி,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் வினோத் ராஜ் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;இந்த படத்தை பார்க்க அழைப்பு வந்த போது இலங்கை போரின் பின்னணியில் ஒரு கதையை சொல்ல இருக்கிறார்கள், அது எவ்வளவு கனமாக இருக்கப் போகிறது, அந்த கனத்தை நாம் எப்படி தாங்க போகிறோம் என்றவாறு மனநிலையை தயார்படுத்திக் கொண்டுதான் பார்க்க தொடங்கினோம். ஆனால் எங்களுக்கு ஒரு திரில்லர் படத்தை பார்த்த ஃபீலிங் தான் இருந்தது. படம் அவ்வளவு எங்கேஜிங்காக, கிரிப்பாக என்பதை சொல்லும் வகையில் இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இதில் நடித்த நடிகர்களை தேர்வு செய்தது குறித்து இயக்குநர் சோமிதரன் எங்களிடம் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதுவே சுவாரஸ்யமானதாக இருந்தது, அவருக்கு வாழ்த்துகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தின் சிறப்பம்சம் என்று நான் சொல்ல வேண்டும் என்றால் அதனுடைய பிரசன்டேஷன், அதற்கான பிலிம் லாங்குவேஜ். இந்தப் படத்தின் போட்டோகிராபி, லொகேஷன், ஆர்டிஸ்ட், எடிட்டிங் என எல்லாம் சிறப்பாக இருந்தது. குறிப்பாக அந்த வீடு. படம் பார்த்துவிட்டு செல்பவர்களுக்கு அந்த வீடு நினைவில் இருக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இலங்கை தமிழர்களை பற்றியும் அவர்களுடைய உணர்வுகளையும் கார்த்திக் சுப்புராஜ் தொடர்ந்து தன் படங்களில் இடம்பெறச் செய்து வருகிறார். இந்தப் படத்தின் தயாரிப்பாளராக அவரது பெயரையும் இணைத்து கொண்டிருப்பது இலங்கை தமிழ் மக்கள் மீதான அவருடைய அன்பை பிரதிபலிக்கிறது. இந்த படத்தை தயாரித்ததற்காக உண்மையில் கார்த்திக் சுப்புராஜூம் கார்த்திகேயன் சந்தானமும் பெருமைபட்டுக் கொள்ளலாம்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் சசி பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;இயக்குநர்களுக்கென ஒரு வாட்ஸ் அப் குரூப் இருக்கிறது. அந்த குரூப்பில் கார்த்திக் சுப்புராஜ், &apos;நீளிரா&apos; என்றொரு படத்தை திரையிட உள்ளோம். அனைவரும் வருகை தர வேண்டும் என  கேட்டுக்கொண்டார். இந்த செய்தியை படித்து முடித்தவுடன் இயக்குநர் லிங்குசாமியிடமிருந்து எனக்கு போன் வந்தது. இந்தப் படத்தை நான் ஓராண்டிற்கு முன்னரே திரைப்பட விழாவில் பார்த்து விட்டேன். நல்ல படம். தவற விடாதீர்கள் என்றார். லிங்குசாமி எப்படி என்றால் &apos;பாகுபலி&apos; படத்தை பார்த்தால் உடனடியாக போய் பார் என்று சொல்வார் &apos;கொட்டுக்காளி&apos; படத்தை பார்த்தால் உடனடியாக போய் பார் என்று சொல்வார். அவருக்கு எல்லாவிதமான படங்களும் பிடிக்கும். ஆனால் அந்தப் படம் அவரை என்டர்டெய்ன் செய்ய வேண்டும். அதனால் &apos;நீளிரா&apos; கண்டிப்பாக என்டர்டெய்ன்மென்ட் படம் என்று தெரிந்து விட்டது. எனக்கு அந்த டைட்டில் சிறிது குழப்பத்தை ஏற்படுத்தினாலும் லிங்குசாமி சொன்னதற்காக இப்படத்தை காணச் சென்றேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஈழத்து பிரச்சனையை ஈழ மக்களின் வாழ்வை அப்படியே கண்முன் கொண்டு வந்த கலை இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு ஆகிய இரண்டு தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் முதலில் என் வாழ்த்துகளையும் நன்றிகளையும் சொல்கிறேன். போர் சூழலில்  ஈழத்திற்குள் ஒரு வீட்டிற்குள் இருக்கிறேன் என்ற ஒரு எண்ணத்தை உருவாக்கிய இவர்களுக்கு நன்றி. நடித்த நடிகர்களும் சிறப்பான பங்களிப்பை வழங்கி இருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ், கார்த்திகேயன் சந்தானம், ராணா டக்குபட்டி ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். இயக்குநர் சோமிதரன் கேட்டிருந்தால் பிரபலமான நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருக்கலாம். ஆனால் திரைக்கதையை மட்டுமே நம்பி இப்படத்தை அவர் உருவாக்கியிருக்கிறார். இந்தப் படத்தை பார்க்கும் போது இயக்குநரின் ஆளுமையை கண்டு வியந்தேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் இதுதான் கிளைமாக்ஸ் என்று தெரிகிறது. அந்த இடத்திற்கு சென்ற பிறகு, அங்கிருந்து இயக்குநர் வேறு ஒரு விஷயத்தை சொல்கிறார். தயாரிப்பாளர்களே, தைரியமாக இருங்கள். நீங்கள் ஒரு வெற்றிகரமான படத்தை வழங்கியுள்ளீர்கள், வாழ்த்துகள்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை கபிலா வேணு பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;நான் திரைப்பட நடிகை அல்ல. பாரம்பரிய கலை வடிவம் சார்ந்த மேடை கலைஞர் மற்றும் பரதநாட்டிய கலைஞர். இயக்குநர் சோமிதரன் அவருடைய தாயாரின் சாயலில் இருப்பதாக சொல்லி என்னை இந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்தார். இதற்காக நான் அவருக்கு மனதார நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தில் என்னுடைய பங்களிப்பும் இருந்ததற்கு மிகவும் மகிழ்ச்சி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் நவீன் சந்திரா உள்ளிட்ட என்னுடன் நடித்த சக கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் சோமிதரன் நல்லதொரு கதைசொல்லி. படப்பிடிப்பிற்கு செல்லும் முன் பத்து நாட்கள் ஒர்க் ஷாப் வைத்து அனைவரிடமும் கதையை சொன்னார். இந்த படத்தில் இடம்பெற்ற வீட்டில் எந்தெந்த அறைகளில் எந்தெந்த பொருட்கள் இருக்கும் என்பது கூட எனக்கு நன்றாக தெரியும். இந்தப் படத்தில் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ரத்ன குமார் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தின் முதல் படமான &apos;மேயாத மான்&apos; படத்தின் இயக்குநர் என்பதை இந்த மேடையில் சொல்லிக் கொள்வதில் பெருமிதம் அடைகிறேன். என்னுடைய முதல் படத்தின் ஹீரோ சனந்த், இப்போது நான் இயக்கிக் கொண்டிருக்கும் படத்தில் நடித்து வரும் விது ஆகிய இருவரும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். இதுவும் எனக்கு சந்தோஷத்தை தருகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் ஒரு படத்தை இயக்கும்போது அதில் இடம்பெறும் இலங்கை கதாபாத்திரங்களுக்கான பின்னணி மொழிநடைக்காக இயக்குநர் சோமிதரன் என்னுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். அப்போதே உச்சரிப்பு இப்படி இருக்க வேண்டும் என உறுதியாக சொல்வார். அப்போதே அவர் ஒரு படைப்பாளராக எப்படி இருப்பார், அவருடைய படைப்புகள் எவ்வளவு வீரியமானதாக இருக்கும் என்று எனக்கு தெரிந்து விட்டது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எனக்கு தமிழில் நிறைய ஸ்லாங் தெரியும். ஆனால் எனக்குப் பிடித்த ஸ்லாங் ஸ்ரீலங்கன் தமிழ். தமிழை அவர்கள் பேசும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும். படம் முழுவதும் அந்த பேச்சு இருந்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;நீளிரா&apos; ஒன்றரை மணி நேர படம். அதையே ஹைலைட்டாக சொல்லலாம். &apos;சின்னர்ஸ்&apos; என்று ஒரு படம் ஆஸ்கர் விருதுகளை வென்றது. அந்தப் படத்திற்குள் அவ்வளவு லேயர்கள் இருந்தது, அரசியல் இருந்தது, நிறைய ஐடியாலஜி இருந்தது. அந்தப் படத்தைப் போல் இந்த படத்திலும் நிறைய இடங்களில் மௌனங்கள் மூலம் பேசப்பட்டு இருக்கிறது.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இலங்கை பிரச்சனை பற்றிய பார்வையை இந்த திரைப்படம் மாற்றி அமைக்கும். போருக்கும் நமக்கும் தூரம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். எங்கோ ஒரு நாடு ஏதோ ஒரு நாடு மீது குண்டு வீசும் போது, கேஸ் சிலிண்டர் இல்லை என்று எங்கள் தெருவின் முனை கடையில் முட்டை போண்டா கிடைக்கவில்லை.‌ எனவே அது நம்மை பாதிக்கவே செய்யும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நம்முடைய பக்கத்து நாட்டில் நம்முடைய சகோதரர்கள் பட்ட அவஸ்தைகளையும் பாதிப்புகளையும் இப்போது இந்த படத்தின் மூலம் நிறைய புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன். கொஞ்ச நாள் நாம் அனைவரும் லாக் டவுனில் இருந்தபோது கஷ்டப்பட்டோம். ஆனால் ஈழத் தமிழர்கள் பல தசாப்தங்களாக அங்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் பொன்ராம் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;இலங்கை பிரச்சனையை பற்றியும் இலங்கை மக்களை பற்றியும் இதற்கு முன் நிறைய படங்கள் வெளியாகி இருக்கிறது. நானும் இந்த படத்தை பார்க்கும் போது, எப்படி இருக்கும் என்று தெரியாமல் தான் பார்க்கத் தொடங்கினேன். இயக்குநர் சோமிதரன் எனக்கு மூன்றாண்டுகளாக தெரியும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நீளிரா என்றால் என்ன என்று எனக்கு முதலில் புரியவில்லை. அதன் பிறகு அவரிடம் கேட்டபோது, &apos;நீண்ட இரவு &apos; என்று சோமிதரன் விளக்கம் அளித்தார். தமிழுக்கு இங்கிலீஷில் சப்டைட்டில் போட வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது, இது எப்படி எங்களை என்டர்டெய்ன் பண்ணும் என்று எதிர்பார்த்தேன். நான் பொதுவாக காமெடி கமர்ஷியல் என்ற படம் எடுப்பவன். ஆனால் படம் பார்க்க தொடங்கியதும் ஒரு ஸ்டேஜுக்குப் பிறகு வேகம் எடுக்கத் தொடங்கியது. செம திரில்லர். எல்லாவற்றையும் இயக்குநர் சமமாக பேலன்ஸ் செய்திருக்கிறார்.‌ அதுதான் இப்படத்தின் ஹை லைட். எல்லாவற்றையும் கடந்து ஒரு திரில்லருக்குள் ஒரு எளிய மக்களின் வாழ்வியலை சொல்வதுதான் இப்படத்தின் ஹைலைட்,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ராஜு முருகன் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;நாம் இப்போது முக்கியமான போர் சூழலில் இருக்கிறோம். போர் எப்படி நடைபெறுகிறது என்றால் நாம் பார்க்கும் ஏவுகணைகள், ஆயுதங்கள், குண்டுவெடிப்புகள்... இது ஒரு பக்கம். மற்றொரு பக்கம் சத்தமில்லாமல் ஒரு கருத்தியல் போர் நடைபெறுகிறது. அதுதான் மிக முக்கியமான விஷயமாக நான் பார்க்கிறேன். முதலில் கருத்தியல் போர். அதன் பிறகு தான் ஆயுதப் போர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஈழத்தில் அவ்வளவு பெரிய அளவிலான போர் நடைபெற்றது. அது தொடர்பாக ஒரு படம் கூட வெளிவரவில்லையே என்ற வருத்தம் என்னைப் போன்ற ஏராளமானவர்களுக்கு இருக்கிறது அதை உடைக்கக்கூடிய முதல் படமாக &apos;நீளிரா&apos; இருக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் சோமிதரனுக்கு நான் சொல்லும் நன்றி என்னவென்றால், உலகம் முழுவதும் இருக்கும் போர் சூழலில் ஈழ சினிமா என்றதொரு வகையை நீங்கள் ஏற்படுத்தி இருக்கிறீர்கள்.‌ ஏற்கனவே நிறைய படைப்பாளர்கள் குட்டி குட்டியாக எடுத்திருக்கிறார்கள். ஆனால் நவீன சினிமாவில் நேர்த்தியாக எடுக்கப்பட்ட ஈழ சினிமாவாக நான் நீளிராவை பார்க்கிறேன். இதற்காக சோமிதரனுக்கு நன்றி,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எழுத்தாளர் பவா செல்லத்துரை பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt; &apos;&apos;இப்படத்தின் இயக்குநர் சோமிதரனுக்கும் எனக்கும் கிட்டத்தட்ட 20 ஆண்டுகால நட்பு இருக்கிறது.‌ எழுத்தாளர் பிரபஞ்சன் &apos;&apos;இவ்வளவுக்கு பிறகும் ஒரு பூ பூக்க தானே செய்கிறது&apos;&apos; என்றொரு வரி எழுதி இருப்பார். இந்த வரியை ஈழத்துடன் பொருத்தி பார்த்துக் கொள்ளலாம். அவ்வளவுக்கு பிறகும் ஈழத்தில் ஒரு பூ பூக்கத் தான் செய்கிறது. எல்லோரும் அந்த பூவை ரசிக்கத்தான் செய்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் இடம் பெறுகிற பல இடங்களை நான் நேரில் பார்த்த அனுபவம் உண்டு. உண்மையில் சோமிதரன் என்றொரு மகத்தான கலைஞனை முதன் முதலில் கண்டுபிடித்தது பாலுமகேந்திரா தான்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நானும், பாலுமகேந்திராவும் சேர்ந்து தான் காஞ்சிபுரத்தின் அருகில் உள்ள ஒரு ஊரில் சோமிதரனுக்கு திருமணத்தை நடத்தி வைத்தோம். சோமிதரனுடைய வெற்றியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிற லட்சோப லட்சம் ரசிகர்களில் நானும் ஒருவன்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் வசந்தபாலன் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;கார்த்திக் சுப்புராஜின் &apos;இறைவி&apos; எனக்கு மிகவும் பிடிக்கும், &apos;ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்&apos; மிகவும் பிடிக்கும். அவர் ஒரு அரசியலை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கிறார். அன்பு அறமென எழுக என சொல்லும் படமாகத் தான் நான் நீளிராவை பார்க்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு போர் படத்தை கத்தி இல்லாமல், துப்பாக்கி சத்தம் இல்லாமல், ரத்தம் இல்லாமல், ஒரு மரணம் கூட நிகழாமல் சோமிதரன் விவரித்திருப்பது கலையின் தீவிரம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தை நான் ஏன் நேசிக்கிறேன் என்றால் எதுவும் இல்லாமல் ஒரு கலையை முன் வைக்க முடியும் என்பதை சோமிதரன் மிக அழகாக சொல்லி இருக்கிறார். உலகம் முழுவதும் வெறுப்பின் குரல் கேட்டுக் கொண்டே இருக்கிறது. எல்லா இடங்களிலும் வெறுப்பு கொப்பளித்துக் கொண்டே இருக்கிறது. அதற்கு எதிராக ஒரு படத்தை அழகாக முன் வைத்திருக்கிறார். இந்த படம் ஓர் இரவில் ஒரு வீட்டில் இரண்டு ராணுவத்திற்கு இடையே நடக்கும் ஒரு படம்,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் லிங்குசாமி பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் நானும் இயக்குநர் ஆர்கே செல்வமணியும் தான் இப்படத்தை பார்த்தோம். அதற்குப் பிறகு இந்தப் படத்தை எப்படி கொண்டு மக்களிடம் சேர்ப்பிப்பது என்பதை பற்றி தான் கார்த்திக் + கார்த்திகேயன் சந்தானம் பேசிக் கொண்டிருந்தனர். அந்த வேலையை தற்போது அவர்கள் மிகச் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுடன் ராணா இணைந்திருப்பது கூடுதல் சிறப்பு.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு படம் எவ்வளவு தூரம் எங்கேஜிங்காக வைத்திருக்கிறது என்பதை மட்டும் தான் பார்ப்பேன். அந்த வகையில் இந்தப் படம் எங்கேஜிங்காக இருக்கும் . படம் முழுவதும் ஒரு உயிர்ப்பு இருந்து கொண்டே இருக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சோமிதரன் அந்த வாழ்க்கையை அனுபவித்ததாலும், பார்த்ததாலும் அந்த அளவிற்கு படத்தை நேர்த்தியாக உருவாக்கி இருக்கிறார். இந்தப் படம் முடிந்த பிறகும் பார்ட் 2 எடுக்கலாம். அந்த அளவிற்கு ஒரு நீண்ட டிராவல் இருக்கிறது,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;இதுபோன்ற ஒரு படத்திற்கு பக்க பலமாக ஆதரவு அளித்து வரும் ராணாவிற்கு நன்றி. உங்களைப் போன்ற தயாரிப்பாளர்கள் தமிழ் திரையுலகத்திற்கு தற்போது அவசியம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இங்கு பேசிய இயக்குநர்கள் யாரேனும் கதையின் அந்த முக்கியமான சம்பவத்தை சொல்லி விடுவார்களோ என என் அருகில் அமர்ந்திருந்த சோமிதரன் பதற்றத்துடன் இருந்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நமது பக்கத்து நாட்டில் நம்முடைய சகோதரர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பதை இந்த படத்தில் சொல்லி இருக்கிறார்கள். அதிலும் ஒரு போர் சூழலில் ஒரு வீட்டில் இருப்பவர்களுக்கு அது எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகிறது. போர் வீரர்கள், போராளிகள், பொதுமக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதைப் பற்றி சோமிதரன் அருமையாக சொல்லி இருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பொதுவாக திருமணம் என்பது நமக்கெல்லாம் மறக்க முடியாத ஒரு நிகழ்வு. ஆனால் அதே திருமணம் 80, 90களில் அங்கு வாழ்ந்தவர்களுக்கு எவ்வளவு கஷ்டமாக இருந்திருக்கும் என்பதை கண் முன் தத்ரூபமாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் எல்லாம் நடிக்காமல் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள் என்று தான் சொல்ல முடியும். அவர்கள் அணிந்திருக்கும் ஆடைகள், அந்த வீட்டின் சுவரில் மாட்டப்பட்டிருக்கும் புகைப்படங்கள் கதையை சொல்கிறது. சினிமாவில் உள்ள 24 கிராஃப்ட்டும் இணைந்து கதை சொன்னது போல் இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான், லிங்குசாமி ஆகியோரெல்லாம் மணிரத்னத்தின் வசனங்களுக்கு பெரிய ரசிகர்கள். ஏனென்றால் ஒரு கதாபாத்திரம் ஒன்றை பேசுகிறது என்றால் அதற்கு எதிர் கதாபாத்திரம் என்ன பதிலளிக்கும் என்பதை கணிக்கவே முடியாது. அதுபோன்ற உரையாடல்கள் இந்த படம் முழுவதும் இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தத் திரைப்படத்தை ஓடிடி&#45;யில் பார்த்து விடலாம் என்று காத்திருக்காதீர்கள். அவசியமாக திரையரங்கத்திற்கு வருகை தந்து பாருங்கள். முக்கியமாக குழந்தைகளை அழைத்துச் சென்று காண்பியுங்கள். அவர்களுக்கு கடந்த காலத்தில் இலங்கையில் நடைபெற்ற போர் மற்றும் போர் சூழல் பற்றி தெரியவரும்.‌ இது ஒரு பொழுதுபோக்கு படமாகவும் இருக்கும். திரில்லர் படமாகவும் இருக்கும்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் நவீன் சந்திரா பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;இப்படி ஒரு கதையை சொல்ல வேண்டும் என்ற எங்களுடைய இயக்குநரின் நோக்கத்தை புரிந்து கொண்டு ஆதரவளிப்பதற்காக இங்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அம்மு படத்தை இயக்கிய இயக்குநர் சாருகேஷ் தான் என்னை முதன் முதலாக ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்திற்கு அறிமுகப்படுத்தினார். அன்று முதல் இன்று வரை இந்த நிறுவனத்துடன் தொடர்பு தொடர்கிறது. அந்த படத்தை பார்த்து தான் இயக்குநர் சோமிதரன் இப்படத்தில் ஒரு கேப்டன் கதாபாத்திரத்தை கொடுத்தார். இதனால் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்திற்கு நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நீளிரா படத்தில் பணியாற்றிய அனுபவம் அற்புதமானது. இந்தப் படம் அற்புதமான திரையரங்க அனுபவத்தை வழங்கக்கூடிய படம். ஒலி அமைப்பு சிறப்பானதாக இருக்கும்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் சோமிதரன் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;நானும் என்னுடைய நண்பர் எழுத்தாளர் சயந்தனும் பள்ளிக்கூடத்து நண்பர்கள். எப்போதும் ஒன்றாக சுற்றித் திரிவோம் அப்போது, &apos;நம்மைப் பற்றி நாம் தான் பேசிக் கொண்டே இருக்கிறோம், நம்மைப் பற்றி எப்போது இந்த உலகம் பேசும் என்று ஆதங்கத்துடன் பேசிக் கொள்வோம். ஈழத் தமிழர்களின் வலியையும் ஈழத் தமிழர்களின் கதையையும் என்றைக்கு இந்த உலகம் பேசும் என்றும் பேசியிருக்கிறோம்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தின் வெளியீட்டுக்கு முன்னரான இந்த நிகழ்வில் இங்கு வருகை தந்த ஏராளமான திரையுலக பிரபலங்கள் எங்களைப் பற்றி பேசி விட்டார்கள். இதை கேட்ட எனக்கு பேசுவதற்கு வார்த்தை இல்லை. இவை தயாரிப்பாளர் கார்த்திக் சுப்புராஜால் நிகழ்ந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தமிழ் சினிமாவிற்கு வெளியில் சென்று ஒரு படத்தை இயக்கி தனியாக ஓரிடத்தில்  சொல்வதைவிட தமிழ் சினிமாவில் இருந்து கொண்டு தமிழ் சினிமாவிற்குள் ஒரு ஈழத்து கதையை சொல்ல வேண்டும் என்பதுதான் நாங்கள் தமிழ் சினிமாவிற்கு செய்யும் பங்களிப்பு என்றும் தமிழ் சினிமாவில் எங்களுடைய கதைகள் பேசப்பட வேண்டும் என்றார் பாலு மகேந்திரா. அதை சாத்தியப்படுத்தி இருக்கின்ற தயாரிப்பாளர்  கார்த்திகேயன் சந்தானத்திற்கு நன்றி,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ஆர் கே செல்வமணி பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;இயக்குநர் லிங்குசாமியும் நானும் கார்த்திக் சுப்புராஜ் அழைப்பின் பேரில் கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிற்கு சென்று அங்கு திரையிடப்பட்ட நீளிரா படத்தை பார்த்தோம். படத்தைப் பார்க்கும் முன் படத்தைப் பற்றி எந்த அபிப்பிராயமும் இல்லை. இப்படத்தை பார்த்த பிறகு கார்த்திக்கிடம் இந்த படத்தின் இயக்குநர் யார், நான் அவரை சந்திக்க வேண்டும் என்று சொன்னேன். அப்போதுதான் இயக்குநர் சோமிதரனை எனக்கு அறிமுகப்படுத்தினார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அப்போது கார்த்திக்கிடம் தமிழ் சினிமாவிற்கு இது மிக முக்கியமான படம். இந்தத் திரைப்படத்தை உடனடியாக வெளியிடாமல் சரியான முறையில் அனைவருக்கும் தெரிய செய்து மக்களை சென்றடையும் வகையில் படத்தை வெளியிடுங்கள் என கோரிக்கை வைத்தேன்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இதை சரியாக புரிந்து கொண்டு காத்திருந்து தற்போதைய நல்ல தருணத்தில் இப்படம் வெளியாகிறது. வாழ்த்துகள். தற்போது சிறிய பட்ஜெட்டிலான திரைப்படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் சின்ன படங்களின் பொற்காலமாக இந்தக் காலத்தை குறிப்பிடுவேன். கடந்த இரண்டு மூன்று மாதங்களில் ஏழு சின்ன பட்ஜெட்டிலான படங்கள் வெற்றி பெற்று  இருக்கின்றன. அந்த வகையில் இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றி பெறும் வாய்ப்பு இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் சாதாரணமானதாக தொடங்கி ஒரு போர் சூழலை, யுத்தத்தையே காண்பிக்காமல், அதை பற்றிய பயத்தை கேரக்டர் மூலமாக ரசிகர்களுக்கு உண்டாக்குகிறார்கள்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒவ்வொரு கதாபாத்திரமும் ஈழத் தமிழர்கள் அனுபவித்த வலியை தத்ரூபமாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். இந்தப் படத்தைப் பார்த்த பிறகு நான் யாழ்ப்பாணத்திற்கு சென்றேன். ஒரு நாளில் திரும்பி விடுவதாக திட்டமிருந்தது. ஆனால் நான் அங்கு ஏழு நாட்கள் இருந்தேன். இந்தப் படத்தை திரையரங்கத்திற்கு சென்று பாருங்கள். அப்போதுதான் அந்த போர்ச் சூழலில் இருப்பது போன்ற உணர்வை இந்தப் படம் ஏற்படுத்தும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தமிழ் சினிமா உலக சினிமாவின் தரத்திற்கு நிகராக இருக்கிறது என்பதற்கான படமாகவும் இது இருக்கிறது என்பதால் இப்படத்தை நிச்சயமாக அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று பார்க்க வேண்டும்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;இந்த படத்தை பார்க்க அழைப்பு விடுத்த போது பார்க்க முடியவில்லை. ஆனால் இந்த படத்தை பற்றி நண்பர் ரத்னாவிடம் கேட்டேன், அவர் நிறைய இடங்களில் அழுதேன் என்றார். நானும் அனைவரையும் போல ரசிகர்களுடன் பார்க்க வேண்டும் என்பதற்காக ஏப்ரல் மூன்றாம் தேதி வரை காத்திருக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கார்த்திக் சுப்புராஜ் உடைய எல்லா படங்களிலும் இலங்கைத் தொடர்பாகவும் இலங்கை தமிழர் தொடர்பாகவும் விஷயங்கள்  இடம்பெறுகின்றன.  அவற்றை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக இந்த படத்தை தயாரித்திருக்கிறார் என நினைக்கிறேன். இந்த படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் ராணா டக்குபட்டி பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;சோமிதரனின் சொந்த வாழ்க்கை தான் இந்தத் திரைப்படம். அடுத்த தலைமுறைக்கான சிறந்த படம் இது.‌ இங்கு பேசிய இயக்குநர்கள் ஜெர்மனி, வியட்நாம் ஆகிய நாடுகளில் நடைபெற்ற போர்களை பற்றி ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன, ஆனால் இந்தியாவில் இந்திய மண்ணில் இது பற்றிய படங்கள் வெளியாகவில்லை என குறிப்பிட்டனர். இதனால் தான் எங்களின் ஸ்பிரிட் மீடியா நிறுவனம் நம் மண்ணைச் சார்ந்த, நம் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் படைப்புகளை தயாரிக்க வேண்டும் என ஐந்தாண்டுகளுக்கு முன் தீர்மானித்தோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மலையாளம்,  மராத்தி தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் கலாச்சாரம் சார்ந்த கதையை தயாரித்து வருகிறோம். இந்தப் படத்திற்காக கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றியதை பெருமிதமாக கருதுகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சோமிதரன் மிகவும் திறமைசாலி. யுத்தம் இல்லாமல், ஒரு துப்பாக்கி குண்டு இல்லாமல், ஒரு வீட்டிற்குள் பரபரவென்று செல்லும் கதையை சொல்லி இருக்கிறார். நான் இந்த படத்தை மூன்று முறை பார்த்திருக்கிறேன். தற்போதுள்ள உலகளாவிய போர் சூழலில் இந்த படத்தை சரியான தருணத்தில் வெளியிடுகிறோம் என நினைக்கிறேன்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;இந்தப் படம் ஈழத்திலிருந்து வந்த ஒரு நண்பன். தன்னுடைய வலியை, தன்னுடைய நினைவுகளை, ஈழத்திலிருந்து வந்த மற்றொரு இளைஞனுடன் சேர்ந்து படமாக உருவாக்கி இருக்கிறார். இதற்காக கார்த்திக் சுப்புராஜ் மற்றும் அவரது குழுவினருக்கு நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நம்முடைய சகோதரர்களுடைய வலியை நம்முடைய வலியாகவே பார்த்து வளர்ந்திருக்கிறோம். ஆனாலும் சினிமாவின் வாயிலாக இதனை சாத்தியப்படுத்திய சோமிதரனுக்கு வாழ்த்துக்கள். ஒரு ரைட்டர் ஆக சோமிதரனின் அச்சீவ்மென்ட் ஸோ ஹை. எதிர்பாராதது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் வெறுப்பை பேசவில்லை. இந்தப் படம் வன்முறையை ஆதரிக்கவில்லை. இது பிரச்சார படம் அல்ல. ஒரு கருத்தியலை உயர்த்தி பிடிப்பதற்காக பல கோடி ரூபாய் செலவு செய்து உருவாக்கப்பட்ட பிரம்மாண்டமான படமும் அல்ல. வெறுப்பையும்,  வன்முறையையும் பணமாக்க விரும்பாத ஒரு படம்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் யாரையும் நேரடியாக விமர்சனத்திற்கு உட்படுத்தாமல் சம்பவங்களை இயல்பாக சொல்லும் படம். வெறுப்பிற்கு எதிராக நாம் இதுபோன்ற படங்களை தான் பதிலாக சொல்ல முடியும்,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;மறக்க முடியாத தருணம் இது. நான் பார்த்து வியந்த இயக்குநர்கள் இங்கு வந்து படத்தை வாழ்த்தி பேசியதற்கு நன்றி. இந்த படத்தின் பணிகளை தொடங்கிய போது இதை நான் என்னுடைய மிகப்பெரிய பொறுப்பாக பார்த்தேன்.‌ நாங்கள் இதுவரை 18 படங்களை தயாரித்து இருக்கிறோம் .அதில் சில படங்கள் வெற்றி பெறும் என்று நாங்கள் எதிர்பார்ப்போம். ஆனால் வெற்றி இருக்காது. ஆனால் இந்தப்படம் அப்படி அல்ல. இந்தப் படத்தை தவறாக உருவாக்கி விட்டோம் என்றால் சோமிதரன் போன்ற ஏராளமான இயக்குநர்களின், படைப்பாளர்களின் கனவு தகர்ந்து விடும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இது போன்ற போர் சூழல் குறித்த கதைகளை செல்வதற்கு சினிமா தான் ஆகச்சிறந்த கலை வடிவம்.‌ ஆதனால் அதனை மிகவும் சரியாக செய்துவிட வேண்டும் என்று பதட்டம் இருந்து கொண்டே இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஈழத் தமிழர்கள் மீது எனக்கு சின்ன வயதில் இருந்தே ஒரு அனுதாபம் இருக்கிறது. இந்தப் படத்திற்குப் பிறகு சோமிதரன் போன்றவர்கள் இது போன்ற கதைகளை எடுத்து வந்தால் அதை தயாரிப்பதற்கு பெரிய பெரிய தயாரிப்பாளர்கள் முன் வருவார்கள். இதற்கான தைரியத்தை முழுதாக கொடுக்கிறதோ இல்லையோ ஆனால் அதற்கான தொடக்க புள்ளியாக இப்படம் இருக்கும் என நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படப்பிடிப்பு நடைபெறும் ஒவ்வொரு நாளிலும் படைப்பு சிறப்பானதாக வரவேண்டும் என்கிற பொறுப்புணர்ச்சியுடன் சோமிதரன் பணியாற்றினார். நம்மால் உணர முடியாத ஒரு எமோஷன் அந்த எமோஷனை இயக்குநர் சோமிதரன் மிக துல்லியமாக படத்தில் கொண்டு வந்திருக்கிறார்,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/neelira-event-news_69c9d10728712.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/neelira-event-news</link>
								</item><item>
								<id>9db51b02326080eb6fd02e4097725f86</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>கார்மேனி செல்வம் - பத்திரிகையாளர் சந்திப்பு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>26-03-2026 23:30</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அருண் ரங்கராஜுலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி&#45;கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் தயாராகி, ஏப்ரல் 3ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் &apos;கார்மேனி செல்வம்&apos; படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்தில் லட்சுமி பிரியா சந்திரமௌலி, அபிநயா, கார்த்திக் குமார், படவா கோபி, மதுமிதா, அர்ஜுனன் , ஹரிதா பராகோட், கோதண்டம், கரண் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யுவராஜ் தக்ஷ‌ன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மியூசிக்லௌட் ஸ்டுடியோ &amp; டெக்னாலஜி நிறுவனம் இசையமைத்திருக்கிறது.‌ &lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினருடன் எழுத்தாளர் செந்தமிழன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.‌ நடிகர் கோதண்டம், கிரியேட்டிவ் புரொடியூசர் ஸ்ரீ சரவணன், ஒளிப்பதிவாளர் யுவராஜ் தக்ஷ‌ன், இசையமைப்பாளர் ராமானுஜம், கலை இயக்குநர் சங்கர், பாடலாசிரியர் மணி அமுதவன், கரண் சக்கரவர்த்தி, தினேஷ்,  எடிட்டர் ஜெகன், படவா கோபி, நடிகர் சங்கரநாராயணன், நடிகை அபிநயா, தயாரிப்பாளர் அருண், நடிகை லட்சுமி பிரியா சந்திரமௌலி, இயக்குநர் ராம் சக்ரி, சமுத்திரக்கனி, நடன இயக்குநர் ஹரிஷ், ஆடை வடிவமைப்பாளர் ஸ்வேதா லட்சுமி, ஒலி வடிவமைப்பு கலைஞர் ராகவ் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் அருண் ரங்கராஜுலு பேசுகையில், &quot;இது என்னுடைய இரண்டாவது திரைப்படம். இதற்கு முன்னதாக பத்து ஆண்டுகளுக்கு முன் &apos;குறையொன்றுமில்லை&apos; என்ற திரைப்படத்தை தயாரித்தேன். இந்த திரைப்படம் ஒரு ஃபேமிலி டிராமா. அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் எளிதாக தொடர்பு கொள்ளும். இப்படத்திற்காக பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திரைப்படம் ஏப்ரல் மூன்றாம் தேதி வெளியாகிறது.‌ அனைவரும் ஆதரவு தர வேண்டும்,&quot; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர் ராமானுஜம் பேசுகையில், &quot;இந்த படத்திற்காக குழுவாக இணைந்து பணியாற்றி இருக்கிறோம். பாடல்கள், இசை, பின்னணி இசை என அனைத்தும் நன்றாக அமைந்திருக்கிறது. பாடலில் ஏ ஐ (AI) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவில்லை. அனைத்து இசைகளும் நேரடியாக வாசிக்கப்பட்டிருக்கிறது. பாடல்களை கொச்சி, ஜெய்ப்பூர், மும்பை உள்ளிட்ட இடங்களுக்கு சென்று அங்குள்ள பிரபலமான இசை கலைஞர்களுடன் இணைந்து பதிவு செய்தோம். படமும் நன்றாக இருக்கிறது.  படம் வெற்றி பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்,&quot; என்றார்&lt;br /&gt;&lt;br /&gt;கிரியேட்டிவ் புரொடியூசர் ஸ்ரீ சரவணன் பேசுகையில், &quot;இங்கு வருகை தந்திருக்கும் சிறப்பு விருந்தினரான எழுத்தாளர் செந்தமிழனுக்கு நன்றி. நிகழ்விற்கு வருகை தந்த படக் குழுவினருக்கும் நன்றி. தயாரிப்பாளரும் , இயக்குநரும் எனக்கு 15 ஆண்டு காலமாக நெருங்கிய நண்பர்கள்.‌ அதனால் இந்தப் படத்தில் கிரியேட்டிவ் புரொடியூசராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.‌  அவர்களுக்கும் நன்றி. &apos;கார் மேனி செல்வம்&apos; ஏப்ரல் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் ஆதரவு தர வேண்டும்,&quot; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் கோதண்டம் பேசுகையில், &quot;இந்தப் படத்தை &apos;ஒரு ஆம்பளயின் மனசு ஒரு ஆம்பளைக்குத் தான் தெரியும்&apos; என்பது போல் இயக்குநர் எடுத்திருக்கிறார்.‌ பிரசவ வலி என்பது ஒரு தாயால் மட்டும் தான் உணர முடியும். உலகத்தில் அதைப் போன்ற ஒரு வலியை வேறு யாராலும் உணர முடியாது என்று சொல்வார்கள். அந்த வலி &#45; யாராலும் தாங்க முடியாத வலி. மறுஜென்மம் எடுப்பது போன்றதொரு வலி.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பையன் தன் அப்பாவிடம் ஒரு பொருளைக் காட்டி வாங்கித்தா என சொல்கிறான். அதை அப்போது அந்த அப்பாவால் வாங்கித் தர முடியவில்லை என்றால் அப்போது அவன் அனுபவிக்கும் வலி இருக்கிறதே, அதை எதனோடும் ஒப்பிட முடியாது. இந்த வலியை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அப்பாக்களும் சுமந்து கொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தை மட்டுமல்ல மனைவி கேட்ட பொருளைக் கூட ஒரு கணவனால் வாங்கித் தர முடியவில்லையே என்ற வலியை சொல்வது தான் இந்தப் படம். பெண்களால் ஆண்கள் எத்தகைய சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறார்கள் என்பதையும் இப்படத்தில் காண்பித்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் தகப்பனாகவும், கணவனாகவும் சமுத்திரக்கனி அற்புதமாக நடித்திருக்கிறார். &apos;கார் மேனி செல்வம்&apos; படத்தில் யாரும் நடிக்கவில்லை. அனைவரும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள், இதனால் இந்த படம் பார்க்கும்போது ரசிகர்களுடன் எளிதாக கனெக்ட் ஆகும்.‌&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் தமிழக அரசு திரையரங்கத்தை கட்டி அதில் குறைந்த கட்டணத்தில் பார்க்கிங் கட்டணம் இல்லாமலும், திரையரங்கத்திற்குள் விற்கப்படும் தின்பண்டங்கள் நியாயமான விலையிலும் வைத்து படங்களை திரையிட வேண்டும். அப்படி திரையிட்டால் பல இயக்குநர்களின் வாழ்க்கை காப்பாற்றப்படும். திரைத்துறையில் பணியாற்றும் ஊழியர்களை காப்பாற்றும் பொறுப்பு அரசுக்கும் இருக்கிறது. சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதை கடந்து பலருக்கு வாழ்க்கை, லட்சியம்,&quot; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகை அபிநயா சைகை மொழி மூலம் பேசுகையில், &quot;இந்தப் படத்தில் குடும்பப் பாங்கான கதாபாத்திரத்திற்காக என்னை தேர்வு செய்து வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. உதவி இயக்குநர்கள் மூலமாக இல்லாமல் இயக்குநரே எனக்கான திரைக்கதையை முழுவதுமாக விவரித்து நடிக்க வைத்தார். இந்தப் படத்தில் சமுத்திரக்கனியுடன் இணைந்து நடித்தது மறக்க முடியாத அனுபவம்,&quot; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகை லட்சுமி பிரியா சந்திரமௌலி பேசுகையில், &quot;அற்புதமான கதாபாத்திரத்தை எனக்கு வழங்கி வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது நான் நிறைய நல்ல மனிதர்களை சந்தித்தேன். மிகவும் அன்பான அரங்கத்தில் இருந்தேன். மிகவும் மகிழ்ச்சியாக பணியாற்றினேன்.‌&lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் அன்பும், எளிமையும் அதிகமாக இருந்தது. அதுதான் படத்திலும் இடம் பிடித்திருக்கிறது. இந்தப் படத்தின் பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.‌ குடும்பத்துடன் திரையரங்கத்திற்கு சென்று பார்த்து ரசிக்க வேண்டிய படம் இது.‌ அன்பு நிறைந்த படம். இதுபோன்ற படங்களுக்கு ஆதரவு தாருங்கள்,&quot; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தாளர் செந்தமிழன் பேசுகையில், &quot;எனது நண்பர்கள் சமுத்திரக்கனி மற்றும் இயக்குநர் ராம் அழைப்பின் பேரில் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறேன். நேற்று இந்த திரைப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தின் கருவில் இருந்து சில கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.‌&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் திரைப்படம் இன்று உலகில் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சூழலை சில மாதங்களுக்கு முன்பே பதிவு செய்திருக்கிறது. வளைகுடா நாடுகளில் பணியாற்றுபவர்களுடைய மன நெருக்கடி இன்று ஒரு போரினால் உருவாகி இருக்கிறது. இந்த திரைப்படம் அதே மன நெருக்கடியை பதிவு செய்கிறது. அது ஆயுதப் போரினால் விளைவது அல்ல, சமூக உளவியல் போரினால் எழுவது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் திரைப்படம் ஒரு அடிப்படையான கேள்வியை எழுப்புகிறது. தமிழகத்திலிருந்து வளைகுடா நாடுகளுக்கோ அல்லது அது போன்ற வேறு நாடுகளுக்கோ வேலைக்கு செல்கிறார்கள். அப்படி செல்வதற்கு நியாயமான காரணங்கள் இருக்கின்றனவா என்ற கேள்வியை இந்த திரைப்படம், மிகவும் அழகாக, உணர்ச்சி அளவில் நேர்மையாக கேள்வி எழுப்புகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்கள் 7000 ஆண்டுகளுக்கு முன்பே கடலோடிகள் தான். நாம் எல்லா நாடுகளுக்கும் சென்று இருக்கிறோம்.‌ சில நாட்கள் அங்கு தங்கி இருக்கிறோம். தமிழர்களுக்கு பல நாடுகளுக்கு சென்று பரவி வாழ்வது புதிதல்ல. குற்றமும் அல்ல. கேள்வி என்னவென்றால், நீங்கள் எங்கு இருந்தாலும், உடல் நலமும், மன நலமும் குன்றாமல் இருக்கிறீர்களா என்பதுதான். ஆம் என்றால் அது உன் ஊர். இல்லை என்றால் அது உன் ஊர் அல்ல.‌ சென்னை மாநகரில் இருப்பவர்களுக்கும் இந்த கேள்வி உரியது. இதற்கு அவர்களுடைய மனதில் பதில் இருக்கிறது, மனதிற்கு அவர்கள் பதில் அளித்துக் கொள்ளலாம். வெளியே என்ன பேசினாலும் உள்ளே ஒருவன் இருக்கிறான். அவன் உண்மையை உணர்த்துகிறான் அல்லது அவன் நம்மிடம் உண்மையை எதிர்பார்க்கிறான்.‌ நான் எங்கு இருந்தாலும் உடல் நலத்துடனும் மன நலத்துடனும் இருக்கிறேன் என்று உள்ளுக்குள் உரைக்க முடிந்தால் நீங்கள் உங்கள் ஊரில் இருக்கிறீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கருத்தின் சில சாயல்களை இந்த படத்தில் நான் பார்த்தேன்.‌ உண்மையில் ராம் சக்ரி எனும் இளைஞர் என்னிடம் இந்த கருத்துகளை கேட்டுவிட்டு படத்தை இயக்கவில்லை. இப்படத்தின் பணிகள் நிறைவடையும் தருணத்தில் நண்பர் சமுத்திரக்கனி மூலமாக என்னை சந்தித்தார்.  இதுவே இறைவனுடைய அரவணைப்பு தான் என இந்த மேடையில் பதிவு செய்கிறேன்.‌&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் ராம் சக்ரி பேசுகையில், &quot;இந்த விழாவில் எழுத்தாளர் செந்தமிழன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றியது தான் இந்த படத்திற்கு கிடைத்த பாக்கியமாக நினைக்கிறேன்.&lt;br /&gt;அவருடைய எழுத்துக்கள் மூலமாக நான் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறேன் என்பது எனக்கு கிடைத்த பாக்கியம் என நான் நினைக்கிறேன்.‌&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தில் நடித்த சிலர் சமுத்திரக்கனியின் &apos;ஸ்கூல் பஸ்&apos; எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இதற்காக அவர் எனக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். நான் இதற்கு முன் &apos;குறையொன்றுமில்லை&apos; படத்தை கார்த்திக் என்ற பெயரில் இயக்கினேன். அதன் பிறகு திரையுலகில் நிறைய கார்த்திக் இருக்கிறார்கள் என்பதற்காக எனது பெயரை ராம் சக்ரி என மாற்றி வைத்துக் கொண்டிருக்கிறேன்.‌&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய முதல் படத்தை கிரௌட் ஃபண்டிங் மூலம் 60 நபர்களிடம் நிதி திரட்டி உருவாக்கினேன்.‌ அவர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.‌&lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்தின் ஸ்கிரிப்ட் நண்பர் ஸ்ரீராம் மூலமாக சமுத்திரக்கனியிடம் சென்றடைந்தது. அவர் திரைக்கதையை முழுவதுமாக படித்துவிட்டு எனக்கு போன் செய்து ஒரு மனிதன் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறாயா, இல்லை செல்வத்துடன் இருக்க வேண்டும் என்று நினைக்கிறாயா? இதில் நிம்மதியுடன் இருக்க வேண்டும் என்று தானே சொல்ல வருகிறாய் என்று சொல்லும் போது நான் சொல்ல நினைத்த விஷ‌யத்தை அவர் குறிப்பிட்டது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. அத்துடன் நீ எப்போது தயாரோ அப்போது நானும் தயார் என்றார். அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து நான் தயார் என்று அவரிடம் சொன்ன போது, உடனே ஓகே சொன்னார். என்னைப் பற்றி ஒரு வார்த்தை கூட கேட்காமல் அவர் என்னுடன் இணைந்து பயணித்தது எனக்கு தற்போது வரை வியப்பாக இருக்கிறது. என்னை நம்பி வாய்ப்பளித்த சமுத்திரக்கனிக்கு நன்றி.‌&lt;br /&gt;&lt;br /&gt;புது முகங்களை வைத்து படமெடுப்பது ரிஸ்க். அது இன்றைய சூழ்நிலையில் மிகவும் கஷ்டமானது. படத்தின் பணிகள் தொடங்கிய தருணத்திலிருந்து படத்தின் வெளியீடு வரை பணம் இருக்க வேண்டும். ஃபர்ஸ்ட் ஆஃப் நன்றாக இருக்கிறது, செகண்ட் ஆஃப் நன்றாக இருக்கிறது, காமெடி ஒர்க் அவுட் ஆகவில்லை, என்ற விமர்சனங்களை விட படம் முழுவதும் நன்றாக இருக்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் பெட்டர்மென்ட் இருக்கிறது என்றால் தான் வணிக ரீதியாக திரையுலகில் சர்வைவல் ஆக முடியும்.‌&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மூன்று விஷ‌யங்களையும் நான் கற்றுக் கொண்டிருக்கிறேன். இதுதான் என்னுடைய முதல் படத்திலிருந்து எனக்கு கிடைத்த புரிதல்.‌ முதல் காட்சியிலிருந்து உச்சகட்ட காட்சி வரை எந்தவித சமரசமும் இல்லாமல் எடுத்தால் தான் வெற்றி பெற முடியும் என்பதை தெரிந்து இப்படத்தை உருவாக்கியிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகை அபிநயா படப்பிடிப்பு தளத்திற்கு வந்தவுடன் ஒரு ஆன்மிக உணர்வு பரவும்.‌ படப்பிடிப்பு தளத்தில் அவர்கள் கேட்ட கேள்விகள் அந்த கதாபாத்திரத்தை மேலும் சிறப்பானதாக ஆக்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்திற்கு வித்தியாசமான தோற்றத்தை அளித்தவர் கௌதம் வாசுதேவ் மேனன். அவர் திரையில் தோன்றும் காட்சிகள் குறைவு என்றாலும் முழு ஒத்துழைப்பையும் வழங்கினார்.‌&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ராமானுஜம் பெரும் பங்காற்றியிருக்கிறார்.‌ அவர் இந்தியன் கிளாசிக்கல் இசையையும் கொடுப்பார், வெஸ்டர்ன் கிளாசிக்கல் இசையையும் கொடுப்பார். ஒரு படைப்பு என்பது கூட்டு முயற்சி தான். தனி ஒருவர் இதை நான் செய்தேன் என்று சொல்ல முடியாது. நடிகர்கள் முதல் தொழில்நுட்பக் கலைஞர்கள் வரை ஒவ்வொருவரின் பங்களிப்பும் இதில் இடம் பிடித்திருக்கிறது.‌ இசையை பொருத்தவரை ந‌மக்கு தெரிவதெல்லாம் இசையமைப்பாளர் &#45;பாடலாசிரியர் &#45; பாடகர்கள் &#45; ஆகியோர்கள் மட்டுமே.  ஆனால் இதற்கு பின்னால் பல இசைக் கலைஞர்களின் பங்களிப்பு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தின் இடம்பெற்ற பாடல்கள் மூலம் கிடைக்கும் வருவாயை இதில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் கிடைத்திட வேண்டும் என்பதற்காகத்தான் ஒரு ஏற்பாட்டை செய்திருக்கிறோம். இது ஒரு முதல் முயற்சி.‌ இதனால்தான் இப்படத்திற்கு இசையமைப்பாளராக ராமானுஜம் அவர் தன்னுடைய பெயரை முன்னிறுத்தவில்லை. அவருடைய இசை நிறுவனத்தின் பெயரை வைத்திருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தில் சிங்கிள் ஷாட்டில் நடிகர் சமுத்திரக்கனி நடனமாடியிருக்கிறார். இதனை சாத்தியப்படுத்திய நடன இயக்குநருக்கு நன்றி. இந்த படத்தை பார்ப்பவர்கள் ஏதேனும் கடன் நெருக்கடியில் சிக்கி இருந்தால் அவர்கள் அதிலிருந்து மீண்டு வர வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன்,&quot; என்றார்.‌&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் சமுத்திரக்கனி பேசுகையில், &quot;இந்தத் திரைப்படத்தில் பணியாற்றியது இறைவனின் அருள் என்றுதான் சொல்ல வேண்டும். என்னுடைய நண்பர் ஸ்ரீராம் மூலமாக இப்படத்தின் திரைக்கதை எனக்கு வந்தது.‌ கதையைப் படிக்கும் போதே அந்த இயக்குநரின் மனநிலை என்ன என்று தெரிந்துவிடும். அந்த மனசு தான் இயக்குநர் ராம் சக்ரியை என்னிடம் அழைத்து வந்தது. அவரை சந்தித்து இதைத்தானே சொல்ல வருகிறீர்கள் வாருங்கள் சேர்ந்து சொல்வோம் என்று இப்படத்தின் பணியை தொடங்கினோம். அவர் இப்போது என் வாழ்க்கையில் மிக முக்கியமான நண்பராக இருக்கிறார். இவரைப் போன்ற மனிதர்களை பார்ப்பது மிகவும் அரிது. இவரை எல்லாம் மிகவும் பத்திரமாக பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டும்.  ஏனெனில் நிறைய உண்மைகளுடனும் நிறைய எளிமைகளுடனும் நம்மால் இந்த சமூகத்திற்கு ஏதேனும் ஒரு பங்களிப்பு இருந்திட வேண்டும், எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மிகவும் குறைவு. இப்படி இருப்பவர்களால் தான் உலகம் இயங்குகிறது என்று நான் நினைக்கிறேன். சக்ரி சார் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என் நன்றி. கே பி சார் பட்டறையில் பணியாற்றி கொண்டிருக்கிறோம். எல்லோரும் வருவார்கள். எழுதுவார்கள். ஆனால் செந்தமிழனின் எழுத்திற்கு நான் மிகப்பெரிய ரசிகன். &apos;மைக்ரோ தொடர்கள் மேக்ரோ சிந்தனைகள்&apos; என்று ஒரு தொடர் சென்று கொண்டிருந்தது. கைலாசம் சார் செந்தமிழனை தொடர்ந்து எழுதச் சொல் என சொல்வார், அவ்வளவு தரமான ஒரு எழுத்தாளர் செந்தமிழன்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றவர்களின் உதவியை எதிர்பாராமல் தற்சார்பு வாழ்க்கையை யார் வாழ்கிறார்களோ அவர்கள்தான் மிகப்பெரிய செல்வந்தர்கள். அவர்கள் தான் மிகவும் சந்தோஷ‌மானவர்கள். இதை சொல்ல வருவது தான் இந்த &apos;கார்மேனி செல்வம்&apos; படைப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;இறைவனை நோக்கி காரைக்கால் அம்மையார் எழுதிய பாடல்களை அதே ஸ்ருதியில் இன்றும் பாடிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி ஒரு நிகழ்ச்சிக்கு நாங்களும் சென்றோம்.  அதைப் பார்த்த இயக்குநர் &apos;தேவலோகத்தில் இருக்கிறோமோ..!&apos; என்று தன் உணர்வை பகிர்ந்து கொண்டார். நாங்கள் இருவரும் வேறு ஒரு உலகத்தில் மிதந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பணக்காரன் வேறு. செல்வந்தர் வேறு. பணக்காரன் பிரச்சனைகளோடு இருப்பவன். செல்வந்தர் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பவர். உங்கள் அனைவரையும் செல்வந்தர் ஆக்குவது தான் இந்தப் படம். இந்த படைப்பில் இது போன்ற நிறைய விஷ‌யங்களை பேசி இருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&apos;கார் மேனி செல்வம்&apos; சாதாரண திரைப்படம் மட்டுமல்ல. நாங்கள் இல்லாமல் போகலாம், ஆனால் இந்த படைப்பு இருக்கும். உங்களுடன் எப்போதும் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நிறைய சுமைகளை தூக்காதீர்கள். இ எம் ஐ என்ற பெயரில் சுமைகளை சுமக்காதீர்கள். அதன் பிறகு நடக்கக்கூட முடியாது. அந்த சுமையை சிறிது சிறிதாக இறக்கி வைத்து விட்டு, கை வீசி சந்தோஷமாக நடந்து பாருங்கள். மகிழ்ச்சியை உணர்வீர்,&quot; என்றார்.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/carmeni-selvam-press-meet">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அருண் ரங்கராஜுலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி&#45;கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் தயாராகி, ஏப்ரல் 3ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் &apos;கார்மேனி செல்வம்&apos; படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்தில் லட்சுமி பிரியா சந்திரமௌலி, அபிநயா, கார்த்திக் குமார், படவா கோபி, மதுமிதா, அர்ஜுனன் , ஹரிதா பராகோட், கோதண்டம், கரண் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யுவராஜ் தக்ஷ‌ன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மியூசிக்லௌட் ஸ்டுடியோ &amp; டெக்னாலஜி நிறுவனம் இசையமைத்திருக்கிறது.‌ &lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினருடன் எழுத்தாளர் செந்தமிழன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.‌ நடிகர் கோதண்டம், கிரியேட்டிவ் புரொடியூசர் ஸ்ரீ சரவணன், ஒளிப்பதிவாளர் யுவராஜ் தக்ஷ‌ன், இசையமைப்பாளர் ராமானுஜம், கலை இயக்குநர் சங்கர், பாடலாசிரியர் மணி அமுதவன், கரண் சக்கரவர்த்தி, தினேஷ்,  எடிட்டர் ஜெகன், படவா கோபி, நடிகர் சங்கரநாராயணன், நடிகை அபிநயா, தயாரிப்பாளர் அருண், நடிகை லட்சுமி பிரியா சந்திரமௌலி, இயக்குநர் ராம் சக்ரி, சமுத்திரக்கனி, நடன இயக்குநர் ஹரிஷ், ஆடை வடிவமைப்பாளர் ஸ்வேதா லட்சுமி, ஒலி வடிவமைப்பு கலைஞர் ராகவ் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் அருண் ரங்கராஜுலு பேசுகையில், &quot;இது என்னுடைய இரண்டாவது திரைப்படம். இதற்கு முன்னதாக பத்து ஆண்டுகளுக்கு முன் &apos;குறையொன்றுமில்லை&apos; என்ற திரைப்படத்தை தயாரித்தேன். இந்த திரைப்படம் ஒரு ஃபேமிலி டிராமா. அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் எளிதாக தொடர்பு கொள்ளும். இப்படத்திற்காக பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திரைப்படம் ஏப்ரல் மூன்றாம் தேதி வெளியாகிறது.‌ அனைவரும் ஆதரவு தர வேண்டும்,&quot; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர் ராமானுஜம் பேசுகையில், &quot;இந்த படத்திற்காக குழுவாக இணைந்து பணியாற்றி இருக்கிறோம். பாடல்கள், இசை, பின்னணி இசை என அனைத்தும் நன்றாக அமைந்திருக்கிறது. பாடலில் ஏ ஐ (AI) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவில்லை. அனைத்து இசைகளும் நேரடியாக வாசிக்கப்பட்டிருக்கிறது. பாடல்களை கொச்சி, ஜெய்ப்பூர், மும்பை உள்ளிட்ட இடங்களுக்கு சென்று அங்குள்ள பிரபலமான இசை கலைஞர்களுடன் இணைந்து பதிவு செய்தோம். படமும் நன்றாக இருக்கிறது.  படம் வெற்றி பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்,&quot; என்றார்&lt;br /&gt;&lt;br /&gt;கிரியேட்டிவ் புரொடியூசர் ஸ்ரீ சரவணன் பேசுகையில், &quot;இங்கு வருகை தந்திருக்கும் சிறப்பு விருந்தினரான எழுத்தாளர் செந்தமிழனுக்கு நன்றி. நிகழ்விற்கு வருகை தந்த படக் குழுவினருக்கும் நன்றி. தயாரிப்பாளரும் , இயக்குநரும் எனக்கு 15 ஆண்டு காலமாக நெருங்கிய நண்பர்கள்.‌ அதனால் இந்தப் படத்தில் கிரியேட்டிவ் புரொடியூசராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.‌  அவர்களுக்கும் நன்றி. &apos;கார் மேனி செல்வம்&apos; ஏப்ரல் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் ஆதரவு தர வேண்டும்,&quot; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் கோதண்டம் பேசுகையில், &quot;இந்தப் படத்தை &apos;ஒரு ஆம்பளயின் மனசு ஒரு ஆம்பளைக்குத் தான் தெரியும்&apos; என்பது போல் இயக்குநர் எடுத்திருக்கிறார்.‌ பிரசவ வலி என்பது ஒரு தாயால் மட்டும் தான் உணர முடியும். உலகத்தில் அதைப் போன்ற ஒரு வலியை வேறு யாராலும் உணர முடியாது என்று சொல்வார்கள். அந்த வலி &#45; யாராலும் தாங்க முடியாத வலி. மறுஜென்மம் எடுப்பது போன்றதொரு வலி.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பையன் தன் அப்பாவிடம் ஒரு பொருளைக் காட்டி வாங்கித்தா என சொல்கிறான். அதை அப்போது அந்த அப்பாவால் வாங்கித் தர முடியவில்லை என்றால் அப்போது அவன் அனுபவிக்கும் வலி இருக்கிறதே, அதை எதனோடும் ஒப்பிட முடியாது. இந்த வலியை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அப்பாக்களும் சுமந்து கொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தை மட்டுமல்ல மனைவி கேட்ட பொருளைக் கூட ஒரு கணவனால் வாங்கித் தர முடியவில்லையே என்ற வலியை சொல்வது தான் இந்தப் படம். பெண்களால் ஆண்கள் எத்தகைய சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறார்கள் என்பதையும் இப்படத்தில் காண்பித்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் தகப்பனாகவும், கணவனாகவும் சமுத்திரக்கனி அற்புதமாக நடித்திருக்கிறார். &apos;கார் மேனி செல்வம்&apos; படத்தில் யாரும் நடிக்கவில்லை. அனைவரும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள், இதனால் இந்த படம் பார்க்கும்போது ரசிகர்களுடன் எளிதாக கனெக்ட் ஆகும்.‌&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் தமிழக அரசு திரையரங்கத்தை கட்டி அதில் குறைந்த கட்டணத்தில் பார்க்கிங் கட்டணம் இல்லாமலும், திரையரங்கத்திற்குள் விற்கப்படும் தின்பண்டங்கள் நியாயமான விலையிலும் வைத்து படங்களை திரையிட வேண்டும். அப்படி திரையிட்டால் பல இயக்குநர்களின் வாழ்க்கை காப்பாற்றப்படும். திரைத்துறையில் பணியாற்றும் ஊழியர்களை காப்பாற்றும் பொறுப்பு அரசுக்கும் இருக்கிறது. சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதை கடந்து பலருக்கு வாழ்க்கை, லட்சியம்,&quot; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகை அபிநயா சைகை மொழி மூலம் பேசுகையில், &quot;இந்தப் படத்தில் குடும்பப் பாங்கான கதாபாத்திரத்திற்காக என்னை தேர்வு செய்து வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. உதவி இயக்குநர்கள் மூலமாக இல்லாமல் இயக்குநரே எனக்கான திரைக்கதையை முழுவதுமாக விவரித்து நடிக்க வைத்தார். இந்தப் படத்தில் சமுத்திரக்கனியுடன் இணைந்து நடித்தது மறக்க முடியாத அனுபவம்,&quot; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகை லட்சுமி பிரியா சந்திரமௌலி பேசுகையில், &quot;அற்புதமான கதாபாத்திரத்தை எனக்கு வழங்கி வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது நான் நிறைய நல்ல மனிதர்களை சந்தித்தேன். மிகவும் அன்பான அரங்கத்தில் இருந்தேன். மிகவும் மகிழ்ச்சியாக பணியாற்றினேன்.‌&lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் அன்பும், எளிமையும் அதிகமாக இருந்தது. அதுதான் படத்திலும் இடம் பிடித்திருக்கிறது. இந்தப் படத்தின் பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.‌ குடும்பத்துடன் திரையரங்கத்திற்கு சென்று பார்த்து ரசிக்க வேண்டிய படம் இது.‌ அன்பு நிறைந்த படம். இதுபோன்ற படங்களுக்கு ஆதரவு தாருங்கள்,&quot; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தாளர் செந்தமிழன் பேசுகையில், &quot;எனது நண்பர்கள் சமுத்திரக்கனி மற்றும் இயக்குநர் ராம் அழைப்பின் பேரில் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறேன். நேற்று இந்த திரைப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தின் கருவில் இருந்து சில கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.‌&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் திரைப்படம் இன்று உலகில் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சூழலை சில மாதங்களுக்கு முன்பே பதிவு செய்திருக்கிறது. வளைகுடா நாடுகளில் பணியாற்றுபவர்களுடைய மன நெருக்கடி இன்று ஒரு போரினால் உருவாகி இருக்கிறது. இந்த திரைப்படம் அதே மன நெருக்கடியை பதிவு செய்கிறது. அது ஆயுதப் போரினால் விளைவது அல்ல, சமூக உளவியல் போரினால் எழுவது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் திரைப்படம் ஒரு அடிப்படையான கேள்வியை எழுப்புகிறது. தமிழகத்திலிருந்து வளைகுடா நாடுகளுக்கோ அல்லது அது போன்ற வேறு நாடுகளுக்கோ வேலைக்கு செல்கிறார்கள். அப்படி செல்வதற்கு நியாயமான காரணங்கள் இருக்கின்றனவா என்ற கேள்வியை இந்த திரைப்படம், மிகவும் அழகாக, உணர்ச்சி அளவில் நேர்மையாக கேள்வி எழுப்புகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்கள் 7000 ஆண்டுகளுக்கு முன்பே கடலோடிகள் தான். நாம் எல்லா நாடுகளுக்கும் சென்று இருக்கிறோம்.‌ சில நாட்கள் அங்கு தங்கி இருக்கிறோம். தமிழர்களுக்கு பல நாடுகளுக்கு சென்று பரவி வாழ்வது புதிதல்ல. குற்றமும் அல்ல. கேள்வி என்னவென்றால், நீங்கள் எங்கு இருந்தாலும், உடல் நலமும், மன நலமும் குன்றாமல் இருக்கிறீர்களா என்பதுதான். ஆம் என்றால் அது உன் ஊர். இல்லை என்றால் அது உன் ஊர் அல்ல.‌ சென்னை மாநகரில் இருப்பவர்களுக்கும் இந்த கேள்வி உரியது. இதற்கு அவர்களுடைய மனதில் பதில் இருக்கிறது, மனதிற்கு அவர்கள் பதில் அளித்துக் கொள்ளலாம். வெளியே என்ன பேசினாலும் உள்ளே ஒருவன் இருக்கிறான். அவன் உண்மையை உணர்த்துகிறான் அல்லது அவன் நம்மிடம் உண்மையை எதிர்பார்க்கிறான்.‌ நான் எங்கு இருந்தாலும் உடல் நலத்துடனும் மன நலத்துடனும் இருக்கிறேன் என்று உள்ளுக்குள் உரைக்க முடிந்தால் நீங்கள் உங்கள் ஊரில் இருக்கிறீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கருத்தின் சில சாயல்களை இந்த படத்தில் நான் பார்த்தேன்.‌ உண்மையில் ராம் சக்ரி எனும் இளைஞர் என்னிடம் இந்த கருத்துகளை கேட்டுவிட்டு படத்தை இயக்கவில்லை. இப்படத்தின் பணிகள் நிறைவடையும் தருணத்தில் நண்பர் சமுத்திரக்கனி மூலமாக என்னை சந்தித்தார்.  இதுவே இறைவனுடைய அரவணைப்பு தான் என இந்த மேடையில் பதிவு செய்கிறேன்.‌&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் ராம் சக்ரி பேசுகையில், &quot;இந்த விழாவில் எழுத்தாளர் செந்தமிழன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றியது தான் இந்த படத்திற்கு கிடைத்த பாக்கியமாக நினைக்கிறேன்.&lt;br /&gt;அவருடைய எழுத்துக்கள் மூலமாக நான் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறேன் என்பது எனக்கு கிடைத்த பாக்கியம் என நான் நினைக்கிறேன்.‌&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தில் நடித்த சிலர் சமுத்திரக்கனியின் &apos;ஸ்கூல் பஸ்&apos; எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இதற்காக அவர் எனக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். நான் இதற்கு முன் &apos;குறையொன்றுமில்லை&apos; படத்தை கார்த்திக் என்ற பெயரில் இயக்கினேன். அதன் பிறகு திரையுலகில் நிறைய கார்த்திக் இருக்கிறார்கள் என்பதற்காக எனது பெயரை ராம் சக்ரி என மாற்றி வைத்துக் கொண்டிருக்கிறேன்.‌&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய முதல் படத்தை கிரௌட் ஃபண்டிங் மூலம் 60 நபர்களிடம் நிதி திரட்டி உருவாக்கினேன்.‌ அவர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.‌&lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்தின் ஸ்கிரிப்ட் நண்பர் ஸ்ரீராம் மூலமாக சமுத்திரக்கனியிடம் சென்றடைந்தது. அவர் திரைக்கதையை முழுவதுமாக படித்துவிட்டு எனக்கு போன் செய்து ஒரு மனிதன் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறாயா, இல்லை செல்வத்துடன் இருக்க வேண்டும் என்று நினைக்கிறாயா? இதில் நிம்மதியுடன் இருக்க வேண்டும் என்று தானே சொல்ல வருகிறாய் என்று சொல்லும் போது நான் சொல்ல நினைத்த விஷ‌யத்தை அவர் குறிப்பிட்டது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. அத்துடன் நீ எப்போது தயாரோ அப்போது நானும் தயார் என்றார். அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து நான் தயார் என்று அவரிடம் சொன்ன போது, உடனே ஓகே சொன்னார். என்னைப் பற்றி ஒரு வார்த்தை கூட கேட்காமல் அவர் என்னுடன் இணைந்து பயணித்தது எனக்கு தற்போது வரை வியப்பாக இருக்கிறது. என்னை நம்பி வாய்ப்பளித்த சமுத்திரக்கனிக்கு நன்றி.‌&lt;br /&gt;&lt;br /&gt;புது முகங்களை வைத்து படமெடுப்பது ரிஸ்க். அது இன்றைய சூழ்நிலையில் மிகவும் கஷ்டமானது. படத்தின் பணிகள் தொடங்கிய தருணத்திலிருந்து படத்தின் வெளியீடு வரை பணம் இருக்க வேண்டும். ஃபர்ஸ்ட் ஆஃப் நன்றாக இருக்கிறது, செகண்ட் ஆஃப் நன்றாக இருக்கிறது, காமெடி ஒர்க் அவுட் ஆகவில்லை, என்ற விமர்சனங்களை விட படம் முழுவதும் நன்றாக இருக்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் பெட்டர்மென்ட் இருக்கிறது என்றால் தான் வணிக ரீதியாக திரையுலகில் சர்வைவல் ஆக முடியும்.‌&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மூன்று விஷ‌யங்களையும் நான் கற்றுக் கொண்டிருக்கிறேன். இதுதான் என்னுடைய முதல் படத்திலிருந்து எனக்கு கிடைத்த புரிதல்.‌ முதல் காட்சியிலிருந்து உச்சகட்ட காட்சி வரை எந்தவித சமரசமும் இல்லாமல் எடுத்தால் தான் வெற்றி பெற முடியும் என்பதை தெரிந்து இப்படத்தை உருவாக்கியிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகை அபிநயா படப்பிடிப்பு தளத்திற்கு வந்தவுடன் ஒரு ஆன்மிக உணர்வு பரவும்.‌ படப்பிடிப்பு தளத்தில் அவர்கள் கேட்ட கேள்விகள் அந்த கதாபாத்திரத்தை மேலும் சிறப்பானதாக ஆக்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்திற்கு வித்தியாசமான தோற்றத்தை அளித்தவர் கௌதம் வாசுதேவ் மேனன். அவர் திரையில் தோன்றும் காட்சிகள் குறைவு என்றாலும் முழு ஒத்துழைப்பையும் வழங்கினார்.‌&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ராமானுஜம் பெரும் பங்காற்றியிருக்கிறார்.‌ அவர் இந்தியன் கிளாசிக்கல் இசையையும் கொடுப்பார், வெஸ்டர்ன் கிளாசிக்கல் இசையையும் கொடுப்பார். ஒரு படைப்பு என்பது கூட்டு முயற்சி தான். தனி ஒருவர் இதை நான் செய்தேன் என்று சொல்ல முடியாது. நடிகர்கள் முதல் தொழில்நுட்பக் கலைஞர்கள் வரை ஒவ்வொருவரின் பங்களிப்பும் இதில் இடம் பிடித்திருக்கிறது.‌ இசையை பொருத்தவரை ந‌மக்கு தெரிவதெல்லாம் இசையமைப்பாளர் &#45;பாடலாசிரியர் &#45; பாடகர்கள் &#45; ஆகியோர்கள் மட்டுமே.  ஆனால் இதற்கு பின்னால் பல இசைக் கலைஞர்களின் பங்களிப்பு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தின் இடம்பெற்ற பாடல்கள் மூலம் கிடைக்கும் வருவாயை இதில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் கிடைத்திட வேண்டும் என்பதற்காகத்தான் ஒரு ஏற்பாட்டை செய்திருக்கிறோம். இது ஒரு முதல் முயற்சி.‌ இதனால்தான் இப்படத்திற்கு இசையமைப்பாளராக ராமானுஜம் அவர் தன்னுடைய பெயரை முன்னிறுத்தவில்லை. அவருடைய இசை நிறுவனத்தின் பெயரை வைத்திருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தில் சிங்கிள் ஷாட்டில் நடிகர் சமுத்திரக்கனி நடனமாடியிருக்கிறார். இதனை சாத்தியப்படுத்திய நடன இயக்குநருக்கு நன்றி. இந்த படத்தை பார்ப்பவர்கள் ஏதேனும் கடன் நெருக்கடியில் சிக்கி இருந்தால் அவர்கள் அதிலிருந்து மீண்டு வர வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன்,&quot; என்றார்.‌&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் சமுத்திரக்கனி பேசுகையில், &quot;இந்தத் திரைப்படத்தில் பணியாற்றியது இறைவனின் அருள் என்றுதான் சொல்ல வேண்டும். என்னுடைய நண்பர் ஸ்ரீராம் மூலமாக இப்படத்தின் திரைக்கதை எனக்கு வந்தது.‌ கதையைப் படிக்கும் போதே அந்த இயக்குநரின் மனநிலை என்ன என்று தெரிந்துவிடும். அந்த மனசு தான் இயக்குநர் ராம் சக்ரியை என்னிடம் அழைத்து வந்தது. அவரை சந்தித்து இதைத்தானே சொல்ல வருகிறீர்கள் வாருங்கள் சேர்ந்து சொல்வோம் என்று இப்படத்தின் பணியை தொடங்கினோம். அவர் இப்போது என் வாழ்க்கையில் மிக முக்கியமான நண்பராக இருக்கிறார். இவரைப் போன்ற மனிதர்களை பார்ப்பது மிகவும் அரிது. இவரை எல்லாம் மிகவும் பத்திரமாக பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டும்.  ஏனெனில் நிறைய உண்மைகளுடனும் நிறைய எளிமைகளுடனும் நம்மால் இந்த சமூகத்திற்கு ஏதேனும் ஒரு பங்களிப்பு இருந்திட வேண்டும், எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மிகவும் குறைவு. இப்படி இருப்பவர்களால் தான் உலகம் இயங்குகிறது என்று நான் நினைக்கிறேன். சக்ரி சார் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என் நன்றி. கே பி சார் பட்டறையில் பணியாற்றி கொண்டிருக்கிறோம். எல்லோரும் வருவார்கள். எழுதுவார்கள். ஆனால் செந்தமிழனின் எழுத்திற்கு நான் மிகப்பெரிய ரசிகன். &apos;மைக்ரோ தொடர்கள் மேக்ரோ சிந்தனைகள்&apos; என்று ஒரு தொடர் சென்று கொண்டிருந்தது. கைலாசம் சார் செந்தமிழனை தொடர்ந்து எழுதச் சொல் என சொல்வார், அவ்வளவு தரமான ஒரு எழுத்தாளர் செந்தமிழன்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றவர்களின் உதவியை எதிர்பாராமல் தற்சார்பு வாழ்க்கையை யார் வாழ்கிறார்களோ அவர்கள்தான் மிகப்பெரிய செல்வந்தர்கள். அவர்கள் தான் மிகவும் சந்தோஷ‌மானவர்கள். இதை சொல்ல வருவது தான் இந்த &apos;கார்மேனி செல்வம்&apos; படைப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;இறைவனை நோக்கி காரைக்கால் அம்மையார் எழுதிய பாடல்களை அதே ஸ்ருதியில் இன்றும் பாடிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி ஒரு நிகழ்ச்சிக்கு நாங்களும் சென்றோம்.  அதைப் பார்த்த இயக்குநர் &apos;தேவலோகத்தில் இருக்கிறோமோ..!&apos; என்று தன் உணர்வை பகிர்ந்து கொண்டார். நாங்கள் இருவரும் வேறு ஒரு உலகத்தில் மிதந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பணக்காரன் வேறு. செல்வந்தர் வேறு. பணக்காரன் பிரச்சனைகளோடு இருப்பவன். செல்வந்தர் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பவர். உங்கள் அனைவரையும் செல்வந்தர் ஆக்குவது தான் இந்தப் படம். இந்த படைப்பில் இது போன்ற நிறைய விஷ‌யங்களை பேசி இருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&apos;கார் மேனி செல்வம்&apos; சாதாரண திரைப்படம் மட்டுமல்ல. நாங்கள் இல்லாமல் போகலாம், ஆனால் இந்த படைப்பு இருக்கும். உங்களுடன் எப்போதும் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நிறைய சுமைகளை தூக்காதீர்கள். இ எம் ஐ என்ற பெயரில் சுமைகளை சுமக்காதீர்கள். அதன் பிறகு நடக்கக்கூட முடியாது. அந்த சுமையை சிறிது சிறிதாக இறக்கி வைத்து விட்டு, கை வீசி சந்தோஷமாக நடந்து பாருங்கள். மகிழ்ச்சியை உணர்வீர்,&quot; என்றார்.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/carmeni-selvam-press-meet_69c5dcb6c8015.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/carmeni-selvam-press-meet</link>
								</item><item>
								<id>586ef1246d9a7c964ad8bda24c2ba581</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>முத்து என்கிற காட்டான் இணையத் தொடர் பத்திரிகையாளர் சந்திப்பு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>26-03-2026 07:36</pubDate>
								<description>
								&lt;p&gt;சேதுபதி நடிப்பில் மணிகண்டன் &#45; பி. அஜித் குமார் இயக்கத்தில் ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் மார்ச் மாதம் 27 ஆம் தேதி முதல் வெளியாகும் &apos;முத்து என்கிற காட்டான்&apos; பத்து அத்தியாயங்கள் கொண்ட இணையத் தொடரை விளம்பரப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;தேசிய விருது வென்ற படைப்பாளியான இயக்குநர் மணிகண்டன் மற்றும் இயக்குநரும், படத்தொகுப்பாளருமான பி. அஜித் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள &apos;முத்து என்கிற காட்டான்&apos; இணையத் தொடரில் விஜய் சேதுபதி, மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், முத்துக்குமார், சிங்கம் புலி, கலைவாணி பாஸ்கர், வி ஜே பார்வதி, ரிஷா ஜேக்கப், வடிவேல் முருகன், அபி நட்சத்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். மது நீலகண்டன் மற்றும் சண்முகசுந்தரம் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த இணையத் தொடருக்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கிறார். ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்திற்காக இந்த இணையத் தொடரை விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் விஜய் சேதுபதி தயாரித்திருக்கிறார்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;மார்ச் 27 ஆம் தேதி முதல் ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் இந்த இணையத் தொடரை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் இணையத் தொடர் குழுவினர் கலந்து கொண்டனர்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;இந்நிகழ்வில் ஜியோ ஹாட் ஸ்டார் நிறுவனத்தின் தென்னிந்திய பிரிவிற்கான தலைவர் கிருஷ்ணன் குட்டி பேசுகையில், &apos;&apos; முத்து என்கிற காட்டான் இணைய தொடரை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறோம். கடந்த மூன்று ஆண்டுகளில் ஜியோ ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியான 40 நிகழ்ச்சிகளுக்கு பொறுப்பேற்று இருக்கிறேன். அதில் முத்து என்கிற காட்டான் சீரிஸ் சிறப்பானது.‌ இந்த முயற்சி ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தின் அடுத்த கட்ட நகர்விற்கான முயற்சி என நம்புகிறோம். இதில் விஜய் சேதுபதியின் பங்களிப்பு மிகவும் ஸ்பெஷலானது. கதையின் முதல் அத்தியாயத்தில் ஹீரோவின் தலை மட்டும்தான் இடம்பெறும். இது வித்தியாசமானது.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;இந்த குழுவினருடனான பயணம் மிகவும் நீண்டது. கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டு காலம் இவர்களுடன் பயணித்திருக்கிறோம். பயணம் முழுவதும் அன்பால் நிறைந்திருந்தது. விஜய் சேதுபதியின் தயாரிப்பு நிறுவனத்துடன் நாங்கள் முதல்முறையாக இணைந்திருக்கிறோம்.&lt;/p&gt;
&lt;p&gt;விஜய் சேதுபதியுடன் ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இணைந்து பணியாற்றிருக்கிறோம். இதற்காக விஜய் சேதுபதிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;இந்த இணையத் தொடரை முன்னின்று இயக்கிய இயக்குநர் மணிகண்டனுக்கும் நன்றி. அவர்தான் இந்த இணைய தொடருக்கு முதுகெலும்பாக திகழ்ந்தார். இயக்குநர் அஜித்குமார், கதாசிரியர் ராஜ்குமாருக்குநன்றி. நடித்த நடிகர்கள் நடிகைகள் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இந்த இணைய தொடர் நாடு கடந்து அனைத்து ரசிகர்களையும் சென்றடைந்து வெற்றி பெறும் &apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தின் கன்டென்ட் பிரிவின் மூத்த துணைத் தலைவர் பிரதீப் பேசுகையில், &apos;&apos; இந்த ப்ராஜெக்டை இயக்குநர் மணிகண்டன் எங்களிடம் முதன் முதலாக சொன்ன போது எங்கள் அனைவருக்கும் பிடித்திருந்தது. அதன் பிறகு விஜய் சேதுபதியை சந்தித்தோம். அப்போது அவர் இந்த கதையை நான் ஆத்மார்த்தமாக செய்கிறேன். எனக்கு இதைப் பற்றி நன்றாகத் தெரியும். இதை குறிப்பிட்ட நாளில் நிறைவு செய்ய இயலாது. இந்தப் ப்ராஜெக்ட் எத்தனை நாட்கள் நடைபெற்றாலும் நான் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவேன் என வாக்குறுதி அளித்தார். ஒரு நட்சத்திர நடிகரிடம் இருந்து இப்படி ஒரு வாக்குறுதி கிடைப்பது பெரிய விசயம். அந்த நம்பிக்கை எங்களை ஊக்கப்படுத்தியது. நாங்கள் இதுவரை தயாரித்த தயாரிப்புகளில் இதுதான் மிகப்பெரிய பட்ஜெட்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;பணிகளை தொடங்கினோம். ஆனால் தடங்கல் வேறு வடிவத்தில் வந்தது. இதன் படப்பிடிப்பு 20 நாட்கள் வரை நடந்த பிறகு பட்ஜெட் காரணமாக தயாரிப்பாளர்கள் பலரும் பின் வாங்கினர். இதனால் இந்த ப்ராஜெக்ட் நின்று விடுமோ..! என்ற நிலை ஏற்பட்டபோது.. நான் விஜய் சேதுபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினேன்.‌ இந்த ப்ராஜெக்ட்டை நீங்கள் தயாரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டேன். சிறிது நேரம் யோசித்து விட்டு பிறகு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் மாறினார்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;இதை நான் ஏன் பகிர்ந்து கொள்கிறேன் என்றால் நாங்கள் கர்ப்பரேட் உலகத்தில் உள்ளவர்கள். அங்கு கோடு போட்ட இடத்தில் கையெழுத்து போட்டுவிட்டால் அதன் பிறகு எதுவும் செய்ய முடியாது. இந்த சூழலை புரிந்து கொண்டு எங்களுக்கு இறுதி வரை உறுதுணையாக நின்றார் விஜய் சேதுபதி. இதற்காக அவருக்கு மீண்டும் ஒரு முறை நன்றியை சொல்கிறேன்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;தமிழில் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகி வெளியான இணைய தொடர் இதுதான் என்பதை எங்களால் உறுதியாக சொல்ல முடியும். இந்த கதை தொடங்கும் போது பார்வையாளராக பார்ப்பது கதையின் நாயகனுடைய வெட்டப்பட்ட தலை மட்டும்தான். இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் எந்த துறையிலும் மிகப்பெரிய நட்சத்திர நடிகர் இது போன்றதொரு கதைக்கு ஆம் என்று சொல்லவே மாட்டார்கள். அதை சொல்லும் தைரியம் விஜய் சேதுபதிக்கு மட்டும்தான் இருக்கிறது. அதுதான் இந்த இணைய தொடரின் பிரம்மாண்டம். அந்த வெட்டுப்பட்ட தலையை பார்த்த பிறகு இந்த கதையை யாராலும் முழுமையாக பார்க்காமல் இருக்க முடியாது.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;அத்துடன் இந்த இணையத் தொடரில் தமிழகத்திலிருந்து மட்டுமல்லாமல் கேரளாவில் இருந்தும் மும்பையில் இருந்தும் நிறைய நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். அதனால் இது பான் இந்திய அளவிலான ப்ராஜெக்ட் தான் &apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;இயக்குநர் &#45; படத்தொகுப்பாளர் பி. அஜித் குமார் பேசுகையில், &apos;&apos; விஜய் சேதுபதி&#45; இயக்குநர் மணிகண்டன் &#45;ஜியோ ஹாட்ஸ்டார் ஆகியோருக்கு முதலில் நன்றி. நான் முதலில் பட தொகுப்பாளராகத்தான் பணியாற்றினேன். முதல் கட்ட படப்பிடிப்பிற்கு பிறகு.. இயக்குநருடனான கதை விவாதம் தொடர்ந்து நடைபெற்றது. பிரதீப் குறிப்பிட்டதை போல் இதற்கு தடங்கல் ஏற்பட்ட போது நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் எங்களுக்கு உறுதுணையாக ஆதரவளித்தார்கள். ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் எங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை தொடர்ந்து வழங்கியது. அதிலும் குறிப்பாக படைப்பு தரமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக விஜய் சேதுபதி தயாரிப்பு நிறுவனம் முழுமையான பங்களிப்பை வழங்கியது.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;இணைந்து பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் ஒவ்வொரு வரும் திறமைசாலிகள். ஒவ்வொரு வரும் கடுமையாக உழைத்தனர். இதில் இடம்பெறும் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்கள் கூட தங்களின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை வழங்கினர்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த இணைய தொடருக்கான மணிகண்டனின் ஐடியா மிகவும் அருமையானதாக இருந்தது. இதனை நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து பேசி இன்று அனைவரும் பார்த்து ரசிக்கும் வகையிலான படைப்பாக வழங்கி இருக்கிறோம். இதற்காக உழைத்த அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இணையத் தொடர் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;நடிகர் மிலிந்த் சோமன் பேசுகையில், &apos;&apos; இந்த மேடையில் நிற்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழில் தயாராகும் இணைய தொடரில்,இதில் தான் முதன் முதலாக நடித்திருக்கிறேன். இதற்காக விஜய் சேதுபதி மணிகண்டன் ஜியோ ஹாட் ஸ்டார் அடங்கிய இந்த குழுவினருக்கு என் முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;இந்த கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதிலும் குறிப்பாக இந்த கதையின் தொடக்கம் முன்னணி நட்சத்திர நடிகர் ஒருவரின் வெட்டப்பட்ட தலையில் இருந்து தொடங்குகிறது. இதுவே எனக்கு ஆச்சரியத்தை தந்தது. இந்தப் படத்தில் இடம்பெற்ற அந்த கதாபாத்திரத்திற்கு நான் ஏன்? என்ற கேள்வியை இயக்குநரிடம் கேட்டபோது , அவர் அதற்கான விளக்கத்தை முழுமையாகவும், நேர்த்தியாகவும் அளித்தார். என் மீது நம்பிக்கை வைத்து அந்த கதாபாத்திரத்தை வழங்கியதற்காக இயக்குநருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;என் கதாபாத்திரம் மட்டுமல்ல இந்த தொடரில் பணியாற்றிய அனைவரும் ஒன்றிணைந்து குழுவாக பணியாற்றினார்கள். அதுவும் என்னை கவர்ந்தது. இதற்காகவும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;ஒளிப்பதிவாளர் சண்முகசுந்தரம் பேசுகையில், &apos;&apos; விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்றும் மூன்றாவது படைப்பு இது. மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த &apos;ஆண்டவன் கட்டளை&apos; படத்தில் பணியாற்றினேன். அதன் பிறகு விஜய் சேதுபதி நடித்த&apos; 96 &apos;படத்தில் பணியாற்றினேன். இந்த ரெண்டு படமும் ஹிட். தற்போது மூன்றாவது முறையாக இணைந்து இருக்கிறோம். இதுவும் வெற்றி பெறும்.  &lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;இதுபோன்ற திரைக்கதைகளை மணிகண்டனால் தான் கையாள முடியும். காக்கா முட்டை படத்திற்கு முன் வின்ட்‌ ( Wind) என்றொரு குறும்படத்தை அவர் இயக்கி இருந்தார். அதில் இரண்டே கதாபாத்திரங்கள் தான். ஒன்று சடலம் . மற்றொன்று விஜய் சேதுபதி.‌ அது ஒரு குறும்படம் போல் இருக்காது. திரைப்படம் போல் இருக்கும். அதைப் பார்த்து நான் வியந்திருக்கிறேன்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;&apos;கடைசி விவசாயி&apos; படத்தை பார்த்துவிட்டு விஜய்யிடம் பேசினேன். ஒவ்வொரு பிரேமையும் உங்கள் இருவரது உழைப்பையும் பார்த்து ரசித்தேன் என்றேன். இந்த இணையத் தொடரில் விஜய் சேதுபதி ஆக்சன் திரில்லர் ஜானரில் நடித்திருக்கிறார். இதில் மிகப்பெரிய ஆக்சன் காட்சிகள் இருக்கிறது. அது அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;ஒளிப்பதிவாளர் மது நீலகண்டன் பேசுகையில், &apos;&apos; திறமையான நட்சத்திரங்களுடனும் அற்புதமான தொழில்நுட்ப கலைஞர்களுடனும் இணைந்து பணியாற்றிய இந்த படைப்பில் என்னுடைய பங்களிப்பும் இருந்ததை பெருமிதமாக நினைக்கிறேன்&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் பேசுகையில், &apos;&apos; இந்த குழுவினருடன் இணைந்து பயணித்த அனுபவம் மகிழ்ச்சியானதாக இருந்தது. மணிகண்டன் கதையை சொன்ன தருணத்திலிருந்து இதில் வேலை செய்தது மறக்க முடியாத அளவிற்கு திரில்லிங்காக இருந்தது. எனக்கு மிகவும் பிடித்த நடிகரான விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்றுவதும் சந்தோஷமாக இருந்தது. முதலில் ஒவ்வொரு அத்தியாயத்திலும் குட்டி குட்டியான பாடல்களை இடம்பெற வைக்கலாம் என்றுதான் விவாதித்தோம். ஆனால் திரைக்கதை நிறைவாகும் போது மூன்று பாடல்கள் மட்டுமே இடம்பெற்றது. அதில் ஒரு பாடலுக்கான மெட்டை உருவாக்கியது விஜய் சேதுபதி தான். படப்பிடிப்பு தளத்தில் அவர் அந்த சூழலில் உச்சரித்தது எனக்கு பிடித்திருந்தது. அதையே மெருகேற்றி பாடலாக உருவாக்கினோம்&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;கதாசிரியர் ஆர். ராஜ்குமார் பேசுகையில், &apos;&apos; இதில் இயக்குநர் மணிகண்டனுடன் இணைந்து திரைக்கதை உருவாக்கத்தில் பங்கு பெற்றேன். அந்த அனுபவம் சிறப்பானதாக இருந்தது. இயக்குநர் மணிகண்டன் சிறந்த நண்பர். காக்கா முட்டை படத்திற்கு முன்பிருந்தே பழக்கம். ஒரு பத்து பதினைந்து ஆண்டு கால நண்பர். அந்த தருணத்தில் இருந்து என்னுடைய திரைக்கதைக்கு அவர் உதவி செய்வார். அவருடைய திரைக்கதைக்கு நான் உதவி செய்வேன்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;இந்த இணைய தொடருக்காக மணிகண்டனின் ஐடியா ஸ்பெஷல் ஆக இருந்தது. இது மணிகண்டனின் அப்பாவின் வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவம். அதை விவாதித்து விரிவு படுத்தலாம் என பேசத் தொடங்கினோம். மாதக்கணக்கில் விவாதித்தோம். தலை கிடைத்து விட்டது முண்டம் எங்கே? அவன் நல்லவனா? கெட்டவனா? கொலைகாரனா ?கொள்ளைக்காரனா? என விசாரிப்பது போல் ஏராளமான கிளை கதைகளை உருவாக்கி, சுவாரசியமான புதிய எதிர்பாராத திருப்பங்களுடன் இதனை உருவாக்கினோம். இது ஒரு வகையான புது முயற்சி. இதற்கு வாய்ப்பளித்த மணிகண்டனுக்கு நன்றி.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;நாங்கள் இருவரும் பேசிய விசயங்களை வைத்து இன்னும் இரண்டு இணைய தொடர்களை உருவாக்கலாம். அந்த அளவிற்கு கதாபாத்திரங்களை பற்றி பேசி இருக்கிறோம்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;இந்த கதையை விஜய் சேதுபதி தேர்வு செய்தது மிகப்பெரிய விசயம். எந்த ஒரு மாஸ் ஹீரோவும் இதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆனால் விஜய் சேதுபதி இந்த ஸ்கிரிப்டை பெரிதாக நம்பினார். இதற்காக அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;இந்த இணைய தொடர் ஒரு புது முயற்சி புது முயற்சியை எப்போதும் தமிழ் ரசிகர்கள் கொண்டாடுவார்கள்&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;நடிகை அபி நட்சத்திரா பேசுகையில், &apos;&apos; இந்த படைப்பில் ஒரு பகுதியாக இருந்ததற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தக் குழு மிகப் பெரியது. இந்த படைப்பும் பிரம்மாண்டமானது. நான் மிகவும் துறுதுறுவென இருக்கும் சிட்டு எனும் கேரக்டரில் நடித்திருக்கிறேன்.‌ இந்த கேரக்டர் அனைவருக்கும் பிடிக்கும். விஜய் சேதுபதி சார் எனக்கு நிறைய முறை மோட்டிவேஷன் கொடுத்திருக்கிறார். இந்த இணைய தொடர் ரசிகர்களின் ஆதரவுடன் பெரிய அளவில் வெற்றி பெறும்&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;நடிகை வி ஜே பார்வதி பேசுகையில், &apos;&apos; இந்த நாளிற்காக நிறைய ஆண்டுகள் காத்திருந்தேன். இயக்குநர் மணிகண்டனின் குழுவில் இருந்து பேசிய போது நான் முதலில் நம்பவில்லை. அதன் பிறகு மணிகண்டனுடன் இணைய வழியிலான சந்திப்பிற்குப் பிறகு நம்பிக்கை வந்தது. ஏனெனில் அவருடைய படைப்புகளை பார்த்து தான் நான் வளர்ந்திருக்கிறேன். உசிலம்பட்டிக்கு வர சொன்னார்கள், நான் நவீன உடையில் சென்றிருந்தேன். அங்கு சென்ற பிறகு காஸ்டியூம் டிசைனர் எனக்கு மதுரை பெண் கதாபாத்திரத்திற்கான ஆடையை வழங்கினார். எந்தவித மேக்கப்பும் இல்லாமல் அந்த டிரஸ்ஸை அணிந்து போட்டோ சூட்டுக்காக நின்ற போதுதான் நான் லலிதா எனும் கதாபாத்திரமாகவே தெரிந்தேன். அதை நான் என்னுடைய பாக்கியமாகவும், எனக்கு கிடைத்த ஆசீர்வாதமாகவும் கருதுகிறேன். விஜய் சேதுபதி &#45; மணிகண்டன் கூட்டணி என்றால் எல்லோருக்கும் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். இதில் லலிதாவாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. நிச்சயம் என்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும்&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;நடிகை ரிஷா ஜேக்கப் பேசுகையில், &apos;&apos; கொஞ்சம் பதற்றமாக இருக்கிறது. நிறைய மேடைகளில் பேசி இருக்கிறேன். ஆனால் இந்த மேடை எனக்கு மிகவும் புதிதாக இருக்கிறது. மிகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். கலவையான உணர்விலும் இருக்கிறேன். இந்தப் படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு அளித்ததற்காக விஜய் சேதுபதி சார்க்கும்&lt;/p&gt;
&lt;p&gt;இந்த இணைய தொடரின் படப்பிடிப்பில் கலந்து கொண்டதன் மூலம் நான் நிறைய விசயங்களை கற்றுக் கொண்டேன். எதை... எதுவரை செய்யலாம்... எதை செய்யக்கூடாது... என்பதை எல்லாம் இதில் கற்றுக் கொண்டேன். என்னுடன் இணைந்து பணியாற்றிய ஒட்டுமொத்த குழுவினருக்கும் நன்றி&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;நடிகர் விஜய் சேதுபதி பேசுகையில், &apos;&apos; முத்து என்கிற காட்டான் இந்த வெப்சீரிசை தொடங்கியதிலிருந்து இந்த தருணம் வரை இதற்கு பின்னால் நடைபெற்ற விசயங்களை வைத்து இரண்டு மூன்று தொடர்களை உருவாக்கலாம். அனைத்தையும் கடந்து இன்று இந்த இணைய தொடர் வெளியாவதற்க்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. குறிப்பாக ஜியோ ஹாட் ஸ்டார் நிறுவனத்திற்கு பெரிய நன்றி.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;நான் அவர்களுக்கு ஆதரவளித்ததாக அவர்கள் சொல்லலாம். ஆனால் அவர்கள் என் மீது வைத்த நம்பிக்கை தான் இதற்கு முக்கிய காரணம். நான் இங்கு வந்த பிறகுதான் தெரிந்து கொண்டேன். தமிழில் உருவான மிகப்பெரிய வெப் சீரிஸ் இதுதான் என்று. இந்த அனுபவத்தில் என்னுடன் இருந்த பிரதீப்பிற்கு மிக்க நன்றி. பிக் பாஸ் ஆக இருந்தாலும் இந்த இணைய தொடராக இருந்தாலும் அவரின் பங்களிப்பு சிறப்பானது.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;ஒரு நாள் நான் அலுவலகத்தில் இருந்தேன் பிரதீப் வந்தார். சோபாவில் சாய்ந்து அமர்ந்தார். என்னையும் சாய்ந்து அமரும்படி சொன்னார். நானும் சாய்ந்து அமர்ந்தேன். நான் உங்களிடம் ஒன்று கேட்பேன் அதற்கு நீங்கள் மறுப்பு தெரிவிக்க கூடாது என்று பேசத் தொடங்கினார். அது எனக்கு மேரேஜ் ப்ரோபோசல் போலிருந்தது. அவர் என்ன கேட்பார் ? என்பது குறித்து யோசித்துக் கொண்டே இருந்தேன். அவர் பிக் பாஸில் நீங்கள் தான் தொகுப்பாளராக பணியாற்ற வேண்டும் என சொன்னார். சொன்னவுடன் நான் என்ன சார் அதில் பெரிதாக செய்யப் போகிறேன். அதை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் அதை பார்த்தது கூட கிடையாது. சிம்பு அல்லது சூர்யாவிடம் கேட்டுப் பாருங்கள் சிம்புவுக்கு இதில் ஏற்கனவே அனுபவம் இருக்கிறது என்று சொன்னேன். ஆனால் பிரதீப் நீங்கள் செய்யுங்கள் என்று கேட்டார்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;இதுபோல் பல சமயங்களில்... இன்று நான் வாழ்க்கையில் ஓரளவிற்கு இந்த நிலையில் இருக்கிறேன் என்றால் நான் பெரிதாக அனுபவம் இல்லாத ..அறிமுகம் இல்லாத.. ஏதோ ஒரு காரணத்தால் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைதான் என்னை முன்னால் அழைத்துச் சென்று இருக்கிறது. என் மீது எனக்கு பெரிதாக நம்பிக்கை இருந்ததில்லை.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;ஒரு வேலை செய்து அதை மற்றவர்கள் பார்த்து பாராட்டும் போது தான் எனக்கு தெரியவரும் &apos;ஓ இந்த வேலையை என்னால் சிறப்பாக செய்ய முடியும்&apos; என்று. அதற்கு முன் எனக்குத் தெரியாது. ஆனால் அதற்கு முன் என் மீது நம்பிக்கை வைக்கும் மனிதர்கள் இருக்கிறார்கள். இதுதான் எனக்கு மிகப்பெரிய ஆச்சரியம். இதில் மணிகண்டனும் அப்படித்தான் இருந்தார். இப்படி பலர் என் வாழ்க்கையில் இருந்திருக்கிறார்கள். என் மேல் நம்பிக்கை வைத்து நண்பர்கள் இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்கள். &lt;/p&gt;
&lt;p&gt;இதுபோல் பலர் என்னை நம்பியதால் தான் நான் என்னை நம்பத் தொடங்கினேன். அந்த வகையில் என் மீது நம்பிக்கை வைத்த பிரதீப் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;மணிகண்டனுக்கும் எனக்குமான அறிமுகமும் நட்பும் எதேச்சையாக ஒரு நாள் நடந்தது. அவருடைய நண்பர் வினோத் என்பவர் மூலமாக மணிகண்டனின் குறும்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அது இன்று இங்கு வரை அழைத்து வந்திருக்கிறது.‌&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;மணிகண்டனின் அறிவு எனக்கு எப்போதும் ஆச்சரியத்தை தரும். ஒவ்வொரு விசயத்தையும் அவர் பார்க்கும் கோணங்கள் வித்தியாசமாக இருக்கும். இங்கு அவருடன் பணியாற்றியவர்கள் அனைவருக்கும் தெரியும் ..அவர் ஒரு விசயத்தை பார்த்தவுடன் மிக விரைவாக புரிந்து கொள்வார். அவர் நடிகர்களிடமிருந்து மிக எளிதாக நடிப்புத் திறனை வாங்கி விடுவார். சில சமயங்களில் நடித்து முடித்த பிறகு தான் அவர் அந்த காட்சியில் அவ்வளவு விசயங்களை யோசித்து வைத்திருக்கிறார் என்பது புரியும். அப்படி என்னை எப்போதும் ஆச்சரியப்படுத்தும் மனிதர்தான் அவர்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;2008 முதல் இப்போது வரை அவரை எனக்குத் தெரியும். அவர் எழுதுவது எல்லாம் சுவாரசியமாக இருக்கும். ஆச்சரியமாகவும் இருக்கும். இந்த வெப் சீரிஸ் உள்பட பல அற்புதமான படங்களை வழங்கி இருக்கிறார் அற்புதமான பாடல்களையும் அளித்திருக்கிறார். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;மணிகண்டனால் தொடர்ந்து பணியாற்ற முடியாத ஒரு சூழல் வந்த போது எடிட்டராக பணியாற்றிய அஜித்குமார் இயக்கினார். இந்த வெப் சீரிஸ் எப்படி செல்லும் என்ற ஒரு கேள்வி எனக்குள் இருந்தபோது.. அஜித் அதை அழகாக அவருடைய கையில் எடுத்துக்கொண்டு தெளிவாக நிறைவு செய்தார். இதற்காக அவருக்கும் நன்றி.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;ஒரு கட்டத்தில் மணிகண்டன் இல்லாத போது அஜித் குமார் இதை இயக்கும்போது நான்தான் அவருக்கு உதவியாக இருக்கும் என்று &apos;உடன் பால்&apos; படத்தினை இயக்கிய இயக்குநர் கார்த்திக்கை அழைத்து இதில் பணியாற்றுமாறு கேட்டுக் கொண்டேன். நம்ம ஊரைப்பற்றி உணர்வுபூர்வமாக தெரிந்தவர் என்பதால் அவரிடம் உரிமையுடன் கேட்டேன். என் அழைப்பை ஏற்று இதில் பணியாற்றியதற்காக அவருக்கும் நன்றி.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;இதில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர்கள், இசையமைப்பாளர், நடிகர்கள், நடிகைகள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. முத்து என்கிற காட்டான் இணைய தொடர் மார்ச் 27 ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் இல் வெளியாகிறது. எல்லோருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்&apos;&apos; என்றார்&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/muthu-engira-kattaan-press-meet">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p&gt;சேதுபதி நடிப்பில் மணிகண்டன் &#45; பி. அஜித் குமார் இயக்கத்தில் ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் மார்ச் மாதம் 27 ஆம் தேதி முதல் வெளியாகும் &apos;முத்து என்கிற காட்டான்&apos; பத்து அத்தியாயங்கள் கொண்ட இணையத் தொடரை விளம்பரப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;தேசிய விருது வென்ற படைப்பாளியான இயக்குநர் மணிகண்டன் மற்றும் இயக்குநரும், படத்தொகுப்பாளருமான பி. அஜித் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள &apos;முத்து என்கிற காட்டான்&apos; இணையத் தொடரில் விஜய் சேதுபதி, மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், முத்துக்குமார், சிங்கம் புலி, கலைவாணி பாஸ்கர், வி ஜே பார்வதி, ரிஷா ஜேக்கப், வடிவேல் முருகன், அபி நட்சத்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். மது நீலகண்டன் மற்றும் சண்முகசுந்தரம் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த இணையத் தொடருக்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கிறார். ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்திற்காக இந்த இணையத் தொடரை விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் விஜய் சேதுபதி தயாரித்திருக்கிறார்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;மார்ச் 27 ஆம் தேதி முதல் ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் இந்த இணையத் தொடரை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் இணையத் தொடர் குழுவினர் கலந்து கொண்டனர்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;இந்நிகழ்வில் ஜியோ ஹாட் ஸ்டார் நிறுவனத்தின் தென்னிந்திய பிரிவிற்கான தலைவர் கிருஷ்ணன் குட்டி பேசுகையில், &apos;&apos; முத்து என்கிற காட்டான் இணைய தொடரை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறோம். கடந்த மூன்று ஆண்டுகளில் ஜியோ ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியான 40 நிகழ்ச்சிகளுக்கு பொறுப்பேற்று இருக்கிறேன். அதில் முத்து என்கிற காட்டான் சீரிஸ் சிறப்பானது.‌ இந்த முயற்சி ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தின் அடுத்த கட்ட நகர்விற்கான முயற்சி என நம்புகிறோம். இதில் விஜய் சேதுபதியின் பங்களிப்பு மிகவும் ஸ்பெஷலானது. கதையின் முதல் அத்தியாயத்தில் ஹீரோவின் தலை மட்டும்தான் இடம்பெறும். இது வித்தியாசமானது.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;இந்த குழுவினருடனான பயணம் மிகவும் நீண்டது. கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டு காலம் இவர்களுடன் பயணித்திருக்கிறோம். பயணம் முழுவதும் அன்பால் நிறைந்திருந்தது. விஜய் சேதுபதியின் தயாரிப்பு நிறுவனத்துடன் நாங்கள் முதல்முறையாக இணைந்திருக்கிறோம்.&lt;/p&gt;
&lt;p&gt;விஜய் சேதுபதியுடன் ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இணைந்து பணியாற்றிருக்கிறோம். இதற்காக விஜய் சேதுபதிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;இந்த இணையத் தொடரை முன்னின்று இயக்கிய இயக்குநர் மணிகண்டனுக்கும் நன்றி. அவர்தான் இந்த இணைய தொடருக்கு முதுகெலும்பாக திகழ்ந்தார். இயக்குநர் அஜித்குமார், கதாசிரியர் ராஜ்குமாருக்குநன்றி. நடித்த நடிகர்கள் நடிகைகள் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இந்த இணைய தொடர் நாடு கடந்து அனைத்து ரசிகர்களையும் சென்றடைந்து வெற்றி பெறும் &apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தின் கன்டென்ட் பிரிவின் மூத்த துணைத் தலைவர் பிரதீப் பேசுகையில், &apos;&apos; இந்த ப்ராஜெக்டை இயக்குநர் மணிகண்டன் எங்களிடம் முதன் முதலாக சொன்ன போது எங்கள் அனைவருக்கும் பிடித்திருந்தது. அதன் பிறகு விஜய் சேதுபதியை சந்தித்தோம். அப்போது அவர் இந்த கதையை நான் ஆத்மார்த்தமாக செய்கிறேன். எனக்கு இதைப் பற்றி நன்றாகத் தெரியும். இதை குறிப்பிட்ட நாளில் நிறைவு செய்ய இயலாது. இந்தப் ப்ராஜெக்ட் எத்தனை நாட்கள் நடைபெற்றாலும் நான் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவேன் என வாக்குறுதி அளித்தார். ஒரு நட்சத்திர நடிகரிடம் இருந்து இப்படி ஒரு வாக்குறுதி கிடைப்பது பெரிய விசயம். அந்த நம்பிக்கை எங்களை ஊக்கப்படுத்தியது. நாங்கள் இதுவரை தயாரித்த தயாரிப்புகளில் இதுதான் மிகப்பெரிய பட்ஜெட்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;பணிகளை தொடங்கினோம். ஆனால் தடங்கல் வேறு வடிவத்தில் வந்தது. இதன் படப்பிடிப்பு 20 நாட்கள் வரை நடந்த பிறகு பட்ஜெட் காரணமாக தயாரிப்பாளர்கள் பலரும் பின் வாங்கினர். இதனால் இந்த ப்ராஜெக்ட் நின்று விடுமோ..! என்ற நிலை ஏற்பட்டபோது.. நான் விஜய் சேதுபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினேன்.‌ இந்த ப்ராஜெக்ட்டை நீங்கள் தயாரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டேன். சிறிது நேரம் யோசித்து விட்டு பிறகு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் மாறினார்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;இதை நான் ஏன் பகிர்ந்து கொள்கிறேன் என்றால் நாங்கள் கர்ப்பரேட் உலகத்தில் உள்ளவர்கள். அங்கு கோடு போட்ட இடத்தில் கையெழுத்து போட்டுவிட்டால் அதன் பிறகு எதுவும் செய்ய முடியாது. இந்த சூழலை புரிந்து கொண்டு எங்களுக்கு இறுதி வரை உறுதுணையாக நின்றார் விஜய் சேதுபதி. இதற்காக அவருக்கு மீண்டும் ஒரு முறை நன்றியை சொல்கிறேன்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;தமிழில் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகி வெளியான இணைய தொடர் இதுதான் என்பதை எங்களால் உறுதியாக சொல்ல முடியும். இந்த கதை தொடங்கும் போது பார்வையாளராக பார்ப்பது கதையின் நாயகனுடைய வெட்டப்பட்ட தலை மட்டும்தான். இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் எந்த துறையிலும் மிகப்பெரிய நட்சத்திர நடிகர் இது போன்றதொரு கதைக்கு ஆம் என்று சொல்லவே மாட்டார்கள். அதை சொல்லும் தைரியம் விஜய் சேதுபதிக்கு மட்டும்தான் இருக்கிறது. அதுதான் இந்த இணைய தொடரின் பிரம்மாண்டம். அந்த வெட்டுப்பட்ட தலையை பார்த்த பிறகு இந்த கதையை யாராலும் முழுமையாக பார்க்காமல் இருக்க முடியாது.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;அத்துடன் இந்த இணையத் தொடரில் தமிழகத்திலிருந்து மட்டுமல்லாமல் கேரளாவில் இருந்தும் மும்பையில் இருந்தும் நிறைய நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். அதனால் இது பான் இந்திய அளவிலான ப்ராஜெக்ட் தான் &apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;இயக்குநர் &#45; படத்தொகுப்பாளர் பி. அஜித் குமார் பேசுகையில், &apos;&apos; விஜய் சேதுபதி&#45; இயக்குநர் மணிகண்டன் &#45;ஜியோ ஹாட்ஸ்டார் ஆகியோருக்கு முதலில் நன்றி. நான் முதலில் பட தொகுப்பாளராகத்தான் பணியாற்றினேன். முதல் கட்ட படப்பிடிப்பிற்கு பிறகு.. இயக்குநருடனான கதை விவாதம் தொடர்ந்து நடைபெற்றது. பிரதீப் குறிப்பிட்டதை போல் இதற்கு தடங்கல் ஏற்பட்ட போது நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் எங்களுக்கு உறுதுணையாக ஆதரவளித்தார்கள். ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் எங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை தொடர்ந்து வழங்கியது. அதிலும் குறிப்பாக படைப்பு தரமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக விஜய் சேதுபதி தயாரிப்பு நிறுவனம் முழுமையான பங்களிப்பை வழங்கியது.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;இணைந்து பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் ஒவ்வொரு வரும் திறமைசாலிகள். ஒவ்வொரு வரும் கடுமையாக உழைத்தனர். இதில் இடம்பெறும் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்கள் கூட தங்களின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை வழங்கினர்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த இணைய தொடருக்கான மணிகண்டனின் ஐடியா மிகவும் அருமையானதாக இருந்தது. இதனை நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து பேசி இன்று அனைவரும் பார்த்து ரசிக்கும் வகையிலான படைப்பாக வழங்கி இருக்கிறோம். இதற்காக உழைத்த அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இணையத் தொடர் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;நடிகர் மிலிந்த் சோமன் பேசுகையில், &apos;&apos; இந்த மேடையில் நிற்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழில் தயாராகும் இணைய தொடரில்,இதில் தான் முதன் முதலாக நடித்திருக்கிறேன். இதற்காக விஜய் சேதுபதி மணிகண்டன் ஜியோ ஹாட் ஸ்டார் அடங்கிய இந்த குழுவினருக்கு என் முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;இந்த கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதிலும் குறிப்பாக இந்த கதையின் தொடக்கம் முன்னணி நட்சத்திர நடிகர் ஒருவரின் வெட்டப்பட்ட தலையில் இருந்து தொடங்குகிறது. இதுவே எனக்கு ஆச்சரியத்தை தந்தது. இந்தப் படத்தில் இடம்பெற்ற அந்த கதாபாத்திரத்திற்கு நான் ஏன்? என்ற கேள்வியை இயக்குநரிடம் கேட்டபோது , அவர் அதற்கான விளக்கத்தை முழுமையாகவும், நேர்த்தியாகவும் அளித்தார். என் மீது நம்பிக்கை வைத்து அந்த கதாபாத்திரத்தை வழங்கியதற்காக இயக்குநருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;என் கதாபாத்திரம் மட்டுமல்ல இந்த தொடரில் பணியாற்றிய அனைவரும் ஒன்றிணைந்து குழுவாக பணியாற்றினார்கள். அதுவும் என்னை கவர்ந்தது. இதற்காகவும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;ஒளிப்பதிவாளர் சண்முகசுந்தரம் பேசுகையில், &apos;&apos; விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்றும் மூன்றாவது படைப்பு இது. மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த &apos;ஆண்டவன் கட்டளை&apos; படத்தில் பணியாற்றினேன். அதன் பிறகு விஜய் சேதுபதி நடித்த&apos; 96 &apos;படத்தில் பணியாற்றினேன். இந்த ரெண்டு படமும் ஹிட். தற்போது மூன்றாவது முறையாக இணைந்து இருக்கிறோம். இதுவும் வெற்றி பெறும்.  &lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;இதுபோன்ற திரைக்கதைகளை மணிகண்டனால் தான் கையாள முடியும். காக்கா முட்டை படத்திற்கு முன் வின்ட்‌ ( Wind) என்றொரு குறும்படத்தை அவர் இயக்கி இருந்தார். அதில் இரண்டே கதாபாத்திரங்கள் தான். ஒன்று சடலம் . மற்றொன்று விஜய் சேதுபதி.‌ அது ஒரு குறும்படம் போல் இருக்காது. திரைப்படம் போல் இருக்கும். அதைப் பார்த்து நான் வியந்திருக்கிறேன்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;&apos;கடைசி விவசாயி&apos; படத்தை பார்த்துவிட்டு விஜய்யிடம் பேசினேன். ஒவ்வொரு பிரேமையும் உங்கள் இருவரது உழைப்பையும் பார்த்து ரசித்தேன் என்றேன். இந்த இணையத் தொடரில் விஜய் சேதுபதி ஆக்சன் திரில்லர் ஜானரில் நடித்திருக்கிறார். இதில் மிகப்பெரிய ஆக்சன் காட்சிகள் இருக்கிறது. அது அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;ஒளிப்பதிவாளர் மது நீலகண்டன் பேசுகையில், &apos;&apos; திறமையான நட்சத்திரங்களுடனும் அற்புதமான தொழில்நுட்ப கலைஞர்களுடனும் இணைந்து பணியாற்றிய இந்த படைப்பில் என்னுடைய பங்களிப்பும் இருந்ததை பெருமிதமாக நினைக்கிறேன்&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் பேசுகையில், &apos;&apos; இந்த குழுவினருடன் இணைந்து பயணித்த அனுபவம் மகிழ்ச்சியானதாக இருந்தது. மணிகண்டன் கதையை சொன்ன தருணத்திலிருந்து இதில் வேலை செய்தது மறக்க முடியாத அளவிற்கு திரில்லிங்காக இருந்தது. எனக்கு மிகவும் பிடித்த நடிகரான விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்றுவதும் சந்தோஷமாக இருந்தது. முதலில் ஒவ்வொரு அத்தியாயத்திலும் குட்டி குட்டியான பாடல்களை இடம்பெற வைக்கலாம் என்றுதான் விவாதித்தோம். ஆனால் திரைக்கதை நிறைவாகும் போது மூன்று பாடல்கள் மட்டுமே இடம்பெற்றது. அதில் ஒரு பாடலுக்கான மெட்டை உருவாக்கியது விஜய் சேதுபதி தான். படப்பிடிப்பு தளத்தில் அவர் அந்த சூழலில் உச்சரித்தது எனக்கு பிடித்திருந்தது. அதையே மெருகேற்றி பாடலாக உருவாக்கினோம்&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;கதாசிரியர் ஆர். ராஜ்குமார் பேசுகையில், &apos;&apos; இதில் இயக்குநர் மணிகண்டனுடன் இணைந்து திரைக்கதை உருவாக்கத்தில் பங்கு பெற்றேன். அந்த அனுபவம் சிறப்பானதாக இருந்தது. இயக்குநர் மணிகண்டன் சிறந்த நண்பர். காக்கா முட்டை படத்திற்கு முன்பிருந்தே பழக்கம். ஒரு பத்து பதினைந்து ஆண்டு கால நண்பர். அந்த தருணத்தில் இருந்து என்னுடைய திரைக்கதைக்கு அவர் உதவி செய்வார். அவருடைய திரைக்கதைக்கு நான் உதவி செய்வேன்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;இந்த இணைய தொடருக்காக மணிகண்டனின் ஐடியா ஸ்பெஷல் ஆக இருந்தது. இது மணிகண்டனின் அப்பாவின் வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவம். அதை விவாதித்து விரிவு படுத்தலாம் என பேசத் தொடங்கினோம். மாதக்கணக்கில் விவாதித்தோம். தலை கிடைத்து விட்டது முண்டம் எங்கே? அவன் நல்லவனா? கெட்டவனா? கொலைகாரனா ?கொள்ளைக்காரனா? என விசாரிப்பது போல் ஏராளமான கிளை கதைகளை உருவாக்கி, சுவாரசியமான புதிய எதிர்பாராத திருப்பங்களுடன் இதனை உருவாக்கினோம். இது ஒரு வகையான புது முயற்சி. இதற்கு வாய்ப்பளித்த மணிகண்டனுக்கு நன்றி.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;நாங்கள் இருவரும் பேசிய விசயங்களை வைத்து இன்னும் இரண்டு இணைய தொடர்களை உருவாக்கலாம். அந்த அளவிற்கு கதாபாத்திரங்களை பற்றி பேசி இருக்கிறோம்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;இந்த கதையை விஜய் சேதுபதி தேர்வு செய்தது மிகப்பெரிய விசயம். எந்த ஒரு மாஸ் ஹீரோவும் இதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆனால் விஜய் சேதுபதி இந்த ஸ்கிரிப்டை பெரிதாக நம்பினார். இதற்காக அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;இந்த இணைய தொடர் ஒரு புது முயற்சி புது முயற்சியை எப்போதும் தமிழ் ரசிகர்கள் கொண்டாடுவார்கள்&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;நடிகை அபி நட்சத்திரா பேசுகையில், &apos;&apos; இந்த படைப்பில் ஒரு பகுதியாக இருந்ததற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தக் குழு மிகப் பெரியது. இந்த படைப்பும் பிரம்மாண்டமானது. நான் மிகவும் துறுதுறுவென இருக்கும் சிட்டு எனும் கேரக்டரில் நடித்திருக்கிறேன்.‌ இந்த கேரக்டர் அனைவருக்கும் பிடிக்கும். விஜய் சேதுபதி சார் எனக்கு நிறைய முறை மோட்டிவேஷன் கொடுத்திருக்கிறார். இந்த இணைய தொடர் ரசிகர்களின் ஆதரவுடன் பெரிய அளவில் வெற்றி பெறும்&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;நடிகை வி ஜே பார்வதி பேசுகையில், &apos;&apos; இந்த நாளிற்காக நிறைய ஆண்டுகள் காத்திருந்தேன். இயக்குநர் மணிகண்டனின் குழுவில் இருந்து பேசிய போது நான் முதலில் நம்பவில்லை. அதன் பிறகு மணிகண்டனுடன் இணைய வழியிலான சந்திப்பிற்குப் பிறகு நம்பிக்கை வந்தது. ஏனெனில் அவருடைய படைப்புகளை பார்த்து தான் நான் வளர்ந்திருக்கிறேன். உசிலம்பட்டிக்கு வர சொன்னார்கள், நான் நவீன உடையில் சென்றிருந்தேன். அங்கு சென்ற பிறகு காஸ்டியூம் டிசைனர் எனக்கு மதுரை பெண் கதாபாத்திரத்திற்கான ஆடையை வழங்கினார். எந்தவித மேக்கப்பும் இல்லாமல் அந்த டிரஸ்ஸை அணிந்து போட்டோ சூட்டுக்காக நின்ற போதுதான் நான் லலிதா எனும் கதாபாத்திரமாகவே தெரிந்தேன். அதை நான் என்னுடைய பாக்கியமாகவும், எனக்கு கிடைத்த ஆசீர்வாதமாகவும் கருதுகிறேன். விஜய் சேதுபதி &#45; மணிகண்டன் கூட்டணி என்றால் எல்லோருக்கும் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். இதில் லலிதாவாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. நிச்சயம் என்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும்&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;நடிகை ரிஷா ஜேக்கப் பேசுகையில், &apos;&apos; கொஞ்சம் பதற்றமாக இருக்கிறது. நிறைய மேடைகளில் பேசி இருக்கிறேன். ஆனால் இந்த மேடை எனக்கு மிகவும் புதிதாக இருக்கிறது. மிகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். கலவையான உணர்விலும் இருக்கிறேன். இந்தப் படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு அளித்ததற்காக விஜய் சேதுபதி சார்க்கும்&lt;/p&gt;
&lt;p&gt;இந்த இணைய தொடரின் படப்பிடிப்பில் கலந்து கொண்டதன் மூலம் நான் நிறைய விசயங்களை கற்றுக் கொண்டேன். எதை... எதுவரை செய்யலாம்... எதை செய்யக்கூடாது... என்பதை எல்லாம் இதில் கற்றுக் கொண்டேன். என்னுடன் இணைந்து பணியாற்றிய ஒட்டுமொத்த குழுவினருக்கும் நன்றி&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;நடிகர் விஜய் சேதுபதி பேசுகையில், &apos;&apos; முத்து என்கிற காட்டான் இந்த வெப்சீரிசை தொடங்கியதிலிருந்து இந்த தருணம் வரை இதற்கு பின்னால் நடைபெற்ற விசயங்களை வைத்து இரண்டு மூன்று தொடர்களை உருவாக்கலாம். அனைத்தையும் கடந்து இன்று இந்த இணைய தொடர் வெளியாவதற்க்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. குறிப்பாக ஜியோ ஹாட் ஸ்டார் நிறுவனத்திற்கு பெரிய நன்றி.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;நான் அவர்களுக்கு ஆதரவளித்ததாக அவர்கள் சொல்லலாம். ஆனால் அவர்கள் என் மீது வைத்த நம்பிக்கை தான் இதற்கு முக்கிய காரணம். நான் இங்கு வந்த பிறகுதான் தெரிந்து கொண்டேன். தமிழில் உருவான மிகப்பெரிய வெப் சீரிஸ் இதுதான் என்று. இந்த அனுபவத்தில் என்னுடன் இருந்த பிரதீப்பிற்கு மிக்க நன்றி. பிக் பாஸ் ஆக இருந்தாலும் இந்த இணைய தொடராக இருந்தாலும் அவரின் பங்களிப்பு சிறப்பானது.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;ஒரு நாள் நான் அலுவலகத்தில் இருந்தேன் பிரதீப் வந்தார். சோபாவில் சாய்ந்து அமர்ந்தார். என்னையும் சாய்ந்து அமரும்படி சொன்னார். நானும் சாய்ந்து அமர்ந்தேன். நான் உங்களிடம் ஒன்று கேட்பேன் அதற்கு நீங்கள் மறுப்பு தெரிவிக்க கூடாது என்று பேசத் தொடங்கினார். அது எனக்கு மேரேஜ் ப்ரோபோசல் போலிருந்தது. அவர் என்ன கேட்பார் ? என்பது குறித்து யோசித்துக் கொண்டே இருந்தேன். அவர் பிக் பாஸில் நீங்கள் தான் தொகுப்பாளராக பணியாற்ற வேண்டும் என சொன்னார். சொன்னவுடன் நான் என்ன சார் அதில் பெரிதாக செய்யப் போகிறேன். அதை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் அதை பார்த்தது கூட கிடையாது. சிம்பு அல்லது சூர்யாவிடம் கேட்டுப் பாருங்கள் சிம்புவுக்கு இதில் ஏற்கனவே அனுபவம் இருக்கிறது என்று சொன்னேன். ஆனால் பிரதீப் நீங்கள் செய்யுங்கள் என்று கேட்டார்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;இதுபோல் பல சமயங்களில்... இன்று நான் வாழ்க்கையில் ஓரளவிற்கு இந்த நிலையில் இருக்கிறேன் என்றால் நான் பெரிதாக அனுபவம் இல்லாத ..அறிமுகம் இல்லாத.. ஏதோ ஒரு காரணத்தால் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைதான் என்னை முன்னால் அழைத்துச் சென்று இருக்கிறது. என் மீது எனக்கு பெரிதாக நம்பிக்கை இருந்ததில்லை.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;ஒரு வேலை செய்து அதை மற்றவர்கள் பார்த்து பாராட்டும் போது தான் எனக்கு தெரியவரும் &apos;ஓ இந்த வேலையை என்னால் சிறப்பாக செய்ய முடியும்&apos; என்று. அதற்கு முன் எனக்குத் தெரியாது. ஆனால் அதற்கு முன் என் மீது நம்பிக்கை வைக்கும் மனிதர்கள் இருக்கிறார்கள். இதுதான் எனக்கு மிகப்பெரிய ஆச்சரியம். இதில் மணிகண்டனும் அப்படித்தான் இருந்தார். இப்படி பலர் என் வாழ்க்கையில் இருந்திருக்கிறார்கள். என் மேல் நம்பிக்கை வைத்து நண்பர்கள் இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்கள். &lt;/p&gt;
&lt;p&gt;இதுபோல் பலர் என்னை நம்பியதால் தான் நான் என்னை நம்பத் தொடங்கினேன். அந்த வகையில் என் மீது நம்பிக்கை வைத்த பிரதீப் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;மணிகண்டனுக்கும் எனக்குமான அறிமுகமும் நட்பும் எதேச்சையாக ஒரு நாள் நடந்தது. அவருடைய நண்பர் வினோத் என்பவர் மூலமாக மணிகண்டனின் குறும்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அது இன்று இங்கு வரை அழைத்து வந்திருக்கிறது.‌&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;மணிகண்டனின் அறிவு எனக்கு எப்போதும் ஆச்சரியத்தை தரும். ஒவ்வொரு விசயத்தையும் அவர் பார்க்கும் கோணங்கள் வித்தியாசமாக இருக்கும். இங்கு அவருடன் பணியாற்றியவர்கள் அனைவருக்கும் தெரியும் ..அவர் ஒரு விசயத்தை பார்த்தவுடன் மிக விரைவாக புரிந்து கொள்வார். அவர் நடிகர்களிடமிருந்து மிக எளிதாக நடிப்புத் திறனை வாங்கி விடுவார். சில சமயங்களில் நடித்து முடித்த பிறகு தான் அவர் அந்த காட்சியில் அவ்வளவு விசயங்களை யோசித்து வைத்திருக்கிறார் என்பது புரியும். அப்படி என்னை எப்போதும் ஆச்சரியப்படுத்தும் மனிதர்தான் அவர்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;2008 முதல் இப்போது வரை அவரை எனக்குத் தெரியும். அவர் எழுதுவது எல்லாம் சுவாரசியமாக இருக்கும். ஆச்சரியமாகவும் இருக்கும். இந்த வெப் சீரிஸ் உள்பட பல அற்புதமான படங்களை வழங்கி இருக்கிறார் அற்புதமான பாடல்களையும் அளித்திருக்கிறார். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;மணிகண்டனால் தொடர்ந்து பணியாற்ற முடியாத ஒரு சூழல் வந்த போது எடிட்டராக பணியாற்றிய அஜித்குமார் இயக்கினார். இந்த வெப் சீரிஸ் எப்படி செல்லும் என்ற ஒரு கேள்வி எனக்குள் இருந்தபோது.. அஜித் அதை அழகாக அவருடைய கையில் எடுத்துக்கொண்டு தெளிவாக நிறைவு செய்தார். இதற்காக அவருக்கும் நன்றி.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;ஒரு கட்டத்தில் மணிகண்டன் இல்லாத போது அஜித் குமார் இதை இயக்கும்போது நான்தான் அவருக்கு உதவியாக இருக்கும் என்று &apos;உடன் பால்&apos; படத்தினை இயக்கிய இயக்குநர் கார்த்திக்கை அழைத்து இதில் பணியாற்றுமாறு கேட்டுக் கொண்டேன். நம்ம ஊரைப்பற்றி உணர்வுபூர்வமாக தெரிந்தவர் என்பதால் அவரிடம் உரிமையுடன் கேட்டேன். என் அழைப்பை ஏற்று இதில் பணியாற்றியதற்காக அவருக்கும் நன்றி.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;இதில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர்கள், இசையமைப்பாளர், நடிகர்கள், நடிகைகள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. முத்து என்கிற காட்டான் இணைய தொடர் மார்ச் 27 ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் இல் வெளியாகிறது. எல்லோருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்&apos;&apos; என்றார்&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/muthu-engira-kattaan-press-meet_69c4e2c059b91.png</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/muthu-engira-kattaan-press-meet</link>
								</item><item>
								<id>457ad4116bcf490031a8293927edca88</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>ரவிக்குமார் இயக்கத்தில் சூரி நடிக்கும் புதிய படம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>25-03-2026 01:41</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தியாவின் பல மொழிகளில் பிரம்மாண்டமான மற்றும் வித்தியாசமான படங்களை தயாரித்து வரும் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ்  மைத்ரி தமிழ் 03 என்ற தங்கள மூன்றாவது தமிழ்த் திரைப்படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை இயக்குநர் ஆர். ரவிகுமார் இயக்க, நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தீவிரமான களத்துடன் அதே சமயம் கண்ணைக் கவரும் வகையில் படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது. வெள்ள நீரில் இடுப்பு வரை நின்றிருக்கும் கதாநாயகனை பின்பிருந்து காட்டும் வகையில் இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. நீரில் பிரதிபலிக்கும் அவரது உருவம் மர்மான முறையில் அமைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.வலது கையில் கதாநாயகன் பிடித்திருக்கும் ஆயுதம் ஆபத்தையும் உயிர் தப்பி வாழ்வதற்கான போராட்டத்தையும் சுட்டிக்காட்டுகிறது. அவரைச் சுற்றி உடைந்த பாத்திரங்கள், சிதறிய பொருட்கள் மற்றும் கவிழ்ந்த கேஸ் சிலிண்டர் போன்றவை அழிவின் பின்னணியை உணர்த்துகின்றன. முன்புறம் கதவு வழியாக வரும் மங்கலான சிவப்பு ஒளி அச்சத்தையும் பதற்றத்தையும் அதிகரிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நீரில் பிரதிபலிக்கும் உருவத்தின் மேல் இடம்பெற்றுள்ள ’BLOOD FOLLOWED THE FLOOD’ என்ற டேக்லைன், பேரழிவிற்கான வன்முறையின் தீவிரத்தை உணர்த்தும் வகையில் உள்ளது. மொத்தத்தில் இருண்ட, மர்மமான மற்றும் பதற்றம் நிறைந்த கதையைக் குறிக்கும் வகையில் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&apos;கொட்டுக்காளி’, ’விடுதலை’, ’மாமன்’ உள்ளிட்ட படங்களின் வெற்றிக்கு பிறகு நடிகர் சூரி தற்போது முன்னணி கதாநாயகன் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். ’இன்று நேற்று நாளை’ மற்றும் ’அயலான்’ போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் ஆர். ரவிகுமார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இதற்கு முன்பு தமிழில் அஜித் நடித்த ’குட் பேட் அக்லி’மற்றும் பிரதீப் ரங்கநாதன் நடித்த ’டியூட்’ ஆகிய படங்களை தயாரித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வெற்றி கூட்டணியும், ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கும் போஸ்டரும் #சூரி07/ #மைத்ரிதமிழ்03 திரைப்படம் மீது ரசிகர்களுக்கு அதீத எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படம் குறித்தான மேலதிக தகவல்கள் விரைவில் வெளியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;தொழில்நுட்பக் குழு விவரம்:&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர்: ஆர் ரவிக்குமார்,&lt;br /&gt;தயாரிப்பாளர்கள்: நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர்,&lt;br /&gt;பேனர்: மைத்ரி மூவி மேக்கர்ஸ்,&lt;br /&gt;மக்கள் தொடர்பு: வம்சி&#45;சேகர் (தெலுங்கு), சுரேஷ் சந்திரா (தமிழ்)&lt;br /&gt;மார்கெட்டிங்: ஃப்ர்ஸ்ட்ஷோ&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/ravikumar-soori-movie">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தியாவின் பல மொழிகளில் பிரம்மாண்டமான மற்றும் வித்தியாசமான படங்களை தயாரித்து வரும் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ்  மைத்ரி தமிழ் 03 என்ற தங்கள மூன்றாவது தமிழ்த் திரைப்படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை இயக்குநர் ஆர். ரவிகுமார் இயக்க, நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தீவிரமான களத்துடன் அதே சமயம் கண்ணைக் கவரும் வகையில் படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது. வெள்ள நீரில் இடுப்பு வரை நின்றிருக்கும் கதாநாயகனை பின்பிருந்து காட்டும் வகையில் இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. நீரில் பிரதிபலிக்கும் அவரது உருவம் மர்மான முறையில் அமைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.வலது கையில் கதாநாயகன் பிடித்திருக்கும் ஆயுதம் ஆபத்தையும் உயிர் தப்பி வாழ்வதற்கான போராட்டத்தையும் சுட்டிக்காட்டுகிறது. அவரைச் சுற்றி உடைந்த பாத்திரங்கள், சிதறிய பொருட்கள் மற்றும் கவிழ்ந்த கேஸ் சிலிண்டர் போன்றவை அழிவின் பின்னணியை உணர்த்துகின்றன. முன்புறம் கதவு வழியாக வரும் மங்கலான சிவப்பு ஒளி அச்சத்தையும் பதற்றத்தையும் அதிகரிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நீரில் பிரதிபலிக்கும் உருவத்தின் மேல் இடம்பெற்றுள்ள ’BLOOD FOLLOWED THE FLOOD’ என்ற டேக்லைன், பேரழிவிற்கான வன்முறையின் தீவிரத்தை உணர்த்தும் வகையில் உள்ளது. மொத்தத்தில் இருண்ட, மர்மமான மற்றும் பதற்றம் நிறைந்த கதையைக் குறிக்கும் வகையில் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&apos;கொட்டுக்காளி’, ’விடுதலை’, ’மாமன்’ உள்ளிட்ட படங்களின் வெற்றிக்கு பிறகு நடிகர் சூரி தற்போது முன்னணி கதாநாயகன் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். ’இன்று நேற்று நாளை’ மற்றும் ’அயலான்’ போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் ஆர். ரவிகுமார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இதற்கு முன்பு தமிழில் அஜித் நடித்த ’குட் பேட் அக்லி’மற்றும் பிரதீப் ரங்கநாதன் நடித்த ’டியூட்’ ஆகிய படங்களை தயாரித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வெற்றி கூட்டணியும், ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கும் போஸ்டரும் #சூரி07/ #மைத்ரிதமிழ்03 திரைப்படம் மீது ரசிகர்களுக்கு அதீத எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படம் குறித்தான மேலதிக தகவல்கள் விரைவில் வெளியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;தொழில்நுட்பக் குழு விவரம்:&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர்: ஆர் ரவிக்குமார்,&lt;br /&gt;தயாரிப்பாளர்கள்: நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர்,&lt;br /&gt;பேனர்: மைத்ரி மூவி மேக்கர்ஸ்,&lt;br /&gt;மக்கள் தொடர்பு: வம்சி&#45;சேகர் (தெலுங்கு), சுரேஷ் சந்திரா (தமிழ்)&lt;br /&gt;மார்கெட்டிங்: ஃப்ர்ஸ்ட்ஷோ&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/ravikumar-soori-movie_69c48f436ed4c.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/ravikumar-soori-movie</link>
								</item><item>
								<id>8b159f0c33071ee7811ca65a505be650</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் வெளியீடு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>25-03-2026 01:19</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கி, டொவினோ தாமஸ் நடித்துள்ள &apos; பள்ளிச்சட்டம்பி &apos;படத்தின் டீசர் வெளியாகி, ஒரு புத்தம் புதிய திரை அனுபவத்தை அளிப்பதை உறுதி செய்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கி டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்துள்ள &apos;பள்ளிச்சட்டம்பி&apos; படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.  டீசர் முழுவதும் விறுவிறுப்பான சண்டை  காட்சிகளால் நிரம்பியுள்ளது. டீசரில் இருந்து &apos;பள்ளிச்சட்டம்பி&apos; மலையாள திரையுலக வரலாற்றில் மட்டுமல்லாமல் தமிழ் திரையுலகிலும் மற்றொரு மைல்கல்லை பதிக்கும் என்பது தெளிவாகிறது. மேலும் இது அனைத்து வயதினரும் ரசிக்கக் கூடிய ஒரு படமாக இருக்கும் என்றும் உறுதியளிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்திற்கு ஹிட் மேக்கர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.  அவரது இசையில் வெளியான &apos;காட்டு செம்பகம்&apos;  பாடலை பிரபல பின்னணி பாடகர் அகில் ஜே. சந்த் மற்றும் பின்னணி பாடகி அவனி  மல்ஹார் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இந்தப் பாடலை மோகன் ராஜா எழுதியிருக்கிறார். இந்தப் பாடல் ஏற்கனவே ட்ரெண்டிங் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த டீசர் ஒரு காலகட்டத்தின், அதிரடி ஆக்சனை ஒரு சிறு காட்சியாக வழங்குகிறது. டொவினோவுடன் விஜயராகவன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கயாடு லோஹர் கதாநாயகியாக நடித்துள்ளார். இதுவரையில், படக் குழுவினர் ஒரு விறுவிறுப்பான டீசரையும், அழகான உணர்வுபூர்வமான ஒரு குடும்பப் பாடலையும் வெளியிட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&apos;பள்ளிச்சட்டம்பி&apos; டிஜோ ஜோஸ் ஆண்டனி மற்றும் ஜேக்ஸ் பிஜாய் கூட்டணியில் உருவாகும் நான்காவது படமாகும். அவர்களின் முந்தைய படங்களான &apos;குயின்&apos;, &apos;ஜன கண மன&apos; மற்றும் &apos;மலையாளி ஃபிரம் இந்தியா&apos; ஆகியவற்றில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் தரவரிசையில் முதலிடம் பிடித்தன. இந்த வெற்றிகரமான கூட்டணி மீண்டும் இணைவதைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படம் ஏற்கனவே IMDb யின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. சமீபத்தில் இந்திய சினிமாவின் பெருமைக்குரிய அடையாளமான எஸ். எஸ். ராஜமவுலி,  டிஜோ ஜோஸ் ஆண்டனியின் &apos;ஜன கண மன &apos; திரைப்படத்தை பாராட்டியது... பரவலாக விவாதிக்கப்பட்ட ஒரு விசயமாக மாறியது.‌&lt;br /&gt;&lt;br /&gt;&apos;பள்ளிச்சட்டம்பி&apos; திரைப்படத்தில் பல முக்கிய மலையாள நடிகர்களும் நடித்துள்ளனர். இப்படத்தின் கதையை பிரபல திரைக்கதை எழுத்தாளர் எஸ். சுரேஷ் பாபு எழுதியுள்ளார். டிஜோ டோமி ஒளிப்பதிவு செய்துள்ளார். வேர்ல்ட் வைட் பிலிம்ஸ் ( World Wide Films) நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நௌஃபல் ( Noufal) &#45; பிரிஜீஷ்( Brijeesh ) ஆகியோருடன் சி கியூப் பிரதர்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் சாணக்யா சைதன்ய சரண் ஆகியோரும் இணைந்து தயாரித்துள்ள படம் இது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/cicdTszL548&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/pallichattambhi-teaser-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கி, டொவினோ தாமஸ் நடித்துள்ள &apos; பள்ளிச்சட்டம்பி &apos;படத்தின் டீசர் வெளியாகி, ஒரு புத்தம் புதிய திரை அனுபவத்தை அளிப்பதை உறுதி செய்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கி டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்துள்ள &apos;பள்ளிச்சட்டம்பி&apos; படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.  டீசர் முழுவதும் விறுவிறுப்பான சண்டை  காட்சிகளால் நிரம்பியுள்ளது. டீசரில் இருந்து &apos;பள்ளிச்சட்டம்பி&apos; மலையாள திரையுலக வரலாற்றில் மட்டுமல்லாமல் தமிழ் திரையுலகிலும் மற்றொரு மைல்கல்லை பதிக்கும் என்பது தெளிவாகிறது. மேலும் இது அனைத்து வயதினரும் ரசிக்கக் கூடிய ஒரு படமாக இருக்கும் என்றும் உறுதியளிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்திற்கு ஹிட் மேக்கர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.  அவரது இசையில் வெளியான &apos;காட்டு செம்பகம்&apos;  பாடலை பிரபல பின்னணி பாடகர் அகில் ஜே. சந்த் மற்றும் பின்னணி பாடகி அவனி  மல்ஹார் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இந்தப் பாடலை மோகன் ராஜா எழுதியிருக்கிறார். இந்தப் பாடல் ஏற்கனவே ட்ரெண்டிங் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த டீசர் ஒரு காலகட்டத்தின், அதிரடி ஆக்சனை ஒரு சிறு காட்சியாக வழங்குகிறது. டொவினோவுடன் விஜயராகவன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கயாடு லோஹர் கதாநாயகியாக நடித்துள்ளார். இதுவரையில், படக் குழுவினர் ஒரு விறுவிறுப்பான டீசரையும், அழகான உணர்வுபூர்வமான ஒரு குடும்பப் பாடலையும் வெளியிட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&apos;பள்ளிச்சட்டம்பி&apos; டிஜோ ஜோஸ் ஆண்டனி மற்றும் ஜேக்ஸ் பிஜாய் கூட்டணியில் உருவாகும் நான்காவது படமாகும். அவர்களின் முந்தைய படங்களான &apos;குயின்&apos;, &apos;ஜன கண மன&apos; மற்றும் &apos;மலையாளி ஃபிரம் இந்தியா&apos; ஆகியவற்றில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் தரவரிசையில் முதலிடம் பிடித்தன. இந்த வெற்றிகரமான கூட்டணி மீண்டும் இணைவதைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படம் ஏற்கனவே IMDb யின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. சமீபத்தில் இந்திய சினிமாவின் பெருமைக்குரிய அடையாளமான எஸ். எஸ். ராஜமவுலி,  டிஜோ ஜோஸ் ஆண்டனியின் &apos;ஜன கண மன &apos; திரைப்படத்தை பாராட்டியது... பரவலாக விவாதிக்கப்பட்ட ஒரு விசயமாக மாறியது.‌&lt;br /&gt;&lt;br /&gt;&apos;பள்ளிச்சட்டம்பி&apos; திரைப்படத்தில் பல முக்கிய மலையாள நடிகர்களும் நடித்துள்ளனர். இப்படத்தின் கதையை பிரபல திரைக்கதை எழுத்தாளர் எஸ். சுரேஷ் பாபு எழுதியுள்ளார். டிஜோ டோமி ஒளிப்பதிவு செய்துள்ளார். வேர்ல்ட் வைட் பிலிம்ஸ் ( World Wide Films) நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நௌஃபல் ( Noufal) &#45; பிரிஜீஷ்( Brijeesh ) ஆகியோருடன் சி கியூப் பிரதர்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் சாணக்யா சைதன்ய சரண் ஆகியோரும் இணைந்து தயாரித்துள்ள படம் இது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/cicdTszL548&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/pallichattambhi-teaser-news_69c48abe75709.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/pallichattambhi-teaser-news</link>
								</item><item>
								<id>8f5d0e3b6f94ffa323e84b47fb03c260</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>ஷர்வானந்த் நடிக்கும்  ‘பைக்கர்’  - பத்திரிகையாளர் சந்திப்பு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>24-03-2026 08:26</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முன்னணி நட்சத்திர நடிகர் ஷர்வானந்த், டாக்டர் ராஜசேகர், மாளவிகா நாயர், அதுல் குல்கர்னி நடிப்பில் இந்தியாவின் முதல் பைக் ஸ்போர்ட்ஸ் திரைப்படமாக, பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் “பைக்கர்”. இப்படத்தை அபிலாஷ் ரெட்டி இயக்க, யு.வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில்,  விக்ரம் ரெட்டி வழங்க, வம்சி கிருஷ்ணா ரெட்டி மற்றும் பிரமோத் உப்பலபட்டி தயாரித்துள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம் உட்பட பல மொழிகளில் பான் இந்திய வெளியீடாக வரும்  2026 ஏப்ரல் 3 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில்  படத்தின் தமிழ்ப்பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையில் படக்குழுவினர் சென்னையில் தமிழ் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;இந்நிகழ்வினில் &lt;br /&gt;&lt;br /&gt;மோட்டார் சைக்கிள் டிரெய்னர் ரோஷிணி  பேசியதாவது.., &lt;br /&gt;&lt;br /&gt;இது எனக்கு புதிய அனுபவமாக இருந்தாலும், மிகவும் நெருக்கமாக உணர்ந்தேன்.நான் பெண்களுக்கு மோட்டார் சைக்கிள் பயிற்சி அளித்து வருவதால், இந்தப் படத்தின் உலகத்தை எளிதாக புரிந்துகொள்ள முடிந்தது. ‘பைக்கர்’ உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட படம் என்பதால், அது இன்னும் சிறப்பு பெற்றதாக தெரிந்தது. இந்தப் படம் இளைஞர்களுக்கும் பைக் ரேசிங் ஆர்வலர்களுக்கும் ஒரு பெரிய ஊக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்திய சினிமாவில் மோட்டார் பைக் ரேசிங்கை மையமாகக் கொண்ட இப்படம் மிகவும் முக்கியமான முயற்சியாக தெரிகிறது. இந்த விளையாட்டை அதிகமான மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே இயக்குநரின் உண்மையான நோக்கம் என்பதை உணர முடிந்தது. டாக்டர் ராஜசேகர் அவர்களின் நடிப்பு ஒரு கடுமையான ஆனால் பாசமுள்ள தந்தையை நினைவுபடுத்தியது. நாயகன் ஷர்வானந்த் தனது கதாபாத்திரத்திற்கு முழுமையாக அர்ப்பணித்து, உண்மையான ரேஸராகவே மாறியிருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;புரடக்ஷன் டிசைனர் ராஜீவன் பேசியதாவது.., &lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தில் கலை இயக்கம் பெரிதாக வெளியில் தெரியாமல் இருந்தாலும், அதற்குப் பின்னால் மிகுந்த உழைப்பும் நுணுக்கமும் இருந்தது.பொதுவாக ரேசிங் காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்படும் நிலையில், இந்தப் படத்தில் ரேஸ்களை உருவாக்குவது பெரிய சவாலாக இருந்தது. கதை இரண்டு காலக்கட்டங்களில் நகர்வதால், அதற்கேற்ற பைக்குகள் மற்றும் பொருட்களைத் தேர்வு செய்வதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. ஒவ்வொரு காலத்திற்கும் பொருந்தும் விவரங்கள் நம்பகத்தன்மையுடன் அமைய வேண்டும் என்பதில் அக்கறையுடன் பணியாற்றினோம். பழைய டிராக்குகளை மாற்றி, புதிய ரேஸ் காட்சிகளுக்கேற்ற சூழலை உருவாக்கினோம். அதற்கான அமைப்புகளை உருவாக்குவதுதான் தயாரிப்பு வடிவமைப்பின் முக்கியப் பணியாக இருந்தது. தேவையான பல அம்சங்கள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்டன. குறிப்பாக இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளிலிருந்து பல பொருட்கள் பெறப்பட்டன. ரேஸ் டிராக் இயல்பாகவும் உண்மையாகவும் தோன்ற வேண்டும் என்பதற்காக தீவிரமாக உழைத்தோம். பார்வையாளர்கள் திரையில் ஒரு உண்மையான ரேசிங் உலகத்தை உணர வேண்டும் என்பதே முக்கிய நோக்கமாக இருந்தது. ஒரு செட்டை அமைப்பதைக் கடந்தும், முழு ரேசிங் அனுபவத்தை உருவாக்கும் முயற்சி நடைபெற்றது. இந்தப் படத்தின் பின்னணியில் தயாரிப்பு வடிவமைப்பில் மிகுந்த உழைப்பும் நுணுக்கமும் இருப்பதை ரசிகர்கள் திரையில் உணர்வார்கள். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் மதி  பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படக்குழுவுடன் இணைந்து பணியாற்றியது குடும்பத்தோடு சேர்ந்து வேலை செய்த அனுபவம் போல இருந்தது. ரேவதி, பிரபு உள்ளிட்ட பலருடன் முன்பே பணியாற்றியிருந்தாலும், இந்தப் படம் தனித்துவமான அனுபவத்தை அளித்தது. குறிப்பாக ரேஸ் காட்சிகளைப் படம் பிடிப்பது மிகவும் சவாலாக இருந்தாலும், அதை சிறப்பாக பதிவு செய்ய முழு முயற்சியும் எடுத்தோம். அபிஜித் உள்ளிட்ட குழுவினரின் ஒத்துழைப்புக்கு நன்றி. தொடர்ந்து ஒரு மாத காலம் நடைபெற்ற ரேஸ் படப்பிடிப்பு மிகப்பெரிய அனுபவமாக அமைந்தது. இது எனது திரைப்பயணத்தில் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும். இந்தப் படத்தில் குழுவின் முழு அர்ப்பணிப்புதான் இப்படத்தை சிறப்பாக்கியது. படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு கிடைத்ததற்கு வம்சி சாருக்கு முதலில் நன்றி. அபிலாஷை தமக்கு அறிமுகப்படுத்தியது அவர்தான். அபிலாஷுடன் முதல் சந்திப்பிலேயே நல்ல உணர்வு ஏற்பட்டது. கதையைக் கேட்டவுடனேயே மிகவும் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. இப்படிப்பட்ட வேகமும் ஆழமும் கொண்ட கதைகள் எப்போதும் எனக்கு மிகவும் பிடிக்கும். ஷர்வானந்துடன் மீண்டும் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி அளித்தது. கதை 1990களில் இருந்து 2000கள் வரை தமிழ்நாட்டை மையமாகக் கொண்டு நகர்வதால், அதன் சூழல் எனக்கு நெருக்கமாக இருந்தது. படக்குழுவில் பலரும் தமிழில் பேசும் சூழல் இருந்தது பணியில் மேலும் உதவியாக அமைந்தது. பைக் ரேசிங் உலகின் ஒலி வேறுபாடுகளை உணர்த்துவதில் சவுண்ட் டிசைன் மிக முக்கிய பங்காற்றியது.&lt;br /&gt;இந்தப் படம் இந்திய அளவைக் கடந்து சர்வதேச அளவிலும் ரசிக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. படத்தில் நடித்த அனைவரின் நடிப்பும் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. இந்தப் படத்தை முதல் நாளிலேயே பார்த்து ஆதரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் நன்றி. &lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் அபிலாஷ் ரெட்டி பேசியதாவது.., &lt;br /&gt;&lt;br /&gt;இந்த மேடையில் மூத்த கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் முன் பேசுவது எனக்கு பெருமையாகவும் பதட்டமாகவும் இருக்கிறது. ‘பைக்கர்’ படம் வெறும் ரேஸ் பற்றிய கதை மட்டும் அல்ல, அதில் ஆழமான மனித உணர்வுகளும் இடம்பெற்றுள்ளன.&lt;br /&gt;அதனால்தான் இந்தப் படத்தை தமிழிலும் வெளியிடுவதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு தமிழ் சரியாகப் பேச வராவிட்டாலும், இந்தப் படம் தமிழ் ரசிகர்களின் மனதை நிச்சயம் தொடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ராஜீவன் சார், மதி சார், யுவராஜ் சார், ஜிப்ரான் சார் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரின் பங்களிப்பும் இந்தப் படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. சென்னைக்கு வரும் ஒவ்வொரு முறையும் தமிழ் கற்க வேண்டும் என்ற ஆசை அதிகரிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த முறை வரும்போது இன்னும் நன்றாக தமிழில் பேச வேண்டும் என்பதையும் விரும்புகிறேன். எதிர்காலத்தில் ஒரு தமிழ் படம் இயக்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. ஷர்வானந்த் சார், ராஜசேகர் சார், மாளவிகா மேடம் உள்ளிட்ட நடிகர்கள் இல்லாமல் இந்தப் படம் சாத்தியமாகியிருக்காது. அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கதாபாத்திரங்களை சிறப்பாக உயிர்ப்பித்துள்ளனர். இந்தப் படம் அனைவரின் கூட்டு உழைப்பால் உருவான ஒன்று. ஏப்ரல் 3ஆம் தேதி திரையரங்குகளில் இந்தப் படத்தை பார்த்து ஆதரிக்க வேண்டும் என்பதே என் அன்பான வேண்டுகோள். நன்றி. &lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் நிரூப் பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தில் நடிக்க என்னை அணுகியபோது, நான் இரண்டு படங்கள் மட்டுமே நடித்திருந்தேன். அந்த நேரத்தில் இவ்வளவு பெரிய கதாபாத்திரம் கிடைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. ஆடிஷன் மூலம் இந்த வாய்ப்பு கிடைத்ததற்கு  நன்றி. என் கதாபாத்திரம் பற்றி இப்போது அதிகமாக சொல்ல விரும்பவில்லை, ஏனெனில் அது ரசிகர்களுக்கான சஸ்பென்ஸாக இருக்க வேண்டும். ஆனால் இந்தப் படம் எனக்கு ஒரு நல்ல வாய்ப்பை மட்டும் அல்ல, நிறைய நல்ல நண்பர்களையும் கொடுத்தது. ஷர்வா அண்ணாவுடன் பணியாற்றியது மிக அழகான அனுபவமாக இருந்தது. ராஜசேகர் சார் மனிதராகவே மிகவும் அருமையானவர்; அவரிடமிருந்து இன்னும் பல விஷயங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். மாளவிகா மேடமும் தனது கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். யுவராஜ் சார் இந்தப் படத்திற்கு கண்களால் ரசிக்க வேண்டிய அளவுக்கு அழகான காட்சிகளை கொடுத்திருக்கிறார். இந்தப் படம் திரையரங்கில் பார்த்தால்தான் அதன் முழு அனுபவமும் உணர முடியும். அபிலாஷ் சார் ஒரு அழகான உலகத்தை உருவாக்கியிருக்கிறார்; அதில் ஆச்சரியங்கள், அதிவேக ரேஸ்கள், உணர்வுகள் என அனைத்தும் இருக்கின்றன. தமிழ், தெலுங்கு, கன்னடம் என எல்லா மொழி ரசிகர்களும் ரசிக்கும் படமாக இது இருக்கும். நன்றி. &lt;br /&gt;&lt;br /&gt;நடிகை மாளவிகா பேசியதாவது.., &lt;br /&gt;&lt;br /&gt;சென்னைக்கு மீண்டும் வருவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இங்கே கிடைக்கும் அன்பும் வரவேற்பும் எப்போதும் நினைவில் நிற்கும். இன்னும் பல தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதேபோல், ஷர்வாவின் மற்ற படங்களுக்கு நீங்கள் கொடுத்த அன்பைப் போலவே ‘பைக்கர்’ படத்திற்கும் ஆதரவு தர வேண்டும் என்று விரும்புகிறேன். ஷர்வா பற்றி நான் அதிகமாகச் சொல்லத் தேவையில்லை, ஏனெனில் அவரை அனைவரும் ஏற்கனவே நன்றாக அறிவீர்கள். எங்கள் படத்தை திரையரங்கில் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதே என் அன்பான வேண்டுகோள். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர் ராஜசேகர் பேசியதாவது,&lt;br /&gt;&lt;br /&gt;நடக்கும்போதே கொஞ்சம் சிரமமாக இருக்கிறது; ஹீரோ ஷர்வானந்த் கையைத் தந்து என்னை மேடைக்கு அழைத்து வந்தார். மூன்று மாதங்களுக்கு முன்பு எனக்கு காலில் முறிவு ஏற்பட்டது. இப்போதுதான் அது குணமாகி வருகிறது. இதற்கு முன்பும் சினிமா ஸ்டண்ட் செய்யும் போது இரு கால்களும் முறிந்த அனுபவம் எனக்கு உள்ளது. அதில் இடது கால் முதலில் முறிந்தது, அதுவும் ஒரு படப்பிடிப்பின் நடுவிலேயே நடந்தது. அந்த விபத்து மிகவும் பெரியதாக இருந்ததால் அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றேன். அப்போது டாக்டர்கள் ஓய்வெடுக்கச் சொன்னாலும், ‘இதுதாண்டா போலீஸ்’ படத்தின் வெளியீடு நெருங்கியதால் மருத்துவமனையில் அமைதியாக இருக்க முடியவில்லை. டிசம்பர் 8ஆம் தேதி வெளியான அந்தப் படத்தைப் பார்க்க நேராக சத்யம் திரையரங்கிற்கே வந்தேன். அந்தப் படம் வெளியாகும் முன்பே தெலுங்கில் பெரிய வெற்றி பெற்றிருந்தது. அப்போது இந்த முறிவு நல்ல அறிகுறி, படம் பெரிய ஹிட் ஆகும் என்று பலர் சொன்னது நினைவுக்கு வந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல் இப்போதும் மீண்டும் முறிவுடன் சத்யம் திரையரங்கிற்கு வந்திருக்கிறேன் என்பதால், இந்தப் படமும் பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஏப்ரல் 3ஆம் தேதி படம் வெளியாகிறது.  அனைவரும் திரையரங்கில் வந்து ஆதரிக்க வேண்டும்.  இந்தப் படம் ரசிகர்களின் அன்பில் பெரிய வெற்றியை அடையும் என்று மனமார நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் ஷர்வானந்த் பேசியதாவது.., &lt;br /&gt;&lt;br /&gt;நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சென்னை வருவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ‘எங்கேயும் எப்போதும்’ முதல் ‘கணம்’ வரை தமிழ் ரசிகர்களுடன் எனக்கு எப்போதும் ஒரு நெருக்கம் இருந்திருக்கிறது. தமிழ் சினிமாவின் மீதும் தமிழ் மக்களின் மீதும் எனக்கு எப்போதும் தனி அன்பும் மரியாதையும் உண்டு. அதனால்தான் தமிழில் படம் வெளியிடும் ஒவ்வொரு முறையும் வித்தியாசமான கதைகளையே தேர்வு செய்து வருகிறேன். என் படப் பயணத்தைப் பார்த்தால், ஒவ்வொரு படமும் ஒவ்வொரு புதிய ஜானரில் அமைந்திருப்பதை காணலாம். அதேபோல், ‘பைக்கர்’ படமும் என் திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. என் முழு திரை வாழ்க்கையிலேயே இதுதான் எனது சிறந்த படம் என்று பெருமையுடன் சொல்ல முடிகிறது. ஏனெனில், இது இந்திய சினிமாவில் உருவான முதல் மொட்டோகிராஸ் படம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படம் தொழில்நுட்ப ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும், மிகப் பெரிய முயற்சியாக உருவாகியுள்ளது. இந்தக் கதாபாத்திரத்திற்காக 22 கிலோ எடையை குறைத்து, 18 வயது இளைஞனாகவும் 30 வயது மனிதராகவும் இரு பரிமாணங்களில் என்னை மாற்றிக் கொண்டேன். இந்தப் படம் என்னை நடிகராக மட்டும் அல்ல, மனிதராகவும் மாற்றிய ஒரு திருப்புமுனைப் படமாக அமைந்துள்ளது. ராஜீவன், மதி, யுவராஜ், ஜிப்ரான், ராஜசேகர், மாளவிகா, வம்சி ரெட்டி உள்ளிட்ட அனைவரின் பங்களிப்பும் இந்தப் படத்தை சிறப்பாக மாற்றியுள்ளது. இரண்டு ஆண்டுகளாக நீண்ட அர்ப்பணிப்புடன் உருவான இந்தப் படம் ஏப்ரல் 3ஆம் தேதி வெளியாகிறது; தமிழ் ரசிகர்கள் கண்டிப்பாக திரையரங்கில் வந்து ஆதரிக்க வேண்டும். அனைவருக்கும் நன்றி. &lt;br /&gt;&lt;br /&gt;இப்படம் வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில்  வெளியாகவுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;தொழில்நுட்பக் குழு:&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்து, இயக்கம்: அபிலாஷ் ரெட்டி&lt;br /&gt;வழங்குபவர்: விக்ரம் ரெட்டி&lt;br /&gt;தயாரிப்பாளர்கள்: வம்சி கிருஷ்ணா ரெட்டி,  உப்பலபட்டிபிரமோத்&lt;br /&gt;இசை: ஜிப்ரான்&lt;br /&gt;நிறுவனம்: UV Creations&lt;br /&gt;ஒளிப்பதிவு: J. யுவராஜ்&lt;br /&gt;புரடக்ஷன் டிசைனர்: ராஜீவன்&lt;br /&gt;எடிட்டர்: அனில் பசலா&lt;br /&gt;கலை இயக்கம்: A. பன்னீர் செல்வம்&lt;br /&gt;எழுத்தாளர்கள்: M.V.S. பரத்வாஜ், ஸ்ராவண் மதாலா&lt;br /&gt;ஸ்டண்ட்ஸ்: திலீப் சுப்பராயன்&lt;br /&gt;நடன அமைப்பு: ராஜு சுந்தரம், சேகர் VJ, விஸ்வ ரகு&lt;br /&gt;ஒலி வடிவமைப்பு: சிங் சினிமா&lt;br /&gt;மக்கள் தொடர்பு &#45; யுவராஜ்.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/biker-press-meet">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முன்னணி நட்சத்திர நடிகர் ஷர்வானந்த், டாக்டர் ராஜசேகர், மாளவிகா நாயர், அதுல் குல்கர்னி நடிப்பில் இந்தியாவின் முதல் பைக் ஸ்போர்ட்ஸ் திரைப்படமாக, பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் “பைக்கர்”. இப்படத்தை அபிலாஷ் ரெட்டி இயக்க, யு.வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில்,  விக்ரம் ரெட்டி வழங்க, வம்சி கிருஷ்ணா ரெட்டி மற்றும் பிரமோத் உப்பலபட்டி தயாரித்துள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம் உட்பட பல மொழிகளில் பான் இந்திய வெளியீடாக வரும்  2026 ஏப்ரல் 3 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில்  படத்தின் தமிழ்ப்பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையில் படக்குழுவினர் சென்னையில் தமிழ் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;இந்நிகழ்வினில் &lt;br /&gt;&lt;br /&gt;மோட்டார் சைக்கிள் டிரெய்னர் ரோஷிணி  பேசியதாவது.., &lt;br /&gt;&lt;br /&gt;இது எனக்கு புதிய அனுபவமாக இருந்தாலும், மிகவும் நெருக்கமாக உணர்ந்தேன்.நான் பெண்களுக்கு மோட்டார் சைக்கிள் பயிற்சி அளித்து வருவதால், இந்தப் படத்தின் உலகத்தை எளிதாக புரிந்துகொள்ள முடிந்தது. ‘பைக்கர்’ உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட படம் என்பதால், அது இன்னும் சிறப்பு பெற்றதாக தெரிந்தது. இந்தப் படம் இளைஞர்களுக்கும் பைக் ரேசிங் ஆர்வலர்களுக்கும் ஒரு பெரிய ஊக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்திய சினிமாவில் மோட்டார் பைக் ரேசிங்கை மையமாகக் கொண்ட இப்படம் மிகவும் முக்கியமான முயற்சியாக தெரிகிறது. இந்த விளையாட்டை அதிகமான மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே இயக்குநரின் உண்மையான நோக்கம் என்பதை உணர முடிந்தது. டாக்டர் ராஜசேகர் அவர்களின் நடிப்பு ஒரு கடுமையான ஆனால் பாசமுள்ள தந்தையை நினைவுபடுத்தியது. நாயகன் ஷர்வானந்த் தனது கதாபாத்திரத்திற்கு முழுமையாக அர்ப்பணித்து, உண்மையான ரேஸராகவே மாறியிருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;புரடக்ஷன் டிசைனர் ராஜீவன் பேசியதாவது.., &lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தில் கலை இயக்கம் பெரிதாக வெளியில் தெரியாமல் இருந்தாலும், அதற்குப் பின்னால் மிகுந்த உழைப்பும் நுணுக்கமும் இருந்தது.பொதுவாக ரேசிங் காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்படும் நிலையில், இந்தப் படத்தில் ரேஸ்களை உருவாக்குவது பெரிய சவாலாக இருந்தது. கதை இரண்டு காலக்கட்டங்களில் நகர்வதால், அதற்கேற்ற பைக்குகள் மற்றும் பொருட்களைத் தேர்வு செய்வதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. ஒவ்வொரு காலத்திற்கும் பொருந்தும் விவரங்கள் நம்பகத்தன்மையுடன் அமைய வேண்டும் என்பதில் அக்கறையுடன் பணியாற்றினோம். பழைய டிராக்குகளை மாற்றி, புதிய ரேஸ் காட்சிகளுக்கேற்ற சூழலை உருவாக்கினோம். அதற்கான அமைப்புகளை உருவாக்குவதுதான் தயாரிப்பு வடிவமைப்பின் முக்கியப் பணியாக இருந்தது. தேவையான பல அம்சங்கள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்டன. குறிப்பாக இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளிலிருந்து பல பொருட்கள் பெறப்பட்டன. ரேஸ் டிராக் இயல்பாகவும் உண்மையாகவும் தோன்ற வேண்டும் என்பதற்காக தீவிரமாக உழைத்தோம். பார்வையாளர்கள் திரையில் ஒரு உண்மையான ரேசிங் உலகத்தை உணர வேண்டும் என்பதே முக்கிய நோக்கமாக இருந்தது. ஒரு செட்டை அமைப்பதைக் கடந்தும், முழு ரேசிங் அனுபவத்தை உருவாக்கும் முயற்சி நடைபெற்றது. இந்தப் படத்தின் பின்னணியில் தயாரிப்பு வடிவமைப்பில் மிகுந்த உழைப்பும் நுணுக்கமும் இருப்பதை ரசிகர்கள் திரையில் உணர்வார்கள். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் மதி  பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படக்குழுவுடன் இணைந்து பணியாற்றியது குடும்பத்தோடு சேர்ந்து வேலை செய்த அனுபவம் போல இருந்தது. ரேவதி, பிரபு உள்ளிட்ட பலருடன் முன்பே பணியாற்றியிருந்தாலும், இந்தப் படம் தனித்துவமான அனுபவத்தை அளித்தது. குறிப்பாக ரேஸ் காட்சிகளைப் படம் பிடிப்பது மிகவும் சவாலாக இருந்தாலும், அதை சிறப்பாக பதிவு செய்ய முழு முயற்சியும் எடுத்தோம். அபிஜித் உள்ளிட்ட குழுவினரின் ஒத்துழைப்புக்கு நன்றி. தொடர்ந்து ஒரு மாத காலம் நடைபெற்ற ரேஸ் படப்பிடிப்பு மிகப்பெரிய அனுபவமாக அமைந்தது. இது எனது திரைப்பயணத்தில் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும். இந்தப் படத்தில் குழுவின் முழு அர்ப்பணிப்புதான் இப்படத்தை சிறப்பாக்கியது. படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு கிடைத்ததற்கு வம்சி சாருக்கு முதலில் நன்றி. அபிலாஷை தமக்கு அறிமுகப்படுத்தியது அவர்தான். அபிலாஷுடன் முதல் சந்திப்பிலேயே நல்ல உணர்வு ஏற்பட்டது. கதையைக் கேட்டவுடனேயே மிகவும் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. இப்படிப்பட்ட வேகமும் ஆழமும் கொண்ட கதைகள் எப்போதும் எனக்கு மிகவும் பிடிக்கும். ஷர்வானந்துடன் மீண்டும் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி அளித்தது. கதை 1990களில் இருந்து 2000கள் வரை தமிழ்நாட்டை மையமாகக் கொண்டு நகர்வதால், அதன் சூழல் எனக்கு நெருக்கமாக இருந்தது. படக்குழுவில் பலரும் தமிழில் பேசும் சூழல் இருந்தது பணியில் மேலும் உதவியாக அமைந்தது. பைக் ரேசிங் உலகின் ஒலி வேறுபாடுகளை உணர்த்துவதில் சவுண்ட் டிசைன் மிக முக்கிய பங்காற்றியது.&lt;br /&gt;இந்தப் படம் இந்திய அளவைக் கடந்து சர்வதேச அளவிலும் ரசிக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. படத்தில் நடித்த அனைவரின் நடிப்பும் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. இந்தப் படத்தை முதல் நாளிலேயே பார்த்து ஆதரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் நன்றி. &lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் அபிலாஷ் ரெட்டி பேசியதாவது.., &lt;br /&gt;&lt;br /&gt;இந்த மேடையில் மூத்த கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் முன் பேசுவது எனக்கு பெருமையாகவும் பதட்டமாகவும் இருக்கிறது. ‘பைக்கர்’ படம் வெறும் ரேஸ் பற்றிய கதை மட்டும் அல்ல, அதில் ஆழமான மனித உணர்வுகளும் இடம்பெற்றுள்ளன.&lt;br /&gt;அதனால்தான் இந்தப் படத்தை தமிழிலும் வெளியிடுவதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு தமிழ் சரியாகப் பேச வராவிட்டாலும், இந்தப் படம் தமிழ் ரசிகர்களின் மனதை நிச்சயம் தொடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ராஜீவன் சார், மதி சார், யுவராஜ் சார், ஜிப்ரான் சார் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரின் பங்களிப்பும் இந்தப் படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. சென்னைக்கு வரும் ஒவ்வொரு முறையும் தமிழ் கற்க வேண்டும் என்ற ஆசை அதிகரிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த முறை வரும்போது இன்னும் நன்றாக தமிழில் பேச வேண்டும் என்பதையும் விரும்புகிறேன். எதிர்காலத்தில் ஒரு தமிழ் படம் இயக்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. ஷர்வானந்த் சார், ராஜசேகர் சார், மாளவிகா மேடம் உள்ளிட்ட நடிகர்கள் இல்லாமல் இந்தப் படம் சாத்தியமாகியிருக்காது. அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கதாபாத்திரங்களை சிறப்பாக உயிர்ப்பித்துள்ளனர். இந்தப் படம் அனைவரின் கூட்டு உழைப்பால் உருவான ஒன்று. ஏப்ரல் 3ஆம் தேதி திரையரங்குகளில் இந்தப் படத்தை பார்த்து ஆதரிக்க வேண்டும் என்பதே என் அன்பான வேண்டுகோள். நன்றி. &lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் நிரூப் பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தில் நடிக்க என்னை அணுகியபோது, நான் இரண்டு படங்கள் மட்டுமே நடித்திருந்தேன். அந்த நேரத்தில் இவ்வளவு பெரிய கதாபாத்திரம் கிடைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. ஆடிஷன் மூலம் இந்த வாய்ப்பு கிடைத்ததற்கு  நன்றி. என் கதாபாத்திரம் பற்றி இப்போது அதிகமாக சொல்ல விரும்பவில்லை, ஏனெனில் அது ரசிகர்களுக்கான சஸ்பென்ஸாக இருக்க வேண்டும். ஆனால் இந்தப் படம் எனக்கு ஒரு நல்ல வாய்ப்பை மட்டும் அல்ல, நிறைய நல்ல நண்பர்களையும் கொடுத்தது. ஷர்வா அண்ணாவுடன் பணியாற்றியது மிக அழகான அனுபவமாக இருந்தது. ராஜசேகர் சார் மனிதராகவே மிகவும் அருமையானவர்; அவரிடமிருந்து இன்னும் பல விஷயங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். மாளவிகா மேடமும் தனது கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். யுவராஜ் சார் இந்தப் படத்திற்கு கண்களால் ரசிக்க வேண்டிய அளவுக்கு அழகான காட்சிகளை கொடுத்திருக்கிறார். இந்தப் படம் திரையரங்கில் பார்த்தால்தான் அதன் முழு அனுபவமும் உணர முடியும். அபிலாஷ் சார் ஒரு அழகான உலகத்தை உருவாக்கியிருக்கிறார்; அதில் ஆச்சரியங்கள், அதிவேக ரேஸ்கள், உணர்வுகள் என அனைத்தும் இருக்கின்றன. தமிழ், தெலுங்கு, கன்னடம் என எல்லா மொழி ரசிகர்களும் ரசிக்கும் படமாக இது இருக்கும். நன்றி. &lt;br /&gt;&lt;br /&gt;நடிகை மாளவிகா பேசியதாவது.., &lt;br /&gt;&lt;br /&gt;சென்னைக்கு மீண்டும் வருவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இங்கே கிடைக்கும் அன்பும் வரவேற்பும் எப்போதும் நினைவில் நிற்கும். இன்னும் பல தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதேபோல், ஷர்வாவின் மற்ற படங்களுக்கு நீங்கள் கொடுத்த அன்பைப் போலவே ‘பைக்கர்’ படத்திற்கும் ஆதரவு தர வேண்டும் என்று விரும்புகிறேன். ஷர்வா பற்றி நான் அதிகமாகச் சொல்லத் தேவையில்லை, ஏனெனில் அவரை அனைவரும் ஏற்கனவே நன்றாக அறிவீர்கள். எங்கள் படத்தை திரையரங்கில் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதே என் அன்பான வேண்டுகோள். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர் ராஜசேகர் பேசியதாவது,&lt;br /&gt;&lt;br /&gt;நடக்கும்போதே கொஞ்சம் சிரமமாக இருக்கிறது; ஹீரோ ஷர்வானந்த் கையைத் தந்து என்னை மேடைக்கு அழைத்து வந்தார். மூன்று மாதங்களுக்கு முன்பு எனக்கு காலில் முறிவு ஏற்பட்டது. இப்போதுதான் அது குணமாகி வருகிறது. இதற்கு முன்பும் சினிமா ஸ்டண்ட் செய்யும் போது இரு கால்களும் முறிந்த அனுபவம் எனக்கு உள்ளது. அதில் இடது கால் முதலில் முறிந்தது, அதுவும் ஒரு படப்பிடிப்பின் நடுவிலேயே நடந்தது. அந்த விபத்து மிகவும் பெரியதாக இருந்ததால் அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றேன். அப்போது டாக்டர்கள் ஓய்வெடுக்கச் சொன்னாலும், ‘இதுதாண்டா போலீஸ்’ படத்தின் வெளியீடு நெருங்கியதால் மருத்துவமனையில் அமைதியாக இருக்க முடியவில்லை. டிசம்பர் 8ஆம் தேதி வெளியான அந்தப் படத்தைப் பார்க்க நேராக சத்யம் திரையரங்கிற்கே வந்தேன். அந்தப் படம் வெளியாகும் முன்பே தெலுங்கில் பெரிய வெற்றி பெற்றிருந்தது. அப்போது இந்த முறிவு நல்ல அறிகுறி, படம் பெரிய ஹிட் ஆகும் என்று பலர் சொன்னது நினைவுக்கு வந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல் இப்போதும் மீண்டும் முறிவுடன் சத்யம் திரையரங்கிற்கு வந்திருக்கிறேன் என்பதால், இந்தப் படமும் பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஏப்ரல் 3ஆம் தேதி படம் வெளியாகிறது.  அனைவரும் திரையரங்கில் வந்து ஆதரிக்க வேண்டும்.  இந்தப் படம் ரசிகர்களின் அன்பில் பெரிய வெற்றியை அடையும் என்று மனமார நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் ஷர்வானந்த் பேசியதாவது.., &lt;br /&gt;&lt;br /&gt;நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சென்னை வருவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ‘எங்கேயும் எப்போதும்’ முதல் ‘கணம்’ வரை தமிழ் ரசிகர்களுடன் எனக்கு எப்போதும் ஒரு நெருக்கம் இருந்திருக்கிறது. தமிழ் சினிமாவின் மீதும் தமிழ் மக்களின் மீதும் எனக்கு எப்போதும் தனி அன்பும் மரியாதையும் உண்டு. அதனால்தான் தமிழில் படம் வெளியிடும் ஒவ்வொரு முறையும் வித்தியாசமான கதைகளையே தேர்வு செய்து வருகிறேன். என் படப் பயணத்தைப் பார்த்தால், ஒவ்வொரு படமும் ஒவ்வொரு புதிய ஜானரில் அமைந்திருப்பதை காணலாம். அதேபோல், ‘பைக்கர்’ படமும் என் திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. என் முழு திரை வாழ்க்கையிலேயே இதுதான் எனது சிறந்த படம் என்று பெருமையுடன் சொல்ல முடிகிறது. ஏனெனில், இது இந்திய சினிமாவில் உருவான முதல் மொட்டோகிராஸ் படம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படம் தொழில்நுட்ப ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும், மிகப் பெரிய முயற்சியாக உருவாகியுள்ளது. இந்தக் கதாபாத்திரத்திற்காக 22 கிலோ எடையை குறைத்து, 18 வயது இளைஞனாகவும் 30 வயது மனிதராகவும் இரு பரிமாணங்களில் என்னை மாற்றிக் கொண்டேன். இந்தப் படம் என்னை நடிகராக மட்டும் அல்ல, மனிதராகவும் மாற்றிய ஒரு திருப்புமுனைப் படமாக அமைந்துள்ளது. ராஜீவன், மதி, யுவராஜ், ஜிப்ரான், ராஜசேகர், மாளவிகா, வம்சி ரெட்டி உள்ளிட்ட அனைவரின் பங்களிப்பும் இந்தப் படத்தை சிறப்பாக மாற்றியுள்ளது. இரண்டு ஆண்டுகளாக நீண்ட அர்ப்பணிப்புடன் உருவான இந்தப் படம் ஏப்ரல் 3ஆம் தேதி வெளியாகிறது; தமிழ் ரசிகர்கள் கண்டிப்பாக திரையரங்கில் வந்து ஆதரிக்க வேண்டும். அனைவருக்கும் நன்றி. &lt;br /&gt;&lt;br /&gt;இப்படம் வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில்  வெளியாகவுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;தொழில்நுட்பக் குழு:&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்து, இயக்கம்: அபிலாஷ் ரெட்டி&lt;br /&gt;வழங்குபவர்: விக்ரம் ரெட்டி&lt;br /&gt;தயாரிப்பாளர்கள்: வம்சி கிருஷ்ணா ரெட்டி,  உப்பலபட்டிபிரமோத்&lt;br /&gt;இசை: ஜிப்ரான்&lt;br /&gt;நிறுவனம்: UV Creations&lt;br /&gt;ஒளிப்பதிவு: J. யுவராஜ்&lt;br /&gt;புரடக்ஷன் டிசைனர்: ராஜீவன்&lt;br /&gt;எடிட்டர்: அனில் பசலா&lt;br /&gt;கலை இயக்கம்: A. பன்னீர் செல்வம்&lt;br /&gt;எழுத்தாளர்கள்: M.V.S. பரத்வாஜ், ஸ்ராவண் மதாலா&lt;br /&gt;ஸ்டண்ட்ஸ்: திலீப் சுப்பராயன்&lt;br /&gt;நடன அமைப்பு: ராஜு சுந்தரம், சேகர் VJ, விஸ்வ ரகு&lt;br /&gt;ஒலி வடிவமைப்பு: சிங் சினிமா&lt;br /&gt;மக்கள் தொடர்பு &#45; யுவராஜ்.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/biker-press-meet_69c24be76c673.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/biker-press-meet</link>
								</item><item>
								<id>a8de5273039f3fc34b037d1d35cd5674</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>கான் சிட்டி - ஓடிடி உரிமையை வாங்கிய நெட்பிளிக்ஸ்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>24-03-2026 01:44</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ள “கான் சிட்டி” திரைப்படம், வெளியீட்டுக்கு முன்பே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. அதற்கு முக்கிய சான்றாக, இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை உலகப் புகழ்பெற்ற ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் பெரும் தொகைக்குக் கைப்பற்றியுள்ளது. படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே கிடைத்துள்ள இந்த மாபெரும் ஒப்பந்தம், திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;புதுமையான கதைக்களத்தில், கொண்டாட்டமான ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகி வரும் “கான் சிட்டி”, ஏற்கனவே அதன் டைட்டில் டீசர் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. நகர வாழ்க்கையில் கடனில் சிக்கித் தவிக்கும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு நடக்கும் கதை, அவர்களுக்கு கிடைக்கும் ஒரு பணம் அச்சிடும் மிஷினைச் சுற்றி சுவாரஸ்யமாக நகர்கிறது. பட்டன் தட்டினால் கொட்டும் பணம் என்ற வித்தியாசமான கற்பனை, குடும்ப உணர்வுகள், நகைச்சுவை, பரபரப்பு ஆகியவற்றுடன் சேர்ந்து படத்திற்கு தனித்துவமான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தில்  இளம் முன்னணி நடிகர் அர்ஜூன் தாஸ் நாயகனாக நடிக்க, மலையாளத்தின் திறமையான நடிகை அன்னா பென் கதாநாயகியாக இணைந்துள்ளார். இவர்களுடன் நகைச்சுவை நடிகர் யோகி பாபு, மூத்த நடிகை வடிவுக்கரசி, குழந்தை நட்சத்திரம் அகிலன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். வித்தியாசமான கதாபாத்திரத் தேர்வும், புதிய கூட்டணியும் இப்படத்தின் பலமாக பார்க்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி இயக்கியுள்ளார். மங்களூர், சென்னை, மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. நகர வாழ்க்கையின் நெருக்கடியையும், அதற்குள் நகைச்சுவை மற்றும் உணர்வுகளையும் கலந்து சொல்லும் முயற்சியாக இந்தப் படம் உருவாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், தமிழ் சினிமாவில் தனித்துவமான இசைக்காக பெரும் ரசிகர் வட்டத்தைப் பெற்றுள்ள இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்திருப்பது கூடுதல் பலமாக அமைந்துள்ளது. டீசரில் இருந்தே இசை, காட்சியமைப்பு, கதையின் மையக்கரு ஆகியவை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது நெட்பிளிக்ஸ் நிறுவனம் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை கைப்பற்றியிருப்பது திரை வட்டாரத்தில், “கான் சிட்டி” படத்தின் வணிக மதிப்பையும்  ரசிகர் மத்தியிலான எதிர்பார்ப்பையும் பெரும்பளவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக திரையரங்கு வெளியீட்டுக்கு முன்பே ஓடிடி உரிமை பெரிய அளவில் விற்கப்படுவது, படத்தின் உள்ளடக்கத்தின் மீது மட்டுமல்ல, அதன் நடிப்பு, தொழில்நுட்பத் தரத்திலும், வணிக வெற்றியில் இருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;குடும்ப உணர்வுகள், நகைச்சுவை, புதுமையான ஃபேண்டஸி கலந்த கதை, வலுவான நடிகர்கள்,  தொழில்நுட்பக் குழுவும் இணைந்துள்ள “கான் சிட்டி”, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் விரைவில் வெளியாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தொழில்நுட்ப குழு&lt;br /&gt;&lt;br /&gt;இயக்கம்: ஹரிஷ் துரைராஜ்&lt;br /&gt;தயாரிப்பு: Power House Pictures (பவர் ஹவுஸ் பிக்சர்ஸ்)&lt;br /&gt;ஒளிப்பதிவு: அரவிந்த் விஸ்வநாதன்&lt;br /&gt;எடிட்டிங்: அருள் மோசஸ்&lt;br /&gt;இசை: ஷான் ரோல்டன்&lt;br /&gt;கலை இயக்கம்: ராஜ் கமல்&lt;br /&gt;உடை வடிவமைப்பு: நவா ராம்போ ராஜ்குமார்&lt;br /&gt;ஸ்டண்ட்: ஆக்ஷன் சந்தோஷ்&lt;br /&gt;மக்கள் தொடர்பு: யுவராஜ்&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/con-city-netflix">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ள “கான் சிட்டி” திரைப்படம், வெளியீட்டுக்கு முன்பே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. அதற்கு முக்கிய சான்றாக, இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை உலகப் புகழ்பெற்ற ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் பெரும் தொகைக்குக் கைப்பற்றியுள்ளது. படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே கிடைத்துள்ள இந்த மாபெரும் ஒப்பந்தம், திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;புதுமையான கதைக்களத்தில், கொண்டாட்டமான ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகி வரும் “கான் சிட்டி”, ஏற்கனவே அதன் டைட்டில் டீசர் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. நகர வாழ்க்கையில் கடனில் சிக்கித் தவிக்கும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு நடக்கும் கதை, அவர்களுக்கு கிடைக்கும் ஒரு பணம் அச்சிடும் மிஷினைச் சுற்றி சுவாரஸ்யமாக நகர்கிறது. பட்டன் தட்டினால் கொட்டும் பணம் என்ற வித்தியாசமான கற்பனை, குடும்ப உணர்வுகள், நகைச்சுவை, பரபரப்பு ஆகியவற்றுடன் சேர்ந்து படத்திற்கு தனித்துவமான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தில்  இளம் முன்னணி நடிகர் அர்ஜூன் தாஸ் நாயகனாக நடிக்க, மலையாளத்தின் திறமையான நடிகை அன்னா பென் கதாநாயகியாக இணைந்துள்ளார். இவர்களுடன் நகைச்சுவை நடிகர் யோகி பாபு, மூத்த நடிகை வடிவுக்கரசி, குழந்தை நட்சத்திரம் அகிலன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். வித்தியாசமான கதாபாத்திரத் தேர்வும், புதிய கூட்டணியும் இப்படத்தின் பலமாக பார்க்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி இயக்கியுள்ளார். மங்களூர், சென்னை, மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. நகர வாழ்க்கையின் நெருக்கடியையும், அதற்குள் நகைச்சுவை மற்றும் உணர்வுகளையும் கலந்து சொல்லும் முயற்சியாக இந்தப் படம் உருவாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், தமிழ் சினிமாவில் தனித்துவமான இசைக்காக பெரும் ரசிகர் வட்டத்தைப் பெற்றுள்ள இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்திருப்பது கூடுதல் பலமாக அமைந்துள்ளது. டீசரில் இருந்தே இசை, காட்சியமைப்பு, கதையின் மையக்கரு ஆகியவை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது நெட்பிளிக்ஸ் நிறுவனம் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை கைப்பற்றியிருப்பது திரை வட்டாரத்தில், “கான் சிட்டி” படத்தின் வணிக மதிப்பையும்  ரசிகர் மத்தியிலான எதிர்பார்ப்பையும் பெரும்பளவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக திரையரங்கு வெளியீட்டுக்கு முன்பே ஓடிடி உரிமை பெரிய அளவில் விற்கப்படுவது, படத்தின் உள்ளடக்கத்தின் மீது மட்டுமல்ல, அதன் நடிப்பு, தொழில்நுட்பத் தரத்திலும், வணிக வெற்றியில் இருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;குடும்ப உணர்வுகள், நகைச்சுவை, புதுமையான ஃபேண்டஸி கலந்த கதை, வலுவான நடிகர்கள்,  தொழில்நுட்பக் குழுவும் இணைந்துள்ள “கான் சிட்டி”, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் விரைவில் வெளியாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தொழில்நுட்ப குழு&lt;br /&gt;&lt;br /&gt;இயக்கம்: ஹரிஷ் துரைராஜ்&lt;br /&gt;தயாரிப்பு: Power House Pictures (பவர் ஹவுஸ் பிக்சர்ஸ்)&lt;br /&gt;ஒளிப்பதிவு: அரவிந்த் விஸ்வநாதன்&lt;br /&gt;எடிட்டிங்: அருள் மோசஸ்&lt;br /&gt;இசை: ஷான் ரோல்டன்&lt;br /&gt;கலை இயக்கம்: ராஜ் கமல்&lt;br /&gt;உடை வடிவமைப்பு: நவா ராம்போ ராஜ்குமார்&lt;br /&gt;ஸ்டண்ட்: ஆக்ஷன் சந்தோஷ்&lt;br /&gt;மக்கள் தொடர்பு: யுவராஜ்&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/con-city-netflix_69c4902b8a72f.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/con-city-netflix</link>
								</item><item>
								<id>25fe6badb36e64955bfe1e6c8de816aa</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>அன்பே டயானா - முதல் சிங்கிள் &#039;பெரம்பூர் கானா &#039; வெளியீடு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>23-03-2026 08:38</pubDate>
								<description>
								&lt;p&gt;மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் (Million Dollar Studios) மற்றும் நியோ கேசில் கிரியேஷன்ஸ் (Neo Castle Creations) இணைந்து தயாரித்துள்ள ‘அன்பே டயானா’ (Anbe Diana) திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘பெரம்பூர் கானா’ வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;சத்யா கரிகாலன், யுவராஜ் கணேசன் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில், ‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் கதாநாயகனாக நடித்துள்ளதுடன், கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். அவருக்கு ஜோடியாக ரம்யா ரங்கநாதன் நடித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளைக் கொண்டு வெற்றி கண்ட மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போன்ற படங்களுக்குப் பிறகு தனது 7&#45;வது தயாரிப்பாக ‘அன்பே டயானா’ படத்தை உருவாக்கியுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;இசையமைப்பாளர் பரத் சங்கர் கலக்கலான இசையில், ஜாஸி கிஃப்ட் பாடியுள்ள ‘பெரம்பூர் கானா’ பாடல், தலைப்புக்கேற்றபடி பெரம்பூரின் தனித்துவமான வாழ்க்கை ரிதமையும், அந்த பகுதி மக்களின் கலகலப்பான வாழ்வியலையும் திரைமொழியில் உயிரோட்டமாக கொண்டு வந்திருக்கிறது.&lt;/p&gt;
&lt;p&gt;&apos;ஜமா&apos; திரைப்படத்தில் அசத்திய பாரி இந்த பாடலில் நடனத்தில் கலக்கியிருக்கிறார். NEEK புகழ் ரம்யாவும் இறங்கி ஆடி பட்டைய கிளப்ப, மேக்கிங் வீடியோவில் ரீ என்ட்ரி கொடுத்திருக்கும் நடிகை ரோஜா க்யூட் ரியாக்ஷன்களால் ஹார்டின் அள்ளுகிறார்.&lt;/p&gt;
&lt;p&gt;மேலும், சூப் பாயின் மனநிலையையும், இளமையான கொண்டாட்டத்தையும், மிக ரசிக்கத்தக்க வகையில் வெளிப்படுத்தும் பாடல், லோக்கல் பீட், வண்ணமயமான நடனங்கள் சேர்ந்து மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் ரிப்பீட் பட்டனை தட்ட வைக்கிறது.&lt;/p&gt;
&lt;p&gt;இப்படியாக ஜாலி வைப்ஸ் தரும் ‘அன்பே டயானா’ பாடல் ரொமாண்டிக் பேமிலி என்டர்டெய்னராக மட்டுமல்லாமல், ஒரு குறிப்பிட்ட பகுதியின் கலாச்சாரத் தன்மையையும் மக்களின் உணர்வுகளையும் சேர்த்து தரும் என்ற எண்ணத்தை கொண்டுவருகிறது.&lt;/p&gt;
&lt;p&gt; இத்திரைப்படத்தில் சேத்தன், வைரல் யூடியூபர் பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி, செல் முருகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;‘மண்டேலா’, ‘மாவீரன்’ புகழ் இசையமைப்பாளர் பரத் சங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ‘அருவி’, ‘சக்தி திருமகன்’ படங்களின் ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்தொகுப்பை பார்த்தா மேற்கொண்டிருக்க, கலை இயக்கத்தை மகேந்திரன் கையாண்டிருக்கிறார். பாடல்களை மோகன்ராஜன், முத்தமிழ், பாக்கியம் சங்கர் ஆகியோர் எழுதியுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. கோடை கால வெளியீடாக தயாராகி வரும் ‘அன்பே டயானா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/anbe-diana-first-single">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p&gt;மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் (Million Dollar Studios) மற்றும் நியோ கேசில் கிரியேஷன்ஸ் (Neo Castle Creations) இணைந்து தயாரித்துள்ள ‘அன்பே டயானா’ (Anbe Diana) திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘பெரம்பூர் கானா’ வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;சத்யா கரிகாலன், யுவராஜ் கணேசன் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில், ‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் கதாநாயகனாக நடித்துள்ளதுடன், கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். அவருக்கு ஜோடியாக ரம்யா ரங்கநாதன் நடித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளைக் கொண்டு வெற்றி கண்ட மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போன்ற படங்களுக்குப் பிறகு தனது 7&#45;வது தயாரிப்பாக ‘அன்பே டயானா’ படத்தை உருவாக்கியுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;இசையமைப்பாளர் பரத் சங்கர் கலக்கலான இசையில், ஜாஸி கிஃப்ட் பாடியுள்ள ‘பெரம்பூர் கானா’ பாடல், தலைப்புக்கேற்றபடி பெரம்பூரின் தனித்துவமான வாழ்க்கை ரிதமையும், அந்த பகுதி மக்களின் கலகலப்பான வாழ்வியலையும் திரைமொழியில் உயிரோட்டமாக கொண்டு வந்திருக்கிறது.&lt;/p&gt;
&lt;p&gt;&apos;ஜமா&apos; திரைப்படத்தில் அசத்திய பாரி இந்த பாடலில் நடனத்தில் கலக்கியிருக்கிறார். NEEK புகழ் ரம்யாவும் இறங்கி ஆடி பட்டைய கிளப்ப, மேக்கிங் வீடியோவில் ரீ என்ட்ரி கொடுத்திருக்கும் நடிகை ரோஜா க்யூட் ரியாக்ஷன்களால் ஹார்டின் அள்ளுகிறார்.&lt;/p&gt;
&lt;p&gt;மேலும், சூப் பாயின் மனநிலையையும், இளமையான கொண்டாட்டத்தையும், மிக ரசிக்கத்தக்க வகையில் வெளிப்படுத்தும் பாடல், லோக்கல் பீட், வண்ணமயமான நடனங்கள் சேர்ந்து மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் ரிப்பீட் பட்டனை தட்ட வைக்கிறது.&lt;/p&gt;
&lt;p&gt;இப்படியாக ஜாலி வைப்ஸ் தரும் ‘அன்பே டயானா’ பாடல் ரொமாண்டிக் பேமிலி என்டர்டெய்னராக மட்டுமல்லாமல், ஒரு குறிப்பிட்ட பகுதியின் கலாச்சாரத் தன்மையையும் மக்களின் உணர்வுகளையும் சேர்த்து தரும் என்ற எண்ணத்தை கொண்டுவருகிறது.&lt;/p&gt;
&lt;p&gt; இத்திரைப்படத்தில் சேத்தன், வைரல் யூடியூபர் பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி, செல் முருகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;‘மண்டேலா’, ‘மாவீரன்’ புகழ் இசையமைப்பாளர் பரத் சங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ‘அருவி’, ‘சக்தி திருமகன்’ படங்களின் ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்தொகுப்பை பார்த்தா மேற்கொண்டிருக்க, கலை இயக்கத்தை மகேந்திரன் கையாண்டிருக்கிறார். பாடல்களை மோகன்ராஜன், முத்தமிழ், பாக்கியம் சங்கர் ஆகியோர் எழுதியுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. கோடை கால வெளியீடாக தயாராகி வரும் ‘அன்பே டயானா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/anbe-diana-first-single_69cb892e0e744.png</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/anbe-diana-first-single</link>
								</item><item>
								<id>6b8f07de11c0e35342e3b77bfea692ed</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>நீளிரா - பத்திரிகையாளர் சந்திப்பு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>22-03-2026 01:40</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ பேனரில் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் சோமிதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகி, ஏப்ரல் 3ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் &apos;நீளிரா&apos; படத்தினை அறிமுகப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&apos;நீளிரா &apos; திரைப்படத்தில் நவீன் சந்திரா, சனந்த், ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, &apos;கயல்&apos; வின்சென்ட், விது, ரோஹித் கோகாட்டே, நவயுகா, சிது குமரேசன், ஸ்வாதி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். செல்வரத்னம் பிரதீபன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை மார்ட்டின் கவனிக்க படத்தொகுப்பு பணிகளை ராதா ஸ்ரீதர் மேற்கொண்டிருக்கிறார். இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போர் சூழலில் திருமணம் நடைபெறுவதற்காக மணமக்கள், இரு வீட்டார், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் எதிர்கொள்ளும் சவால்களை பின்னணியாக கொண்டு சர்வைவல் திரில்லராக தயாராகி இருக்கும் இப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ஏஜிஎஸ் நிறுவனமும், வெளிநாடுகளில் அஹிம்சா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனமும்  வழங்குகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் &apos;நீளிரா&apos; படத்தினை விளம்பரப்படுத்த சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் இயக்குநர் சோமீதரன் பேசுகையில், &quot;சின்ன வயதில் போர் நடந்து கொண்டிருக்கும் போது தமிழகத்திலிருந்து திரைப்படங்கள் வெளியாகும். அந்தப் படங்களை பார்க்கும் போது எனக்குள் ஒரு ஆசை இருந்தது. எனக்கு மட்டுமல்ல, என்னைப் போன்ற ஏராளமான ஈழத்து கலைஞர்களுக்கும் இருந்தது. என்றைக்காவது ஒருநாள் இந்த பெரிய திரையில் எங்களுடைய மொழியை  கேட்க முடியாதா...! என்னுடைய ஊரின்.. என்னுடைய வீட்டின்.. ஏதேனும் ஒரு காட்சியை திரையில் பார்த்து விட இயலாதா..! என்ற ஏக்கம் இருந்து கொண்டே இருந்தது. அந்த ஏக்கம் இன்று சாத்தியப்பட்டிருக்கிறது. இத்தனை ஆண்டுகால தமிழ் சினிமாவில் ஈழத்திலிருந்து பாலு மகேந்திரா தொடங்கி ஏராளமான கலைஞர்கள் பலர் முயற்சி செய்திருக்கிறார்கள். அந்த முயற்சியின் ஒரு தொடர்ச்சியாக இது சாத்தியப்பட்டிருக்கிறது. அதனை சாத்தியப்படுத்துவதற்கான முதல் புள்ளியை வைத்த இயக்குநர்&#45; நண்பர் கார்த்திக் சுப்புராஜிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகம் முழுவதும் உள்ள ஈழத் தமிழர்களுக்கு எங்களுடைய வீட்டில் சமைக்கும் புட்டு உணவு பண்டத்தை பெரிய திரையில் பார்த்திட மாட்டோமா என்ற எண்ணம் இருந்தது, அது இன்று சாத்தியமாகி இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கதையை நான் சொல்லும் போது ஈழத்தில் நடைபெற்ற போரை பற்றி செவி வழியாக கேட்டு ஓரளவிற்கு தெரிந்து வைத்திருந்த எங்களுடைய தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் அவர்கள் இந்த கதையை படமாக உருவாக்குவதற்கான முடிவை மேற்கொண்ட தருணம் முக்கியமானது. இது போன்ற ஒரு கதையை படமாக்குவதற்காக முயற்சியை மேற்கொண்டிருந்த போது, இந்த கதைக்குள் ஒரு வாழ்வியல் இருக்கிறது, அந்த வாழ்க்கை தமிழ் சினிமாவிற்கு புதிதாக இருக்கும், தமிழ் சினிமா புதிதான வாழ்க்கையை கொண்டாடி இருக்கிறது, இந்த படத்தையும் அந்த வகையில் கொண்டாடும் என்று நம்பிக்கையுடன் தயாரித்த கார்த்திகேயன் சந்தானத்திற்கு என் நன்றி.‌&lt;br /&gt;&lt;br /&gt;நான் எழுதிய திரைக்கதைக்குள் கமர்ஷியல் அம்சங்கள் இருக்கிறது என்று ஊக்கப்படுத்திய கல்யாண் அவர்களுக்கும் நன்றி. இந்தப் படம் ஆர்ட் ஃபிலிம் ஆகவோ அல்லது சீரியஸ் ஃபிலிம் ஆகவோ இல்லாமல் நாம் காலம் காலமாக பார்த்த போர்ப்படங்களில் இருந்து அந்த வாழ்க்கையை சொல்லும் படமாக இது இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தை இணைந்து தயாரித்த ஸ்பிரிட் மீடியா நிறுவனத்தின் தயாரிப்பாளர் நடிகர் ராணா அவர்களுக்கும், தமிழகம் முழுவதும் வெளியிடும் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கும், வெளிநாடுகளில் வெளியிடும் அஹிம்சா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்திற்கும் என் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் நிறைய போர் படங்களை பார்த்திருக்கிறோம். ஹாலிவுட்டிலிருந்து பல திரைப்படங்கள் வெளியாகி  இருக்கின்றன. அந்த படங்களை நாம் கொண்டாடியிருக்கிறோம். அந்த திரைப்படங்களில் இரு தரப்பினரும் துப்பாக்கியால் சுடுவதையும் சுடப்படுவதையும் பார்த்திருக்கிறோம்.  இன்றைக்கு உலகம் போர் சூழலில் இருக்கிறது. தினம் நாம் போர் பற்றிய செய்திகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம், கேட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த செய்திகளில். குண்டுகளின் எண்ணிக்கையை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.‌ ஆனால் இதற்குப் பின்னால், குண்டு விழுகின்ற இடத்தில், அது இஸ்ரேலாக இருந்தாலும் சரி, ஈரானாக இருந்தாலும் சரி... அங்கும். மக்கள் இருப்பார்கள். அவர்களுக்கென்று ஒரு வாழ்க்கை இருக்கும். குண்டு விழுகின்ற அந்த நேரத்தில் அவர்கள் ஒரு பிறந்த நாளை கொண்டாடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம், அவர்கள் ஒரு கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்திருக்கலாம், அங்கு ஒரு மரணம் நிகழ்ந்திருக்கலாம், ஏதோ ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம். அங்கு குண்டு விழுந்த பிறகு என்னவாகும்? அந்த சூழ்நிலையை எப்படி மாற்றும்? அவர்கள் எப்படி பதட்டமடைவார்கள்? அந்த பதட்டமான வாழ்க்கை இருக்கிறதல்லவா, அப்படிப்பட்டதொரு வாழ்க்கையை சொல்லும் படம்தான் &apos;நீளிரா&apos;.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் போர் படங்களை பார்க்கும் போது எப்போதும் இரு தரப்பினரின் தாக்குதலை பற்றிய படங்களாக தான் பார்த்திருக்கிறோம். இந்தப் பக்கம் ஒரு ஆயிரம் துப்பாக்கி... அந்தப் பக்கம் ஒரு ஆயிரம் துப்பாக்கி...  குண்டுகள் முழங்கும், துப்பாக்கிகள் சுடும் காட்சிகளைத் தான் பார்த்திருக்கிறோம். இதற்கு நடுவில் மக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு என்று ஒரு வாழ்க்கை இருக்கிறது. போர் என்றால் இரு தரப்பிலிருந்து சுடும் துப்பாக்கிகள் என்று மட்டும் தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நிஜம் அதுவல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;போருடன் கூடிய வாழ்க்கை தான் எங்கள் வாழ்க்கை. பிறந்ததிலிருந்து என்னுடைய முழு இளமைக்கால வாழ்க்கையும் போருக்குள் தான் இருந்தது. அந்த போருக்குள் தான் நாங்கள் படித்தோம். அந்த போருக்குள் தான் எங்களுடைய சிறு வயது விளையாட்டுகள் இருந்தது. அந்தப் போர் தான் எங்களது விளையாட்டாகவும் இருந்தது. அந்தப் போருக்குள் தான் எங்களின் காதலும் இருந்தது, போருக்குள் தான் திருமணமும் இருந்தது. அந்த போர் வாழ்க்கையை தான் நாங்கள் வாழ்ந்தோம். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு போர் என்றால் இரு தரப்பினரும் கம்பீரமாக நிற்பதை போன்று நினைப்பார்கள். ஆனால் அதுவல்ல.  போர் எங்களுடைய வாழ்க்கையில் ஒரு பகுதியாக மாறிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;பகுதியாக மாறிவிட்ட போரில் எங்களுடைய வாழ்க்கை எப்படி இருந்தது? அந்த வாழ்க்கையில் நிகழ்வுகள் எப்படி இருந்தது? அதைத்தான் இந்த படத்தில் நாங்கள் சொல்லி இருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு விசயம் நடந்து விடுமோ என்ற பதட்டத்தை ஏற்படுத்துவது தான் சினிமா. உலகத்தில் அப்படியான பல படங்களை நாம் பார்த்திருக்கிறோம். &apos;லைஃப் இஸ் பியூட்டிஃபுல்&apos; என்றொரு திரைப்படம். அந்தப் படம் போரை பற்றிய வலியை தான் சொல்லியது. போரின் வலியை ரத்தமாகவோ அழுகையாகவோ மட்டும் சொல்லாமல் அதற்குள் இருக்கும் வாழ்க்கையை சொல்லியது அந்தத் திரைப்படம். அப்படியானதொரு வாழ்க்கையைத்தான் நாங்கள் இந்த படத்தில் சொல்லி இருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சூழலில் தமிழர்கள் இந்தப் படத்தை ரசிப்பார்கள் என நினைக்கிறேன். ஏனெனில் ஒரு பரபரப்பான திரில்லரை ரசிக்க கூடியவர்களாகவும், அந்த படங்களை வெற்றி பெற வைப்பவர்களாகவும் தமிழ் சினிமா ரசிகர்கள் இருக்கிறார்கள்.‌&lt;br /&gt;&lt;br /&gt;என்னைப் பொருத்தவரை மரணத்தை விட மரண பயம் கொடுமையானது. இந்த படம் அந்த மரண பயத்தில் இருந்த வாழ்க்கையை சொல்கிறது. இப்படி ஏராளமான இரவுகளில் ஒரு நீண்ட இரவை பற்றிய படம்தான் நீளிரா.  அந்த இரவும், அந்த இரவின் படபடப்பும், அந்த மக்களின் பதற்றமும் உங்களுக்கு நெருக்கமாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் தமிழகத்தில் ஈழத்தைப் பற்றி நிறைய கதைகளை கேள்விப்பட்டிருக்கிறோம். எனக்கு கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள ஊர்களில் உள்ள வீடுகள் எப்படி இருக்கும் என்று தெரியும். இதில் மேல் தட்டு, நடுத்தர வர்க்கம், எளிய மக்கள் ஆகியோரின் வீடுகள் எப்படி இருக்கும் என்றும் எனக்கு தெரியும். ஆனால் என்னுடைய ஈழ மண்ணில் எங்களுடைய வீடுகள் எப்படி இருக்கும் என்பதை இந்த தமிழ் ரசிகர்களுக்கு காட்சிப்படுத்த வேண்டும் என விரும்பினேன். இதுவரைக்கும் அத்தகைய காட்சி முழுமையாக காண்பிக்கப்படவில்லை. இந்த படம் அந்த வேலையை செய்யும். ஈழத்தில் வீடுகள் எப்படி  இருக்கின்றன? அந்த வீட்டின் குசினி ( கிச்சன்) எப்படி இருக்கிறது? அவர்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது? என்பதை இந்த படம் உங்களுக்குச் சொல்லும்.&lt;br /&gt;&lt;br /&gt;லயோலா கல்லூரியில் நான் விசுவல் கம்யூனிகேஷன் படிக்கும் போது ஈழத்தைப்பற்றி நான் எவ்வளவு கதைகளை சொன்னாலும் மற்றவர்களால் அதனை விசுவலைஸ் செய்து பார்க்க இயலாது. ஏனெனில் அவர்கள் அதனை விசுவலாக பார்த்ததில்லை. இந்தப் படம் அந்த வாழ்க்கையை உங்களுக்கு விசுவலாக எந்தவித சமரசமும் இல்லாமல் காட்சிப்படுத்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் ஊரில் போர் நடந்து கொண்டிருக்கும் போதே நாங்கள் படமெடுத்திருக்கிறோம். இங்கிருந்து படங்கள் வராத காலகட்டத்தில் குண்டுகள் விழுந்து கொண்டிருக்கும் தருணத்திலும் கூட நாங்கள் ஒரு விஹெச்எஸ் கேமராவில் படமெடுத்துக் கொண்டிருந்தோம். படத்தில் நடித்துக் கொண்டிருந்தவர்கள் திடீரென்று இறந்து விடுவார்கள். இருந்தாலும் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும்.‌ அப்படி எடுக்கப்பட்ட படங்களை நாங்கள் 90களில் பார்த்திருக்கிறோம். அங்கிருந்து தொடங்கியது தான் இது போன்றதொரு கதையை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம்.&lt;br /&gt;&lt;br /&gt;போர் தொடங்கும் போது வாழ்க்கை படப்படப்பாக இருக்கும், ஆனால் அதற்குள் இருக்கும் வாழ்க்கையையும் அந்த வாழ்க்கைக்குள் இருக்கும் ஒரு பதற்றத்தையும் அதற்குள் நடைபெறும் ஒரு திருமணத்தைப் பற்றியும் இந்தப் படம் பேசுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் போர் நடந்த போது பெங்களூருவில் இருந்து கிளம்பி சென்னைக்கு வந்து இங்கு நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் கலந்துகொண்டு அந்த மக்களுக்காக நிற்க வேண்டும் என்று வந்த ஒரு ஐடி கம்பெனி இளைஞன், பின்னாளில் இயக்குநராகி, தயாரிப்பாளராகி, எனக்கு நண்பராகவும் மாறி இந்தப் படத்தை சாத்தியப்படுத்திய கார்த்திக் சுப்புராஜுக்கு நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;பாலு மகேந்திராவிடம் உதவியாளராக பணியாற்றிய போது அவர் ஒரு முறை என்னிடம் &apos;உன்னுடைய முதல் படத்திலாவது நம்முடைய கதையை படமாக உருவாக்கிடு. என்னால் இறுதிவரை எடுக்க முடியாமல் போய்விட்டது.&apos; என சொன்னார்.  இன்று அதனை சாத்தியப்படுத்துவதற்கு உதவிய ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ நிறுவனத்திற்கு நன்றி. இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி,&apos;&apos; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகை ரூபா கொடுவாயூர் பேசுகையில், &quot;எம காதகி படத்திற்கு பிறகு நான் நடிக்கும் இரண்டாவது தமிழ் படம் இது. முதல் படத்தை போல் இந்த திரைப்படமும் எனக்கு ஸ்பெஷலானது. எனக்கு மட்டுமல்ல தமிழ் மக்கள் அனைவருக்கும் இந்த படம் ஸ்பெஷலானது. நமக்கு போரைப் பற்றி என்ன தெரியும் என்றால் போர் என்றால் ஆயுதம் இருக்கும், துப்பாக்கி இருக்கும், போராட்டம் இருக்கும் என தெரியும். ஆனால் அதற்குள் மக்கள் இருப்பார்கள். அவர்கள் ஒரு எமோஷனலான போரை எதிர்கொள்வார்கள். அதை பற்றி பேச நினைத்த திரைப்படம் தான் நீளிரா. போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் ஒரு நீண்ட இரவில் நடைபெறும் சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை. ரசிகர்களுக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர்களுக்கும் , இயக்குநருக்கும் நன்றி. நான் கார்த்திக் சுப்புராஜ் படங்களுக்கு ரசிகை. அவர் ஒரு இயக்குநராக மட்டுமல்லாமல் அர்த்தமுள்ள படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். நீளிரா போன்ற படங்கள் மீது நம்பிக்கை வைத்து தயாரித்து வழங்கி இருக்கிறார். அதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்திற்குப் பிறகு இயக்குநர் சோமிதரனுக்கு ஏராளமான பாராட்டுகள் கிடைக்கும். இந்தப் படத்தில் நான் நடித்திருக்கும் கதாபாத்திரம் குறித்து எதுவும் தற்போது பகிர்ந்து கொள்ள இயலாது. ஆனால் இந்தப் படத்தில் நான் நன்றாக நடித்திருக்கிறேன் என்று நம்புகிறேன்.‌ இந்தப் படத்தில் நடித்திருப்பது எனக்கு கிடைத்த ஆசீர்வாதமாக கருதுகிறேன்.‌&lt;br /&gt;&lt;br /&gt;நீளிரா திரைப்படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நான் நம்புகிறேன். இந்தப் படம் பார்த்துவிட்டு வீட்டிற்கு செல்லும் போதும் உங்கள் நினைவுகளில் இந்த நீளிரா இருக்கும். ஏப்ரல் மூன்றாம் தேதி திரையரங்கத்திற்கு சென்று படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள்,&apos;&apos; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர் கே பேசுகையில், &quot;இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி. அர்த்தமுள்ள திரைப்படத்தில் நானும் பங்களித்திருப்பதில் சந்தோஷம். இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் வாழ்த்துகள். நீளிரா ஒரு அர்த்தமுள்ள படைப்பாக இருக்கும். மறக்க முடியாத படமாகவும் இருக்கும் என நான் நம்புகிறேன். உங்களுடைய ஆதரவிற்கு நன்றி,&apos;&apos; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் சனந்த் பேசுகையில், &quot;நான் சென்னையில் பிறந்து சென்னையிலேயே வளர்ந்த பையன். எனக்கு இந்த படத்தில் இருந்த வாழ்வியல் முற்றிலும் புதிதாக இருந்தது. இயக்குநர் சோமிதரன் நிறைய டாக்குமென்ட்ரி திரைப்படங்களையும் வேறு சில வீடியோக்களையும் காண்பித்தார். அங்குள்ள மக்களின் வாழ்வியலை பற்றியும் சொன்னார். அதனை கேட்டு தான் இப்படத்தில் நடித்தேன். நான் இதற்கு முன் போர் சம்பந்தமாக குறும்படம் ஒன்றில் நடித்திருக்கிறேன். இந்த படத்தில் பணியாற்றும் போது தான் நிறைய மக்களை சந்திக்க முடிந்தது. நிறைய மக்களிடம் பேசினேன். அவர்களுடைய கதைகளை கேட்டேன். அவர்களிடம் ஈழத்தைப்பற்றி நிறைய கதைகள் உள்ளது. அதை கேட்கும் போது இன்னும் நிறைய ஈழம் சம்பந்தமான திரைப்படங்கள் வெளியாக வேண்டும் என நினைக்கிறேன். விரைவில் நிறைய படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தை வெளியிடுபவர்களுக்கும் , வழங்குபவர்களுக்கும் என்னுடன் நடித்த நடிகர் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி,&apos;&apos; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் நவீன் சந்திரா பேசுகையில், &quot;மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் பல வகையான  படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த திரைப்படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். எனக்கு மட்டுமல்ல இந்தக் குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும் இந்த திரைப்படம் ஸ்பெஷலானது. இந்தப் படத்தின் தயாரிப்பு பணிகளும் எனக்கு பிடித்திருந்தது. மேடைக் கலைஞர்கள், குறும்படங்களில் நடித்தவர்கள், புது முகங்கள், லண்டன், கனடா ஆகிய இடங்களில் இருந்து நடிக்க வந்தவர்கள்... இவர்களுடன் இணைந்து பணியாற்றியது புதிய அனுபவமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தில் நான் ஒரு கேப்டனாக நடித்திருக்கிறேன். இதைத்தவிர என்னுடைய கதாபாத்திரத்தை பற்றி விரிவாக எதையும் சொல்ல இயலாது. ஆனால் படம் பார்த்தால் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். இந்தப் படத்திற்காக அஸ்ஸாம், மும்பை, மகாராஷ்டிரா, தமிழ்நாடு என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்காக ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் நடிகர்களை கவனமுடன் இயக்குநர் தேர்வு செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;படப்பிடிப்பின் போது நடிகர்களுக்கு வழங்கப்பட்ட மரியாதை.. சந்தோஷமாக இருந்தது. நான் இதுவரை ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ நிறுவனத்தில் ஐந்து படங்களில் நடித்து விட்டேன். அது என்னுடைய சொந்த பட தயாரிப்பு நிறுவனம் போன்றது. இங்கு என்ன சிறப்பு என்றால், இங்கு சமத்துவம் இருக்கும். அனைவரும் சினிமா மீது பற்று கொண்டவர்களாகவே இருப்பார்கள். அதிலும் அர்த்தமுள்ள படைப்பை உருவாக்க வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவர்களாகவே இருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் நடித்த காட்சிகளை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் நிச்சயமாக பார்ப்பார், அப்போது நான் நன்றாக நடித்திருக்கிறேனா? இல்லையா? என்ற பயம் எனக்குள் இருந்து கொண்டே இருக்கும். நன்றாக நடித்திருக்கிறேன் என்று நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;திரைப்படங்கள், இணைய தொடர் என பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும்போது தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் தொடர்பு கொண்டு இப்படத்தின் கதையை பற்றி விவரித்தார். இயக்குநர் சோமிதரனிடம் கதையை கேட்கிறேன் என்று சொன்னேன்.  கதையைக் கேட்ட பிறகுதான் தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானத்தின் கதை தேர்வு குறித்து வியந்தேன். அவர் சரியான கதையை தேர்வு செய்திருக்கிறார். இதற்காகவே நான் பெருமிதம் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு நடிகர்களும் கதாபாத்திரத்திற்காக அர்ப்பணிப்புடன் உழைத்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் பேசுகையில், &quot;நாங்கள் தயாரிக்கும் 18&#45;வது திரைப்படம் இது. ஆறாவது திரைப்படம் தயாரிக்கும் போது நண்பர் ஒருவர் நீங்கள் நன்றாக பேசுகிறீர்கள். ஆனால் ஆங்கிலத்தில் பேசுகிறீர்கள். அதை தமிழில் பேசலாமே என ஆலோசனை சொன்னார். அதன் பிறகு என்னை மாற்றிக் கொண்டு தமிழில் பேசி வருகிறேன். ஆனால் ஆங்கிலத்தில் பேச வேண்டியதிருக்கிறது. ஏனெனில் அப்போதுதான் பிசினஸ் செய்ய முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;நீளிரா மிகவும் ஸ்பெஷலான படம். பெருமைக்குரிய படம்.  இந்தப் படத்தை தயாரித்ததற்காக நாங்கள் தைரியமாக காலரை தூக்கி விட்டுக் கொள்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;2012ம் ஆண்டில் இங்கிலாந்தில் இருந்து இங்கு திரும்பி வந்தேன். அங்கும் மகிழ்ச்சியாக தான் இருந்தேன். வாழ்க்கையில் எப்போதும் சந்தோஷமாகத்தான் இருக்கிறேன். கார்த்திக் சுப்புராஜ் &apos;பீட்சா&apos; படத்தை இயக்கி ஒரே நாளில் புகழ்பெற்றார். அதன் பிறகு தான் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு நாள் இயக்குநர் சோமிதரனை சந்தித்தேன்.  அவரை இதுவரை நான் இயக்குநராக பார்த்ததில்லை. பார்க்கவும் முடியாது. அவரும் என்னை தயாரிப்பாளராக பார்த்ததில்லை. பார்க்கவும் முடியாது. ஏனென்றால் நாங்கள் நல்ல நண்பர்கள்.‌&lt;br /&gt;அவருடைய படத்தை நாங்கள் தயாரிப்போம் என்று நினைக்கவில்லை. அவரும் எங்களிடத்தில் கதையை சொல்வார் என்று நினைக்கவில்லை. இது ஒரு மிகப்பெரிய நீண்ட பயணம். சோமிதரன் அருமையானதொரு திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் இது போன்ற ஒரு கதையை தேர்வு செய்து படமாக உருவாக்க வேண்டும் என்று கார்த்திக் சொன்னார். அதற்காக நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;சனந்த் சொன்னது போல் நானும் மதுரையில் பிறந்து மதுரையிலேயே வளர்ந்தவன். இந்தப் படத்தில் சொல்லப்படுவதை போல் நாங்கள் எதையும் கேட்கவில்லை. அறியவும் இல்லை. தெரியாது. நான் ஒரு இந்திய பிரஜையாக எப்படி வாழ்வேன் என்றால் காலையில் எழுந்தது முதல் இரவு உறங்கும் வரை எனக்கு விருப்பமானவர்களுடன் நேரத்தை செலவழிப்பேன். இதுதான் என் உலகம். உலகத்தில் வேறு என்ன நடந்தாலும் அதை பற்றி அதிகமாக தெரிந்து கொள்வதில் விருப்பமில்லாத நபர். ஏனெனில் நான் ஒரு யூனிக்கான இதயம் கொண்ட நபர். காலையில் எழுந்தவுடன் செய்திகள் பார்க்கும்போது நல்ல விஷயமாக இருந்தால் பரவாயில்லை, ஆனால் நெகட்டிவ் ஆகவே இருந்தால் அது என் வாழ்க்கையை பாதிக்கிறது. அந்த நாளை என்னால் இயல்பாக எதிர்கொள்ள முடியவில்லை. நான் என்னை எந்த அளவிற்கு கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள இயலுமோ அந்த அளவில்தான் பேச வேண்டும். பார்க்க வேண்டும் என நானே வரையறை வகுத்துக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மனநிலையில் இருந்தபோது ஒரு நாள் கார்த்திக் என்னிடம் ஒரு நிமிட குறும்படம் ஒன்றே காட்டினார். அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய படம். அது எனக்கு பிடித்திருந்தது. ஆனால் ஏன்? எதற்கு? என்று புரியவில்லை.  அப்புறம் கார்த்திக் அதைப்பற்றி எனக்கு விளக்கம் அளித்தார் அதன் பிறகு எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக புரியத் தொடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;சினிமா என்று வந்த பிறகு நம்மால் சில விசயங்களை சொல்ல முடியும் என்ற போது.. அதனை சொல்ல வேண்டும் என நினைத்தோம். அப்படித்தான் நாங்கள் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தை உருவாக்கினோம். இயக்குநர் சோமீதரன் இப்படி ஒரு கதையை சொன்னபோது அதை படமாக தயாரிக்க பெருமிதத்துடன் முன்வந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொருவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் ஒவ்வொருவரும் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து அற்புதமாக நடித்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் சோமீ நிறைய பேசுவார், ஒளிப்பதிவாளர் பிரதீபன் பேசவே மாட்டார்.  இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற முதல் நாள் நாங்கள் நாகர்கோவிலுக்கு சென்றிருந்தோம். நான் &#45;கார்த்திக் சுப்புராஜ்&#45; கல்யாண் &#45;பவன் &#45;ராஜ் &#45; என பலரும் சென்றிருந்தோம். முதல் காட்சி மிகவும் எளிமையான காட்சி. சினிமாவைப் பற்றி தெரியாதவர்கள் கூட அது மிக எளிமையான காட்சி என்று சொல்வார்கள். ஆனால் அந்தக் காட்சி முதல் டேக் ஓகே  ஆகவில்லை.  இயக்குநர் ஒன் மோர் என்றார். பிறகு மீண்டும் ஒன் மோர் என்று சொன்னார். கிட்டத்தட்ட ஐந்து முறைக்கு மேல் ஒன் மோர் சொல்லிக்கொண்டிருந்தார் . நாங்கள் அங்கு இருப்பதால் இயக்குனர் சோமீ பதட்டமடைகிறாரோ..! என நினைத்து அங்கிருந்து கிளம்பினோம். பிறகு ஐந்து நிமிடம் கழித்து மீண்டும் அங்கு வந்தபோது அதே காட்சி மீண்டும் அதே ஒன் மோர் என்று சென்று கொண்டிருந்தது. அப்போது கார்த்திக்கிடம் படத்தின் டைட்டில் நீளிராவை போல் இது நீண்டு கொண்டே போகும் போல் தெரிகிறது என்று சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இந்தப் படம் மிகவும் குறுகிய காலத்தில் அற்புதமாக உருவாக்கப்பட்ட படம். தொழில்நுட்ப ரீதியாகவும் தரமான படமாக உருவாகி இருக்கிறது. குறிப்பாக இசை. இசையமைப்பாளர் கே இந்தப் படத்தில் மிக சிறப்பாக பணியாற்றி இருக்கிறார். இசைதான் ஒரு காட்சியை உயிர்ப்புள்ளதாக உணர்வுபூர்வமானதாக மாற்றுகிறது. நடிகர்களின் நடிப்புத் திறனை மேம்படுத்துவது இசை தான். இசையமைப்பாளர் கே உடன் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நவீன் சந்திரா &#45; சன் ஆப் ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ. அவர் எங்களுடைய குடும்பத்தில் ஒருவர். அவருடன் நாங்கள் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். அது தொடர்பான அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தை காண்பித்தவுடன் பேராதரவு வழங்கிய ஸ்பிரிட் மீடியா நிறுவனத்தின் தயாரிப்பாளர் நடிகர் ராணாவிற்கும், தமிழகம் முழுவதும் வெளியிடும் ஏஜிஎஸ் நிறுவனத்தை சார்ந்த அர்ச்சனா கல்பாத்தி, ஐஸ்வர்யா கல்பாத்தி மற்றும் சிந்தன் அவர்களுக்கும்,  அயல்நாடுகளில் வெளியிடும் அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் விதுர்ஸ் அவர்களுக்கும் நன்றி&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய ஜென் ஸீ ரசிகர்களை திரையரங்கத்திற்கு அழைத்து வருவதற்கு அரும்பாடு பட வேண்டி இருக்கிறது. அவர்களுக்கும் இந்தப் படம் மிகவும் முக்கியமான படம். உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு இது மிகவும் முக்கியமான படம். நாங்களும் இது போன்ற நல்ல திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். அது ரசிகர்களின் கைகளில் இருக்கிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து இந்த படத்தை கண்டு ரசிக்க வேண்டும்,&apos;&apos; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில், &quot;முதலில் திரைப்படங்களை இயக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவாக இருந்தது. அதன் பிறகு திரைப்படங்களை தயாரிக்க வேண்டும் என்பதற்காக ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தை தொடங்கினோம். எப்படிப்பட்ட படங்களை தயாரிக்க வேண்டும் என்று நான் விரும்பினேனோ அப்படிப்பட்ட படங்களை தயாரிக்க முன்வந்தோம். பொதுவாக ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிக்கும் எல்லா படத்திற்கும் கார்த்திக் சுப்புராஜ் வழங்கும் என்று தான் இருக்கும். படத்தின் தயாரிப்பாளராக கார்த்திகேயன் சந்தானம் இருப்பார். ஆனால் முதன் முறையாக நானாக இப்படத்தின் தயாரிப்பாளர் பெயரில் என் பெயரும் இடம்பெற வேண்டும் என்று விரும்பி கேட்டேன். அப்படி ஆசைப்பட்ட திரைப்படம் இது.‌&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்திற்கு முன் இயக்குநர் சோமீ மிகப்பெரிய டாக்குமெண்ட்ரி இயக்குநர். இலங்கையில் போர் நடக்கும் போது போரை பற்றிய ஆவண படத்தை இயக்கியவர்.‌ அவர் ஒரு ஊடகவியலாளரும் கூட. அவருடைய கதையை அவரே எழுதி இருக்கிறார். அவரிடம் இன்னும் நிறைய ஏராளமான கதைகள் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு ஈழம் சம்பந்தமாக ஒரு உணர்வுப்பூர்வமான தொடர்பு உண்டு. கார்த்திகேயன் சொன்னது போல் &apos;காட்சி பிழை&apos; தான் என்னுடைய முதல் குறும்படம். அதன் மூலமாகத்தான் நான் நாளைய இயக்குநரில் தேர்வானேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக சின்ன வயதாக இருக்கும் போது ஒரு ஏரோபிளேன் சென்றால் ... அதை பார்க்கும்போது உற்சாகமாக இருக்கும். மதுரையில் ஒரு ரிக்ஷாவில் சென்று கொண்டிருக்கும் பசங்களுக்கு ஏரோபிளேன் எப்படி மகிழ்ச்சியை அளிக்குமோ... ஒரு வீட்டின் மொட்டை மாடியில் ஒரு பிள்ளைக்கு அம்மா சோறு ஊட்டிக் கொண்டிருக்கும்போது அவர்களுடைய பார்வையில் ஏரோபிளேனை காண்பித்து எப்படி சோறு ஊட்டுவார்களோ.. இப்படி பலருக்கு ஏரோபிளேன் பறப்பது ஒரு மகிழ்ச்சியான தருணமாக இருக்கும் என்பதை காட்சிப்படுத்தினேன். அதேபோன்று ஏரோபிளேன் பறக்கும் போது ஈழத்தில் இருக்கும் பிள்ளைகளுக்கு என்ன மாதிரியான தாக்கத்தை உண்டாக்கும் என்பதுதான் அந்த குறும்படத்தில் நான் சொல்லி இருப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;போரை பற்றிய நிறைய கிளாசிக்கல் ஃபிலிம் இருக்கிறது. 1917 என்ற படத்தை போல் போருக்குள் ஆக்சன் படங்களும் இருக்கும். லைஃப் இஸ் பியூட்டிஃபுல் என்று இயக்குநர் குறிப்பிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&apos;தி பியானிஸ்ட் &apos;படத்தில் இரண்டாம் உலகப்போர் குறித்து நமக்கு எதுவும் தெரியாது. அந்தக் காலகட்ட வாழ்க்கை பற்றி நமக்கு எதுவும் தெரியாது. ஒரு பியானோ பிளேயரை பற்றிய படம். அதில் ஒரு காட்சி வரும். அவரால் வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்ல முடியாது. நீண்ட நாட்கள் கழித்து அவர் ஒரு பியானோவை பார்ப்பார். அவர் ஒரு இசைக் கலைஞர். பியானோவை பார்த்தவுடன் அதை வாசிக்க வேண்டும் என்று துடிப்பார். அதை வாசிக்க வேண்டும் என்று நினைப்பார். அப்படி வாசித்தால் அந்த ஒலி வெளியில் கேட்டு குண்டு வீச கூடும். இந்த நிலையில் அந்த இசைக் கலைஞர் பியானோ இசைக்கருவியை தொடாமல் அதை அற்புதமாக வாசிப்பது போன்ற ஒரு காட்சி இருக்கும்.‌ அது எனக்கு ஒரு அற்புதமான உணர்வை வழங்கியது. போரை பற்றிய ஒரு புரிதலை ஏற்படுத்தியது. அந்த காலகட்டத்தில் மக்களின் மனநிலை எப்படிப்பட்டது என்பதை உணர வைத்தது.‌ இது போன்ற படங்களை தயாரிக்க வேண்டும் என்று விரும்பினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சோமீ குறிப்பிட்டதைப் போல் பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்து அந்த மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டேன். ஈழ மக்கள் மீது எனக்கு ஒரு எம்பதி இருந்தது. அதை கலை வழியாக கொண்டு வர வேண்டும் என்றும் விரும்பினேன். சினிமா ஆயுதங்களை விட வலிமையான கலை வடிவம் என்பதை உணர்ந்து இருக்கிறேன்.‌ உங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்துவது தான் கலை படைப்புகள். வசூல் என்பதையெல்லாம் கடந்து இந்த சமூகத்திற்கு சில உண்மை கதைகளை அவசியம் சொல்ல வேண்டும். நாம் எல்லா பார்த்திடாத கேட்டிராத கதைகளை சொல்ல வேண்டும் என்பதுதான் சினிமா. ரசிகர்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவது தான் சினிமா. அத்தகைய தருணத்தில் நான் சோமீயை சந்தித்தேன். அவருடைய எல்லா ஆவணப் படங்களையும் பார்த்தேன். பாலு மகேந்திராவிடம் உதவியாளராக பணியாற்றியவர். அவர் திரைப்படங்களை இயக்க வேண்டும் என்று நினைத்தபோது அவரிடம் இருந்து கதைகளை கேட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;குறைந்த முதலீட்டில் நல்ல கதை இருந்தால் சொல்லுங்கள். தயாரிக்கிறோம். ஏனென்றால் அது எங்களின் கனவு என்று அவரிடம் சொன்னேன். ஈழத்தைப் பற்றிய கதையை இந்திய சினிமாவில் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்க்கும் ரசிகர்களுக்காக உருவாக்க வேண்டும் என்று சொன்னேன். அவர் நிறைய கதைகளை சொல்லும்போது இந்த நீளிரா கதையையும் சொன்னார். ஒரு திருமணம் &#45; அதற்காக இரவில் நடைபெறும் சடங்குகள் &#45; சம்பிரதாயங்கள் என்று சொன்னார். அதைக் கேட்கும் போது மிகவும் எமோஷனலாக இருந்தது. அதே தருணத்தில் அது ஒரு திரில்லராகவும் இருந்தது. இதனை ஒரு சர்வைவல் திரில்லர் என்றும் சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;போரை பற்றிய எந்த சிந்தனையும் இல்லை என்றாலும் இந்த படம் பார்க்கும்போது இது ஒரு அசலான திரில்லர் திரைப்படம் என்ற அனுபவத்தை வழங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது ஈரானில் போர் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் தமிழகத்தில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. அதனால் இங்கு ஒரு திருமணம் நிற்கிறது. அதனால் உலகத்தில் எங்கோ நடைபெறும் ஒரு போரின் தாக்கத்தை நம்மால் உணர முடிகிறது. இந்த சூழலில் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒரு பகுதியில் திருமணம் எப்படி நடந்திருக்கும் என்பதை எம்மால் எளிதாக புரிந்து கொள்ள இயலும். அதுவும் இந்த திரைப்படம் சுவாரசியங்களுடன் எதிர்பாராத திருப்பங்களுடன் சொல்லப்பட்ட ஒரு கதையாக உருவாகி இருக்கிறது. குழுவினர் அனைவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.  நடித்த நடிகைகள் நடிகர்கள் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் தங்களுடைய சிறப்பான பங்களிப்பை வழங்கி இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் திரைப்படத்தின் ஏப்ரல் மூன்றாம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியிடுகிறோம். தமிழ் ரசிகர்களுக்கு இந்த படம் நிச்சயம் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்,&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/neelira-press-meet">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ பேனரில் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் சோமிதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகி, ஏப்ரல் 3ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் &apos;நீளிரா&apos; படத்தினை அறிமுகப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&apos;நீளிரா &apos; திரைப்படத்தில் நவீன் சந்திரா, சனந்த், ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, &apos;கயல்&apos; வின்சென்ட், விது, ரோஹித் கோகாட்டே, நவயுகா, சிது குமரேசன், ஸ்வாதி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். செல்வரத்னம் பிரதீபன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை மார்ட்டின் கவனிக்க படத்தொகுப்பு பணிகளை ராதா ஸ்ரீதர் மேற்கொண்டிருக்கிறார். இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போர் சூழலில் திருமணம் நடைபெறுவதற்காக மணமக்கள், இரு வீட்டார், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் எதிர்கொள்ளும் சவால்களை பின்னணியாக கொண்டு சர்வைவல் திரில்லராக தயாராகி இருக்கும் இப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ஏஜிஎஸ் நிறுவனமும், வெளிநாடுகளில் அஹிம்சா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனமும்  வழங்குகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் &apos;நீளிரா&apos; படத்தினை விளம்பரப்படுத்த சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் இயக்குநர் சோமீதரன் பேசுகையில், &quot;சின்ன வயதில் போர் நடந்து கொண்டிருக்கும் போது தமிழகத்திலிருந்து திரைப்படங்கள் வெளியாகும். அந்தப் படங்களை பார்க்கும் போது எனக்குள் ஒரு ஆசை இருந்தது. எனக்கு மட்டுமல்ல, என்னைப் போன்ற ஏராளமான ஈழத்து கலைஞர்களுக்கும் இருந்தது. என்றைக்காவது ஒருநாள் இந்த பெரிய திரையில் எங்களுடைய மொழியை  கேட்க முடியாதா...! என்னுடைய ஊரின்.. என்னுடைய வீட்டின்.. ஏதேனும் ஒரு காட்சியை திரையில் பார்த்து விட இயலாதா..! என்ற ஏக்கம் இருந்து கொண்டே இருந்தது. அந்த ஏக்கம் இன்று சாத்தியப்பட்டிருக்கிறது. இத்தனை ஆண்டுகால தமிழ் சினிமாவில் ஈழத்திலிருந்து பாலு மகேந்திரா தொடங்கி ஏராளமான கலைஞர்கள் பலர் முயற்சி செய்திருக்கிறார்கள். அந்த முயற்சியின் ஒரு தொடர்ச்சியாக இது சாத்தியப்பட்டிருக்கிறது. அதனை சாத்தியப்படுத்துவதற்கான முதல் புள்ளியை வைத்த இயக்குநர்&#45; நண்பர் கார்த்திக் சுப்புராஜிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகம் முழுவதும் உள்ள ஈழத் தமிழர்களுக்கு எங்களுடைய வீட்டில் சமைக்கும் புட்டு உணவு பண்டத்தை பெரிய திரையில் பார்த்திட மாட்டோமா என்ற எண்ணம் இருந்தது, அது இன்று சாத்தியமாகி இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கதையை நான் சொல்லும் போது ஈழத்தில் நடைபெற்ற போரை பற்றி செவி வழியாக கேட்டு ஓரளவிற்கு தெரிந்து வைத்திருந்த எங்களுடைய தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் அவர்கள் இந்த கதையை படமாக உருவாக்குவதற்கான முடிவை மேற்கொண்ட தருணம் முக்கியமானது. இது போன்ற ஒரு கதையை படமாக்குவதற்காக முயற்சியை மேற்கொண்டிருந்த போது, இந்த கதைக்குள் ஒரு வாழ்வியல் இருக்கிறது, அந்த வாழ்க்கை தமிழ் சினிமாவிற்கு புதிதாக இருக்கும், தமிழ் சினிமா புதிதான வாழ்க்கையை கொண்டாடி இருக்கிறது, இந்த படத்தையும் அந்த வகையில் கொண்டாடும் என்று நம்பிக்கையுடன் தயாரித்த கார்த்திகேயன் சந்தானத்திற்கு என் நன்றி.‌&lt;br /&gt;&lt;br /&gt;நான் எழுதிய திரைக்கதைக்குள் கமர்ஷியல் அம்சங்கள் இருக்கிறது என்று ஊக்கப்படுத்திய கல்யாண் அவர்களுக்கும் நன்றி. இந்தப் படம் ஆர்ட் ஃபிலிம் ஆகவோ அல்லது சீரியஸ் ஃபிலிம் ஆகவோ இல்லாமல் நாம் காலம் காலமாக பார்த்த போர்ப்படங்களில் இருந்து அந்த வாழ்க்கையை சொல்லும் படமாக இது இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தை இணைந்து தயாரித்த ஸ்பிரிட் மீடியா நிறுவனத்தின் தயாரிப்பாளர் நடிகர் ராணா அவர்களுக்கும், தமிழகம் முழுவதும் வெளியிடும் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கும், வெளிநாடுகளில் வெளியிடும் அஹிம்சா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்திற்கும் என் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் நிறைய போர் படங்களை பார்த்திருக்கிறோம். ஹாலிவுட்டிலிருந்து பல திரைப்படங்கள் வெளியாகி  இருக்கின்றன. அந்த படங்களை நாம் கொண்டாடியிருக்கிறோம். அந்த திரைப்படங்களில் இரு தரப்பினரும் துப்பாக்கியால் சுடுவதையும் சுடப்படுவதையும் பார்த்திருக்கிறோம்.  இன்றைக்கு உலகம் போர் சூழலில் இருக்கிறது. தினம் நாம் போர் பற்றிய செய்திகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம், கேட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த செய்திகளில். குண்டுகளின் எண்ணிக்கையை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.‌ ஆனால் இதற்குப் பின்னால், குண்டு விழுகின்ற இடத்தில், அது இஸ்ரேலாக இருந்தாலும் சரி, ஈரானாக இருந்தாலும் சரி... அங்கும். மக்கள் இருப்பார்கள். அவர்களுக்கென்று ஒரு வாழ்க்கை இருக்கும். குண்டு விழுகின்ற அந்த நேரத்தில் அவர்கள் ஒரு பிறந்த நாளை கொண்டாடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம், அவர்கள் ஒரு கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்திருக்கலாம், அங்கு ஒரு மரணம் நிகழ்ந்திருக்கலாம், ஏதோ ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம். அங்கு குண்டு விழுந்த பிறகு என்னவாகும்? அந்த சூழ்நிலையை எப்படி மாற்றும்? அவர்கள் எப்படி பதட்டமடைவார்கள்? அந்த பதட்டமான வாழ்க்கை இருக்கிறதல்லவா, அப்படிப்பட்டதொரு வாழ்க்கையை சொல்லும் படம்தான் &apos;நீளிரா&apos;.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் போர் படங்களை பார்க்கும் போது எப்போதும் இரு தரப்பினரின் தாக்குதலை பற்றிய படங்களாக தான் பார்த்திருக்கிறோம். இந்தப் பக்கம் ஒரு ஆயிரம் துப்பாக்கி... அந்தப் பக்கம் ஒரு ஆயிரம் துப்பாக்கி...  குண்டுகள் முழங்கும், துப்பாக்கிகள் சுடும் காட்சிகளைத் தான் பார்த்திருக்கிறோம். இதற்கு நடுவில் மக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு என்று ஒரு வாழ்க்கை இருக்கிறது. போர் என்றால் இரு தரப்பிலிருந்து சுடும் துப்பாக்கிகள் என்று மட்டும் தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நிஜம் அதுவல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;போருடன் கூடிய வாழ்க்கை தான் எங்கள் வாழ்க்கை. பிறந்ததிலிருந்து என்னுடைய முழு இளமைக்கால வாழ்க்கையும் போருக்குள் தான் இருந்தது. அந்த போருக்குள் தான் நாங்கள் படித்தோம். அந்த போருக்குள் தான் எங்களுடைய சிறு வயது விளையாட்டுகள் இருந்தது. அந்தப் போர் தான் எங்களது விளையாட்டாகவும் இருந்தது. அந்தப் போருக்குள் தான் எங்களின் காதலும் இருந்தது, போருக்குள் தான் திருமணமும் இருந்தது. அந்த போர் வாழ்க்கையை தான் நாங்கள் வாழ்ந்தோம். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு போர் என்றால் இரு தரப்பினரும் கம்பீரமாக நிற்பதை போன்று நினைப்பார்கள். ஆனால் அதுவல்ல.  போர் எங்களுடைய வாழ்க்கையில் ஒரு பகுதியாக மாறிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;பகுதியாக மாறிவிட்ட போரில் எங்களுடைய வாழ்க்கை எப்படி இருந்தது? அந்த வாழ்க்கையில் நிகழ்வுகள் எப்படி இருந்தது? அதைத்தான் இந்த படத்தில் நாங்கள் சொல்லி இருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு விசயம் நடந்து விடுமோ என்ற பதட்டத்தை ஏற்படுத்துவது தான் சினிமா. உலகத்தில் அப்படியான பல படங்களை நாம் பார்த்திருக்கிறோம். &apos;லைஃப் இஸ் பியூட்டிஃபுல்&apos; என்றொரு திரைப்படம். அந்தப் படம் போரை பற்றிய வலியை தான் சொல்லியது. போரின் வலியை ரத்தமாகவோ அழுகையாகவோ மட்டும் சொல்லாமல் அதற்குள் இருக்கும் வாழ்க்கையை சொல்லியது அந்தத் திரைப்படம். அப்படியானதொரு வாழ்க்கையைத்தான் நாங்கள் இந்த படத்தில் சொல்லி இருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சூழலில் தமிழர்கள் இந்தப் படத்தை ரசிப்பார்கள் என நினைக்கிறேன். ஏனெனில் ஒரு பரபரப்பான திரில்லரை ரசிக்க கூடியவர்களாகவும், அந்த படங்களை வெற்றி பெற வைப்பவர்களாகவும் தமிழ் சினிமா ரசிகர்கள் இருக்கிறார்கள்.‌&lt;br /&gt;&lt;br /&gt;என்னைப் பொருத்தவரை மரணத்தை விட மரண பயம் கொடுமையானது. இந்த படம் அந்த மரண பயத்தில் இருந்த வாழ்க்கையை சொல்கிறது. இப்படி ஏராளமான இரவுகளில் ஒரு நீண்ட இரவை பற்றிய படம்தான் நீளிரா.  அந்த இரவும், அந்த இரவின் படபடப்பும், அந்த மக்களின் பதற்றமும் உங்களுக்கு நெருக்கமாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் தமிழகத்தில் ஈழத்தைப் பற்றி நிறைய கதைகளை கேள்விப்பட்டிருக்கிறோம். எனக்கு கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள ஊர்களில் உள்ள வீடுகள் எப்படி இருக்கும் என்று தெரியும். இதில் மேல் தட்டு, நடுத்தர வர்க்கம், எளிய மக்கள் ஆகியோரின் வீடுகள் எப்படி இருக்கும் என்றும் எனக்கு தெரியும். ஆனால் என்னுடைய ஈழ மண்ணில் எங்களுடைய வீடுகள் எப்படி இருக்கும் என்பதை இந்த தமிழ் ரசிகர்களுக்கு காட்சிப்படுத்த வேண்டும் என விரும்பினேன். இதுவரைக்கும் அத்தகைய காட்சி முழுமையாக காண்பிக்கப்படவில்லை. இந்த படம் அந்த வேலையை செய்யும். ஈழத்தில் வீடுகள் எப்படி  இருக்கின்றன? அந்த வீட்டின் குசினி ( கிச்சன்) எப்படி இருக்கிறது? அவர்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது? என்பதை இந்த படம் உங்களுக்குச் சொல்லும்.&lt;br /&gt;&lt;br /&gt;லயோலா கல்லூரியில் நான் விசுவல் கம்யூனிகேஷன் படிக்கும் போது ஈழத்தைப்பற்றி நான் எவ்வளவு கதைகளை சொன்னாலும் மற்றவர்களால் அதனை விசுவலைஸ் செய்து பார்க்க இயலாது. ஏனெனில் அவர்கள் அதனை விசுவலாக பார்த்ததில்லை. இந்தப் படம் அந்த வாழ்க்கையை உங்களுக்கு விசுவலாக எந்தவித சமரசமும் இல்லாமல் காட்சிப்படுத்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் ஊரில் போர் நடந்து கொண்டிருக்கும் போதே நாங்கள் படமெடுத்திருக்கிறோம். இங்கிருந்து படங்கள் வராத காலகட்டத்தில் குண்டுகள் விழுந்து கொண்டிருக்கும் தருணத்திலும் கூட நாங்கள் ஒரு விஹெச்எஸ் கேமராவில் படமெடுத்துக் கொண்டிருந்தோம். படத்தில் நடித்துக் கொண்டிருந்தவர்கள் திடீரென்று இறந்து விடுவார்கள். இருந்தாலும் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும்.‌ அப்படி எடுக்கப்பட்ட படங்களை நாங்கள் 90களில் பார்த்திருக்கிறோம். அங்கிருந்து தொடங்கியது தான் இது போன்றதொரு கதையை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம்.&lt;br /&gt;&lt;br /&gt;போர் தொடங்கும் போது வாழ்க்கை படப்படப்பாக இருக்கும், ஆனால் அதற்குள் இருக்கும் வாழ்க்கையையும் அந்த வாழ்க்கைக்குள் இருக்கும் ஒரு பதற்றத்தையும் அதற்குள் நடைபெறும் ஒரு திருமணத்தைப் பற்றியும் இந்தப் படம் பேசுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் போர் நடந்த போது பெங்களூருவில் இருந்து கிளம்பி சென்னைக்கு வந்து இங்கு நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் கலந்துகொண்டு அந்த மக்களுக்காக நிற்க வேண்டும் என்று வந்த ஒரு ஐடி கம்பெனி இளைஞன், பின்னாளில் இயக்குநராகி, தயாரிப்பாளராகி, எனக்கு நண்பராகவும் மாறி இந்தப் படத்தை சாத்தியப்படுத்திய கார்த்திக் சுப்புராஜுக்கு நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;பாலு மகேந்திராவிடம் உதவியாளராக பணியாற்றிய போது அவர் ஒரு முறை என்னிடம் &apos;உன்னுடைய முதல் படத்திலாவது நம்முடைய கதையை படமாக உருவாக்கிடு. என்னால் இறுதிவரை எடுக்க முடியாமல் போய்விட்டது.&apos; என சொன்னார்.  இன்று அதனை சாத்தியப்படுத்துவதற்கு உதவிய ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ நிறுவனத்திற்கு நன்றி. இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி,&apos;&apos; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகை ரூபா கொடுவாயூர் பேசுகையில், &quot;எம காதகி படத்திற்கு பிறகு நான் நடிக்கும் இரண்டாவது தமிழ் படம் இது. முதல் படத்தை போல் இந்த திரைப்படமும் எனக்கு ஸ்பெஷலானது. எனக்கு மட்டுமல்ல தமிழ் மக்கள் அனைவருக்கும் இந்த படம் ஸ்பெஷலானது. நமக்கு போரைப் பற்றி என்ன தெரியும் என்றால் போர் என்றால் ஆயுதம் இருக்கும், துப்பாக்கி இருக்கும், போராட்டம் இருக்கும் என தெரியும். ஆனால் அதற்குள் மக்கள் இருப்பார்கள். அவர்கள் ஒரு எமோஷனலான போரை எதிர்கொள்வார்கள். அதை பற்றி பேச நினைத்த திரைப்படம் தான் நீளிரா. போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் ஒரு நீண்ட இரவில் நடைபெறும் சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை. ரசிகர்களுக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர்களுக்கும் , இயக்குநருக்கும் நன்றி. நான் கார்த்திக் சுப்புராஜ் படங்களுக்கு ரசிகை. அவர் ஒரு இயக்குநராக மட்டுமல்லாமல் அர்த்தமுள்ள படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். நீளிரா போன்ற படங்கள் மீது நம்பிக்கை வைத்து தயாரித்து வழங்கி இருக்கிறார். அதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்திற்குப் பிறகு இயக்குநர் சோமிதரனுக்கு ஏராளமான பாராட்டுகள் கிடைக்கும். இந்தப் படத்தில் நான் நடித்திருக்கும் கதாபாத்திரம் குறித்து எதுவும் தற்போது பகிர்ந்து கொள்ள இயலாது. ஆனால் இந்தப் படத்தில் நான் நன்றாக நடித்திருக்கிறேன் என்று நம்புகிறேன்.‌ இந்தப் படத்தில் நடித்திருப்பது எனக்கு கிடைத்த ஆசீர்வாதமாக கருதுகிறேன்.‌&lt;br /&gt;&lt;br /&gt;நீளிரா திரைப்படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நான் நம்புகிறேன். இந்தப் படம் பார்த்துவிட்டு வீட்டிற்கு செல்லும் போதும் உங்கள் நினைவுகளில் இந்த நீளிரா இருக்கும். ஏப்ரல் மூன்றாம் தேதி திரையரங்கத்திற்கு சென்று படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள்,&apos;&apos; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர் கே பேசுகையில், &quot;இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி. அர்த்தமுள்ள திரைப்படத்தில் நானும் பங்களித்திருப்பதில் சந்தோஷம். இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் வாழ்த்துகள். நீளிரா ஒரு அர்த்தமுள்ள படைப்பாக இருக்கும். மறக்க முடியாத படமாகவும் இருக்கும் என நான் நம்புகிறேன். உங்களுடைய ஆதரவிற்கு நன்றி,&apos;&apos; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் சனந்த் பேசுகையில், &quot;நான் சென்னையில் பிறந்து சென்னையிலேயே வளர்ந்த பையன். எனக்கு இந்த படத்தில் இருந்த வாழ்வியல் முற்றிலும் புதிதாக இருந்தது. இயக்குநர் சோமிதரன் நிறைய டாக்குமென்ட்ரி திரைப்படங்களையும் வேறு சில வீடியோக்களையும் காண்பித்தார். அங்குள்ள மக்களின் வாழ்வியலை பற்றியும் சொன்னார். அதனை கேட்டு தான் இப்படத்தில் நடித்தேன். நான் இதற்கு முன் போர் சம்பந்தமாக குறும்படம் ஒன்றில் நடித்திருக்கிறேன். இந்த படத்தில் பணியாற்றும் போது தான் நிறைய மக்களை சந்திக்க முடிந்தது. நிறைய மக்களிடம் பேசினேன். அவர்களுடைய கதைகளை கேட்டேன். அவர்களிடம் ஈழத்தைப்பற்றி நிறைய கதைகள் உள்ளது. அதை கேட்கும் போது இன்னும் நிறைய ஈழம் சம்பந்தமான திரைப்படங்கள் வெளியாக வேண்டும் என நினைக்கிறேன். விரைவில் நிறைய படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தை வெளியிடுபவர்களுக்கும் , வழங்குபவர்களுக்கும் என்னுடன் நடித்த நடிகர் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி,&apos;&apos; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் நவீன் சந்திரா பேசுகையில், &quot;மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் பல வகையான  படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த திரைப்படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். எனக்கு மட்டுமல்ல இந்தக் குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும் இந்த திரைப்படம் ஸ்பெஷலானது. இந்தப் படத்தின் தயாரிப்பு பணிகளும் எனக்கு பிடித்திருந்தது. மேடைக் கலைஞர்கள், குறும்படங்களில் நடித்தவர்கள், புது முகங்கள், லண்டன், கனடா ஆகிய இடங்களில் இருந்து நடிக்க வந்தவர்கள்... இவர்களுடன் இணைந்து பணியாற்றியது புதிய அனுபவமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தில் நான் ஒரு கேப்டனாக நடித்திருக்கிறேன். இதைத்தவிர என்னுடைய கதாபாத்திரத்தை பற்றி விரிவாக எதையும் சொல்ல இயலாது. ஆனால் படம் பார்த்தால் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். இந்தப் படத்திற்காக அஸ்ஸாம், மும்பை, மகாராஷ்டிரா, தமிழ்நாடு என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்காக ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் நடிகர்களை கவனமுடன் இயக்குநர் தேர்வு செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;படப்பிடிப்பின் போது நடிகர்களுக்கு வழங்கப்பட்ட மரியாதை.. சந்தோஷமாக இருந்தது. நான் இதுவரை ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ நிறுவனத்தில் ஐந்து படங்களில் நடித்து விட்டேன். அது என்னுடைய சொந்த பட தயாரிப்பு நிறுவனம் போன்றது. இங்கு என்ன சிறப்பு என்றால், இங்கு சமத்துவம் இருக்கும். அனைவரும் சினிமா மீது பற்று கொண்டவர்களாகவே இருப்பார்கள். அதிலும் அர்த்தமுள்ள படைப்பை உருவாக்க வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவர்களாகவே இருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் நடித்த காட்சிகளை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் நிச்சயமாக பார்ப்பார், அப்போது நான் நன்றாக நடித்திருக்கிறேனா? இல்லையா? என்ற பயம் எனக்குள் இருந்து கொண்டே இருக்கும். நன்றாக நடித்திருக்கிறேன் என்று நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;திரைப்படங்கள், இணைய தொடர் என பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும்போது தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் தொடர்பு கொண்டு இப்படத்தின் கதையை பற்றி விவரித்தார். இயக்குநர் சோமிதரனிடம் கதையை கேட்கிறேன் என்று சொன்னேன்.  கதையைக் கேட்ட பிறகுதான் தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானத்தின் கதை தேர்வு குறித்து வியந்தேன். அவர் சரியான கதையை தேர்வு செய்திருக்கிறார். இதற்காகவே நான் பெருமிதம் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு நடிகர்களும் கதாபாத்திரத்திற்காக அர்ப்பணிப்புடன் உழைத்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் பேசுகையில், &quot;நாங்கள் தயாரிக்கும் 18&#45;வது திரைப்படம் இது. ஆறாவது திரைப்படம் தயாரிக்கும் போது நண்பர் ஒருவர் நீங்கள் நன்றாக பேசுகிறீர்கள். ஆனால் ஆங்கிலத்தில் பேசுகிறீர்கள். அதை தமிழில் பேசலாமே என ஆலோசனை சொன்னார். அதன் பிறகு என்னை மாற்றிக் கொண்டு தமிழில் பேசி வருகிறேன். ஆனால் ஆங்கிலத்தில் பேச வேண்டியதிருக்கிறது. ஏனெனில் அப்போதுதான் பிசினஸ் செய்ய முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;நீளிரா மிகவும் ஸ்பெஷலான படம். பெருமைக்குரிய படம்.  இந்தப் படத்தை தயாரித்ததற்காக நாங்கள் தைரியமாக காலரை தூக்கி விட்டுக் கொள்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;2012ம் ஆண்டில் இங்கிலாந்தில் இருந்து இங்கு திரும்பி வந்தேன். அங்கும் மகிழ்ச்சியாக தான் இருந்தேன். வாழ்க்கையில் எப்போதும் சந்தோஷமாகத்தான் இருக்கிறேன். கார்த்திக் சுப்புராஜ் &apos;பீட்சா&apos; படத்தை இயக்கி ஒரே நாளில் புகழ்பெற்றார். அதன் பிறகு தான் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு நாள் இயக்குநர் சோமிதரனை சந்தித்தேன்.  அவரை இதுவரை நான் இயக்குநராக பார்த்ததில்லை. பார்க்கவும் முடியாது. அவரும் என்னை தயாரிப்பாளராக பார்த்ததில்லை. பார்க்கவும் முடியாது. ஏனென்றால் நாங்கள் நல்ல நண்பர்கள்.‌&lt;br /&gt;அவருடைய படத்தை நாங்கள் தயாரிப்போம் என்று நினைக்கவில்லை. அவரும் எங்களிடத்தில் கதையை சொல்வார் என்று நினைக்கவில்லை. இது ஒரு மிகப்பெரிய நீண்ட பயணம். சோமிதரன் அருமையானதொரு திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் இது போன்ற ஒரு கதையை தேர்வு செய்து படமாக உருவாக்க வேண்டும் என்று கார்த்திக் சொன்னார். அதற்காக நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;சனந்த் சொன்னது போல் நானும் மதுரையில் பிறந்து மதுரையிலேயே வளர்ந்தவன். இந்தப் படத்தில் சொல்லப்படுவதை போல் நாங்கள் எதையும் கேட்கவில்லை. அறியவும் இல்லை. தெரியாது. நான் ஒரு இந்திய பிரஜையாக எப்படி வாழ்வேன் என்றால் காலையில் எழுந்தது முதல் இரவு உறங்கும் வரை எனக்கு விருப்பமானவர்களுடன் நேரத்தை செலவழிப்பேன். இதுதான் என் உலகம். உலகத்தில் வேறு என்ன நடந்தாலும் அதை பற்றி அதிகமாக தெரிந்து கொள்வதில் விருப்பமில்லாத நபர். ஏனெனில் நான் ஒரு யூனிக்கான இதயம் கொண்ட நபர். காலையில் எழுந்தவுடன் செய்திகள் பார்க்கும்போது நல்ல விஷயமாக இருந்தால் பரவாயில்லை, ஆனால் நெகட்டிவ் ஆகவே இருந்தால் அது என் வாழ்க்கையை பாதிக்கிறது. அந்த நாளை என்னால் இயல்பாக எதிர்கொள்ள முடியவில்லை. நான் என்னை எந்த அளவிற்கு கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள இயலுமோ அந்த அளவில்தான் பேச வேண்டும். பார்க்க வேண்டும் என நானே வரையறை வகுத்துக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மனநிலையில் இருந்தபோது ஒரு நாள் கார்த்திக் என்னிடம் ஒரு நிமிட குறும்படம் ஒன்றே காட்டினார். அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய படம். அது எனக்கு பிடித்திருந்தது. ஆனால் ஏன்? எதற்கு? என்று புரியவில்லை.  அப்புறம் கார்த்திக் அதைப்பற்றி எனக்கு விளக்கம் அளித்தார் அதன் பிறகு எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக புரியத் தொடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;சினிமா என்று வந்த பிறகு நம்மால் சில விசயங்களை சொல்ல முடியும் என்ற போது.. அதனை சொல்ல வேண்டும் என நினைத்தோம். அப்படித்தான் நாங்கள் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தை உருவாக்கினோம். இயக்குநர் சோமீதரன் இப்படி ஒரு கதையை சொன்னபோது அதை படமாக தயாரிக்க பெருமிதத்துடன் முன்வந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொருவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் ஒவ்வொருவரும் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து அற்புதமாக நடித்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் சோமீ நிறைய பேசுவார், ஒளிப்பதிவாளர் பிரதீபன் பேசவே மாட்டார்.  இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற முதல் நாள் நாங்கள் நாகர்கோவிலுக்கு சென்றிருந்தோம். நான் &#45;கார்த்திக் சுப்புராஜ்&#45; கல்யாண் &#45;பவன் &#45;ராஜ் &#45; என பலரும் சென்றிருந்தோம். முதல் காட்சி மிகவும் எளிமையான காட்சி. சினிமாவைப் பற்றி தெரியாதவர்கள் கூட அது மிக எளிமையான காட்சி என்று சொல்வார்கள். ஆனால் அந்தக் காட்சி முதல் டேக் ஓகே  ஆகவில்லை.  இயக்குநர் ஒன் மோர் என்றார். பிறகு மீண்டும் ஒன் மோர் என்று சொன்னார். கிட்டத்தட்ட ஐந்து முறைக்கு மேல் ஒன் மோர் சொல்லிக்கொண்டிருந்தார் . நாங்கள் அங்கு இருப்பதால் இயக்குனர் சோமீ பதட்டமடைகிறாரோ..! என நினைத்து அங்கிருந்து கிளம்பினோம். பிறகு ஐந்து நிமிடம் கழித்து மீண்டும் அங்கு வந்தபோது அதே காட்சி மீண்டும் அதே ஒன் மோர் என்று சென்று கொண்டிருந்தது. அப்போது கார்த்திக்கிடம் படத்தின் டைட்டில் நீளிராவை போல் இது நீண்டு கொண்டே போகும் போல் தெரிகிறது என்று சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இந்தப் படம் மிகவும் குறுகிய காலத்தில் அற்புதமாக உருவாக்கப்பட்ட படம். தொழில்நுட்ப ரீதியாகவும் தரமான படமாக உருவாகி இருக்கிறது. குறிப்பாக இசை. இசையமைப்பாளர் கே இந்தப் படத்தில் மிக சிறப்பாக பணியாற்றி இருக்கிறார். இசைதான் ஒரு காட்சியை உயிர்ப்புள்ளதாக உணர்வுபூர்வமானதாக மாற்றுகிறது. நடிகர்களின் நடிப்புத் திறனை மேம்படுத்துவது இசை தான். இசையமைப்பாளர் கே உடன் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நவீன் சந்திரா &#45; சன் ஆப் ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ. அவர் எங்களுடைய குடும்பத்தில் ஒருவர். அவருடன் நாங்கள் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். அது தொடர்பான அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தை காண்பித்தவுடன் பேராதரவு வழங்கிய ஸ்பிரிட் மீடியா நிறுவனத்தின் தயாரிப்பாளர் நடிகர் ராணாவிற்கும், தமிழகம் முழுவதும் வெளியிடும் ஏஜிஎஸ் நிறுவனத்தை சார்ந்த அர்ச்சனா கல்பாத்தி, ஐஸ்வர்யா கல்பாத்தி மற்றும் சிந்தன் அவர்களுக்கும்,  அயல்நாடுகளில் வெளியிடும் அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் விதுர்ஸ் அவர்களுக்கும் நன்றி&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய ஜென் ஸீ ரசிகர்களை திரையரங்கத்திற்கு அழைத்து வருவதற்கு அரும்பாடு பட வேண்டி இருக்கிறது. அவர்களுக்கும் இந்தப் படம் மிகவும் முக்கியமான படம். உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு இது மிகவும் முக்கியமான படம். நாங்களும் இது போன்ற நல்ல திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். அது ரசிகர்களின் கைகளில் இருக்கிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து இந்த படத்தை கண்டு ரசிக்க வேண்டும்,&apos;&apos; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில், &quot;முதலில் திரைப்படங்களை இயக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவாக இருந்தது. அதன் பிறகு திரைப்படங்களை தயாரிக்க வேண்டும் என்பதற்காக ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தை தொடங்கினோம். எப்படிப்பட்ட படங்களை தயாரிக்க வேண்டும் என்று நான் விரும்பினேனோ அப்படிப்பட்ட படங்களை தயாரிக்க முன்வந்தோம். பொதுவாக ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிக்கும் எல்லா படத்திற்கும் கார்த்திக் சுப்புராஜ் வழங்கும் என்று தான் இருக்கும். படத்தின் தயாரிப்பாளராக கார்த்திகேயன் சந்தானம் இருப்பார். ஆனால் முதன் முறையாக நானாக இப்படத்தின் தயாரிப்பாளர் பெயரில் என் பெயரும் இடம்பெற வேண்டும் என்று விரும்பி கேட்டேன். அப்படி ஆசைப்பட்ட திரைப்படம் இது.‌&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்திற்கு முன் இயக்குநர் சோமீ மிகப்பெரிய டாக்குமெண்ட்ரி இயக்குநர். இலங்கையில் போர் நடக்கும் போது போரை பற்றிய ஆவண படத்தை இயக்கியவர்.‌ அவர் ஒரு ஊடகவியலாளரும் கூட. அவருடைய கதையை அவரே எழுதி இருக்கிறார். அவரிடம் இன்னும் நிறைய ஏராளமான கதைகள் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு ஈழம் சம்பந்தமாக ஒரு உணர்வுப்பூர்வமான தொடர்பு உண்டு. கார்த்திகேயன் சொன்னது போல் &apos;காட்சி பிழை&apos; தான் என்னுடைய முதல் குறும்படம். அதன் மூலமாகத்தான் நான் நாளைய இயக்குநரில் தேர்வானேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக சின்ன வயதாக இருக்கும் போது ஒரு ஏரோபிளேன் சென்றால் ... அதை பார்க்கும்போது உற்சாகமாக இருக்கும். மதுரையில் ஒரு ரிக்ஷாவில் சென்று கொண்டிருக்கும் பசங்களுக்கு ஏரோபிளேன் எப்படி மகிழ்ச்சியை அளிக்குமோ... ஒரு வீட்டின் மொட்டை மாடியில் ஒரு பிள்ளைக்கு அம்மா சோறு ஊட்டிக் கொண்டிருக்கும்போது அவர்களுடைய பார்வையில் ஏரோபிளேனை காண்பித்து எப்படி சோறு ஊட்டுவார்களோ.. இப்படி பலருக்கு ஏரோபிளேன் பறப்பது ஒரு மகிழ்ச்சியான தருணமாக இருக்கும் என்பதை காட்சிப்படுத்தினேன். அதேபோன்று ஏரோபிளேன் பறக்கும் போது ஈழத்தில் இருக்கும் பிள்ளைகளுக்கு என்ன மாதிரியான தாக்கத்தை உண்டாக்கும் என்பதுதான் அந்த குறும்படத்தில் நான் சொல்லி இருப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;போரை பற்றிய நிறைய கிளாசிக்கல் ஃபிலிம் இருக்கிறது. 1917 என்ற படத்தை போல் போருக்குள் ஆக்சன் படங்களும் இருக்கும். லைஃப் இஸ் பியூட்டிஃபுல் என்று இயக்குநர் குறிப்பிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&apos;தி பியானிஸ்ட் &apos;படத்தில் இரண்டாம் உலகப்போர் குறித்து நமக்கு எதுவும் தெரியாது. அந்தக் காலகட்ட வாழ்க்கை பற்றி நமக்கு எதுவும் தெரியாது. ஒரு பியானோ பிளேயரை பற்றிய படம். அதில் ஒரு காட்சி வரும். அவரால் வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்ல முடியாது. நீண்ட நாட்கள் கழித்து அவர் ஒரு பியானோவை பார்ப்பார். அவர் ஒரு இசைக் கலைஞர். பியானோவை பார்த்தவுடன் அதை வாசிக்க வேண்டும் என்று துடிப்பார். அதை வாசிக்க வேண்டும் என்று நினைப்பார். அப்படி வாசித்தால் அந்த ஒலி வெளியில் கேட்டு குண்டு வீச கூடும். இந்த நிலையில் அந்த இசைக் கலைஞர் பியானோ இசைக்கருவியை தொடாமல் அதை அற்புதமாக வாசிப்பது போன்ற ஒரு காட்சி இருக்கும்.‌ அது எனக்கு ஒரு அற்புதமான உணர்வை வழங்கியது. போரை பற்றிய ஒரு புரிதலை ஏற்படுத்தியது. அந்த காலகட்டத்தில் மக்களின் மனநிலை எப்படிப்பட்டது என்பதை உணர வைத்தது.‌ இது போன்ற படங்களை தயாரிக்க வேண்டும் என்று விரும்பினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சோமீ குறிப்பிட்டதைப் போல் பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்து அந்த மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டேன். ஈழ மக்கள் மீது எனக்கு ஒரு எம்பதி இருந்தது. அதை கலை வழியாக கொண்டு வர வேண்டும் என்றும் விரும்பினேன். சினிமா ஆயுதங்களை விட வலிமையான கலை வடிவம் என்பதை உணர்ந்து இருக்கிறேன்.‌ உங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்துவது தான் கலை படைப்புகள். வசூல் என்பதையெல்லாம் கடந்து இந்த சமூகத்திற்கு சில உண்மை கதைகளை அவசியம் சொல்ல வேண்டும். நாம் எல்லா பார்த்திடாத கேட்டிராத கதைகளை சொல்ல வேண்டும் என்பதுதான் சினிமா. ரசிகர்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவது தான் சினிமா. அத்தகைய தருணத்தில் நான் சோமீயை சந்தித்தேன். அவருடைய எல்லா ஆவணப் படங்களையும் பார்த்தேன். பாலு மகேந்திராவிடம் உதவியாளராக பணியாற்றியவர். அவர் திரைப்படங்களை இயக்க வேண்டும் என்று நினைத்தபோது அவரிடம் இருந்து கதைகளை கேட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;குறைந்த முதலீட்டில் நல்ல கதை இருந்தால் சொல்லுங்கள். தயாரிக்கிறோம். ஏனென்றால் அது எங்களின் கனவு என்று அவரிடம் சொன்னேன். ஈழத்தைப் பற்றிய கதையை இந்திய சினிமாவில் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்க்கும் ரசிகர்களுக்காக உருவாக்க வேண்டும் என்று சொன்னேன். அவர் நிறைய கதைகளை சொல்லும்போது இந்த நீளிரா கதையையும் சொன்னார். ஒரு திருமணம் &#45; அதற்காக இரவில் நடைபெறும் சடங்குகள் &#45; சம்பிரதாயங்கள் என்று சொன்னார். அதைக் கேட்கும் போது மிகவும் எமோஷனலாக இருந்தது. அதே தருணத்தில் அது ஒரு திரில்லராகவும் இருந்தது. இதனை ஒரு சர்வைவல் திரில்லர் என்றும் சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;போரை பற்றிய எந்த சிந்தனையும் இல்லை என்றாலும் இந்த படம் பார்க்கும்போது இது ஒரு அசலான திரில்லர் திரைப்படம் என்ற அனுபவத்தை வழங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது ஈரானில் போர் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் தமிழகத்தில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. அதனால் இங்கு ஒரு திருமணம் நிற்கிறது. அதனால் உலகத்தில் எங்கோ நடைபெறும் ஒரு போரின் தாக்கத்தை நம்மால் உணர முடிகிறது. இந்த சூழலில் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒரு பகுதியில் திருமணம் எப்படி நடந்திருக்கும் என்பதை எம்மால் எளிதாக புரிந்து கொள்ள இயலும். அதுவும் இந்த திரைப்படம் சுவாரசியங்களுடன் எதிர்பாராத திருப்பங்களுடன் சொல்லப்பட்ட ஒரு கதையாக உருவாகி இருக்கிறது. குழுவினர் அனைவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.  நடித்த நடிகைகள் நடிகர்கள் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் தங்களுடைய சிறப்பான பங்களிப்பை வழங்கி இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் திரைப்படத்தின் ஏப்ரல் மூன்றாம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியிடுகிறோம். தமிழ் ரசிகர்களுக்கு இந்த படம் நிச்சயம் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்,&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/neelira-press-meet_69c09b156d8b0.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/neelira-press-meet</link>
								</item><item>
								<id>7a769d43321df14f25c7a2318bb8c4a5</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>காளிதாஸ் 2 - இசை வெளியீட்டு விழா</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>22-03-2026 01:33</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில்  டாக்டர் என். யோகேஸ்வரன்  மற்றும் விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான ஃபைவ் ஸ்டார் செந்தில் இணைந்து தயாரிக்க, ‘காளிதாஸ்’ வெற்றிப்படத்தைத் தந்த ஸ்ரீ செந்தில் இயக்கத்தில், பரத் நடிப்பில் உருவாகியுள்ள பரபரப்பான திரில்லர் திரைப்படம் “காளிதாஸ் 2”.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படம் ஏப்ரல் 10&#45;ம் தேதி உலகம் முழுவதும்  திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன்,  திரை பிரபலங்கள் கலந்து கொள்ள பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிகழ்வினில்..தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் செந்தில் பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு வருகை தந்துள்ள அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும், தென்னக மாவட்டங்களைச் சேர்ந்த நண்பர்களுக்கும், பத்திரிகை, ஒளிக்காட்சி மற்றும் இணையதள ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இது எங்கள் நிறுவனத்தின் முதல் திரைப்படம். இந்தப் படத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதில் ஊடகங்களின் பங்கு மிக முக்கியமானது. நீங்கள் தரும் ஆதரவும், வெளிச்சமும் இந்தப் படத்தை இன்னும் அதிகமான மக்களிடம் கொண்டு சேர்க்கும் என்பதில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. இங்கு வந்து ஆதரவு அளித்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி. வணக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;யோகேஷ்வரன் பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;என்னோட பெயர் யோகேஷ். இந்தப் படத்தில் நான் பெரிய பங்கு எடுத்துக் கொள்ளவில்லை. இந்தப் படத்துக்காக உண்மையாகக் கஷ்டப்பட்டவர்கள் செந்தில் சார் மற்றும் நாராயணசாமி சார். அவர் என்னோட அப்பா. மேடைக்கு வரச் சொன்னாலும் வரமாட்டார்; என்னைத் தான் அனுப்பிவைத்தார். முதலில், இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த ஆடியோ லாஞ்ச் விழாவை பெரிய அளவில் சிறப்பாக மாற்றியதற்கு எல்லாருக்கும் ரொம்ப நன்றி. பல நாளாக ஒரு நல்ல அறிமுகத்திற்காக  காத்திருக்கிறோம். அது கண்டிப்பாக நல்ல தொடக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். பரத் சார் இந்தப் படத்துக்கு ஒரு பெரிய பலமாக இருக்கிறார். இந்தப் படம் தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல வரவாக இருக்கும். இயக்குநர் சார் இந்தப் படத்தை மிகவும் அழகாக எடுத்திருக்கிறார். தயாரிப்பாளரும் மிகவும் நம்பிக்கையுடன் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார். இந்தப் படத்துக்கு கண்டிப்பாக பெரிய வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறேன். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சக்தி பிலிம்ஸ் சக்திவேலன் பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;“இது ரொம்ப சந்தோஷமான விஷயம். ஒரு வினியோகஸ்தர் தனது மகனை இந்தத் துறையில் பெரிய அளவில் அறிமுகப்படுத்தும் முதல் விழாவாக இதைப் பார்க்கிறேன். அது மிகவும் பெருமைக்குரிய விஷயம். சினிமாவில் சம்பாதித்த பலர் வேறு துறைகளில் முதலீடு செய்திருக்கலாம். ஆனால், சம்பாதித்த அதே சினிமா துறைக்குள்ளேயே தனது மகனை ஒரு நம்பிக்கையோடு அழைத்து வந்து அறிமுகப்படுத்துவது மிகப் பெரிய விஷயம். அதுவே இந்த நிகழ்ச்சியின் சிறப்பு என்று நான் நினைக்கிறேன். அதிலும், ஒரு அருமையான கதையைத் தேர்ந்தெடுத்து, பரத் சார் மற்றும் மற்ற தொழில்நுட்ப கலைஞர்களுடன் இணைந்து, ஒரு பெரிய வெற்றி படத்துக்கான அனைத்து அம்சங்களுடனும் இந்தப் படம் உருவாகி வருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. செந்தில் சார் என்றாலே மிகவும் நியாயமான ஒரு டிஸ்ட்ரிப்யூட்டர். அனைவரிடமும் அன்பாகவும் அழகாகவும் பழகக்கூடியவர். நாராயணசாமி சார் பற்றி சொல்லவே வேண்டாம். இக்காலத்தில் இவ்வளவு நல்ல மனசுடைய மனிதர்கள் அரிது என்று சொல்லலாம். இந்தக் குழு, சினிமாவை வெறும் பொருளாதார நோக்கில் மட்டும் பார்க்காமல், அதற்கான பேரார்வத்தோடும் பாசத்தோடும் மிக அழகாக ஒரு டீம் வொர்க்காக இந்தப் படத்தை உருவாக்கி வருகிறார்கள். அவர்கள் நினைத்ததை நேர்த்தியாகவும் நம்பிக்கையுடனும் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. இந்த குழுவினர் எல்லா தளங்களிலும் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும் என்று நான் இறைவனை வேண்டுகிறேன். என் இதயம் கனிந்த வாழ்த்துகள். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் லலித்குமார் பேசியதாவது.., &lt;br /&gt;&lt;br /&gt;“செந்தில் சார் ரொம்ப கஷ்டப்பட்டு, இன்று ஒரு உயர்ந்த நிலைக்கு வந்திருக்கிறார் என்பதுதான் எங்களுக்கு மிகவும் பெருமையான விஷயம். அவர் வாழ்க்கையை எப்படி ஆரம்பித்தார், எவ்வளவு போராட்டங்களைக் கடந்து வந்தார் என்பதைக் குறித்து பலமுறை சொல்லியிருக்கிறார். ஆனால் இன்று அவர் ஒரு தயாரிப்பாளராக இங்கே நிற்பது உண்மையிலேயே சந்தோஷமான விஷயம். அவர் விநியோகித்த படங்கள் வெற்றி பெற்றதுபோல, தயாரிப்பாளராக உருவாக்கும் இந்த முதல் படமும் கண்டிப்பாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நாராயணசாமி அண்ணாவுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்த முதல் முயற்சி மிகச் சிறப்பாக அமையும். அஜய்க்கும் எனது வாழ்த்துக்கள். முதல் படம் என்பதால் இது அவருக்கு மிகவும் முக்கியமான தொடக்கம். அவர் நல்ல முறையில் தன்னை நிரூபிப்பார் என்று நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பரத், உங்கள் ‘காதல்’ படத்தை நான் மிகவும் ரசித்து ரசித்து பார்த்தவன். அந்த படம் உண்மையிலேயே ஒரு மாஸ்டர் பீஸ். எத்தனை ஆண்டுகள் கடந்தாலும், அந்த மாதிரி ஒரு படம் எளிதாக வராது. அந்தப் படம் எங்கள் மேல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக அதன் கிளைமாக்ஸ் குறித்து எங்களுக்குள்ளும் நிறைய விவாதங்கள் நடந்திருக்கின்றன. சிறை படத்தின் போது நெகட்டிவ் கிளைமாக்ஸ் வைத்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணமே அந்தப் படத்திலிருந்து எங்களுக்குள் வந்த ஒன்று தான். அந்த அளவுக்கு அது மனதில் பதிந்த படம். அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்தப் படம் பெரிய வெற்றி பெற வேண்டும். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் தமிழ்க்குமரன் பேசியதாவது.., &lt;br /&gt;&lt;br /&gt;மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த விழாவுக்கு வருவதற்கான முக்கிய காரணம் செந்தில் சார்தான். அவர் மிகவும் நல்ல மனிதர். நாங்கள் இணைந்து நிறைய படங்களில் வேலை செய்திருக்கிறோம். இந்தப் படம் முழு குழுவுக்கும் ஒரு பெரிய வெற்றி படமாக அமைய வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். அனைவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகள். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;‘காளிதாஸ்’ எனக்கு மிகவும் பிடித்த படம். அது எல்லோருக்குமே ஒரு இனிய ஆச்சரியமாக இருந்தது. அதனால், ‘காளிதாஸ் 2’ வரும்போதும் நிச்சயம் அதே மாதிரி ஒரு ஆச்சரியம் நமக்கு காத்திருக்கிறது என்று நினைக்கிறேன். குறிப்பாக, ஒரு திரில்லர் படத்தில் பரத் சாருடன் இணைந்து அஜய் கார்த்திக் வருவது இந்தப் படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்குகிறது. இன்று ஃபைவ் ஸ்டார் செந்தில் சார், விநியோகத் துறையில் ஆரம்பித்து, அவர் கை வைத்த படங்கள் ஊடகங்களில் பேசப்படும் அளவுக்கு வெற்றிகளைப் பெற்றிருக்கின்றன. ‘ஃபைவ் ஸ்டார் செந்தில் சார் டிஸ்ட்ரிப்யூட் பண்ணினால் அந்தப் படம் வெற்றி பெறும்’ என்ற நம்பிக்கையே இன்றைக்கு உருவாகி இருக்கிறது. மியூசிக் லேபிளாக இருந்தபோது வெற்றி கொடுத்தது போல, டிஸ்ட்ரிப்யூஷனிலும் தொடர்ந்து வெற்றி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது அடுத்த கட்டமாக, தனது மகனை அறிமுகப்படுத்துகிறார். அது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். இங்கே ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்ல வேண்டும் என்றால், ஃபைவ் ஸ்டார் அமைப்பில் உள்ள மூன்று முக்கியமான கூட்டாளிகளின் மகன்களும் சினிமாவில் வருகிறார்கள். கல்யாண் சாரின் மகன் ஹரிஷ் கல்யாண் இருக்கிறார். செந்தில் சாரின் மகன் அஜய் கார்த்திக் வருகிறார். அதேபோல் நம்முடைய தயாரிப்பாளர் கவுன்சில் செயலாளர் கதிரேசன் சாரின் மகனும் வர இருக்கிறார். ஒருநாள் இந்த மூன்று பேரும் சேர்ந்து நடிக்கும் ஒரு படம் வர வேண்டும். ‘ஃபைவ் ஸ்டார் குழு’ என்று சொல்லும் அளவுக்கு ஒரு படம் உருவாக வேண்டும். அந்த ஆசை எனக்குள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கு தமிழ் சினிமாவைப் பற்றி பலரும் பலவிதமாக பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ‘இண்டஸ்ட்ரி சற்று சிரமமாக இருக்கிறது’ என்று சொல்லப்படும் நேரத்தில்கூட, கடந்த இரண்டு மூன்று மாதங்களாக தமிழ் சினிமா மிக அழகாக வளர்ந்து வருகிறது. நல்ல உள்ளடக்கம் இருந்தால் போதும், ரசிகர்கள் அதை பெரிய அளவில் ஏற்றுக்கொள்கிறார்கள். இன்றைக்கு தமிழ் சினிமா ஸ்டார்களை மட்டும் நம்பி ஓடுவதில்லை; நல்ல கதைகளையும் நல்ல படைப்புகளையும் மக்கள் மனதார வரவேற்கிறார்கள். சிறிய பட்ஜெட்டில் உருவாகும் படங்களுக்குக் கூட பெரிய வரவேற்பு கிடைக்கிறது. இது பார்க்க நமக்கு மிகுந்த மகிழ்ச்சி தரும் விஷயம். அந்த அளவுக்கு தமிழ் சினிமா வளர்ந்திருக்கிறது. அந்த வரிசையில், இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். செந்தில் சாரின் டிஸ்ட்ரிப்யூஷனில் தொடர்ந்து வந்த வெற்றிகளைப் போலவே, இப்போது ஸ்கை பிக்சர்ஸ் மூலமும் மிகப்பெரிய வெற்றி கிடைக்க வேண்டும். இந்தப் படம் ஐம்பது, நூறு கோடி வசூலைத் தொட்டு, மிகப்பெரிய வெற்றி படமாக அமைய வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். அனைவருக்கும் என் நன்றி. வணக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் ஆர் பி சௌத்திரி பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;டிரெய்லர் மிகவும் நன்றாக இருந்தது. ஃபைவ் ஸ்டார் கல்யாண் சார் சொன்னதுபோல, அவர் ஏற்கனவே படத்தை பார்த்திருக்கிறார். அவர் அளித்த நம்பிக்கையைப் பார்த்தால், படம் நிச்சயமாக மிகவும் நன்றாக இருக்கும்  என்று தோன்றுகிறது. தயாரிப்பாளர் பற்றி சொல்ல வேண்டுமென்றால், அவர் எனக்கு பல ஆண்டுகளாகத் தெரியும். டிஸ்ட்ரிப்யூஷன் துறையிலிருந்தும், மியூசிக் நிறுவனத் துறையிலிருந்தும் வளர்ந்து, இப்போது தயாரிப்பாளராக வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். அதிலும், தயாரிப்பாளராக மட்டும் இல்லாமல், தனது மகனையும் இந்தப் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியிருப்பது மிகவும் சிறப்பானது. அவருக்கும், அவருடைய குடும்பத்திற்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்தப் படம் அவர்களுக்கு ஒரு மிகப் பெரிய வெற்றி படமாக அமைய வேண்டும். குறிப்பாக இப்போது அவர்களுக்கு ஒரு பெரிய வெற்றி தேவைப்படுகிற நேரத்தில், இந்தப் படம் அந்த வெற்றியை கண்டிப்பாகத் தரும் என்று நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். இசையமைப்பாளருக்கும் என் வாழ்த்துகள். நடித்த அனைத்து கலைஞர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் வாழ்த்துகள்.&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் தாணு பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு விநியோகஸ்தர்கள் — ஒருவர் தம்பி செந்தில், இன்னொருவர் நண்பர் நாராயணசாமி. செந்தில் அவர்களின் மகன் நாயகனாக நடிக்கிறார், நாராயணசாமி அவர்களின் மகன் தயாரிப்பாளராக உருவெடுத்திருக்கிறார். ஆகவே, இந்த விழாவில் நான் கலந்து கொள்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.  என்னுடைய நாயகன் பரத், இந்தப் படத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார் என்று நம்புகிறேன். அவர் எந்தக் கதாபாத்திரத்தையும் தனித்தன்மையுடன் உயிர்ப்பிக்கக் கூடிய திறமையான நடிகர். ஆகவே, அஜய் கார்த்திக்கும் பரத்தும் இணைந்து உருவாகும் இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;செந்தில் பற்றி தனியாகச் சொல்லவேண்டியது இல்லை. மிகவும் நல்ல விநியோகஸ்தர். விநியோகஸ்தர்கள் தயாரிப்பாளர்களாக வருவது உண்மையிலேயே நல்ல விஷயம். நானும் அந்தப் பாதையில் வந்தவன் என்பதால், இன்னும் பல விநியோகஸ்தர்கள் தயாரிப்புத் துறைக்குள் வர வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் வருவதற்கு முன் அனுபவம் உள்ளவர்களிடம் ஆலோசனை கேட்டுக் கொண்டு வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;டிரெய்லரைப் பார்த்தபோது, பின்னணி இசை மிகவும் கவனம் ஈர்த்தது. சாம் சி எஸ் மிக அருமையாக இசையமைத்திருக்கிறார். அவர் திறமையான இளம் படைப்பாளி. அவருக்கு இன்னும் பெரிய வாய்ப்புகள் வந்து, தொடர்ந்து சிறந்த சாதனைகள் படைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இந்தப் படம் எங்கும் மாபெரும் வெற்றி பெற்று, இந்த அணியின் அனைவருக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் அருண் விஷ்வா பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;செந்தில் சார் ஒரு பயங்கரமான hard&#45;working மனிதர். அவரை எனக்கு பத்து வருடங்களாகத் தெரியும். எந்தப் படத்தையும் சுமாராகச் செய்யாமல், தேர்ந்தெடுத்து, யோசித்து, ஒரு ஒரு படமாக முன்னேற்றிக் கொண்டு போகக்கூடியவர். மிகப்பெரிய ஹீரோக்களின் படங்களாக இருந்தாலும், நல்ல உள்ளடக்கமுள்ள படங்களாக இருந்தாலும், அவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் அவர் எடுத்த உழைப்பு மிக பெரியது. அந்த சிரமத்தையும் பொறுப்பையும் உண்மையாகச் சுமந்து வந்திருக்கிறார். அவருடைய மகன் அஜய் இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகிறதே என்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். அஜய், உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். பரத் பிரதருடன் சேர்ந்து இந்தப் படத்தில் அறிமுகமாகிறீர்கள் என்பது இன்னும் சிறப்பு. ஏனெனில், கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக நல்ல நல்ல படங்களைத் தொடர்ந்து செய்து, இன்னும் இந்தத் துறையில் தன்னுடைய இடத்தை நிலைநிறுத்திக் கொண்டு, அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறார் பரத். அது பெரிய விஷயம். அப்படிப்பட்ட ஒரு நடிகருடன் இணைந்து உங்கள் பயணம் தொடங்குவது மிகவும் நல்ல ஆரம்பம் என்று நான் நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல், சாம் சி.எஸ். போன்ற திறமையான இசையமைப்பாளர் இந்தப் படத்தில் இருப்பதும் இன்னும் கூடுதல் பலம். அவர் இசையும் இந்தப் படத்திற்கு ஒரு பெரிய ஆதாரமாக இருக்கும் என்று நம்புகிறேன். செந்தில் சார், நாராயணசாமி சார், அஜய், பரத் மற்றும் இந்தப் படத்தின் முழுக் குழுவினருக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துகள். இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் சாந்தனு பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மேடையில் இருப்பது எனக்கு மகிழ்ச்சியான விஷயம். முதலில் இந்தப் படத்தின் முழு குழுவிற்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். டிரெய்லரை இரண்டு முறை பார்த்தேன். உண்மையாகச் சொல்ல வேண்டும் என்றால், அது மிகவும் வொர்த்தாக இருந்தது. ‘காளிதாஸ்’ முதல் பாகம் எல்லோருக்கும் பிடித்த படம். அதேபோல, அதைவிட double impact கொடுக்கக்கூடிய படமாக ‘காளிதாஸ் 2’ இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது. அந்த அளவுக்கு டிரெய்லர் தரமாக இருந்தது. அதனால் இயக்குநர் முதல் இந்தப் படத்தில் நடித்திருக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பங்சனுக்கு வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றியைச் சொல்லிக்கொள்கிறேன். ஏனெனில், பரத் சம்பந்தப்பட்ட பங்சன் என்றால் அதை நான் என்னோட பங்சனாகத்தான் பார்க்கிறேன். அந்த அளவுக்கு எனக்கு பரத்தை ரொம்ப பிடிக்கும். அவர் எனக்கு சகோதரர் போலத்தான்.  இந்த டீமில் எனக்கு நன்றாகத் தெரிந்தவர்கள் இருவர். ஒருவர் பரத், இன்னொருவர் பவானி. பவானியுடன் நான் ‘பாவக் கதைகள்’ல வேலை செய்துள்ளேன். She is a very sincere artist. இங்கே ரொம்ப அமைதியாக உட்கார்ந்து இருப்பாங்க, ஆனால் அவருடன் இருக்கும்போது அவ்வளவு ஃபன். அதே நேரத்தில் கேமரா  முன்னால் வந்துவிட்டால், மொத்தமாக அந்த கேரக்டராக மாறி நடிப்பார்.  அவர் நடித்த எல்லா கதாபாத்திரங்களிலும் அந்த அர்ப்பணிப்பு  தெரியும். ‘விடுதலை’யிலிருந்து இப்போது ‘ஹாட்ஸ்பாட்’, அதற்குப் பிறகு இப்போது ‘காளிதாஸ் 2’ வரை அவ்வளவு அழகாக செய்து வருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அஜய், இது உங்களோட அறிமுகம். ஆனால் வெற்றிகள், தோல்விகள், இதையெல்லாம் தாண்டி, silent&#45;ஆ, consistent&#45;ஆ, தனக்குக் கிடைக்கும் வேலையை சரியாகச் செய்து கொண்டு, 50&#45;க்கும் மேற்பட்ட படங்களை கடந்திருக்கிற என் நண்பன் பரத் — அந்த பயணத்துக்கான celebration ஆக இந்த விழாவைப் பார்க்கிறேன்.  மொத்தத்தில், இந்தப் படம் இந்த மொத்த குழுவிற்கும் ஒரு பெரிய வெற்றி படமாக அமைய வேண்டும். அஜய்க்கு ஒரு மிகச் சிறந்த அறிமுகமாக இருக்க வேண்டும். பரத்துக்கு இன்னொரு முக்கியமான மைல்கல்லாக அமைய வேண்டும். Sky Pictures&#45;க்கு இது ஒரு பிரம்மாண்டமான ஆரம்பமாக இருக்க வேண்டும். வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் கலையரசன் பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;‘காலிதாஸ் 2’ டிரெய்லர் மிகவும் சூப்பராக இருந்தது. நான் படத்தையும் பார்த்திருக்கிறேன். நிச்சயமாக இது ஒரு அருமையான படம். குறிப்பாக கிளைமேக்ஸ் கணிக்க முடியாததாக இருக்கும். அதேபோல் படம் முழுவதும் எல்லாரும் ரொம்ப நல்லா நடித்திருக்கிறார்கள். சங்கீதா மேம், பவானி, எல்லாருமே மிக அருமையாக நடித்துள்ளார்கள். அஜய், உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இது உங்கள் முதல் படம். அதே நேரத்தில், இன்னொரு படத்தையும் முடித்து வைத்திருக்கிறீர்கள் என்று கேள்விப்பட்டேன். ரொம்ப சந்தோஷம். ஒரு நல்ல பயணம் உங்களுக்குக் காத்திருக்கிறது என்று நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பரத்… லவ் யூ, எப்போதுமே.  பரத் கேரியரின் ஆரம்பத்தில் இருந்தே ஒரு பெரிய ஸ்டார். இப்போவும் அதே மரியாதையோட இருக்கிறார். ஆனால் CCL மாதிரி இடங்களில் நெருக்கமாக பழகிய பிறகு, அவரைப் பற்றி இன்னும் அதிகமான மரியாதை வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சினிமா உலகத்தில் success, failure, appreciation, disappointment — எல்லாமே ரொம்ப வேகமாக வரும். அதை கையாள தைரியமாக இருக்கணும். அது இயக்குநர் என்றாலும், நடிகராக இருந்தாலும் அதே தான். அந்த மாதிரி சூழலில், உச்சத்தையும் பார்த்து, தடைகளைச் சந்தித்து, மறுபடியும் அதே fire&#45;ஓட திரும்பி வருவது எப்படி என்று பரத்திடம் இருந்து நான் நிறைய கற்றிருக்கிறேன். அவரிடமிருந்து நிறைய அறிவுரைகள் வாங்கியிருக்கிறேன். அதற்காக அவருக்கு மனமார்ந்த நன்றி. இந்தப் படம் கண்டிப்பாக பெரிய ஹிட்டாகும் என்று எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். ‘காலிதாஸ் 2’, முதல் பாகத்தை விட இன்னும் பெரிய வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;ஆதவ் கண்ணதாசன் பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;‘காளிதாஸ்’ முதல் பாகத்தில் எனக்கு ஒரு நல்ல கதாபாத்திரம் கிடைத்தது. அந்த அனுபவம் எனக்கு மிகவும் நல்ல நினைவாக இருக்கிறது. இப்போது ‘காளிதாஸ் 2’ டிரெய்லரைப் பார்க்கும்போது, அஜய்க்கு இந்தப் படத்தில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரம் அமைந்திருக்கும் என்று தோன்றுகிறது. செந்தில் சார் நிச்சயமாக ஒரு நல்ல கதையைத் தேர்ந்தெடுத்து, அழகாக இந்தப் படத்தை உருவாக்கியிருப்பார் என்று நம்புகிறேன். ஒரு அறிமுக நடிகராக அஜய்க்கு இது உண்மையிலேயே மிகச் சிறந்ததாக இருக்கும். அஜய், உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்தப் படத்தின் முழுக் குழுவினருக்கும் — பரத், பவானி, ஒளிப்பதிவாளர் மற்றும் இதில் பணியாற்றிய அனைவருக்கும் — என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி பெற வேண்டும். நன்றி.”&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் கணேஷ் K பாபு பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;“நான் இந்தப் படத்தை பார்த்துவிட்டேன். இன்று இந்த நிகழ்ச்சிக்கு நான் முக்கியமாக வந்ததற்கான காரணம் அஜய் தான். அவர் எனக்கு ஒரு தம்பி மாதிரி. எங்களுக்குள் அப்படிப்பட்ட ஒரு பந்தம் இருக்கிறது. அஜய்யை நான் முதல் நாளிலிருந்தே பார்த்துக்கொண்டிருக்கிறேன். நியூசிலாந்திலிருந்து வந்த பிறகு, கடந்த மூன்று வருடங்களாக அவருடைய பயணத்தை நெருக்கமாக பார்த்திருக்கிறேன். முதல் நாள் ஷூட்டிலிருந்து பார்த்திருக்கிறேன். அந்த நேரத்தில் அவருக்கு சினிமா பற்றி பெரிய ஐடியாவே இல்லை. நடிப்பு பற்றியும் இந்த துறையைப் பற்றியும் ஒரு தெளிவான புரிதல் இல்லாத நிலையில்தான் அவர் ஆரம்பித்தார். ஆனால் அந்த நிலையிலிருந்து, முழு படப்பிடிப்பு முடியும் வரை அவர் எவ்வளவு பெரிய மாற்றத்தை அடைந்தார் என்பதுதான் எனக்கு மிகப் பெரிய ஆச்சரியம். உண்மையாகச் சொன்னால், அஜய் எனக்கு ரொம்ப பெரிய surprise. நேரில் பழகும்போதும் சரி, திரையில் பார்க்கும்போதும் சரி — ஒரு நடிகராக அவர் தன்னை அவ்வளவு அழகாக மாற்றிக் கொண்டிருக்கிறார். அதற்காக அவர் மிகுந்த கடின உழைப்பை தந்துள்ளார். உங்களுக்காக நான் உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகிறேன் அஜய். நீங்க இன்னும் பெரிய அளவுக்கு வரணும்.&lt;br /&gt;&lt;br /&gt;பரத் சார், நான் அவரோட பெரிய ரசிகன். நிறைய இடங்களில் சந்தித்திருக்கேன்; நேரிலேயே பலமுறை அதைச் சொல்லியிருக்கேன். இந்தப் படத்தில் அவரும் மிகப் பெரிய பலம். செந்தில் சாருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். படம் ரொம்ப நன்றாக இருக்கிறது. நான் பார்த்தபோது, படம் முழுக்க பல டிவிஸ்ட்கள் வருது. ஆனால், அதை ஒரு நம்பகமான திரைக்கதையாக மாற்றி, நம்மை முழுக்க இழுத்துக்கொண்டு போகும் வகையில் அவர் எடுத்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தின் முழு குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். சாம் சார் பற்றியும் சொல்லணும் — அவர் இசையால் இந்தப் படத்தை அழகாக மேம்படுத்தியுள்ளார். கண்டிப்பாக இந்தப் படம் குடும்பத்தோடு எல்லாரும் சேர்ந்து பார்க்கக்கூடிய ஒரு நல்ல படமாக இருக்கும். முழு குழுவிற்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் பாண்டிராஜ் பேசியதாவது….,&lt;br /&gt;&lt;br /&gt;செந்தில் சாரும் நாராயணசாமி சாரும் எனக்கு நீண்ட நாளாக நண்பர்கள். நாராயணசாமி சார், வம்சம் படத்தில் இருந்து என் படங்களை பின்தொடர்ந்து விநியோகம் செய்து வரும் ஒரு நல்ல நண்பர். இருவரும் என்னை அழைத்தார்கள். நான் கொஞ்சம் தாமதமாக வந்ததற்குக் காரணம், இந்தப் படத்தை முதலில் பார்த்துவிட்டு, அப்படியே அந்த உணர்வோடு இந்த விழாவுக்கு வந்ததுதான். ஒரு படத்தைப் பார்த்த உடனேயே அதன் விழாவிற்க்கு வருவது ரொம்ப  ஸ்பெஷல் &#45; ஆன உணர்வு. உண்மையாகச் சொல்ல வேண்டும் என்றால், படம் ரொம்ப நன்றாக இருந்தது. இதை நான் அவர்களிடம் தனியாக சொல்லவே இல்லை; இந்த மேடையில்தான் சொல்கிறேன். இது ஒரு நல்ல திரில்லர்.&lt;br /&gt;&lt;br /&gt;சாம் சார், உங்கள் பின்னணி இசை செமையாக இருந்தது. இப்போது பல படங்களில் உங்கள் இசை ஒலிக்கிறது. ஆனால் இந்தப் படத்தில் கூட, அந்த பின்னணி இசையில்  ஒரு தனித்தன்மை இருந்தது. படம் முழுக்க அதை ஒரு அழகான அனுபவமாக  மாற்றியிருக்கிறீர்கள். அது எனக்கு பிடித்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல் இயக்குநர் பற்றியும் சொல்ல வேண்டும். இப்போ முன்பு ஒருவர் சொன்னது மாதிரி, இந்தப் படத்துக்குள்ளே twist இருக்கிறது என்பதல்ல — படம் முழுவதுமே twist&#45;களால் நிரம்பியுள்ளது. ஒவ்வொரு  காட்சி கடந்துகொண்டே போகும்போதும் எப்போதும் ஒரு புதிய ஆச்சரியம் காத்திருக்கிறது. அதற்காக இயக்குநருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். பரத் சார், உங்களுடைய நடிப்பு ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது. சங்கீதா மேம், நீங்களும் ஒரு பெரிய ஆச்சரியம். பவானி உட்பட இந்தப் படத்தில் நடித்த அனைவரும், தங்களுடைய கதாபாத்திரங்களை மிகவும் அழகாகவும் நம்பகமாகவும் செய்து இருந்தீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அஜய் கார்த்திக், நாங்கள் ஏற்கனவே நேரில் சந்தித்திருக்கிறோம். உண்மையிலேயே இது உங்களுக்கு ஒரு நல்ல படம். ரொம்ப நன்றாக செய்திருக்கிறீர்கள். மனமார்ந்த வாழ்த்துகள். ‘கார்த்திக்’ என்ற பெயருடன் தமிழ் சினிமாவில் பலர் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்; அதேபோல் நீங்களும் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என்று என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்தப் படத்தை எல்லாரும் கண்டிப்பாகப் பாருங்கள். இது ஒரு நல்ல திரில்லர் வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பா ரஞ்சித் பேசியதாவது.., &lt;br /&gt;&lt;br /&gt;செந்தில்  சாருக்கும், நாராயணசாமி அண்ணாவுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். சமீபமாக அவர்கள் என் நண்பர்கள் வட்டத்தில் இன்னும் நெருக்கமாக இணைந்து, என்கூட நிறைய விஷயங்களைப் பகிர்ந்து, சினிமா குறித்து தொடர்ந்து விவாதித்து வருகிறார்கள். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான விஷயம். அவர்களுடன் சேர்ந்து இன்னும் நிறைய வேலை செய்ய வேண்டும் என்ற விருப்பமும் எனக்கு இருக்கிறது. நண்பர்களாக மட்டும் இல்லாமல், சினிமாவைப் பற்றி தீவிரமாக சிந்திக்கும் மனிதர்களாக அவர்கள் என்னோடு இணைந்திருப்பது மிகவும் சந்தோஷம் தருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் இந்தப் படத்தை பார்த்துவிட்டேன். உண்மையாகச் சொல்ல வேண்டும் என்றால், இது மிகவும் interesting&#45;ஆன ஒரு film. இந்தப் படத்தில் நடித்திருந்த அனைவரும் மிகச் சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறார்கள். குறிப்பாக மூன்று பெண் கதாபாத்திரங்களும் — சங்கீதா மேம், பவானி, அபர்ணா — மூவரும் மிகவும் அருமையாக நடித்திருந்தார்கள். பரத் சாரும் ரொம்ப நன்றாக நடித்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒரு ரொம்ப நல்ல க்ரைம் திரில்லர். கதை சொல்லப்பட்ட விதம், மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. ஒரு சிறிய உள்ளடக்கத்தைக் கொண்டு, இயக்குநர், தயாரிப்பாளர்கள், மற்றும் தொழில்நுட்பக் குழு எல்லோரும் சேர்ந்து அதை மிகவும் தெளிவாகவும் வலுவாகவும் மக்களிடம் கொண்டு செல்ல முயன்றிருக்கிறார்கள். அந்த முயற்சி இந்தப் படத்திலும் நிச்சயமாக பலிக்கும் என்று நான் நம்புகிறேன். அஜய் கார்த்திக், உங்களுடைய நடிப்பு, லுக்,  எல்லாமே நன்றாக இருந்தது. கண்டிப்பாக உங்களுக்கு ஒரு பெரிய எதிர்காலம் இருக்கிறது என்று நான் நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சாம் சி.எஸ். அவர்களின் பின்னணி இசை இந்தப் படத்துக்கு ஒரு பெரிய தூணாக இருந்தது. படம் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை, அவர் பயன்படுத்திய சவுண்ட் டிசைன்  மற்றும் இசை நம்மை கதைக்குள் பிடித்துக் கொண்டு போகிறது. ஒரு க்ரைம் திரில்லருக்கு இது மிகப் பெரிய பலம். இந்தப் படம் அந்த வகையில் நல்ல ஒரு வெற்றிப்படமாக அமையும் என்று நான் நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் சில சிறிய படங்கள் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று, தமிழ் சினிமாவுக்கு ஒரு பெரிய நம்பிக்கை கொடுத்திருக்கின்றன. முன்னாடி இப்படி நடக்கும் என்று எல்லோருக்கும் எப்போதும் நம்பிக்கை இருக்காது. ஒரு படம் நல்ல படம் என்று நம்புவோம்; ஆனால் அதற்கு இவ்வளவு பெரிய ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்க மாட்டோம். இப்போது அந்த நிலை மாறிக் கொண்டு வருகிறது. அது உண்மையிலேயே மகிழ்ச்சி தருகிறது. அந்த நம்பிக்கை ‘காளிதாஸ் 2’&#45;க்கும் தொடர வேண்டும். இந்தப் படம் நிச்சயமாக பெரிய வெற்றி அடையும் என்று நான் மனதார நம்புகிறேன். எல்லாருக்கும் என் வாழ்த்துகள். மகிழ்ச்சி. நன்றி.”&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் ஹரீஷ் கல்யாண் பேசியதாவது…, &lt;br /&gt;&lt;br /&gt;முதலில் செந்தில் சாருக்கும் நாராயணசாமி சாருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். விநியோகஸ்தர்களாக இருந்த இடத்திலிருந்து தயாரிப்பாளர்களாக உயர்ந்து வந்திருக்கிறீர்கள். இனிமேலும் நல்ல கதைகள், நல்ல நடிகர்கள், நல்ல உள்ளடக்கங்களைத் தமிழ் சினிமாவுக்கு கொண்டு வர வேண்டும் என்று மனதார வேண்டுகிறேன். அதன் அழகான தொடக்கமாக இன்று ‘காளிதாஸ் 2’ அமைந்துள்ளது. இன்னொரு மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், அஜய் கார்த்திக் என் தம்பி. அவர் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகிறார் என்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. வாழ்த்துகள் அஜய். உங்களை வாழ்த்துவதற்காக இன்று தயாரிப்பாளர் சங்கத்திலிருந்தும், விநியோகஸ்தர் சங்கத்திலிருந்தும், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களிலிருந்தும் பல முக்கியமானவர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களுடைய ஆசிகளோடு உங்கள் இந்தப் பயணம் தொடங்குகிறது என்பதில் எனக்கு மகிழ்ச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;பரத் பற்றி நிறைய பேர் ஏற்கனவே பேசியிருக்கிறார்கள். அதற்கு மேலாக நான் ஒரு விஷயம் மட்டும் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். நீங்கள் நிறைய வெற்றிகளைப் பார்த்திருக்கிறீர்கள். பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறீர்கள். ஆனால் இந்தப் படத்தில் இன்னொரு கதாபாத்திரத்துக்கும் சமமான இடம் கொடுத்து நடித்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அது எல்லோராலும் செய்ய முடியாத ஒன்று. கதையை நம்பி, மற்றொரு கதாபாத்திரத்தையும் சமமாக மதித்து நடித்ததற்கு உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர் சாம் சி.எஸ். பற்றி சொல்ல வேண்டும் என்றால், அவரையும் பின்னணி இசையையும் பிரித்து பார்க்க முடியாது. படம் பார்த்தவர்கள் எல்லாரும், அவருடைய பின்னணி இசை இந்தப் படத்தை இன்னொரு நிலைக்கு உயர்த்தியிருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள். அது உண்மையென்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மிகுந்த மகிழ்ச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தில் நடித்த பவானி ஸ்ரீ, அபர்ணா மற்றும் மற்ற எல்லா நடிகர் நடிகைகளுக்கும் என் வாழ்த்துகள். இந்தப் படத்தின் இயக்குநர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் மற்றும் அனைத்து கலைஞர்களுக்கும், தொழில்நுட்பக் குழுவினருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். ‘காளிதாஸ்’ முதல் பாகம் போலவே, ‘காளிதாஸ் 2’வும் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று நான் முழு நம்பிக்கையுடன் கூறுகிறேன். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர் சாம் சி எஸ் பேசியதாவது…&lt;br /&gt;&lt;br /&gt;“முதலில் இந்த வாய்ப்புக்காக என் மனமார்ந்த நன்றி. இன்று இந்த மேடையிலேயே ஒரு நல்ல பாஸிடிவ் உணர்வு இருக்கிறது. எல்லோரும் மனதார வாழ்த்துவது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ‘காளிதாஸ்’ முதல் பாகத்திலிருந்தே இயக்குநர் இந்தக் கதையைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார். ஒரு விசாரணைத் திரில்லரை புதிதாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்லுவது எளிதல்ல. ஆனால் இந்தப் படத்தில் கதை, திரைக்கதை, திருப்பங்கள் எல்லாமே நன்றாக அமைந்திருக்கிறது. நான் சின்ன படம், பெரிய படம் என்று பார்க்க மாட்டேன். நல்ல படம் என்றால் போதும். இந்தப் படமும் அப்படிப்பட்ட ஒரு நல்ல படமாக இருக்கும் என்று நம்புகிறேன். இதில் நடித்திருக்கும் அனைவரும் ரொம்ப நன்றாக நடித்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தில் வேலை செய்தது எனக்கு மகிழ்ச்சி. எனக்கு துணையாக இருந்த என் இசைக் குழுவினருக்கும், பாடகர்களுக்கும், பாடலாசிரியருக்கும், ஒலி கலவை செய்த குழுவினருக்கும் என் நன்றி. பரத் சார் இந்தப் படத்தில் மிகுந்த உழைப்பு கொடுத்திருக்கிறார். அது திரையில் தெளிவாகத் தெரியும். அவருடன் பணியாற்றியது சந்தோஷம். சங்கீதா மேம் உட்பட இதில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இப்போது மக்கள் பெரிய ஹீரோ இருக்கிறாரா என்று மட்டும் பார்க்காமல், படம் நல்லா இருக்கா என்று பார்க்கிறார்கள். அந்த வகையில் இந்தப் படம் கண்டிப்பாக மக்களிடம் சேரும். எல்லோரும் திரையரங்கில் வந்து இந்தப் படத்தைப் பாருங்கள். இந்தப் படம் நிச்சயமாக வெற்றி பெறும். நன்றி. வணக்கம்.”&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;“இந்தப் படத்தில் நிறைய புதிய அறிமுகங்கள் இருக்கின்றனர். அதே சமயம், ‘காளிதாஸ்’ என்ற வெற்றிப் படத்தின் தொடர்ச்சியாக ‘காளிதாஸ் 2’ வருவது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். முதலில் தயாரிப்பாளர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். ஒரு கதையை நம்பி தொடர்ந்து உழைப்பது சுலபமல்ல. அந்த முயற்சிக்கு இந்தப் படம் பெரிய வெற்றியைத் தர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அஜய் கார்த்திக்குக்கும், இவருடன் நடித்த அபர்ணதி, பவானி மற்றும் மற்ற கலைஞர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள். ஃபைவ் ஸ்டார் செந்தில் சார் இந்தத் துறையில் நீண்ட அனுபவம் கொண்டவர். அந்த அனுபவத்திலிருந்து அடுத்த தலைமுறையை சினிமாவுக்கு அறிமுகப்படுத்துவது மகிழ்ச்சியான விஷயம்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று தமிழ் சினிமா ஒரு நல்ல மாற்றம் கொண்ட காலத்தில் இருக்கிறது. சிறிய முதலீட்டில் உருவாகும் நல்ல படங்களுக்குக் கூட பெரிய வரவேற்பு கிடைக்கிறது. இது புதிய திறமைகளுக்கும் புதிய தயாரிப்பாளர்களுக்கும் நல்ல நம்பிக்கையைத் தருகிறது. இந்தப் படத்தில் பணியாற்றிய இயக்குநர், சாம் சி.எஸ். மற்றும் முழுக் குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். நன்றி.”&lt;br /&gt;&lt;br /&gt;நடிகை அபர்ணதி பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் பழனி சாருக்கு என் மனமார்ந்த நன்றி. இந்தப் படம் உங்கள் வழியாகத் தான் ஆரம்பமானது. இயக்குநர் செந்தில் சாருக்கும்,  ஃபைவ் ஸ்டார் செந்தில் புரொடக்ஷனுக்கும் என் நன்றிகள். அஜய்க்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். நேரில் பார்க்கிற அஜய்யும், திரையில் பார்க்கிற அஜய்யும் முற்றிலும் வேறு. அந்த மாற்றம் ரொம்ப நன்றாக இருந்தது. பரத் சார், உங்களுக்கு வாழ்த்துகள். சங்கீதா மேம், மீண்டும் தமிழில் ‘காளிதாஸ் 2’ மூலம் வருவது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. உங்களுடன் வேலை செய்தது மகிழ்ச்சி. இந்தப் படத்தில் பணியாற்றிய தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர் நடிகைகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;‘காளிதாஸ் 2’, முதல் பாகத்தை விட இன்னும் அதிகமாக மக்களோடு இணையும் என்று நான் நம்புகிறேன். இது முழுக்க முழுக்க த்ரில்லும் சஸ்பென்ஸும் நிறைந்த படம். என்ன நடக்கப் போகிறது என்று யூகிக்க முடியாத அளவுக்கு சுவாரஸ்யமாக இருக்கும். அதனால், இந்தப் படத்தை எல்லாரும் திரையரங்கில் வந்து பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்தப் படம் அனைவருக்கும் நிச்சயமாகப் பிடிக்கும் என்று நம்புகிறேன். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகை பவானி பேசியதாவது.., &lt;br /&gt;&lt;br /&gt;முதலில் செந்தில் சாருக்கு நன்றி. இந்தக் கதாபாத்திரத்துக்கு என்னை நம்பி அழைத்ததோடு மட்டும் இல்லாமல், அதை நம்பிக்கையோடு செய்யும் தைரியத்தையும் எனக்கு கொடுத்தார். அதற்காக ரொம்ப நன்றி சார். பரத் சார் மிக அனுபவம் வாய்ந்த நடிகர். அவரிடமிருந்து நிறைய விஷயங்கள் கற்றுக்கொள்ள முடிந்தது. சங்கீதா மேமுடன் வேலை செய்த அனுபவமும் ரொம்ப இனிமையானது. அஜயும் நானும் ஒரே நடிப்பு வகுப்பில் படித்தவர்கள். அவர் இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகிறார்  என்பது எனக்கு ரொம்ப சந்தோஷம். அவருக்கு நல்ல எதிர்காலம் அமைய என் மனமார்ந்த வாழ்த்துகள்.&lt;br /&gt;&lt;br /&gt;சாம் சி.எஸ். சார் இந்தப் படத்திற்கு பின்னணி இசையால் பெரிய பலம் சேர்த்திருக்கிறார். ஒளிப்பதிவாளரும் இந்தப் படத்தை மிக அழகாகக் காட்டியிருக்கிறார். பிரகாஷ் ராஜ் சார், கிஷோர் சார் போன்ற மூத்த நடிகர்களுடன் வேலை செய்தது எனக்கு மறக்க முடியாத அனுபவம். இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இன்று நீங்கள் தரும் ஆதரவைப் பார்த்து எங்களுக்கு ரொம்ப நம்பிக்கையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இந்த ஆதரவு படம் வெளியான பிறகும் தொடரும் என்று நம்புகிறோம். மிக்க நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகை சங்கீதா பேசியதாவது.., &lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகு, எனக்கு மிகவும் பிடித்த தமிழில் ஒரு படத்தில் நடித்து, அதன் வெளியீட்டு விழாவில் இருப்பது எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி. இதை இன்னும் நம்பிக்கையோடு உணர்ந்து கொண்டிருக்கிறேன். முதலில் இயக்குநர் செந்தில் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. என்னை நம்பி இந்தக் கதையைச் சொல்லி, எனக்கு மிகவும் பிடித்த இந்தத் துறைக்குள் மீண்டும் அழைத்ததற்கு ரொம்ப நன்றி. அதேபோல், இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களான செந்தில் சாருக்கும் என் வாழ்த்துகள். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். இதன் பிறகும் இன்னும் பல நல்ல படங்களை உருவாக்க வேண்டும் என்று மனதார வேண்டுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;‘காளிதாஸ் 2’ படக்குழுவில் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இரவு நேரப் படப்பிடிப்புகள் அதிகமாக இருந்தாலும், முழுக் குழுவும் மிகுந்த உற்சாகத்தோடும் அர்ப்பணிப்போடும் வேலை செய்தார்கள். அந்த ஆற்றல் எங்களுக்கும் உற்சாகம் கொடுத்தது. பரத் உடன் வேலை செய்த அனுபவம் ரொம்ப இனிமையானது. மிகவும் எளிமையான, அன்பான, மரியாதையான மனிதர். அவருடன் வேலை செய்தது எனக்கு மிகவும்  மகிழ்ச்சி இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அஜய் மிகவும் மென்மையான மனிதர். ஆனால் திரையில் அப்படியே மாறி நிற்கிறார். மிக நன்றாக நடித்திருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். பவானி மிகவும் நெகிழ்ச்சியான நடிகை. கேமரா முன் வந்தவுடன் முழு கதாபாத்திரமாகவே மாறிவிடுகிறார். அபர்ணதியும் மிகவும் இனிய குணம் கொண்டவர். அவர்களுடன் வேலை செய்த அனுபவம் மிகவும் நன்றாக இருந்தது. சாம் அவர்களின் இசையுடன் இந்தப் படத்தில் இணைந்தது எனக்கு ஒரு கூடுதல் மகிழ்ச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படம் நிச்சயமாக திரையரங்கில் பார்க்க வேண்டிய ஒரு அனுபவம் தரும் படம் என்று நான் முழு நம்பிக்கையோடு சொல்கிறேன். அதனால், அனைவரும் திரையரங்கில் சென்று இந்தப் படத்தைப் பார்த்து ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் அஜய் கார்த்திக் பேசியதாவது…,&lt;br /&gt;&lt;br /&gt;“இந்த சிறப்பான விழாவை இவ்வளவு அழகாக மாற்றிய பத்திரிக்கை, ஊடக நண்பர்கள், குடும்பத்தினர், நண்பர்கள், சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த மேடையில் நான் ஒரு நடிகராக மட்டும் இல்லாமல், சினிமாவை காதலிக்கும் ஒருவராக நிற்கிறேன். இந்த வாய்ப்பு எனக்குக் கிடைக்க காரணமான எங்கள் தயாரிப்பாளர் பழனி அண்ணாவுக்கும், என்னை நம்பி இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குநர் செந்தில் சாருக்கும் என் மனமார்ந்த நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;செந்தில் சார் மிகவும் திட்டமிட்டு, தெளிவான கண்ணோட்டத்துடன் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார். அந்த உழைப்பின் பலன்தான் இன்று இந்த மேடை. இந்தப் படத்தில் என்னை ஒரு பகுதியாக இணைத்ததற்கு ரொம்ப நன்றி சார். தயாரிப்பாளர்களான செந்தில் சார், டாக்டர் யோகேஷ்வரன், நாராயணசாமி அங்கிள் — உங்களுடைய முழு ஆதரவால்தான் இந்தப் படம் இவ்வளவு சிறப்பாக உருவாக முடிந்தது. அதற்காக ரொம்ப நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், இசையமைப்பாளர் சாம் சி.எஸ்., பாடலாசிரியர் மற்றும் எல்லா தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. குறிப்பாக சாம் சி.எஸ். சார் இசையால் இந்தப் படம் இன்னும் சிறப்பாக உயர்ந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பரத் அண்ணா, உங்களுடன் வேலை செய்தது எனக்கு ஒரு பெரிய அனுபவம். நீங்கள் கொடுத்த ஆதரவும் ஊக்கமும் எனக்கு மிகவும் முக்கியமானது. பவானி, சங்கீதா மேம், அபர்ணதி, துரை அண்ணா, ஆனந்த், குழந்தை நட்சத்திரங்கள் — அனைவருடனும் வேலை செய்த அனுபவம் எனக்கு ரொம்ப இனிமையானது. என் அப்பாவுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஒரு பெரிய நன்றி. இந்த இரண்டு ஆண்டுகளில் நான் கொடுத்த தொந்தரவுகளையும் பதட்டங்களையும் பொறுமையுடன் தாங்கியதற்கு மனமார்ந்த நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்துக்கு நீங்கள் தரும் அன்பும் ஆதரவும் தொடர வேண்டும். ‘காளிதாஸ் 2’ படத்தை திரையரங்கில் பார்த்து ஆதரவு தாருங்கள். மிக்க நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் ஸ்ரீசெந்தில் பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் இந்த மேடையை இவ்வளவு அழகாக அமைத்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. ஆரம்பத்தில் நான் சும்மா நன்றி சொல்லிட்டு போயிடலாம் என்று நினைத்தேன். ஆனால் இந்த ‘காளிதாஸ் 2’ பயணம் ஒரு சாதாரண பயணம் இல்லை. அது ஒரு நீண்ட, உணர்ச்சியான, நம்பிக்கையோடும் போராட்டத்தோடும் வந்த பயணம்.&lt;br /&gt;&lt;br /&gt;‘காளிதாஸ்’ முதல் பாகத்தின் வெற்றிக்குப் பிறகு, பெரிய வாய்ப்புகளும் பெரிய நடிகர்களோடு வேலை செய்யும் சந்தர்ப்பங்களும் வந்தன. அப்படிச் செல்லும் நேரத்தில் பல சூழல்கள் மாறின. அப்போது எனக்கு ஒரு முக்கியமான விஷயம் புரிந்தது — பெரிய படம் பண்ணணுமா என்பதற்கும் மேலாக, நல்ல படம் பண்ணணும் என்பதுதான் முக்கியம். அந்த எண்ணத்தில்தான் ‘காளிதாஸ் 2’ தொடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பயணத்தை ஆரம்பிக்க வைத்த பழனி அண்ணாவுக்கு என் மனமார்ந்த நன்றி. அதன்பிறகு இந்தப் படத்துக்கு மிகப் பெரிய நம்பிக்கையையும் வலிமையையும் கொடுத்தவர்கள் செந்தில் சார், நாராயணசாமி சார். நான் ஒரு நல்ல படமாக நினைத்ததை, அவர்கள் பெரிய அளவிலான படமாக மாற்றி நிறுத்தியிருக்கிறார்கள். படம் திரைக்கு வரும் போது அதன் அளவும் உழைப்பும் எல்லோருக்கும் தெரியும். அஜயை இந்தப் படத்தில் கொண்டு வந்த தருணமும் இந்தப் பயணத்தில் ஒரு முக்கியமான நிகழ்வு. அந்த சந்திப்பு மிகச் சாதாரணமாக தொடங்கியது. ஆனால், இன்று அது ஒரு முக்கியமான முடிவாக மாறியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தில் நடித்தும் பணியாற்றியும் இருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்தப் படம் முழுக்க இரவு நேரப் படப்பிடிப்புகளோடு, மிகவும் கடினமான சூழலில் உருவானது. மாலை ஆறு மணிக்கு தொடங்கி, காலை ஆறு மணி வரை, சில சமயம் அதையும் தாண்டி படப்பிடிப்பு நடந்தது. ஆனாலும், எல்லாரும் எந்தப் புகாரும் இல்லாமல், முழு அர்ப்பணிப்போடு வேலை செய்தார்கள். அதனால்தான் இன்று இந்தப் படம் இவ்வளவு நன்றாக நம் முன் நிற்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;என் எழுத்து மற்றும் படைப்புப் பயணத்தில் என்னுடன் இருந்த என் குழுவினருக்கும், குறிப்பாக என்னுடன் தொடர்ந்து உழைத்தவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக, எனக்குப் பெரிய துணையாக இருந்த என் குடும்பத்தினருக்கு நன்றி சொல்ல வேண்டும். நான் ஒரு நிச்சயமான வாழ்க்கையை விட்டு, சினிமா என்ற கனவுக்காக முழுமையாக வந்தபோது, என்னைத் தாங்கி பிடித்தது என் குடும்பம்தான். என் மனைவியும், என் குழந்தைகளும், என் கனவை என்னுடன் சுமந்தவர்கள். அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. இந்தப் பயணத்துக்கு நீங்கள் தரும் அன்பும் ஆதரவும் எங்களுக்கு மிகப் பெரிய பலம். ‘காளிதாஸ் 2’ உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன். மிக்க நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் பரத் பேசியதாவது.., &lt;br /&gt;&lt;br /&gt;‘காளிதாஸ்’ 2019&#45;ல் தொடங்கிய ஒரு பயணம். என் நடிப்பு வாழ்க்கையில் பல புதிய இயக்குநர்களுடன் வேலை செய்திருக்கிறேன். ஆனால் செந்தில் சார் போன்ற இயக்குநர்கள் மிக அரிது. ஒரு நடிகருக்கு நல்ல இயக்குநர் கிடைத்துவிட்டால், அந்தப் படத்தின் பாதி வெற்றி அங்கேயே உறுதியாகிவிடும். எனக்கு அப்படிப்பட்ட ஒரு நல்ல இயக்குநராக செந்தில் சார் அமைந்தார். அவரை என் வாழ்க்கையில் பெற்றிருப்பது எனக்கு ஒரு ஆசீர்வாதம். ‘காளிதாஸ்’ எனக்கு ஒரு முக்கியமான திருப்பம். அந்தப் படத்துக்குப் பிறகு மீண்டும் ‘காளிதாஸ் 2’ வாயிலாக இந்தக் கதாபாத்திரத்துக்கு திரும்பி வருவது எனக்கு இன்னும் அதிக மகிழ்ச்சி தருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படம் ஆரம்பத்தில் ஒரு சின்ன க்ரைம் த்ரில்லராகத் தொடங்கியது. ஆனால் செந்தில் சார், நாராயணசாமி சார், யோகேஷ்வரன் சார் ஆகியோரின் நம்பிக்கையாலும் ஆதரவாலும் இது ஒரு பெரிய படமாக மாறியது. இந்தக் கதைக்கு என்ன வேண்டுமோ அதனை முழுமையாகக் கொடுத்து இந்தப் படத்தை உயர்த்திய தயாரிப்பாளர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;இது என் படமென்பதற்காக மட்டுமல்ல, இந்தப் படத்தில் உள்ள உள்ளடக்கத்தின் மீது எனக்கு இருக்கும் நம்பிக்கையால்தான் நான் இவ்வளவு உறுதியாகச் சொல்கிறேன் — ‘காளிதாஸ் 2’ ஒரு சாதாரண க்ரைம் த்ரில்லர் அல்ல. இதில் உணர்ச்சி உள்ளது, மர்மம் உள்ளது, சஸ்பென்ஸ் உள்ளது. ஆரம்பத்திலிருந்து முடிவு வரை பார்வையாளரைப் பிடித்து வைத்து செல்லும் வலிமை இந்தப் படத்துக்கு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;என் கூட நடித்த நடிகர்கள் பற்றி சொல்ல வேண்டும் என்றால், பவானி இந்தப் படத்தில் மிக அழகாக அவர் கதாபாத்திரத்தைச் செய்திருக்கிறார். அபர்ணதி மிகவும் இயல்பான நடிப்பால் கவர்கிறார். சங்கீதா மேம் — உங்களுடன் வேலை செய்தது ஒரு பெரிய மகிழ்ச்சி. திரையில் மிகவும் நளினமாகவும் உணர்ச்சியோடும் நீங்கள் நடித்திருக்கிறீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அஜய், உங்களுக்கு இது ஒரு கனவு போலான அறிமுகம். இந்த வாய்ப்பை நேர்மையோடும் உழைப்போடும் பயன்படுத்தினால் சினிமா கண்டிப்பாக உங்களைத் தாங்கிக்கொள்ளும். உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.&lt;br /&gt;&lt;br /&gt;சாம் சி.எஸ். சார், இந்தப் படத்தின் மிகப் பெரிய பலம் உங்கள் இசைதான். ஒவ்வொரு காட்சிக்கும் நீங்கள் கொடுத்த பின்னணி இசை இந்தப் படத்தை இன்னொரு நிலைக்கு உயர்த்தியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. ‘காளிதாஸ் 2’ உங்களுக்குப் பிடிக்கும் என்ற முழு நம்பிக்கை எனக்கிருக்கிறது. நன்றி.,” என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் பாகத்தை இயக்கி முத்திரை பதித்த இயக்குநர் ஸ்ரீ செந்தில் இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார். பரத் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருடன் இணைந்து அஜய் கார்த்தி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், &apos;பூவே உனக்காக&apos; புகழ் நடிகை சங்கீதா நீண்ட இடைவேளைக்குப் பிறகு மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் இப்படத்தின் மூலம் ரீ&#45;என்ட்ரி கொடுக்கிறார். இவர்களுடன் பவானி ஸ்ரீ மற்றும் அபர்ணதி ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் பாகம் ஒரு குடும்பத்தை மையமாகக் கொண்ட புலனாய்வு திரில்லராக அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அதே பாணியில், இந்த இரண்டாம் பாகமும் உணர்ச்சிகரமான அதேசமயம் அதிரடியான களத்தில் பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ளது. படத்தின் போஸ்டரில் இடம்பெற்றுள்ள நடிகர்களின் தோற்றங்கள், படம் ஒரு பரபரப்பான திரில்லர் அனுபவத்தைத் தரும் என்பதை உறுதிப்படுத்துகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்ய, புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த திரைப்படத்தை ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் விநியோகஸ் தரும் தயாரிப்பாளருமான ஃபைவ் ஸ்டார் செந்தில் மற்றும் டாக்டர் என். யோகேஸ்வரன் இணைந்து தயாரித்துள்ளனர். முன்னதாக இவர்களது வெளியீட்டில் ‘பார்க்கிங்’, ‘கருடன்’, ‘மகாராஜா’ போன்ற வெற்றி படங்கள் வெளியானதால், ‘காளிதாஸ் 2’ திரைப்படத்திற்கும் திரையுலகத்திலும் ரசிகர்களிடையிலும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 10&#45;ம் தேதி உலகம் முழுவதும் &apos;காளிதாஸ் 2&apos; திரையரங்குகளில் வெளியாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt; ஏப்ரல் 10&#45;ம் தேதி உலகம் முழுவதும் &apos;காளிதாஸ் 2&apos; திரையரங்குகளில் வெளியாகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/kaalidas-2-audio-luanch">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில்  டாக்டர் என். யோகேஸ்வரன்  மற்றும் விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான ஃபைவ் ஸ்டார் செந்தில் இணைந்து தயாரிக்க, ‘காளிதாஸ்’ வெற்றிப்படத்தைத் தந்த ஸ்ரீ செந்தில் இயக்கத்தில், பரத் நடிப்பில் உருவாகியுள்ள பரபரப்பான திரில்லர் திரைப்படம் “காளிதாஸ் 2”.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படம் ஏப்ரல் 10&#45;ம் தேதி உலகம் முழுவதும்  திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன்,  திரை பிரபலங்கள் கலந்து கொள்ள பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிகழ்வினில்..தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் செந்தில் பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு வருகை தந்துள்ள அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும், தென்னக மாவட்டங்களைச் சேர்ந்த நண்பர்களுக்கும், பத்திரிகை, ஒளிக்காட்சி மற்றும் இணையதள ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இது எங்கள் நிறுவனத்தின் முதல் திரைப்படம். இந்தப் படத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதில் ஊடகங்களின் பங்கு மிக முக்கியமானது. நீங்கள் தரும் ஆதரவும், வெளிச்சமும் இந்தப் படத்தை இன்னும் அதிகமான மக்களிடம் கொண்டு சேர்க்கும் என்பதில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. இங்கு வந்து ஆதரவு அளித்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி. வணக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;யோகேஷ்வரன் பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;என்னோட பெயர் யோகேஷ். இந்தப் படத்தில் நான் பெரிய பங்கு எடுத்துக் கொள்ளவில்லை. இந்தப் படத்துக்காக உண்மையாகக் கஷ்டப்பட்டவர்கள் செந்தில் சார் மற்றும் நாராயணசாமி சார். அவர் என்னோட அப்பா. மேடைக்கு வரச் சொன்னாலும் வரமாட்டார்; என்னைத் தான் அனுப்பிவைத்தார். முதலில், இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த ஆடியோ லாஞ்ச் விழாவை பெரிய அளவில் சிறப்பாக மாற்றியதற்கு எல்லாருக்கும் ரொம்ப நன்றி. பல நாளாக ஒரு நல்ல அறிமுகத்திற்காக  காத்திருக்கிறோம். அது கண்டிப்பாக நல்ல தொடக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். பரத் சார் இந்தப் படத்துக்கு ஒரு பெரிய பலமாக இருக்கிறார். இந்தப் படம் தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல வரவாக இருக்கும். இயக்குநர் சார் இந்தப் படத்தை மிகவும் அழகாக எடுத்திருக்கிறார். தயாரிப்பாளரும் மிகவும் நம்பிக்கையுடன் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார். இந்தப் படத்துக்கு கண்டிப்பாக பெரிய வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறேன். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சக்தி பிலிம்ஸ் சக்திவேலன் பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;“இது ரொம்ப சந்தோஷமான விஷயம். ஒரு வினியோகஸ்தர் தனது மகனை இந்தத் துறையில் பெரிய அளவில் அறிமுகப்படுத்தும் முதல் விழாவாக இதைப் பார்க்கிறேன். அது மிகவும் பெருமைக்குரிய விஷயம். சினிமாவில் சம்பாதித்த பலர் வேறு துறைகளில் முதலீடு செய்திருக்கலாம். ஆனால், சம்பாதித்த அதே சினிமா துறைக்குள்ளேயே தனது மகனை ஒரு நம்பிக்கையோடு அழைத்து வந்து அறிமுகப்படுத்துவது மிகப் பெரிய விஷயம். அதுவே இந்த நிகழ்ச்சியின் சிறப்பு என்று நான் நினைக்கிறேன். அதிலும், ஒரு அருமையான கதையைத் தேர்ந்தெடுத்து, பரத் சார் மற்றும் மற்ற தொழில்நுட்ப கலைஞர்களுடன் இணைந்து, ஒரு பெரிய வெற்றி படத்துக்கான அனைத்து அம்சங்களுடனும் இந்தப் படம் உருவாகி வருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. செந்தில் சார் என்றாலே மிகவும் நியாயமான ஒரு டிஸ்ட்ரிப்யூட்டர். அனைவரிடமும் அன்பாகவும் அழகாகவும் பழகக்கூடியவர். நாராயணசாமி சார் பற்றி சொல்லவே வேண்டாம். இக்காலத்தில் இவ்வளவு நல்ல மனசுடைய மனிதர்கள் அரிது என்று சொல்லலாம். இந்தக் குழு, சினிமாவை வெறும் பொருளாதார நோக்கில் மட்டும் பார்க்காமல், அதற்கான பேரார்வத்தோடும் பாசத்தோடும் மிக அழகாக ஒரு டீம் வொர்க்காக இந்தப் படத்தை உருவாக்கி வருகிறார்கள். அவர்கள் நினைத்ததை நேர்த்தியாகவும் நம்பிக்கையுடனும் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. இந்த குழுவினர் எல்லா தளங்களிலும் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும் என்று நான் இறைவனை வேண்டுகிறேன். என் இதயம் கனிந்த வாழ்த்துகள். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் லலித்குமார் பேசியதாவது.., &lt;br /&gt;&lt;br /&gt;“செந்தில் சார் ரொம்ப கஷ்டப்பட்டு, இன்று ஒரு உயர்ந்த நிலைக்கு வந்திருக்கிறார் என்பதுதான் எங்களுக்கு மிகவும் பெருமையான விஷயம். அவர் வாழ்க்கையை எப்படி ஆரம்பித்தார், எவ்வளவு போராட்டங்களைக் கடந்து வந்தார் என்பதைக் குறித்து பலமுறை சொல்லியிருக்கிறார். ஆனால் இன்று அவர் ஒரு தயாரிப்பாளராக இங்கே நிற்பது உண்மையிலேயே சந்தோஷமான விஷயம். அவர் விநியோகித்த படங்கள் வெற்றி பெற்றதுபோல, தயாரிப்பாளராக உருவாக்கும் இந்த முதல் படமும் கண்டிப்பாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நாராயணசாமி அண்ணாவுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்த முதல் முயற்சி மிகச் சிறப்பாக அமையும். அஜய்க்கும் எனது வாழ்த்துக்கள். முதல் படம் என்பதால் இது அவருக்கு மிகவும் முக்கியமான தொடக்கம். அவர் நல்ல முறையில் தன்னை நிரூபிப்பார் என்று நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பரத், உங்கள் ‘காதல்’ படத்தை நான் மிகவும் ரசித்து ரசித்து பார்த்தவன். அந்த படம் உண்மையிலேயே ஒரு மாஸ்டர் பீஸ். எத்தனை ஆண்டுகள் கடந்தாலும், அந்த மாதிரி ஒரு படம் எளிதாக வராது. அந்தப் படம் எங்கள் மேல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக அதன் கிளைமாக்ஸ் குறித்து எங்களுக்குள்ளும் நிறைய விவாதங்கள் நடந்திருக்கின்றன. சிறை படத்தின் போது நெகட்டிவ் கிளைமாக்ஸ் வைத்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணமே அந்தப் படத்திலிருந்து எங்களுக்குள் வந்த ஒன்று தான். அந்த அளவுக்கு அது மனதில் பதிந்த படம். அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்தப் படம் பெரிய வெற்றி பெற வேண்டும். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் தமிழ்க்குமரன் பேசியதாவது.., &lt;br /&gt;&lt;br /&gt;மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த விழாவுக்கு வருவதற்கான முக்கிய காரணம் செந்தில் சார்தான். அவர் மிகவும் நல்ல மனிதர். நாங்கள் இணைந்து நிறைய படங்களில் வேலை செய்திருக்கிறோம். இந்தப் படம் முழு குழுவுக்கும் ஒரு பெரிய வெற்றி படமாக அமைய வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். அனைவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகள். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;‘காளிதாஸ்’ எனக்கு மிகவும் பிடித்த படம். அது எல்லோருக்குமே ஒரு இனிய ஆச்சரியமாக இருந்தது. அதனால், ‘காளிதாஸ் 2’ வரும்போதும் நிச்சயம் அதே மாதிரி ஒரு ஆச்சரியம் நமக்கு காத்திருக்கிறது என்று நினைக்கிறேன். குறிப்பாக, ஒரு திரில்லர் படத்தில் பரத் சாருடன் இணைந்து அஜய் கார்த்திக் வருவது இந்தப் படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்குகிறது. இன்று ஃபைவ் ஸ்டார் செந்தில் சார், விநியோகத் துறையில் ஆரம்பித்து, அவர் கை வைத்த படங்கள் ஊடகங்களில் பேசப்படும் அளவுக்கு வெற்றிகளைப் பெற்றிருக்கின்றன. ‘ஃபைவ் ஸ்டார் செந்தில் சார் டிஸ்ட்ரிப்யூட் பண்ணினால் அந்தப் படம் வெற்றி பெறும்’ என்ற நம்பிக்கையே இன்றைக்கு உருவாகி இருக்கிறது. மியூசிக் லேபிளாக இருந்தபோது வெற்றி கொடுத்தது போல, டிஸ்ட்ரிப்யூஷனிலும் தொடர்ந்து வெற்றி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது அடுத்த கட்டமாக, தனது மகனை அறிமுகப்படுத்துகிறார். அது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். இங்கே ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்ல வேண்டும் என்றால், ஃபைவ் ஸ்டார் அமைப்பில் உள்ள மூன்று முக்கியமான கூட்டாளிகளின் மகன்களும் சினிமாவில் வருகிறார்கள். கல்யாண் சாரின் மகன் ஹரிஷ் கல்யாண் இருக்கிறார். செந்தில் சாரின் மகன் அஜய் கார்த்திக் வருகிறார். அதேபோல் நம்முடைய தயாரிப்பாளர் கவுன்சில் செயலாளர் கதிரேசன் சாரின் மகனும் வர இருக்கிறார். ஒருநாள் இந்த மூன்று பேரும் சேர்ந்து நடிக்கும் ஒரு படம் வர வேண்டும். ‘ஃபைவ் ஸ்டார் குழு’ என்று சொல்லும் அளவுக்கு ஒரு படம் உருவாக வேண்டும். அந்த ஆசை எனக்குள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கு தமிழ் சினிமாவைப் பற்றி பலரும் பலவிதமாக பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ‘இண்டஸ்ட்ரி சற்று சிரமமாக இருக்கிறது’ என்று சொல்லப்படும் நேரத்தில்கூட, கடந்த இரண்டு மூன்று மாதங்களாக தமிழ் சினிமா மிக அழகாக வளர்ந்து வருகிறது. நல்ல உள்ளடக்கம் இருந்தால் போதும், ரசிகர்கள் அதை பெரிய அளவில் ஏற்றுக்கொள்கிறார்கள். இன்றைக்கு தமிழ் சினிமா ஸ்டார்களை மட்டும் நம்பி ஓடுவதில்லை; நல்ல கதைகளையும் நல்ல படைப்புகளையும் மக்கள் மனதார வரவேற்கிறார்கள். சிறிய பட்ஜெட்டில் உருவாகும் படங்களுக்குக் கூட பெரிய வரவேற்பு கிடைக்கிறது. இது பார்க்க நமக்கு மிகுந்த மகிழ்ச்சி தரும் விஷயம். அந்த அளவுக்கு தமிழ் சினிமா வளர்ந்திருக்கிறது. அந்த வரிசையில், இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். செந்தில் சாரின் டிஸ்ட்ரிப்யூஷனில் தொடர்ந்து வந்த வெற்றிகளைப் போலவே, இப்போது ஸ்கை பிக்சர்ஸ் மூலமும் மிகப்பெரிய வெற்றி கிடைக்க வேண்டும். இந்தப் படம் ஐம்பது, நூறு கோடி வசூலைத் தொட்டு, மிகப்பெரிய வெற்றி படமாக அமைய வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். அனைவருக்கும் என் நன்றி. வணக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் ஆர் பி சௌத்திரி பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;டிரெய்லர் மிகவும் நன்றாக இருந்தது. ஃபைவ் ஸ்டார் கல்யாண் சார் சொன்னதுபோல, அவர் ஏற்கனவே படத்தை பார்த்திருக்கிறார். அவர் அளித்த நம்பிக்கையைப் பார்த்தால், படம் நிச்சயமாக மிகவும் நன்றாக இருக்கும்  என்று தோன்றுகிறது. தயாரிப்பாளர் பற்றி சொல்ல வேண்டுமென்றால், அவர் எனக்கு பல ஆண்டுகளாகத் தெரியும். டிஸ்ட்ரிப்யூஷன் துறையிலிருந்தும், மியூசிக் நிறுவனத் துறையிலிருந்தும் வளர்ந்து, இப்போது தயாரிப்பாளராக வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். அதிலும், தயாரிப்பாளராக மட்டும் இல்லாமல், தனது மகனையும் இந்தப் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியிருப்பது மிகவும் சிறப்பானது. அவருக்கும், அவருடைய குடும்பத்திற்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்தப் படம் அவர்களுக்கு ஒரு மிகப் பெரிய வெற்றி படமாக அமைய வேண்டும். குறிப்பாக இப்போது அவர்களுக்கு ஒரு பெரிய வெற்றி தேவைப்படுகிற நேரத்தில், இந்தப் படம் அந்த வெற்றியை கண்டிப்பாகத் தரும் என்று நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். இசையமைப்பாளருக்கும் என் வாழ்த்துகள். நடித்த அனைத்து கலைஞர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் வாழ்த்துகள்.&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் தாணு பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு விநியோகஸ்தர்கள் — ஒருவர் தம்பி செந்தில், இன்னொருவர் நண்பர் நாராயணசாமி. செந்தில் அவர்களின் மகன் நாயகனாக நடிக்கிறார், நாராயணசாமி அவர்களின் மகன் தயாரிப்பாளராக உருவெடுத்திருக்கிறார். ஆகவே, இந்த விழாவில் நான் கலந்து கொள்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.  என்னுடைய நாயகன் பரத், இந்தப் படத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார் என்று நம்புகிறேன். அவர் எந்தக் கதாபாத்திரத்தையும் தனித்தன்மையுடன் உயிர்ப்பிக்கக் கூடிய திறமையான நடிகர். ஆகவே, அஜய் கார்த்திக்கும் பரத்தும் இணைந்து உருவாகும் இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;செந்தில் பற்றி தனியாகச் சொல்லவேண்டியது இல்லை. மிகவும் நல்ல விநியோகஸ்தர். விநியோகஸ்தர்கள் தயாரிப்பாளர்களாக வருவது உண்மையிலேயே நல்ல விஷயம். நானும் அந்தப் பாதையில் வந்தவன் என்பதால், இன்னும் பல விநியோகஸ்தர்கள் தயாரிப்புத் துறைக்குள் வர வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் வருவதற்கு முன் அனுபவம் உள்ளவர்களிடம் ஆலோசனை கேட்டுக் கொண்டு வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;டிரெய்லரைப் பார்த்தபோது, பின்னணி இசை மிகவும் கவனம் ஈர்த்தது. சாம் சி எஸ் மிக அருமையாக இசையமைத்திருக்கிறார். அவர் திறமையான இளம் படைப்பாளி. அவருக்கு இன்னும் பெரிய வாய்ப்புகள் வந்து, தொடர்ந்து சிறந்த சாதனைகள் படைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இந்தப் படம் எங்கும் மாபெரும் வெற்றி பெற்று, இந்த அணியின் அனைவருக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் அருண் விஷ்வா பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;செந்தில் சார் ஒரு பயங்கரமான hard&#45;working மனிதர். அவரை எனக்கு பத்து வருடங்களாகத் தெரியும். எந்தப் படத்தையும் சுமாராகச் செய்யாமல், தேர்ந்தெடுத்து, யோசித்து, ஒரு ஒரு படமாக முன்னேற்றிக் கொண்டு போகக்கூடியவர். மிகப்பெரிய ஹீரோக்களின் படங்களாக இருந்தாலும், நல்ல உள்ளடக்கமுள்ள படங்களாக இருந்தாலும், அவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் அவர் எடுத்த உழைப்பு மிக பெரியது. அந்த சிரமத்தையும் பொறுப்பையும் உண்மையாகச் சுமந்து வந்திருக்கிறார். அவருடைய மகன் அஜய் இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகிறதே என்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். அஜய், உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். பரத் பிரதருடன் சேர்ந்து இந்தப் படத்தில் அறிமுகமாகிறீர்கள் என்பது இன்னும் சிறப்பு. ஏனெனில், கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக நல்ல நல்ல படங்களைத் தொடர்ந்து செய்து, இன்னும் இந்தத் துறையில் தன்னுடைய இடத்தை நிலைநிறுத்திக் கொண்டு, அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறார் பரத். அது பெரிய விஷயம். அப்படிப்பட்ட ஒரு நடிகருடன் இணைந்து உங்கள் பயணம் தொடங்குவது மிகவும் நல்ல ஆரம்பம் என்று நான் நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல், சாம் சி.எஸ். போன்ற திறமையான இசையமைப்பாளர் இந்தப் படத்தில் இருப்பதும் இன்னும் கூடுதல் பலம். அவர் இசையும் இந்தப் படத்திற்கு ஒரு பெரிய ஆதாரமாக இருக்கும் என்று நம்புகிறேன். செந்தில் சார், நாராயணசாமி சார், அஜய், பரத் மற்றும் இந்தப் படத்தின் முழுக் குழுவினருக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துகள். இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் சாந்தனு பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மேடையில் இருப்பது எனக்கு மகிழ்ச்சியான விஷயம். முதலில் இந்தப் படத்தின் முழு குழுவிற்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். டிரெய்லரை இரண்டு முறை பார்த்தேன். உண்மையாகச் சொல்ல வேண்டும் என்றால், அது மிகவும் வொர்த்தாக இருந்தது. ‘காளிதாஸ்’ முதல் பாகம் எல்லோருக்கும் பிடித்த படம். அதேபோல, அதைவிட double impact கொடுக்கக்கூடிய படமாக ‘காளிதாஸ் 2’ இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது. அந்த அளவுக்கு டிரெய்லர் தரமாக இருந்தது. அதனால் இயக்குநர் முதல் இந்தப் படத்தில் நடித்திருக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பங்சனுக்கு வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றியைச் சொல்லிக்கொள்கிறேன். ஏனெனில், பரத் சம்பந்தப்பட்ட பங்சன் என்றால் அதை நான் என்னோட பங்சனாகத்தான் பார்க்கிறேன். அந்த அளவுக்கு எனக்கு பரத்தை ரொம்ப பிடிக்கும். அவர் எனக்கு சகோதரர் போலத்தான்.  இந்த டீமில் எனக்கு நன்றாகத் தெரிந்தவர்கள் இருவர். ஒருவர் பரத், இன்னொருவர் பவானி. பவானியுடன் நான் ‘பாவக் கதைகள்’ல வேலை செய்துள்ளேன். She is a very sincere artist. இங்கே ரொம்ப அமைதியாக உட்கார்ந்து இருப்பாங்க, ஆனால் அவருடன் இருக்கும்போது அவ்வளவு ஃபன். அதே நேரத்தில் கேமரா  முன்னால் வந்துவிட்டால், மொத்தமாக அந்த கேரக்டராக மாறி நடிப்பார்.  அவர் நடித்த எல்லா கதாபாத்திரங்களிலும் அந்த அர்ப்பணிப்பு  தெரியும். ‘விடுதலை’யிலிருந்து இப்போது ‘ஹாட்ஸ்பாட்’, அதற்குப் பிறகு இப்போது ‘காளிதாஸ் 2’ வரை அவ்வளவு அழகாக செய்து வருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அஜய், இது உங்களோட அறிமுகம். ஆனால் வெற்றிகள், தோல்விகள், இதையெல்லாம் தாண்டி, silent&#45;ஆ, consistent&#45;ஆ, தனக்குக் கிடைக்கும் வேலையை சரியாகச் செய்து கொண்டு, 50&#45;க்கும் மேற்பட்ட படங்களை கடந்திருக்கிற என் நண்பன் பரத் — அந்த பயணத்துக்கான celebration ஆக இந்த விழாவைப் பார்க்கிறேன்.  மொத்தத்தில், இந்தப் படம் இந்த மொத்த குழுவிற்கும் ஒரு பெரிய வெற்றி படமாக அமைய வேண்டும். அஜய்க்கு ஒரு மிகச் சிறந்த அறிமுகமாக இருக்க வேண்டும். பரத்துக்கு இன்னொரு முக்கியமான மைல்கல்லாக அமைய வேண்டும். Sky Pictures&#45;க்கு இது ஒரு பிரம்மாண்டமான ஆரம்பமாக இருக்க வேண்டும். வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் கலையரசன் பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;‘காலிதாஸ் 2’ டிரெய்லர் மிகவும் சூப்பராக இருந்தது. நான் படத்தையும் பார்த்திருக்கிறேன். நிச்சயமாக இது ஒரு அருமையான படம். குறிப்பாக கிளைமேக்ஸ் கணிக்க முடியாததாக இருக்கும். அதேபோல் படம் முழுவதும் எல்லாரும் ரொம்ப நல்லா நடித்திருக்கிறார்கள். சங்கீதா மேம், பவானி, எல்லாருமே மிக அருமையாக நடித்துள்ளார்கள். அஜய், உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இது உங்கள் முதல் படம். அதே நேரத்தில், இன்னொரு படத்தையும் முடித்து வைத்திருக்கிறீர்கள் என்று கேள்விப்பட்டேன். ரொம்ப சந்தோஷம். ஒரு நல்ல பயணம் உங்களுக்குக் காத்திருக்கிறது என்று நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பரத்… லவ் யூ, எப்போதுமே.  பரத் கேரியரின் ஆரம்பத்தில் இருந்தே ஒரு பெரிய ஸ்டார். இப்போவும் அதே மரியாதையோட இருக்கிறார். ஆனால் CCL மாதிரி இடங்களில் நெருக்கமாக பழகிய பிறகு, அவரைப் பற்றி இன்னும் அதிகமான மரியாதை வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சினிமா உலகத்தில் success, failure, appreciation, disappointment — எல்லாமே ரொம்ப வேகமாக வரும். அதை கையாள தைரியமாக இருக்கணும். அது இயக்குநர் என்றாலும், நடிகராக இருந்தாலும் அதே தான். அந்த மாதிரி சூழலில், உச்சத்தையும் பார்த்து, தடைகளைச் சந்தித்து, மறுபடியும் அதே fire&#45;ஓட திரும்பி வருவது எப்படி என்று பரத்திடம் இருந்து நான் நிறைய கற்றிருக்கிறேன். அவரிடமிருந்து நிறைய அறிவுரைகள் வாங்கியிருக்கிறேன். அதற்காக அவருக்கு மனமார்ந்த நன்றி. இந்தப் படம் கண்டிப்பாக பெரிய ஹிட்டாகும் என்று எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். ‘காலிதாஸ் 2’, முதல் பாகத்தை விட இன்னும் பெரிய வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;ஆதவ் கண்ணதாசன் பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;‘காளிதாஸ்’ முதல் பாகத்தில் எனக்கு ஒரு நல்ல கதாபாத்திரம் கிடைத்தது. அந்த அனுபவம் எனக்கு மிகவும் நல்ல நினைவாக இருக்கிறது. இப்போது ‘காளிதாஸ் 2’ டிரெய்லரைப் பார்க்கும்போது, அஜய்க்கு இந்தப் படத்தில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரம் அமைந்திருக்கும் என்று தோன்றுகிறது. செந்தில் சார் நிச்சயமாக ஒரு நல்ல கதையைத் தேர்ந்தெடுத்து, அழகாக இந்தப் படத்தை உருவாக்கியிருப்பார் என்று நம்புகிறேன். ஒரு அறிமுக நடிகராக அஜய்க்கு இது உண்மையிலேயே மிகச் சிறந்ததாக இருக்கும். அஜய், உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்தப் படத்தின் முழுக் குழுவினருக்கும் — பரத், பவானி, ஒளிப்பதிவாளர் மற்றும் இதில் பணியாற்றிய அனைவருக்கும் — என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி பெற வேண்டும். நன்றி.”&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் கணேஷ் K பாபு பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;“நான் இந்தப் படத்தை பார்த்துவிட்டேன். இன்று இந்த நிகழ்ச்சிக்கு நான் முக்கியமாக வந்ததற்கான காரணம் அஜய் தான். அவர் எனக்கு ஒரு தம்பி மாதிரி. எங்களுக்குள் அப்படிப்பட்ட ஒரு பந்தம் இருக்கிறது. அஜய்யை நான் முதல் நாளிலிருந்தே பார்த்துக்கொண்டிருக்கிறேன். நியூசிலாந்திலிருந்து வந்த பிறகு, கடந்த மூன்று வருடங்களாக அவருடைய பயணத்தை நெருக்கமாக பார்த்திருக்கிறேன். முதல் நாள் ஷூட்டிலிருந்து பார்த்திருக்கிறேன். அந்த நேரத்தில் அவருக்கு சினிமா பற்றி பெரிய ஐடியாவே இல்லை. நடிப்பு பற்றியும் இந்த துறையைப் பற்றியும் ஒரு தெளிவான புரிதல் இல்லாத நிலையில்தான் அவர் ஆரம்பித்தார். ஆனால் அந்த நிலையிலிருந்து, முழு படப்பிடிப்பு முடியும் வரை அவர் எவ்வளவு பெரிய மாற்றத்தை அடைந்தார் என்பதுதான் எனக்கு மிகப் பெரிய ஆச்சரியம். உண்மையாகச் சொன்னால், அஜய் எனக்கு ரொம்ப பெரிய surprise. நேரில் பழகும்போதும் சரி, திரையில் பார்க்கும்போதும் சரி — ஒரு நடிகராக அவர் தன்னை அவ்வளவு அழகாக மாற்றிக் கொண்டிருக்கிறார். அதற்காக அவர் மிகுந்த கடின உழைப்பை தந்துள்ளார். உங்களுக்காக நான் உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகிறேன் அஜய். நீங்க இன்னும் பெரிய அளவுக்கு வரணும்.&lt;br /&gt;&lt;br /&gt;பரத் சார், நான் அவரோட பெரிய ரசிகன். நிறைய இடங்களில் சந்தித்திருக்கேன்; நேரிலேயே பலமுறை அதைச் சொல்லியிருக்கேன். இந்தப் படத்தில் அவரும் மிகப் பெரிய பலம். செந்தில் சாருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். படம் ரொம்ப நன்றாக இருக்கிறது. நான் பார்த்தபோது, படம் முழுக்க பல டிவிஸ்ட்கள் வருது. ஆனால், அதை ஒரு நம்பகமான திரைக்கதையாக மாற்றி, நம்மை முழுக்க இழுத்துக்கொண்டு போகும் வகையில் அவர் எடுத்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தின் முழு குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். சாம் சார் பற்றியும் சொல்லணும் — அவர் இசையால் இந்தப் படத்தை அழகாக மேம்படுத்தியுள்ளார். கண்டிப்பாக இந்தப் படம் குடும்பத்தோடு எல்லாரும் சேர்ந்து பார்க்கக்கூடிய ஒரு நல்ல படமாக இருக்கும். முழு குழுவிற்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் பாண்டிராஜ் பேசியதாவது….,&lt;br /&gt;&lt;br /&gt;செந்தில் சாரும் நாராயணசாமி சாரும் எனக்கு நீண்ட நாளாக நண்பர்கள். நாராயணசாமி சார், வம்சம் படத்தில் இருந்து என் படங்களை பின்தொடர்ந்து விநியோகம் செய்து வரும் ஒரு நல்ல நண்பர். இருவரும் என்னை அழைத்தார்கள். நான் கொஞ்சம் தாமதமாக வந்ததற்குக் காரணம், இந்தப் படத்தை முதலில் பார்த்துவிட்டு, அப்படியே அந்த உணர்வோடு இந்த விழாவுக்கு வந்ததுதான். ஒரு படத்தைப் பார்த்த உடனேயே அதன் விழாவிற்க்கு வருவது ரொம்ப  ஸ்பெஷல் &#45; ஆன உணர்வு. உண்மையாகச் சொல்ல வேண்டும் என்றால், படம் ரொம்ப நன்றாக இருந்தது. இதை நான் அவர்களிடம் தனியாக சொல்லவே இல்லை; இந்த மேடையில்தான் சொல்கிறேன். இது ஒரு நல்ல திரில்லர்.&lt;br /&gt;&lt;br /&gt;சாம் சார், உங்கள் பின்னணி இசை செமையாக இருந்தது. இப்போது பல படங்களில் உங்கள் இசை ஒலிக்கிறது. ஆனால் இந்தப் படத்தில் கூட, அந்த பின்னணி இசையில்  ஒரு தனித்தன்மை இருந்தது. படம் முழுக்க அதை ஒரு அழகான அனுபவமாக  மாற்றியிருக்கிறீர்கள். அது எனக்கு பிடித்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல் இயக்குநர் பற்றியும் சொல்ல வேண்டும். இப்போ முன்பு ஒருவர் சொன்னது மாதிரி, இந்தப் படத்துக்குள்ளே twist இருக்கிறது என்பதல்ல — படம் முழுவதுமே twist&#45;களால் நிரம்பியுள்ளது. ஒவ்வொரு  காட்சி கடந்துகொண்டே போகும்போதும் எப்போதும் ஒரு புதிய ஆச்சரியம் காத்திருக்கிறது. அதற்காக இயக்குநருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். பரத் சார், உங்களுடைய நடிப்பு ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது. சங்கீதா மேம், நீங்களும் ஒரு பெரிய ஆச்சரியம். பவானி உட்பட இந்தப் படத்தில் நடித்த அனைவரும், தங்களுடைய கதாபாத்திரங்களை மிகவும் அழகாகவும் நம்பகமாகவும் செய்து இருந்தீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அஜய் கார்த்திக், நாங்கள் ஏற்கனவே நேரில் சந்தித்திருக்கிறோம். உண்மையிலேயே இது உங்களுக்கு ஒரு நல்ல படம். ரொம்ப நன்றாக செய்திருக்கிறீர்கள். மனமார்ந்த வாழ்த்துகள். ‘கார்த்திக்’ என்ற பெயருடன் தமிழ் சினிமாவில் பலர் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்; அதேபோல் நீங்களும் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என்று என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்தப் படத்தை எல்லாரும் கண்டிப்பாகப் பாருங்கள். இது ஒரு நல்ல திரில்லர் வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பா ரஞ்சித் பேசியதாவது.., &lt;br /&gt;&lt;br /&gt;செந்தில்  சாருக்கும், நாராயணசாமி அண்ணாவுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். சமீபமாக அவர்கள் என் நண்பர்கள் வட்டத்தில் இன்னும் நெருக்கமாக இணைந்து, என்கூட நிறைய விஷயங்களைப் பகிர்ந்து, சினிமா குறித்து தொடர்ந்து விவாதித்து வருகிறார்கள். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான விஷயம். அவர்களுடன் சேர்ந்து இன்னும் நிறைய வேலை செய்ய வேண்டும் என்ற விருப்பமும் எனக்கு இருக்கிறது. நண்பர்களாக மட்டும் இல்லாமல், சினிமாவைப் பற்றி தீவிரமாக சிந்திக்கும் மனிதர்களாக அவர்கள் என்னோடு இணைந்திருப்பது மிகவும் சந்தோஷம் தருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் இந்தப் படத்தை பார்த்துவிட்டேன். உண்மையாகச் சொல்ல வேண்டும் என்றால், இது மிகவும் interesting&#45;ஆன ஒரு film. இந்தப் படத்தில் நடித்திருந்த அனைவரும் மிகச் சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறார்கள். குறிப்பாக மூன்று பெண் கதாபாத்திரங்களும் — சங்கீதா மேம், பவானி, அபர்ணா — மூவரும் மிகவும் அருமையாக நடித்திருந்தார்கள். பரத் சாரும் ரொம்ப நன்றாக நடித்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒரு ரொம்ப நல்ல க்ரைம் திரில்லர். கதை சொல்லப்பட்ட விதம், மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. ஒரு சிறிய உள்ளடக்கத்தைக் கொண்டு, இயக்குநர், தயாரிப்பாளர்கள், மற்றும் தொழில்நுட்பக் குழு எல்லோரும் சேர்ந்து அதை மிகவும் தெளிவாகவும் வலுவாகவும் மக்களிடம் கொண்டு செல்ல முயன்றிருக்கிறார்கள். அந்த முயற்சி இந்தப் படத்திலும் நிச்சயமாக பலிக்கும் என்று நான் நம்புகிறேன். அஜய் கார்த்திக், உங்களுடைய நடிப்பு, லுக்,  எல்லாமே நன்றாக இருந்தது. கண்டிப்பாக உங்களுக்கு ஒரு பெரிய எதிர்காலம் இருக்கிறது என்று நான் நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சாம் சி.எஸ். அவர்களின் பின்னணி இசை இந்தப் படத்துக்கு ஒரு பெரிய தூணாக இருந்தது. படம் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை, அவர் பயன்படுத்திய சவுண்ட் டிசைன்  மற்றும் இசை நம்மை கதைக்குள் பிடித்துக் கொண்டு போகிறது. ஒரு க்ரைம் திரில்லருக்கு இது மிகப் பெரிய பலம். இந்தப் படம் அந்த வகையில் நல்ல ஒரு வெற்றிப்படமாக அமையும் என்று நான் நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் சில சிறிய படங்கள் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று, தமிழ் சினிமாவுக்கு ஒரு பெரிய நம்பிக்கை கொடுத்திருக்கின்றன. முன்னாடி இப்படி நடக்கும் என்று எல்லோருக்கும் எப்போதும் நம்பிக்கை இருக்காது. ஒரு படம் நல்ல படம் என்று நம்புவோம்; ஆனால் அதற்கு இவ்வளவு பெரிய ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்க மாட்டோம். இப்போது அந்த நிலை மாறிக் கொண்டு வருகிறது. அது உண்மையிலேயே மகிழ்ச்சி தருகிறது. அந்த நம்பிக்கை ‘காளிதாஸ் 2’&#45;க்கும் தொடர வேண்டும். இந்தப் படம் நிச்சயமாக பெரிய வெற்றி அடையும் என்று நான் மனதார நம்புகிறேன். எல்லாருக்கும் என் வாழ்த்துகள். மகிழ்ச்சி. நன்றி.”&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் ஹரீஷ் கல்யாண் பேசியதாவது…, &lt;br /&gt;&lt;br /&gt;முதலில் செந்தில் சாருக்கும் நாராயணசாமி சாருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். விநியோகஸ்தர்களாக இருந்த இடத்திலிருந்து தயாரிப்பாளர்களாக உயர்ந்து வந்திருக்கிறீர்கள். இனிமேலும் நல்ல கதைகள், நல்ல நடிகர்கள், நல்ல உள்ளடக்கங்களைத் தமிழ் சினிமாவுக்கு கொண்டு வர வேண்டும் என்று மனதார வேண்டுகிறேன். அதன் அழகான தொடக்கமாக இன்று ‘காளிதாஸ் 2’ அமைந்துள்ளது. இன்னொரு மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், அஜய் கார்த்திக் என் தம்பி. அவர் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகிறார் என்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. வாழ்த்துகள் அஜய். உங்களை வாழ்த்துவதற்காக இன்று தயாரிப்பாளர் சங்கத்திலிருந்தும், விநியோகஸ்தர் சங்கத்திலிருந்தும், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களிலிருந்தும் பல முக்கியமானவர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களுடைய ஆசிகளோடு உங்கள் இந்தப் பயணம் தொடங்குகிறது என்பதில் எனக்கு மகிழ்ச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;பரத் பற்றி நிறைய பேர் ஏற்கனவே பேசியிருக்கிறார்கள். அதற்கு மேலாக நான் ஒரு விஷயம் மட்டும் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். நீங்கள் நிறைய வெற்றிகளைப் பார்த்திருக்கிறீர்கள். பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறீர்கள். ஆனால் இந்தப் படத்தில் இன்னொரு கதாபாத்திரத்துக்கும் சமமான இடம் கொடுத்து நடித்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அது எல்லோராலும் செய்ய முடியாத ஒன்று. கதையை நம்பி, மற்றொரு கதாபாத்திரத்தையும் சமமாக மதித்து நடித்ததற்கு உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர் சாம் சி.எஸ். பற்றி சொல்ல வேண்டும் என்றால், அவரையும் பின்னணி இசையையும் பிரித்து பார்க்க முடியாது. படம் பார்த்தவர்கள் எல்லாரும், அவருடைய பின்னணி இசை இந்தப் படத்தை இன்னொரு நிலைக்கு உயர்த்தியிருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள். அது உண்மையென்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மிகுந்த மகிழ்ச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தில் நடித்த பவானி ஸ்ரீ, அபர்ணா மற்றும் மற்ற எல்லா நடிகர் நடிகைகளுக்கும் என் வாழ்த்துகள். இந்தப் படத்தின் இயக்குநர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் மற்றும் அனைத்து கலைஞர்களுக்கும், தொழில்நுட்பக் குழுவினருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். ‘காளிதாஸ்’ முதல் பாகம் போலவே, ‘காளிதாஸ் 2’வும் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று நான் முழு நம்பிக்கையுடன் கூறுகிறேன். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர் சாம் சி எஸ் பேசியதாவது…&lt;br /&gt;&lt;br /&gt;“முதலில் இந்த வாய்ப்புக்காக என் மனமார்ந்த நன்றி. இன்று இந்த மேடையிலேயே ஒரு நல்ல பாஸிடிவ் உணர்வு இருக்கிறது. எல்லோரும் மனதார வாழ்த்துவது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ‘காளிதாஸ்’ முதல் பாகத்திலிருந்தே இயக்குநர் இந்தக் கதையைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார். ஒரு விசாரணைத் திரில்லரை புதிதாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்லுவது எளிதல்ல. ஆனால் இந்தப் படத்தில் கதை, திரைக்கதை, திருப்பங்கள் எல்லாமே நன்றாக அமைந்திருக்கிறது. நான் சின்ன படம், பெரிய படம் என்று பார்க்க மாட்டேன். நல்ல படம் என்றால் போதும். இந்தப் படமும் அப்படிப்பட்ட ஒரு நல்ல படமாக இருக்கும் என்று நம்புகிறேன். இதில் நடித்திருக்கும் அனைவரும் ரொம்ப நன்றாக நடித்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தில் வேலை செய்தது எனக்கு மகிழ்ச்சி. எனக்கு துணையாக இருந்த என் இசைக் குழுவினருக்கும், பாடகர்களுக்கும், பாடலாசிரியருக்கும், ஒலி கலவை செய்த குழுவினருக்கும் என் நன்றி. பரத் சார் இந்தப் படத்தில் மிகுந்த உழைப்பு கொடுத்திருக்கிறார். அது திரையில் தெளிவாகத் தெரியும். அவருடன் பணியாற்றியது சந்தோஷம். சங்கீதா மேம் உட்பட இதில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இப்போது மக்கள் பெரிய ஹீரோ இருக்கிறாரா என்று மட்டும் பார்க்காமல், படம் நல்லா இருக்கா என்று பார்க்கிறார்கள். அந்த வகையில் இந்தப் படம் கண்டிப்பாக மக்களிடம் சேரும். எல்லோரும் திரையரங்கில் வந்து இந்தப் படத்தைப் பாருங்கள். இந்தப் படம் நிச்சயமாக வெற்றி பெறும். நன்றி. வணக்கம்.”&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;“இந்தப் படத்தில் நிறைய புதிய அறிமுகங்கள் இருக்கின்றனர். அதே சமயம், ‘காளிதாஸ்’ என்ற வெற்றிப் படத்தின் தொடர்ச்சியாக ‘காளிதாஸ் 2’ வருவது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். முதலில் தயாரிப்பாளர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். ஒரு கதையை நம்பி தொடர்ந்து உழைப்பது சுலபமல்ல. அந்த முயற்சிக்கு இந்தப் படம் பெரிய வெற்றியைத் தர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அஜய் கார்த்திக்குக்கும், இவருடன் நடித்த அபர்ணதி, பவானி மற்றும் மற்ற கலைஞர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள். ஃபைவ் ஸ்டார் செந்தில் சார் இந்தத் துறையில் நீண்ட அனுபவம் கொண்டவர். அந்த அனுபவத்திலிருந்து அடுத்த தலைமுறையை சினிமாவுக்கு அறிமுகப்படுத்துவது மகிழ்ச்சியான விஷயம்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று தமிழ் சினிமா ஒரு நல்ல மாற்றம் கொண்ட காலத்தில் இருக்கிறது. சிறிய முதலீட்டில் உருவாகும் நல்ல படங்களுக்குக் கூட பெரிய வரவேற்பு கிடைக்கிறது. இது புதிய திறமைகளுக்கும் புதிய தயாரிப்பாளர்களுக்கும் நல்ல நம்பிக்கையைத் தருகிறது. இந்தப் படத்தில் பணியாற்றிய இயக்குநர், சாம் சி.எஸ். மற்றும் முழுக் குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். நன்றி.”&lt;br /&gt;&lt;br /&gt;நடிகை அபர்ணதி பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் பழனி சாருக்கு என் மனமார்ந்த நன்றி. இந்தப் படம் உங்கள் வழியாகத் தான் ஆரம்பமானது. இயக்குநர் செந்தில் சாருக்கும்,  ஃபைவ் ஸ்டார் செந்தில் புரொடக்ஷனுக்கும் என் நன்றிகள். அஜய்க்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். நேரில் பார்க்கிற அஜய்யும், திரையில் பார்க்கிற அஜய்யும் முற்றிலும் வேறு. அந்த மாற்றம் ரொம்ப நன்றாக இருந்தது. பரத் சார், உங்களுக்கு வாழ்த்துகள். சங்கீதா மேம், மீண்டும் தமிழில் ‘காளிதாஸ் 2’ மூலம் வருவது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. உங்களுடன் வேலை செய்தது மகிழ்ச்சி. இந்தப் படத்தில் பணியாற்றிய தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர் நடிகைகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;‘காளிதாஸ் 2’, முதல் பாகத்தை விட இன்னும் அதிகமாக மக்களோடு இணையும் என்று நான் நம்புகிறேன். இது முழுக்க முழுக்க த்ரில்லும் சஸ்பென்ஸும் நிறைந்த படம். என்ன நடக்கப் போகிறது என்று யூகிக்க முடியாத அளவுக்கு சுவாரஸ்யமாக இருக்கும். அதனால், இந்தப் படத்தை எல்லாரும் திரையரங்கில் வந்து பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்தப் படம் அனைவருக்கும் நிச்சயமாகப் பிடிக்கும் என்று நம்புகிறேன். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகை பவானி பேசியதாவது.., &lt;br /&gt;&lt;br /&gt;முதலில் செந்தில் சாருக்கு நன்றி. இந்தக் கதாபாத்திரத்துக்கு என்னை நம்பி அழைத்ததோடு மட்டும் இல்லாமல், அதை நம்பிக்கையோடு செய்யும் தைரியத்தையும் எனக்கு கொடுத்தார். அதற்காக ரொம்ப நன்றி சார். பரத் சார் மிக அனுபவம் வாய்ந்த நடிகர். அவரிடமிருந்து நிறைய விஷயங்கள் கற்றுக்கொள்ள முடிந்தது. சங்கீதா மேமுடன் வேலை செய்த அனுபவமும் ரொம்ப இனிமையானது. அஜயும் நானும் ஒரே நடிப்பு வகுப்பில் படித்தவர்கள். அவர் இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகிறார்  என்பது எனக்கு ரொம்ப சந்தோஷம். அவருக்கு நல்ல எதிர்காலம் அமைய என் மனமார்ந்த வாழ்த்துகள்.&lt;br /&gt;&lt;br /&gt;சாம் சி.எஸ். சார் இந்தப் படத்திற்கு பின்னணி இசையால் பெரிய பலம் சேர்த்திருக்கிறார். ஒளிப்பதிவாளரும் இந்தப் படத்தை மிக அழகாகக் காட்டியிருக்கிறார். பிரகாஷ் ராஜ் சார், கிஷோர் சார் போன்ற மூத்த நடிகர்களுடன் வேலை செய்தது எனக்கு மறக்க முடியாத அனுபவம். இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இன்று நீங்கள் தரும் ஆதரவைப் பார்த்து எங்களுக்கு ரொம்ப நம்பிக்கையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இந்த ஆதரவு படம் வெளியான பிறகும் தொடரும் என்று நம்புகிறோம். மிக்க நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகை சங்கீதா பேசியதாவது.., &lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகு, எனக்கு மிகவும் பிடித்த தமிழில் ஒரு படத்தில் நடித்து, அதன் வெளியீட்டு விழாவில் இருப்பது எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி. இதை இன்னும் நம்பிக்கையோடு உணர்ந்து கொண்டிருக்கிறேன். முதலில் இயக்குநர் செந்தில் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. என்னை நம்பி இந்தக் கதையைச் சொல்லி, எனக்கு மிகவும் பிடித்த இந்தத் துறைக்குள் மீண்டும் அழைத்ததற்கு ரொம்ப நன்றி. அதேபோல், இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களான செந்தில் சாருக்கும் என் வாழ்த்துகள். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். இதன் பிறகும் இன்னும் பல நல்ல படங்களை உருவாக்க வேண்டும் என்று மனதார வேண்டுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;‘காளிதாஸ் 2’ படக்குழுவில் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இரவு நேரப் படப்பிடிப்புகள் அதிகமாக இருந்தாலும், முழுக் குழுவும் மிகுந்த உற்சாகத்தோடும் அர்ப்பணிப்போடும் வேலை செய்தார்கள். அந்த ஆற்றல் எங்களுக்கும் உற்சாகம் கொடுத்தது. பரத் உடன் வேலை செய்த அனுபவம் ரொம்ப இனிமையானது. மிகவும் எளிமையான, அன்பான, மரியாதையான மனிதர். அவருடன் வேலை செய்தது எனக்கு மிகவும்  மகிழ்ச்சி இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அஜய் மிகவும் மென்மையான மனிதர். ஆனால் திரையில் அப்படியே மாறி நிற்கிறார். மிக நன்றாக நடித்திருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். பவானி மிகவும் நெகிழ்ச்சியான நடிகை. கேமரா முன் வந்தவுடன் முழு கதாபாத்திரமாகவே மாறிவிடுகிறார். அபர்ணதியும் மிகவும் இனிய குணம் கொண்டவர். அவர்களுடன் வேலை செய்த அனுபவம் மிகவும் நன்றாக இருந்தது. சாம் அவர்களின் இசையுடன் இந்தப் படத்தில் இணைந்தது எனக்கு ஒரு கூடுதல் மகிழ்ச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படம் நிச்சயமாக திரையரங்கில் பார்க்க வேண்டிய ஒரு அனுபவம் தரும் படம் என்று நான் முழு நம்பிக்கையோடு சொல்கிறேன். அதனால், அனைவரும் திரையரங்கில் சென்று இந்தப் படத்தைப் பார்த்து ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் அஜய் கார்த்திக் பேசியதாவது…,&lt;br /&gt;&lt;br /&gt;“இந்த சிறப்பான விழாவை இவ்வளவு அழகாக மாற்றிய பத்திரிக்கை, ஊடக நண்பர்கள், குடும்பத்தினர், நண்பர்கள், சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த மேடையில் நான் ஒரு நடிகராக மட்டும் இல்லாமல், சினிமாவை காதலிக்கும் ஒருவராக நிற்கிறேன். இந்த வாய்ப்பு எனக்குக் கிடைக்க காரணமான எங்கள் தயாரிப்பாளர் பழனி அண்ணாவுக்கும், என்னை நம்பி இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குநர் செந்தில் சாருக்கும் என் மனமார்ந்த நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;செந்தில் சார் மிகவும் திட்டமிட்டு, தெளிவான கண்ணோட்டத்துடன் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார். அந்த உழைப்பின் பலன்தான் இன்று இந்த மேடை. இந்தப் படத்தில் என்னை ஒரு பகுதியாக இணைத்ததற்கு ரொம்ப நன்றி சார். தயாரிப்பாளர்களான செந்தில் சார், டாக்டர் யோகேஷ்வரன், நாராயணசாமி அங்கிள் — உங்களுடைய முழு ஆதரவால்தான் இந்தப் படம் இவ்வளவு சிறப்பாக உருவாக முடிந்தது. அதற்காக ரொம்ப நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், இசையமைப்பாளர் சாம் சி.எஸ்., பாடலாசிரியர் மற்றும் எல்லா தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. குறிப்பாக சாம் சி.எஸ். சார் இசையால் இந்தப் படம் இன்னும் சிறப்பாக உயர்ந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பரத் அண்ணா, உங்களுடன் வேலை செய்தது எனக்கு ஒரு பெரிய அனுபவம். நீங்கள் கொடுத்த ஆதரவும் ஊக்கமும் எனக்கு மிகவும் முக்கியமானது. பவானி, சங்கீதா மேம், அபர்ணதி, துரை அண்ணா, ஆனந்த், குழந்தை நட்சத்திரங்கள் — அனைவருடனும் வேலை செய்த அனுபவம் எனக்கு ரொம்ப இனிமையானது. என் அப்பாவுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஒரு பெரிய நன்றி. இந்த இரண்டு ஆண்டுகளில் நான் கொடுத்த தொந்தரவுகளையும் பதட்டங்களையும் பொறுமையுடன் தாங்கியதற்கு மனமார்ந்த நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்துக்கு நீங்கள் தரும் அன்பும் ஆதரவும் தொடர வேண்டும். ‘காளிதாஸ் 2’ படத்தை திரையரங்கில் பார்த்து ஆதரவு தாருங்கள். மிக்க நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் ஸ்ரீசெந்தில் பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் இந்த மேடையை இவ்வளவு அழகாக அமைத்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. ஆரம்பத்தில் நான் சும்மா நன்றி சொல்லிட்டு போயிடலாம் என்று நினைத்தேன். ஆனால் இந்த ‘காளிதாஸ் 2’ பயணம் ஒரு சாதாரண பயணம் இல்லை. அது ஒரு நீண்ட, உணர்ச்சியான, நம்பிக்கையோடும் போராட்டத்தோடும் வந்த பயணம்.&lt;br /&gt;&lt;br /&gt;‘காளிதாஸ்’ முதல் பாகத்தின் வெற்றிக்குப் பிறகு, பெரிய வாய்ப்புகளும் பெரிய நடிகர்களோடு வேலை செய்யும் சந்தர்ப்பங்களும் வந்தன. அப்படிச் செல்லும் நேரத்தில் பல சூழல்கள் மாறின. அப்போது எனக்கு ஒரு முக்கியமான விஷயம் புரிந்தது — பெரிய படம் பண்ணணுமா என்பதற்கும் மேலாக, நல்ல படம் பண்ணணும் என்பதுதான் முக்கியம். அந்த எண்ணத்தில்தான் ‘காளிதாஸ் 2’ தொடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பயணத்தை ஆரம்பிக்க வைத்த பழனி அண்ணாவுக்கு என் மனமார்ந்த நன்றி. அதன்பிறகு இந்தப் படத்துக்கு மிகப் பெரிய நம்பிக்கையையும் வலிமையையும் கொடுத்தவர்கள் செந்தில் சார், நாராயணசாமி சார். நான் ஒரு நல்ல படமாக நினைத்ததை, அவர்கள் பெரிய அளவிலான படமாக மாற்றி நிறுத்தியிருக்கிறார்கள். படம் திரைக்கு வரும் போது அதன் அளவும் உழைப்பும் எல்லோருக்கும் தெரியும். அஜயை இந்தப் படத்தில் கொண்டு வந்த தருணமும் இந்தப் பயணத்தில் ஒரு முக்கியமான நிகழ்வு. அந்த சந்திப்பு மிகச் சாதாரணமாக தொடங்கியது. ஆனால், இன்று அது ஒரு முக்கியமான முடிவாக மாறியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தில் நடித்தும் பணியாற்றியும் இருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்தப் படம் முழுக்க இரவு நேரப் படப்பிடிப்புகளோடு, மிகவும் கடினமான சூழலில் உருவானது. மாலை ஆறு மணிக்கு தொடங்கி, காலை ஆறு மணி வரை, சில சமயம் அதையும் தாண்டி படப்பிடிப்பு நடந்தது. ஆனாலும், எல்லாரும் எந்தப் புகாரும் இல்லாமல், முழு அர்ப்பணிப்போடு வேலை செய்தார்கள். அதனால்தான் இன்று இந்தப் படம் இவ்வளவு நன்றாக நம் முன் நிற்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;என் எழுத்து மற்றும் படைப்புப் பயணத்தில் என்னுடன் இருந்த என் குழுவினருக்கும், குறிப்பாக என்னுடன் தொடர்ந்து உழைத்தவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக, எனக்குப் பெரிய துணையாக இருந்த என் குடும்பத்தினருக்கு நன்றி சொல்ல வேண்டும். நான் ஒரு நிச்சயமான வாழ்க்கையை விட்டு, சினிமா என்ற கனவுக்காக முழுமையாக வந்தபோது, என்னைத் தாங்கி பிடித்தது என் குடும்பம்தான். என் மனைவியும், என் குழந்தைகளும், என் கனவை என்னுடன் சுமந்தவர்கள். அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. இந்தப் பயணத்துக்கு நீங்கள் தரும் அன்பும் ஆதரவும் எங்களுக்கு மிகப் பெரிய பலம். ‘காளிதாஸ் 2’ உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன். மிக்க நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் பரத் பேசியதாவது.., &lt;br /&gt;&lt;br /&gt;‘காளிதாஸ்’ 2019&#45;ல் தொடங்கிய ஒரு பயணம். என் நடிப்பு வாழ்க்கையில் பல புதிய இயக்குநர்களுடன் வேலை செய்திருக்கிறேன். ஆனால் செந்தில் சார் போன்ற இயக்குநர்கள் மிக அரிது. ஒரு நடிகருக்கு நல்ல இயக்குநர் கிடைத்துவிட்டால், அந்தப் படத்தின் பாதி வெற்றி அங்கேயே உறுதியாகிவிடும். எனக்கு அப்படிப்பட்ட ஒரு நல்ல இயக்குநராக செந்தில் சார் அமைந்தார். அவரை என் வாழ்க்கையில் பெற்றிருப்பது எனக்கு ஒரு ஆசீர்வாதம். ‘காளிதாஸ்’ எனக்கு ஒரு முக்கியமான திருப்பம். அந்தப் படத்துக்குப் பிறகு மீண்டும் ‘காளிதாஸ் 2’ வாயிலாக இந்தக் கதாபாத்திரத்துக்கு திரும்பி வருவது எனக்கு இன்னும் அதிக மகிழ்ச்சி தருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படம் ஆரம்பத்தில் ஒரு சின்ன க்ரைம் த்ரில்லராகத் தொடங்கியது. ஆனால் செந்தில் சார், நாராயணசாமி சார், யோகேஷ்வரன் சார் ஆகியோரின் நம்பிக்கையாலும் ஆதரவாலும் இது ஒரு பெரிய படமாக மாறியது. இந்தக் கதைக்கு என்ன வேண்டுமோ அதனை முழுமையாகக் கொடுத்து இந்தப் படத்தை உயர்த்திய தயாரிப்பாளர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;இது என் படமென்பதற்காக மட்டுமல்ல, இந்தப் படத்தில் உள்ள உள்ளடக்கத்தின் மீது எனக்கு இருக்கும் நம்பிக்கையால்தான் நான் இவ்வளவு உறுதியாகச் சொல்கிறேன் — ‘காளிதாஸ் 2’ ஒரு சாதாரண க்ரைம் த்ரில்லர் அல்ல. இதில் உணர்ச்சி உள்ளது, மர்மம் உள்ளது, சஸ்பென்ஸ் உள்ளது. ஆரம்பத்திலிருந்து முடிவு வரை பார்வையாளரைப் பிடித்து வைத்து செல்லும் வலிமை இந்தப் படத்துக்கு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;என் கூட நடித்த நடிகர்கள் பற்றி சொல்ல வேண்டும் என்றால், பவானி இந்தப் படத்தில் மிக அழகாக அவர் கதாபாத்திரத்தைச் செய்திருக்கிறார். அபர்ணதி மிகவும் இயல்பான நடிப்பால் கவர்கிறார். சங்கீதா மேம் — உங்களுடன் வேலை செய்தது ஒரு பெரிய மகிழ்ச்சி. திரையில் மிகவும் நளினமாகவும் உணர்ச்சியோடும் நீங்கள் நடித்திருக்கிறீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அஜய், உங்களுக்கு இது ஒரு கனவு போலான அறிமுகம். இந்த வாய்ப்பை நேர்மையோடும் உழைப்போடும் பயன்படுத்தினால் சினிமா கண்டிப்பாக உங்களைத் தாங்கிக்கொள்ளும். உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.&lt;br /&gt;&lt;br /&gt;சாம் சி.எஸ். சார், இந்தப் படத்தின் மிகப் பெரிய பலம் உங்கள் இசைதான். ஒவ்வொரு காட்சிக்கும் நீங்கள் கொடுத்த பின்னணி இசை இந்தப் படத்தை இன்னொரு நிலைக்கு உயர்த்தியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. ‘காளிதாஸ் 2’ உங்களுக்குப் பிடிக்கும் என்ற முழு நம்பிக்கை எனக்கிருக்கிறது. நன்றி.,” என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் பாகத்தை இயக்கி முத்திரை பதித்த இயக்குநர் ஸ்ரீ செந்தில் இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார். பரத் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருடன் இணைந்து அஜய் கார்த்தி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், &apos;பூவே உனக்காக&apos; புகழ் நடிகை சங்கீதா நீண்ட இடைவேளைக்குப் பிறகு மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் இப்படத்தின் மூலம் ரீ&#45;என்ட்ரி கொடுக்கிறார். இவர்களுடன் பவானி ஸ்ரீ மற்றும் அபர்ணதி ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் பாகம் ஒரு குடும்பத்தை மையமாகக் கொண்ட புலனாய்வு திரில்லராக அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அதே பாணியில், இந்த இரண்டாம் பாகமும் உணர்ச்சிகரமான அதேசமயம் அதிரடியான களத்தில் பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ளது. படத்தின் போஸ்டரில் இடம்பெற்றுள்ள நடிகர்களின் தோற்றங்கள், படம் ஒரு பரபரப்பான திரில்லர் அனுபவத்தைத் தரும் என்பதை உறுதிப்படுத்துகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்ய, புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த திரைப்படத்தை ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் விநியோகஸ் தரும் தயாரிப்பாளருமான ஃபைவ் ஸ்டார் செந்தில் மற்றும் டாக்டர் என். யோகேஸ்வரன் இணைந்து தயாரித்துள்ளனர். முன்னதாக இவர்களது வெளியீட்டில் ‘பார்க்கிங்’, ‘கருடன்’, ‘மகாராஜா’ போன்ற வெற்றி படங்கள் வெளியானதால், ‘காளிதாஸ் 2’ திரைப்படத்திற்கும் திரையுலகத்திலும் ரசிகர்களிடையிலும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 10&#45;ம் தேதி உலகம் முழுவதும் &apos;காளிதாஸ் 2&apos; திரையரங்குகளில் வெளியாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt; ஏப்ரல் 10&#45;ம் தேதி உலகம் முழுவதும் &apos;காளிதாஸ் 2&apos; திரையரங்குகளில் வெளியாகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/kaalidas-2-audio-luanch_69c099e73eaee.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/kaalidas-2-audio-luanch</link>
								</item><item>
								<id>de1fb4320bf96081f57d24d85be4bbb8</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>கெணத்த காணோம் - வெற்றி விழா</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>20-03-2026 23:00</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;யோகி பாபு நடித்த ‘கெணத்த காணோம்’ திரைப்படம், சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. ஆர்.பி. டாக்கீஸ் சார்பில் ரமேஷ் பாபு தயாரித்துள்ள இந்தப் படத்தை, ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தின் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;துரதிர்ஷ்டவசமாக, இந்தப் படம் வெளியாவதற்கு முன்பே அவர் காலமானார். இந்தப் படத்தில் லவ்லின் சந்திரசேகர் கதாநாயகியாக நடித்துள்ளார். படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக, படக்குழுவினர் அனைவரும் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களைச் சந்தித்துத் தங்கள் நன்றியைத் தெரிவித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிகழ்ச்சியில் நடிகர் யோகி பாபு பேசும் போது, “இந்தப் படம் பரவலான ரசிகர்களை சென்றடைய வேண்டும் என்று இயக்குநர் சுரேஷ் சங்கையா கனவு கண்டார்; அந்தக் கனவு இன்று நனவாகியுள்ளது. திரையரங்குகளில் இந்தப் படம் ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், ரசிகர்களிடம் இருந்து மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம், பத்திரிகை மற்றும் ஊடகத் துறையைச் சேர்ந்த எங்கள் நண்பர்கள் அளித்த உறுதுணையான ஆதரவுதான். இன்றைய சூழலில், ஒரு படத்தின் இயக்குநர் உடன் இருந்து வழிநடத்த முடியாத நிலையிலும், அப்படம் வெளியாகி பாராட்டத்தக்க வகையில் மக்களை சென்றடைகிறது என்றால், அதற்கு முழுமுதற் காரணம் நீங்கள் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கமான நகைச்சுவை வேடங்களைத் தாண்டி, புதுமையான மற்றும் பரிசோதனை முயற்சிகளில் ஆன கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க, பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினர் என்னை எப்போதும் ஊக்கப்படுத்தி வந்துள்ளனர். அத்தகைய ஊக்கத்தால்தான், என்னால் இத்தனை மாறுபட்ட மற்றும் அர்த்தமுள்ள கதாபாத்திரங்களில் நடிக்க முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தை தயாரித்து வெளியிட்ட தயாரிப்பாளருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவரை போன்ற தரமான தயாரிப்பாளர்கள் இந்த துறைக்கு கிடைத்த வரப்பிரசாதம்; இவர் தொடர்ந்து இன்னும் பல நல்ல படங்களை தயாரிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். சாமானிய மக்களின் வாழ்க்கை மற்றும் போராட்டங்களை பிரதிபலிக்கும் வகையிலான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து, நான் தொடர்ந்து நடிப்பேன். உங்கள் அனைவருக்கும் நன்றி,” என்று கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகை லவ்லின் சந்திரசேகர் பேசும் போது, “இந்தத் தருணம் எனக்கு கலவையான உணர்வுகளை தருகிறது; வெற்றியின் மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும், இயக்குநர் சுரேஷ் சங்கையா அவர்கள் இன்று நம்முடன் இல்லாததை நினைக்கும்போது, ஒருவித இழப்பு உணர்வும் துக்கமும் என் நெஞ்சில் இழையோடுகிறது. இங்கு பேசிய மற்றவர்கள் குறிப்பிட்டது போலவே, இயக்குநர் சுரேஷ் சங்கையா அவர்களின் குடும்பத்தினருக்கு, நம்மால் இயன்ற வகையில் அனைவரும் உதவ வேண்டும் என்று நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படம் மூலம் எனக்கு கிடைத்த இந்த அரிய வாய்ப்பிற்காக, ஒவ்வொருவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்ள இந்த மேடையைப் பயன்படுத்திக் கொள்கிறேன். இப்படத்தில் எனது நடிப்புக்கு கிடைத்த நேர்மறையான வரவேற்பை கண்டு நான் மெய்சிலிர்த்துப் போயுள்ளேன். உங்கள் அனைவருக்கும் நன்றி,” என்று கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் வி. தியாகராஜன் பேசும் போது, “இத்திரைப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று, யோகி பாபு சார் இந்த படத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கையும் அளித்த ஆதரவும் தான். படப்பிடிப்புக்கான இடங்களைத் தேர்வு செய்தபோதும், அவரது கதாபாத்திரத்திற்காக ஒரு வீட்டை அமைத்தபோதும், கலை இயக்குநர் சுரேந்தரும் அவரது குழுவினருமே அதனை மிகச் சிறந்த யதார்த்தத்துடன் வடிவமைத்துத் தந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கோவில் செட்&#45;ஐ அமைப்பதில் அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளும், இப்படத்தின் மற்றொரு குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாக அமைகின்றன. நாங்கள் படப்பிடிப்பை கோடைக்காலத்தின் உச்சத்தில், கடும் வெப்பத்திற்கு மத்தியிலேயே தொடங்கினோம். இயக்குநர் சுரேஷ் சங்கையா அடிக்கடி உடல்நலச் சவால்களை எதிர்கொண்டார்; இருப்பினும், மருத்துவச் சிகிச்சையாக &apos;டிரிப்ஸ்&apos; (IV drips) எடுத்துக்கொண்ட பிறகும் கூட, அவர் உடனடியாக படப்பிடிப்புத் தளத்திற்குத் திரும்பித் தனது பணியைத் தொடர்ந்தார். படப்பிடிப்பு நடைபெற்ற காலம் முழுவதும், கிராம மக்களும் எங்களுக்குப் பெருமளவு ஆதரவை வழங்கினர்,” என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தொகுப்பாளர் ராமர் பேசும் போது, “சுரேஷ் சங்கையாவின் இழப்பு எனக்கு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தொடக்கத்தில், இத்திரைப்படத்தின் தன்மை குறித்து எனக்கு சற்று தயக்கம் இருந்தது; இருப்பினும், &apos;ஒரு கிடாயின் கருணை மனு&apos; படத்தின் இயக்குநர் இதனை இயக்குகிறார் என்பதை அறிந்ததும், நான் உடனடியாக இதில் பணியாற்ற ஒப்புக்கொண்டேன். இந்தப் படத்தைத் தன் தோளில் சுமந்து, அதன் வெற்றிக்கு உறுதுணையாக நின்ற யோகி பாபு சாருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்,” என்றார்.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/kenatha-kanom-success-meet">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;யோகி பாபு நடித்த ‘கெணத்த காணோம்’ திரைப்படம், சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. ஆர்.பி. டாக்கீஸ் சார்பில் ரமேஷ் பாபு தயாரித்துள்ள இந்தப் படத்தை, ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தின் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;துரதிர்ஷ்டவசமாக, இந்தப் படம் வெளியாவதற்கு முன்பே அவர் காலமானார். இந்தப் படத்தில் லவ்லின் சந்திரசேகர் கதாநாயகியாக நடித்துள்ளார். படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக, படக்குழுவினர் அனைவரும் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களைச் சந்தித்துத் தங்கள் நன்றியைத் தெரிவித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிகழ்ச்சியில் நடிகர் யோகி பாபு பேசும் போது, “இந்தப் படம் பரவலான ரசிகர்களை சென்றடைய வேண்டும் என்று இயக்குநர் சுரேஷ் சங்கையா கனவு கண்டார்; அந்தக் கனவு இன்று நனவாகியுள்ளது. திரையரங்குகளில் இந்தப் படம் ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், ரசிகர்களிடம் இருந்து மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம், பத்திரிகை மற்றும் ஊடகத் துறையைச் சேர்ந்த எங்கள் நண்பர்கள் அளித்த உறுதுணையான ஆதரவுதான். இன்றைய சூழலில், ஒரு படத்தின் இயக்குநர் உடன் இருந்து வழிநடத்த முடியாத நிலையிலும், அப்படம் வெளியாகி பாராட்டத்தக்க வகையில் மக்களை சென்றடைகிறது என்றால், அதற்கு முழுமுதற் காரணம் நீங்கள் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கமான நகைச்சுவை வேடங்களைத் தாண்டி, புதுமையான மற்றும் பரிசோதனை முயற்சிகளில் ஆன கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க, பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினர் என்னை எப்போதும் ஊக்கப்படுத்தி வந்துள்ளனர். அத்தகைய ஊக்கத்தால்தான், என்னால் இத்தனை மாறுபட்ட மற்றும் அர்த்தமுள்ள கதாபாத்திரங்களில் நடிக்க முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தை தயாரித்து வெளியிட்ட தயாரிப்பாளருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவரை போன்ற தரமான தயாரிப்பாளர்கள் இந்த துறைக்கு கிடைத்த வரப்பிரசாதம்; இவர் தொடர்ந்து இன்னும் பல நல்ல படங்களை தயாரிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். சாமானிய மக்களின் வாழ்க்கை மற்றும் போராட்டங்களை பிரதிபலிக்கும் வகையிலான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து, நான் தொடர்ந்து நடிப்பேன். உங்கள் அனைவருக்கும் நன்றி,” என்று கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகை லவ்லின் சந்திரசேகர் பேசும் போது, “இந்தத் தருணம் எனக்கு கலவையான உணர்வுகளை தருகிறது; வெற்றியின் மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும், இயக்குநர் சுரேஷ் சங்கையா அவர்கள் இன்று நம்முடன் இல்லாததை நினைக்கும்போது, ஒருவித இழப்பு உணர்வும் துக்கமும் என் நெஞ்சில் இழையோடுகிறது. இங்கு பேசிய மற்றவர்கள் குறிப்பிட்டது போலவே, இயக்குநர் சுரேஷ் சங்கையா அவர்களின் குடும்பத்தினருக்கு, நம்மால் இயன்ற வகையில் அனைவரும் உதவ வேண்டும் என்று நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படம் மூலம் எனக்கு கிடைத்த இந்த அரிய வாய்ப்பிற்காக, ஒவ்வொருவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்ள இந்த மேடையைப் பயன்படுத்திக் கொள்கிறேன். இப்படத்தில் எனது நடிப்புக்கு கிடைத்த நேர்மறையான வரவேற்பை கண்டு நான் மெய்சிலிர்த்துப் போயுள்ளேன். உங்கள் அனைவருக்கும் நன்றி,” என்று கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் வி. தியாகராஜன் பேசும் போது, “இத்திரைப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று, யோகி பாபு சார் இந்த படத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கையும் அளித்த ஆதரவும் தான். படப்பிடிப்புக்கான இடங்களைத் தேர்வு செய்தபோதும், அவரது கதாபாத்திரத்திற்காக ஒரு வீட்டை அமைத்தபோதும், கலை இயக்குநர் சுரேந்தரும் அவரது குழுவினருமே அதனை மிகச் சிறந்த யதார்த்தத்துடன் வடிவமைத்துத் தந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கோவில் செட்&#45;ஐ அமைப்பதில் அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளும், இப்படத்தின் மற்றொரு குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாக அமைகின்றன. நாங்கள் படப்பிடிப்பை கோடைக்காலத்தின் உச்சத்தில், கடும் வெப்பத்திற்கு மத்தியிலேயே தொடங்கினோம். இயக்குநர் சுரேஷ் சங்கையா அடிக்கடி உடல்நலச் சவால்களை எதிர்கொண்டார்; இருப்பினும், மருத்துவச் சிகிச்சையாக &apos;டிரிப்ஸ்&apos; (IV drips) எடுத்துக்கொண்ட பிறகும் கூட, அவர் உடனடியாக படப்பிடிப்புத் தளத்திற்குத் திரும்பித் தனது பணியைத் தொடர்ந்தார். படப்பிடிப்பு நடைபெற்ற காலம் முழுவதும், கிராம மக்களும் எங்களுக்குப் பெருமளவு ஆதரவை வழங்கினர்,” என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தொகுப்பாளர் ராமர் பேசும் போது, “சுரேஷ் சங்கையாவின் இழப்பு எனக்கு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தொடக்கத்தில், இத்திரைப்படத்தின் தன்மை குறித்து எனக்கு சற்று தயக்கம் இருந்தது; இருப்பினும், &apos;ஒரு கிடாயின் கருணை மனு&apos; படத்தின் இயக்குநர் இதனை இயக்குகிறார் என்பதை அறிந்ததும், நான் உடனடியாக இதில் பணியாற்ற ஒப்புக்கொண்டேன். இந்தப் படத்தைத் தன் தோளில் சுமந்து, அதன் வெற்றிக்கு உறுதுணையாக நின்ற யோகி பாபு சாருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்,” என்றார்.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/kenatha-kanom-success-meet_69bdf7da968ac.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/kenatha-kanom-success-meet</link>
								</item><item>
								<id>82250ee1b17678c159deb817f8252880</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>மலையாளத்தில் ரீமேக் ஆகும் ‘ஆதார்’</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>20-03-2026 01:48</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் கடந்த 2022ம் ஆண்டு வெளியாகி அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் சர்வதேச விருதுகளையும் குவித்த &apos;ஆதார்&apos; தமிழ் திரைப்படம் தற்போது மலையாளத்தில் ரீமேக் செய்யப்பட உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மலையாளத்திலும் &apos;ஆதார்&apos; என்றே பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ராம்நாத் பழனிகுமார் இயக்க யோகி பாபு முதன்மை வேடத்தில் நடிக்கிறார். பிரபல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்க முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்திற்காக ஒன்றிணைகிறார்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&apos;ஆதார்&apos; மலையாளம் ரீமேக் குறித்து பேசிய இயக்குநர் ராம்நாத் பழனிகுமார், &quot;2022ம் ஆண்டு &apos;பொன்னியின் செல்வன்&apos; திரைப்படம் வெளியான சமயத்தில் வெளியாகி இருந்தாலும், ஊடகவியலாளர்கள்,  விமர்சகர்கள், திரைப்படத் துறையினர் மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த &apos;ஆதார்&apos; பாராட்டுகளை குவித்தது. தற்போது இப்படத்தை யோகி பாபு முதன்மை  வேடத்தில் நடிக்க மலையாளத்தில் இயக்குவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். தரமான படைப்புகளை கொண்டாடும் மலையாள ரசிகர்கள் &apos;ஆதார்&apos; படத்தையும் வரவேற்பார்கள் என்று நம்புகிறேன்,&quot; என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கார்ப்பரேட் உலகத்தின் லாப நோக்கத்திற்காக சாமானிய மனிதர்கள் எவ்வாறு அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்பதை உண்மைக்கு நெருக்கமாகவும் விறுவிறுப்பாகவும் &apos;ஆதார்&apos; எடுத்துரைக்கும் என்று இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் மேலும் தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கருணாஸ் நடித்த &apos;திண்டுக்கல் சாரதி&apos; திரைப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதிய ராம்நாத் பழனிகுமார் &apos;அம்பாசமுத்திரம் அம்பானி&apos; மற்றும் ஜீவா&#45;நயன்தாரா நடித்த &apos;திருநாள்&apos; உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&apos;ஆதார்&apos; மலையாளம் ரீமேக்  பணிகளை விரைவில் தொடங்க அவர் திட்டமிட்டுள்ளார். இதற்கிடையே &apos;ஆதார்&apos; தமிழ் திரைப்படம் சமீபத்தில் ஓடிடி தளங்களில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/aadhar-malayalam-remake">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் கடந்த 2022ம் ஆண்டு வெளியாகி அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் சர்வதேச விருதுகளையும் குவித்த &apos;ஆதார்&apos; தமிழ் திரைப்படம் தற்போது மலையாளத்தில் ரீமேக் செய்யப்பட உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மலையாளத்திலும் &apos;ஆதார்&apos; என்றே பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ராம்நாத் பழனிகுமார் இயக்க யோகி பாபு முதன்மை வேடத்தில் நடிக்கிறார். பிரபல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்க முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்திற்காக ஒன்றிணைகிறார்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&apos;ஆதார்&apos; மலையாளம் ரீமேக் குறித்து பேசிய இயக்குநர் ராம்நாத் பழனிகுமார், &quot;2022ம் ஆண்டு &apos;பொன்னியின் செல்வன்&apos; திரைப்படம் வெளியான சமயத்தில் வெளியாகி இருந்தாலும், ஊடகவியலாளர்கள்,  விமர்சகர்கள், திரைப்படத் துறையினர் மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த &apos;ஆதார்&apos; பாராட்டுகளை குவித்தது. தற்போது இப்படத்தை யோகி பாபு முதன்மை  வேடத்தில் நடிக்க மலையாளத்தில் இயக்குவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். தரமான படைப்புகளை கொண்டாடும் மலையாள ரசிகர்கள் &apos;ஆதார்&apos; படத்தையும் வரவேற்பார்கள் என்று நம்புகிறேன்,&quot; என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கார்ப்பரேட் உலகத்தின் லாப நோக்கத்திற்காக சாமானிய மனிதர்கள் எவ்வாறு அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்பதை உண்மைக்கு நெருக்கமாகவும் விறுவிறுப்பாகவும் &apos;ஆதார்&apos; எடுத்துரைக்கும் என்று இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் மேலும் தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கருணாஸ் நடித்த &apos;திண்டுக்கல் சாரதி&apos; திரைப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதிய ராம்நாத் பழனிகுமார் &apos;அம்பாசமுத்திரம் அம்பானி&apos; மற்றும் ஜீவா&#45;நயன்தாரா நடித்த &apos;திருநாள்&apos; உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&apos;ஆதார்&apos; மலையாளம் ரீமேக்  பணிகளை விரைவில் தொடங்க அவர் திட்டமிட்டுள்ளார். இதற்கிடையே &apos;ஆதார்&apos; தமிழ் திரைப்படம் சமீபத்தில் ஓடிடி தளங்களில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/aadhar-malayalam-remake_69bca8916f5b8.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/aadhar-malayalam-remake</link>
								</item><item>
								<id>0b012e598d511d0cf0964ed73f528cd3</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>நீ பார்எவர் - இசை, டிரைலர் வெளியீட்டு விழா</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>20-03-2026 01:47</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஜென் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், இன்றைய நவீன கால காதலை மையமாக வைத்து அசோக்குமார் கலைவாணி இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் வாழ்வை காதலை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம்&quot;நீ Forever&quot;.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படம் வரும் மார்ச் 27&#45;ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. &quot;தருணம்&quot; என்ற வெற்றிப் படத்தைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் புகழ் மற்றும் ஈடன் ஆகியோரின் இரண்டாவது தயாரிப்பாக இப்படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிகழ்வினில்..எடிட்டர் எஸ்.ஏ.நாகார்ஜுன் பேசியதாவது...&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்துக்கு என்னை கூப்பிட்டதுக்கு இயக்குநருக்கு, டீமுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த மாதிரி நல்ல ஒரு படத்தில் பங்கெடுக்க வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகவும் சந்தோஷம். முதலில் என் அப்பாவுக்கும், அடுத்ததாக எங்கள் குருவுக்கும் நன்றி சொல்லிக்கிறேன். இந்த படத்தின் தயாரிப்பாளர் புகழ் சாருக்கும், என் நண்பர் மற்றும் இயக்குனர் அசோக் குமார் அவர்களுக்கும் என் பெரிய நன்றி. இந்த படத்தின் கதை உருவாக சுமார் 6 மாதங்கள் முழுக்க அசோக் உழைத்தார். நாங்கள் இந்த படத்தை ஒரு சூப்பரான கான்செப்ட்டாக உருவாக்கி, நல்ல முறையில் எடுத்திருக்கிறோம். இந்த டீம் எனக்கு ரொம்ப பெரிய ஆதரவாக இருந்தது. பல சவால்களை சமாளிக்கவும், படத்தை நல்ல நிலைக்கு கொண்டு வரவும் இந்த டீம் முழுமையாக உழைத்தது. படத்தை அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;நடன இயக்குநர் விஜயராணி பேசியதாவது..&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் புகழ் சார், இயக்குநர் அசோக் மற்றும் முழு குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றி. 5 பாடல்களில் 3 பாடல்களை குறைந்த செலவு மற்றும் குறைந்த நேரத்தில் மிகவும் உழைத்து அழகாக படமாக்கியிருக்கிறோம். இந்த படத்தில் ஒவ்வொருவரின் உழைப்பும் திரையில் கண்டிப்பாக தெரியும். இயக்குநர் அசோக் இந்த படத்திற்காக மிகவும் பாடுபட்டு படத்தை, இந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார். இசையமைப்பாளர் அஸ்வின் வழங்கிய பாடல்கள் அனைத்தும் வித்தியாசமாகவும் சிறப்பாகவும் இருக்கும். இந்த படம் நல்ல வெற்றி பெறும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் நன்றி&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர் அஸ்வின் ஹேமந்த் பேசியதாவது..&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் இந்த வாய்ப்பை கொடுத்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் அசோக் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த படம் எங்களுக்கு சுமார் இரண்டு வருட பயணம். நாங்கள் ஒரு சிறிய குழுவாக பெரிய கனவுடன் இந்த படத்தை உருவாக்கியிருக்கோம். நான் நினைத்ததை எந்த கட்டுப்பாடும் இல்லாமல் செய்ய வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி. எடிட்டர் மற்றும் டீம் முழுவதும் சேர்ந்து வேலை செய்ததால், இசை மற்றும் காட்சிகள் இன்னும் சிறப்பாக வந்திருக்கிறது. நடிகர்கள் சுதர்ஷன், அர்ச்சனா, சினேகா உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். தொழில்நுட்ப குழுவும் மிகுந்த உழைப்புடன் இந்த படத்தை உருவாக்கியிருக்கிறது. மார்ச் 27 அன்று படம் வெளியாகிறது. இது ஒரு புதிய கான்செப்ட்டுடன், புதிய அனுபவத்தை தரும் படம். அனைவரும் திரையரங்கில் வந்து பார்த்து, உங்கள் உண்மையான கருத்துகளை பகிருங்கள். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர் வித்யா பேசியதாவது..&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படம் எனக்கு ஒரு சர்ப்ரைஸாக வந்த வாய்ப்பு. தயாரிப்பாளர் புகழ் சார் அழைத்ததும் எந்த தயக்கமும் இல்லாமல் உடனே ஒப்புக்கொண்டேன். பொள்ளாச்சியில் ஒரு பத்து நாட்கள் மட்டுமே படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். ஆனாலும் அது மிகவும் அழகான அனுபவமாக இருந்தது. இது உணர்ச்சிகள் நிறைந்த குடும்பக் கதை. இளம் தலைமுறைக்கும், பெரியவர்களுக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும். YG மகேந்திரன் சார், நிழல்கள் ரவி சார் போன்ற அனுபவம் வாய்ந்த நடிகர்களுடன் வேலை செய்தது மிகவும் மகிழ்ச்சி. இந்த படம் பெரிய வெற்றி பெற வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன். எல்லாரும் திரையரங்கில் சென்று பார்த்து ஆதரிக்கவும். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகை சினேகா சக்தி பேசியதாவது..&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் அசோக் மற்றும் தயாரிப்பாளர் புகழ் சார், ஈடன் மேம் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த படத்தில் நடித்தது எனக்கு மிகவும் சந்தோஷமான அனுபவம். இந்த படத்தின் மூலம் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன்.   நடிகர்கள் சுதர்ஷன், அர்ச்சனா, பிரதோஷ் மற்றும் முழு குழுவினருக்கும் என் நன்றி. குறிப்பாக அர்ச்சனா எனக்கு ஒரு சகோதரி மாதிரி ஆகிவிட்டார். என்னை ஆதரித்த என் பெற்றோர் மற்றும் நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த வாய்ப்புக்கு மீண்டும் ஒரு முறை நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;பாடலாசிரியர் கு கார்த்திக் பேசியதாவது..&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படம் எனக்கு ஒரு சிறப்பான உணர்வு தரும் படம். முதலில் கதை கேட்டபோதே இது ஒரு இளம் தலைமுறைக்கான, புதிய கான்செப்ட் படம் என்று புரிந்தது. இசையும் பாடல்களும் மிகவும் புதுமையாகவும், ரசிக்கத்தக்க வகையிலும் அமைந்துள்ளது. பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இயக்குநர் அசோக் முதல் படம் என்றாலும் மிகவும் சிறப்பாக காட்சிகளை உருவாக்கியுள்ளார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் ஒவ்வொன்றும் தனித்துவமானவை. பாடிய நிஷாந்த், விஜய் உள்ளிட்ட அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். தயாரிப்பாளர், இயக்குநர், இசையமைப்பாளர் மற்றும் முழு குழுவினருக்கும் என் நன்றி. எல்லாரும் திரையரங்கில் வந்து இந்த படத்தை பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் பிரதோஷ் பேசியதாவது..&lt;br /&gt;&lt;br /&gt;நான் பிரதோஷ். இந்த படத்தில் “ராக்கி” என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். என்னை நம்பி இந்த வாய்ப்பு கொடுத்த இயக்குநர் அசோக் மற்றும் தயாரிப்பாளர் புகழ் சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த படம் எங்களுக்கு மிகவும் ஸ்பெஷல். படத்திற்காக இயக்குநர் மிகவும் உழைத்துள்ளார். அந்த உழைப்புக்காக இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று நம்புகிறேன். நடிகர்கள் சுதர்ஷன், அர்ச்சனா, சினேகா மற்றும் முழு குழுவினரும் அருமையாக வேலை செய்திருக்கிறார்கள். இந்த படம் காதல், நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் கலந்து இருக்கும் ஒரு நல்ல பொழுதுபோக்கு படம். எல்லா தலைமுறையினரும் ரசிக்கக்கூடியதாக இருக்கும். அனைவரும் திரையரங்கில் வந்து இந்த படத்தை பார்த்து ஆதரிக்கவும். நன்றி&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் ஹரி பாஸ்கர் பேசியதாவது..&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அழகான படத்தை உருவாக்கிய தயாரிப்பாளர் புகழ் சார் மற்றும் இயக்குநர் அசோக் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். டிரெய்லரும் பாடல்களும் பார்த்தபோது மிகவும் ஆச்சரியமாகவும், புதுமையாகவும் இருந்தது. குறைந்த நாட்களில் எந்த அழுத்தமும் இல்லாமல் இப்படத்தை அழகாக உருவாக்கியிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது. புகழ் சார் ஐடி துறையிலிருந்து சினிமாவுக்கு வந்து, மிகுந்த ஆர்வத்துடன் நல்ல படங்களை உருவாக்கிக் கொண்டிருப்பது மிகவும் சிறப்பு. இந்த படம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று நம்புகிறேன். அனைவரும் திரையரங்கில் வந்து பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் தங்கராஜ் பேசியதாவது..&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தின் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் அனைவரும் சேர்ந்து ஒரு சிறப்பான படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். டிரெய்லரும் பாடல்களும் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. தயாரிப்பாளர் புகழ் சார் இந்த படத்தை மிகவும் அழகாகவும், சீராகவும் தயாரித்திருக்கிறார். அவருடைய அர்ப்பணிப்பும் உழைப்பும் பாராட்டத்தக்கது. இசையமைப்பாளரின் பாடல்கள் மிகவும் அருமையாக இருக்கிறது. முழு குழுவினரின் முயற்சியும் தெளிவாக தெரிகிறது. இந்த படம் பெரிய வெற்றி பெற வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன். மேலும் புகழ் சார் தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த தயாரிப்பாளராக உயர வேண்டும் என்று விரும்புகிறேன். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ராஜா பேசியதாவது..&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தின் டிரெய்லரும் பாடல்களும் பார்த்தபோது, தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லக்கூடிய ஒரு முயற்சியாக தெரிகிறது. மிகவும் அழகாகவும் வித்தியாசமாகவும் இந்த நிகழ்ச்சி மற்றும் படைப்பு அமைந்துள்ளது. தயாரிப்பாளர் புகழ் சார் மிகவும் எளிமையான, அர்ப்பணிப்புள்ள மனிதர். அவருடைய முயற்சி இந்த படத்தில் தெளிவாக தெரிகிறது. இயக்குநர் மற்றும் குழுவினர் அனைவரும் சேர்ந்து ஒரு சிறந்த படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த படம் ஒரு பெரிய வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் உள்ளது. தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்களும், நல்ல கதைகளும் தொடர்ந்து வர வேண்டும் என்பதே என் விருப்பம். அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது..&lt;br /&gt;&lt;br /&gt;சினிமாவை நேசிக்கும் ஒரு மனிதராக, இந்த படத்தை உருவாக்கிய தயாரிப்பாளர் புகழ் சார் அவர்களின் முயற்சிக்கு நான் பாராட்டுகள் தெரிவிக்கிறேன். பல சவால்களை சந்தித்தும் அவர் தளராமல் மீண்டும் ஒரு நல்ல படத்தை கொண்டு வந்திருக்கிறார். இயக்குநர் அசோக் மற்றும் முழு குழுவினரும் சிறப்பாக வேலை செய்திருக்கிறார்கள். இந்த படம் பெரிய வெற்றி பெறும் என்று நம்புகிறேன். நடிகர்கள் சுதர்ஷன், அர்ச்சனா உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இசையும், நடனமும் மிகவும் நன்றாக அமைந்துள்ளது. இன்றைய சினிமா சூழலில் நல்ல படங்களுக்கு நாம் அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும். அப்போதுதான் இந்த துறை வளர்ச்சி அடையும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படத்தை பார்த்த நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஓடிடி உரிமையை வாங்கியுள்ளது. நல்ல படமெடுத்தால் ஓடிடி வாங்கிக்கொள்கிறார்கள். அதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும். தமிழ் சினிமாவில் பிரச்சனைகள் இருந்தாலும், நல்ல விஷயங்களும் இருக்கின்றன. இரண்டையும் சமநிலையாக பார்க்க வேண்டும். இன்றைய சினிமா சூழலில் நல்ல படங்களுக்கு நாம் அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும். அப்போதுதான் இந்த துறை வளர்ச்சி அடையும். எல்லாரும் திரையரங்கில் வந்து இந்த படத்தை பார்த்து ஆதரிக்கவும். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் YG மகேந்திரன் பேசியதாவது..&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் இறைவனுக்கு என் நன்றி. இத்தனை ஆண்டுகளாக பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களை சந்தித்து வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. சமீப காலமாக எனக்கு வித்தியாசமான கதாபாத்திரங்கள் கிடைத்து வருவது மிகவும் சந்தோஷம். இந்த “நீ Forever” படத்தின் குழு ஒரு வெற்றி குழு என்று நான் நம்புகிறேன். இயக்குநர் அசோக் முதலில் கதையை சொன்னபோது அவருடைய நம்பிக்கை எனக்கு மிகவும் பிடித்தது. நல்ல கதையை நம்பிக்கையுடன் எடுத்திருக்கிறார்கள். இந்த படம் இளைஞர்களை நிச்சயமாக கவரும். பழமை மற்றும் புதுமை இரண்டையும் அழகாக இணைத்து இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். நல்ல கதை இருந்தால் சிறிய படங்களும் பெரிய வெற்றி பெறும் என்பதற்கு இது ஒரு உதாரணமாக இருக்கும். இசை, ஒளிப்பதிவு, காட்சியமைப்பு அனைத்தும் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று நம்புகிறேன். அனைவரும் திரையரங்கில் வந்து பார்த்து ஆதரிக்கவும். நன்றி&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் சுதர்ஷன் கோவிந்த் பேசியதாவது..&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது… எப்போதும் வெற்றி பெறாத ஒவ்வொருக்கும் ஒரு நாள் வாய்ப்பு வந்து சேரும். நாம் செய்யும் வேலையில் நேர்மையும் அர்ப்பணிப்பும் இருந்தால் அந்த வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும். பல வருடங்களாக காத்திருந்த இந்த வாய்ப்பு “நீ Forever” படத்தின் மூலம் எனக்கு கிடைத்தது. சினிமாவில் எல்லாரும் கஷ்டப்பட்டுத்தான் வருகிறோம்; நான் மட்டும் சிறப்பானவன் இல்லை, விடாமுயற்சி செய்த ஒரு சாதாரண மனிதன் தான். 2024 பிப்ரவரியில் இந்த பயணம் தொடங்கியது. வேலைக்காக ஹைதராபாத் சென்றிருந்த போது ஒரு அழைப்பு வந்தது. ஒரு தயாரிப்பாளர் புதிய முகத்தைக் தேடுகிறார் என்று கூறினார்கள். அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது. என் விவரத்தை இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் காட்டிய கவுதம் அண்ணாவுக்கு நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் முறையாக தயாரிப்பாளர் நேரடியாக அழைத்த போது அது  யாரோ கலாய்கிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் அது உண்மையான வாய்ப்பாக மாறியது. சென்னை வந்து கதை கேட்டேன், மிகவும் பிடித்தது. நான் செய்த ஒரு சிறிய வீடியோவிலிருந்தே என்னை தேர்வு செய்தார்கள். பின்னர் என்னை கதாபாத்திரத்திற்காக தயாரித்து, தொடர்ந்து ஊக்கப்படுத்தினர். ஒரு நாள் அந்த தோற்றத்துடன் வீட்டிற்கு சென்றபோது என் அம்மா சிரித்தார். ஆனால் இந்த குழுவே எனக்கு நம்பிக்கை கொடுத்தது. இந்த வாய்ப்பை அளித்த புகழ் சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் விடாமுயற்சி இருந்தால் ஒரு நாள் வாழ்க்கை நமக்காக சிரிக்கும். இப்படம் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகை அர்ச்சனா ரவி பேசியதாவது..&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படம் எனக்கு ஒரு கனவு மாதிரி. இந்த கதையை முதன்முதலில் கேட்டபோது மிகவும் ஆச்சரியமாகவும், உற்சாகமாகவும் இருந்தது. பாடல்கள், காட்சிகள் எல்லாமே எனக்கு மிகவும் பிடித்தது. இயக்குநர் அசோக் எனக்கு ஒரு சிறந்த கதாபாத்திரம் கொடுத்து, என்னை இன்னும் நன்றாக நடிக்கத் தூண்டினார். படப்பிடிப்பில் நிறைய சுவாரஸ்யமான அனுபவங்கள் இருந்தது, குறிப்பாக சுதர்ஷனுடன் வேலை செய்தது மிகவும் மகிழ்ச்சி. தயாரிப்பாளர் புகழ் சார் மற்றும் ஈடன் மேம் மிகவும் ஆதரவாக இருந்தார்கள். எங்களுக்கு தேவையான எல்லாவற்றையும் கொடுத்து, சுதந்திரமாக வேலை செய்ய வைத்தார்கள். இந்த படத்தில் உள்ள அனைத்து நடிகர்களுடனும் வேலை செய்தது ஒரு நல்ல அனுபவம். குறிப்பாக சினேகா எனக்கு ஒரு நல்ல நண்பராக இருந்தார். பல சவால்களை கடந்து உருவான இந்த படம், மார்ச் 27 அன்று வெளியாகிறது. அனைவரும் திரையரங்கில் வந்து பார்த்து ஆதரிப்பீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் அசோக்குமார் கலைவாணி பேசியதாவது..&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே வந்துள்ள பத்திரிகை, சமூக வலைத்தளம் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. நான் எப்போதும் நம்புவது ஒன்று தான் – ஒரு நல்ல விஷயம் செய்ய நினைத்தால், அது கண்டிப்பாக நடக்கும். இந்த படம் அதற்கான ஒரு உதாரணம். நான் சினிமாவுக்கு ஆசைப்பட்டு சின்ன சின்ன முயற்சிகள் செய்தேன். அதன் மூலம் புகழ் சார் தொடர்பு கிடைத்தது. அவர் மூலம் தான் இந்த வாய்பு கிடைத்தது.  இந்த படத்திற்காக எங்கள் முழு குழுவும் மிகுந்த உழைப்புடன் வேலை செய்திருக்கிறோம். சுதர்ஷன் மிக நன்றாக நடித்துள்ளார். நல்ல நண்பர். அர்ச்சனா ஹீரோயின் என்பதை விட நல்ல கதாப்பாத்திரம்  அவர் மிகச்சிறப்பாக செய்துள்ளார். YG மகேந்திரன் சார், நிழல்கள் ரவி சார் போன்ற ஆளுமைகளுடன் வேலை பார்த்தது, நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இசையமைப்பாளர் அஸ்வின் ஹேமந்த் இசை படத்திற்கு பெரிய பலம். ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சார்ஜி மிகப்பெரிய உறுதுணையாக இருந்தார். எடிட்டிங், கொரியோகிராஃபி என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் மிகச்சிறப்பான பங்களிப்பை தந்துள்ளனர். இப்படத்திற்காக புகழ் சார் என்னை முழுமையாக நம்பினார். அவர் நெட்பிளிக்ஸ் படத்தை வாங்கி விட்டார்கள் என்று சொன்ன போது மகிழ்ச்சியாக இருந்தது. படம் கண்டிப்பாக ரசிகர்களை ஏமாற்றது. அனைவருக்கும் இப்படம் பிடிக்குமென நம்புகிறேன். இந்த முயற்சிக்கு நீங்கள் அனைவரும் ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் புகழ் பேசியதாவது..&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே வந்துள்ள பத்திரிகை நண்பர்களுக்கும், சமூக வலைத்தள நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. நான் எப்போதும் நம்புவது ஒரு விஷயம் – நல்ல எண்ணம் இருந்தா நல்ல விஷயம் நடக்கும். இந்த படம் அதற்கான ஒரு உதாரணம். கடந்த வருடம் தருணம் படத்தை வெளியிட்டேன் அந்தப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும், அதை வைத்து இப்படத்தை எடுத்து முடித்து விடலாம் என திட்டமிட்டிருந்தேன். அந்தப்படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை, அதனால் இப்படத்தை முழுதாக நிறுத்த வேண்டிய சூழல். ஆனால் நாங்கள் வைத்த நம்பிக்கை, இயக்குநர் அசோக் உடைய முயற்சி, படக்குழுவினரின் கடும் உழைப்பால் இப்படம் உருவானது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்த படம் உருவாகும் போது எங்களுக்குள் நிறைய சவால்கள் இருந்தது. ஆனாலும் அந்த சாவால்களை  கடந்து, இந்த படத்தை ஒரு நல்ல படமாக கொண்டு வந்திருக்கிறோம். முதலில் வேறு நடிகர்கள் தான் நடிப்பதாக இருந்தது பல பிரச்சனைகளுக்கு பிறகு, தர்ஷன் அர்ச்சனா நடித்துள்ளனர்.  ஒவ்வொருவரும் இந்த படத்துக்காக மனதார உழைத்திருக்கிறார்கள். YG மகேந்திரன் சார் பெரும் ஆதரவாக இருந்தார். இசையமைப்பாளருக்கு நிறைய கஷ்டம் தந்தேன், ஆனால் அவர் மிக அற்புதமான இசையை தந்துள்ளார். பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. சுதர்ஷன் தினமும் ஆபிஸ் வந்தார். அவ்வளவு ஆதரவாக இருந்தார்.நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் முழு உழைப்பை தந்துள்ளனர். இவர்கள் அனைவராலும் தான் இப்படம் இந்த இடத்திற்கு வந்துள்ளது. இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய Gen&#45;Z  தலைமுறை உலகத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. நவீன டேட்டிங் ஆப் மூலம் இணையும் ஒரு ஜோடியும், அவர்களின் வாழ்வில் அதனால் ஏற்படும் விளைவுகளும் தான், இப்படத்தின் கதை. அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படி, காமெடி, ரொமான்ஸ் கலந்து அழகான லவ் டிரமாவாக இப்படம் உருவாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நாளைய இயக்குநர் 6வது சீசன் டைட்டில் வின்னர் சுதர்ஷன் கோவிந்த் நாயகனாக நடிக்க,  மிஸ் தென்னிந்தியா 2016 பட்டம் வென்ற கேரள அறிமுக நடிகை அர்ச்சனா ரவி நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன், ஒய் ஜி மகேந்திரன், நிழல்கள் ரவி, எம்.ஜே.ஸ்ரீராம், ரெத்திகா ஸ்ரீனிவாஸ், செல்லா, பிருந்தா, டாக்டர்.வித்யா, பிரதோஷ், சினேகா சக்தி, மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்தின் பாடல்களை பிரபல இசை நிறுவனமான சரிகமா (Saregama) கைப்பற்றியுள்ளது. மேலும், திரையரங்கு வெளியீட்டிற்குப் பிறகு இப்படத்தை ஒளிபரப்பும் டிஜிட்டல் உரிமையை முன்னணி ஓடிடி தளமான Netflix பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;&quot;நீ Forever&quot; படம் மார்ச் 27 முதல் உலகம் முழுக்க திரையரங்குகளில் வெளியாகிறது.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/nee-forever-audio-launch">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஜென் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், இன்றைய நவீன கால காதலை மையமாக வைத்து அசோக்குமார் கலைவாணி இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் வாழ்வை காதலை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம்&quot;நீ Forever&quot;.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படம் வரும் மார்ச் 27&#45;ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. &quot;தருணம்&quot; என்ற வெற்றிப் படத்தைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் புகழ் மற்றும் ஈடன் ஆகியோரின் இரண்டாவது தயாரிப்பாக இப்படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிகழ்வினில்..எடிட்டர் எஸ்.ஏ.நாகார்ஜுன் பேசியதாவது...&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்துக்கு என்னை கூப்பிட்டதுக்கு இயக்குநருக்கு, டீமுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த மாதிரி நல்ல ஒரு படத்தில் பங்கெடுக்க வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகவும் சந்தோஷம். முதலில் என் அப்பாவுக்கும், அடுத்ததாக எங்கள் குருவுக்கும் நன்றி சொல்லிக்கிறேன். இந்த படத்தின் தயாரிப்பாளர் புகழ் சாருக்கும், என் நண்பர் மற்றும் இயக்குனர் அசோக் குமார் அவர்களுக்கும் என் பெரிய நன்றி. இந்த படத்தின் கதை உருவாக சுமார் 6 மாதங்கள் முழுக்க அசோக் உழைத்தார். நாங்கள் இந்த படத்தை ஒரு சூப்பரான கான்செப்ட்டாக உருவாக்கி, நல்ல முறையில் எடுத்திருக்கிறோம். இந்த டீம் எனக்கு ரொம்ப பெரிய ஆதரவாக இருந்தது. பல சவால்களை சமாளிக்கவும், படத்தை நல்ல நிலைக்கு கொண்டு வரவும் இந்த டீம் முழுமையாக உழைத்தது. படத்தை அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;நடன இயக்குநர் விஜயராணி பேசியதாவது..&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் புகழ் சார், இயக்குநர் அசோக் மற்றும் முழு குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றி. 5 பாடல்களில் 3 பாடல்களை குறைந்த செலவு மற்றும் குறைந்த நேரத்தில் மிகவும் உழைத்து அழகாக படமாக்கியிருக்கிறோம். இந்த படத்தில் ஒவ்வொருவரின் உழைப்பும் திரையில் கண்டிப்பாக தெரியும். இயக்குநர் அசோக் இந்த படத்திற்காக மிகவும் பாடுபட்டு படத்தை, இந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார். இசையமைப்பாளர் அஸ்வின் வழங்கிய பாடல்கள் அனைத்தும் வித்தியாசமாகவும் சிறப்பாகவும் இருக்கும். இந்த படம் நல்ல வெற்றி பெறும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் நன்றி&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர் அஸ்வின் ஹேமந்த் பேசியதாவது..&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் இந்த வாய்ப்பை கொடுத்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் அசோக் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த படம் எங்களுக்கு சுமார் இரண்டு வருட பயணம். நாங்கள் ஒரு சிறிய குழுவாக பெரிய கனவுடன் இந்த படத்தை உருவாக்கியிருக்கோம். நான் நினைத்ததை எந்த கட்டுப்பாடும் இல்லாமல் செய்ய வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி. எடிட்டர் மற்றும் டீம் முழுவதும் சேர்ந்து வேலை செய்ததால், இசை மற்றும் காட்சிகள் இன்னும் சிறப்பாக வந்திருக்கிறது. நடிகர்கள் சுதர்ஷன், அர்ச்சனா, சினேகா உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். தொழில்நுட்ப குழுவும் மிகுந்த உழைப்புடன் இந்த படத்தை உருவாக்கியிருக்கிறது. மார்ச் 27 அன்று படம் வெளியாகிறது. இது ஒரு புதிய கான்செப்ட்டுடன், புதிய அனுபவத்தை தரும் படம். அனைவரும் திரையரங்கில் வந்து பார்த்து, உங்கள் உண்மையான கருத்துகளை பகிருங்கள். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர் வித்யா பேசியதாவது..&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படம் எனக்கு ஒரு சர்ப்ரைஸாக வந்த வாய்ப்பு. தயாரிப்பாளர் புகழ் சார் அழைத்ததும் எந்த தயக்கமும் இல்லாமல் உடனே ஒப்புக்கொண்டேன். பொள்ளாச்சியில் ஒரு பத்து நாட்கள் மட்டுமே படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். ஆனாலும் அது மிகவும் அழகான அனுபவமாக இருந்தது. இது உணர்ச்சிகள் நிறைந்த குடும்பக் கதை. இளம் தலைமுறைக்கும், பெரியவர்களுக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும். YG மகேந்திரன் சார், நிழல்கள் ரவி சார் போன்ற அனுபவம் வாய்ந்த நடிகர்களுடன் வேலை செய்தது மிகவும் மகிழ்ச்சி. இந்த படம் பெரிய வெற்றி பெற வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன். எல்லாரும் திரையரங்கில் சென்று பார்த்து ஆதரிக்கவும். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகை சினேகா சக்தி பேசியதாவது..&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் அசோக் மற்றும் தயாரிப்பாளர் புகழ் சார், ஈடன் மேம் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த படத்தில் நடித்தது எனக்கு மிகவும் சந்தோஷமான அனுபவம். இந்த படத்தின் மூலம் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன்.   நடிகர்கள் சுதர்ஷன், அர்ச்சனா, பிரதோஷ் மற்றும் முழு குழுவினருக்கும் என் நன்றி. குறிப்பாக அர்ச்சனா எனக்கு ஒரு சகோதரி மாதிரி ஆகிவிட்டார். என்னை ஆதரித்த என் பெற்றோர் மற்றும் நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த வாய்ப்புக்கு மீண்டும் ஒரு முறை நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;பாடலாசிரியர் கு கார்த்திக் பேசியதாவது..&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படம் எனக்கு ஒரு சிறப்பான உணர்வு தரும் படம். முதலில் கதை கேட்டபோதே இது ஒரு இளம் தலைமுறைக்கான, புதிய கான்செப்ட் படம் என்று புரிந்தது. இசையும் பாடல்களும் மிகவும் புதுமையாகவும், ரசிக்கத்தக்க வகையிலும் அமைந்துள்ளது. பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இயக்குநர் அசோக் முதல் படம் என்றாலும் மிகவும் சிறப்பாக காட்சிகளை உருவாக்கியுள்ளார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் ஒவ்வொன்றும் தனித்துவமானவை. பாடிய நிஷாந்த், விஜய் உள்ளிட்ட அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். தயாரிப்பாளர், இயக்குநர், இசையமைப்பாளர் மற்றும் முழு குழுவினருக்கும் என் நன்றி. எல்லாரும் திரையரங்கில் வந்து இந்த படத்தை பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் பிரதோஷ் பேசியதாவது..&lt;br /&gt;&lt;br /&gt;நான் பிரதோஷ். இந்த படத்தில் “ராக்கி” என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். என்னை நம்பி இந்த வாய்ப்பு கொடுத்த இயக்குநர் அசோக் மற்றும் தயாரிப்பாளர் புகழ் சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த படம் எங்களுக்கு மிகவும் ஸ்பெஷல். படத்திற்காக இயக்குநர் மிகவும் உழைத்துள்ளார். அந்த உழைப்புக்காக இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று நம்புகிறேன். நடிகர்கள் சுதர்ஷன், அர்ச்சனா, சினேகா மற்றும் முழு குழுவினரும் அருமையாக வேலை செய்திருக்கிறார்கள். இந்த படம் காதல், நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் கலந்து இருக்கும் ஒரு நல்ல பொழுதுபோக்கு படம். எல்லா தலைமுறையினரும் ரசிக்கக்கூடியதாக இருக்கும். அனைவரும் திரையரங்கில் வந்து இந்த படத்தை பார்த்து ஆதரிக்கவும். நன்றி&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் ஹரி பாஸ்கர் பேசியதாவது..&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அழகான படத்தை உருவாக்கிய தயாரிப்பாளர் புகழ் சார் மற்றும் இயக்குநர் அசோக் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். டிரெய்லரும் பாடல்களும் பார்த்தபோது மிகவும் ஆச்சரியமாகவும், புதுமையாகவும் இருந்தது. குறைந்த நாட்களில் எந்த அழுத்தமும் இல்லாமல் இப்படத்தை அழகாக உருவாக்கியிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது. புகழ் சார் ஐடி துறையிலிருந்து சினிமாவுக்கு வந்து, மிகுந்த ஆர்வத்துடன் நல்ல படங்களை உருவாக்கிக் கொண்டிருப்பது மிகவும் சிறப்பு. இந்த படம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று நம்புகிறேன். அனைவரும் திரையரங்கில் வந்து பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் தங்கராஜ் பேசியதாவது..&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தின் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் அனைவரும் சேர்ந்து ஒரு சிறப்பான படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். டிரெய்லரும் பாடல்களும் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. தயாரிப்பாளர் புகழ் சார் இந்த படத்தை மிகவும் அழகாகவும், சீராகவும் தயாரித்திருக்கிறார். அவருடைய அர்ப்பணிப்பும் உழைப்பும் பாராட்டத்தக்கது. இசையமைப்பாளரின் பாடல்கள் மிகவும் அருமையாக இருக்கிறது. முழு குழுவினரின் முயற்சியும் தெளிவாக தெரிகிறது. இந்த படம் பெரிய வெற்றி பெற வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன். மேலும் புகழ் சார் தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த தயாரிப்பாளராக உயர வேண்டும் என்று விரும்புகிறேன். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ராஜா பேசியதாவது..&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தின் டிரெய்லரும் பாடல்களும் பார்த்தபோது, தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லக்கூடிய ஒரு முயற்சியாக தெரிகிறது. மிகவும் அழகாகவும் வித்தியாசமாகவும் இந்த நிகழ்ச்சி மற்றும் படைப்பு அமைந்துள்ளது. தயாரிப்பாளர் புகழ் சார் மிகவும் எளிமையான, அர்ப்பணிப்புள்ள மனிதர். அவருடைய முயற்சி இந்த படத்தில் தெளிவாக தெரிகிறது. இயக்குநர் மற்றும் குழுவினர் அனைவரும் சேர்ந்து ஒரு சிறந்த படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த படம் ஒரு பெரிய வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் உள்ளது. தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்களும், நல்ல கதைகளும் தொடர்ந்து வர வேண்டும் என்பதே என் விருப்பம். அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது..&lt;br /&gt;&lt;br /&gt;சினிமாவை நேசிக்கும் ஒரு மனிதராக, இந்த படத்தை உருவாக்கிய தயாரிப்பாளர் புகழ் சார் அவர்களின் முயற்சிக்கு நான் பாராட்டுகள் தெரிவிக்கிறேன். பல சவால்களை சந்தித்தும் அவர் தளராமல் மீண்டும் ஒரு நல்ல படத்தை கொண்டு வந்திருக்கிறார். இயக்குநர் அசோக் மற்றும் முழு குழுவினரும் சிறப்பாக வேலை செய்திருக்கிறார்கள். இந்த படம் பெரிய வெற்றி பெறும் என்று நம்புகிறேன். நடிகர்கள் சுதர்ஷன், அர்ச்சனா உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இசையும், நடனமும் மிகவும் நன்றாக அமைந்துள்ளது. இன்றைய சினிமா சூழலில் நல்ல படங்களுக்கு நாம் அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும். அப்போதுதான் இந்த துறை வளர்ச்சி அடையும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படத்தை பார்த்த நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஓடிடி உரிமையை வாங்கியுள்ளது. நல்ல படமெடுத்தால் ஓடிடி வாங்கிக்கொள்கிறார்கள். அதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும். தமிழ் சினிமாவில் பிரச்சனைகள் இருந்தாலும், நல்ல விஷயங்களும் இருக்கின்றன. இரண்டையும் சமநிலையாக பார்க்க வேண்டும். இன்றைய சினிமா சூழலில் நல்ல படங்களுக்கு நாம் அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும். அப்போதுதான் இந்த துறை வளர்ச்சி அடையும். எல்லாரும் திரையரங்கில் வந்து இந்த படத்தை பார்த்து ஆதரிக்கவும். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் YG மகேந்திரன் பேசியதாவது..&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் இறைவனுக்கு என் நன்றி. இத்தனை ஆண்டுகளாக பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களை சந்தித்து வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. சமீப காலமாக எனக்கு வித்தியாசமான கதாபாத்திரங்கள் கிடைத்து வருவது மிகவும் சந்தோஷம். இந்த “நீ Forever” படத்தின் குழு ஒரு வெற்றி குழு என்று நான் நம்புகிறேன். இயக்குநர் அசோக் முதலில் கதையை சொன்னபோது அவருடைய நம்பிக்கை எனக்கு மிகவும் பிடித்தது. நல்ல கதையை நம்பிக்கையுடன் எடுத்திருக்கிறார்கள். இந்த படம் இளைஞர்களை நிச்சயமாக கவரும். பழமை மற்றும் புதுமை இரண்டையும் அழகாக இணைத்து இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். நல்ல கதை இருந்தால் சிறிய படங்களும் பெரிய வெற்றி பெறும் என்பதற்கு இது ஒரு உதாரணமாக இருக்கும். இசை, ஒளிப்பதிவு, காட்சியமைப்பு அனைத்தும் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று நம்புகிறேன். அனைவரும் திரையரங்கில் வந்து பார்த்து ஆதரிக்கவும். நன்றி&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் சுதர்ஷன் கோவிந்த் பேசியதாவது..&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது… எப்போதும் வெற்றி பெறாத ஒவ்வொருக்கும் ஒரு நாள் வாய்ப்பு வந்து சேரும். நாம் செய்யும் வேலையில் நேர்மையும் அர்ப்பணிப்பும் இருந்தால் அந்த வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும். பல வருடங்களாக காத்திருந்த இந்த வாய்ப்பு “நீ Forever” படத்தின் மூலம் எனக்கு கிடைத்தது. சினிமாவில் எல்லாரும் கஷ்டப்பட்டுத்தான் வருகிறோம்; நான் மட்டும் சிறப்பானவன் இல்லை, விடாமுயற்சி செய்த ஒரு சாதாரண மனிதன் தான். 2024 பிப்ரவரியில் இந்த பயணம் தொடங்கியது. வேலைக்காக ஹைதராபாத் சென்றிருந்த போது ஒரு அழைப்பு வந்தது. ஒரு தயாரிப்பாளர் புதிய முகத்தைக் தேடுகிறார் என்று கூறினார்கள். அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது. என் விவரத்தை இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் காட்டிய கவுதம் அண்ணாவுக்கு நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் முறையாக தயாரிப்பாளர் நேரடியாக அழைத்த போது அது  யாரோ கலாய்கிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் அது உண்மையான வாய்ப்பாக மாறியது. சென்னை வந்து கதை கேட்டேன், மிகவும் பிடித்தது. நான் செய்த ஒரு சிறிய வீடியோவிலிருந்தே என்னை தேர்வு செய்தார்கள். பின்னர் என்னை கதாபாத்திரத்திற்காக தயாரித்து, தொடர்ந்து ஊக்கப்படுத்தினர். ஒரு நாள் அந்த தோற்றத்துடன் வீட்டிற்கு சென்றபோது என் அம்மா சிரித்தார். ஆனால் இந்த குழுவே எனக்கு நம்பிக்கை கொடுத்தது. இந்த வாய்ப்பை அளித்த புகழ் சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் விடாமுயற்சி இருந்தால் ஒரு நாள் வாழ்க்கை நமக்காக சிரிக்கும். இப்படம் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகை அர்ச்சனா ரவி பேசியதாவது..&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படம் எனக்கு ஒரு கனவு மாதிரி. இந்த கதையை முதன்முதலில் கேட்டபோது மிகவும் ஆச்சரியமாகவும், உற்சாகமாகவும் இருந்தது. பாடல்கள், காட்சிகள் எல்லாமே எனக்கு மிகவும் பிடித்தது. இயக்குநர் அசோக் எனக்கு ஒரு சிறந்த கதாபாத்திரம் கொடுத்து, என்னை இன்னும் நன்றாக நடிக்கத் தூண்டினார். படப்பிடிப்பில் நிறைய சுவாரஸ்யமான அனுபவங்கள் இருந்தது, குறிப்பாக சுதர்ஷனுடன் வேலை செய்தது மிகவும் மகிழ்ச்சி. தயாரிப்பாளர் புகழ் சார் மற்றும் ஈடன் மேம் மிகவும் ஆதரவாக இருந்தார்கள். எங்களுக்கு தேவையான எல்லாவற்றையும் கொடுத்து, சுதந்திரமாக வேலை செய்ய வைத்தார்கள். இந்த படத்தில் உள்ள அனைத்து நடிகர்களுடனும் வேலை செய்தது ஒரு நல்ல அனுபவம். குறிப்பாக சினேகா எனக்கு ஒரு நல்ல நண்பராக இருந்தார். பல சவால்களை கடந்து உருவான இந்த படம், மார்ச் 27 அன்று வெளியாகிறது. அனைவரும் திரையரங்கில் வந்து பார்த்து ஆதரிப்பீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் அசோக்குமார் கலைவாணி பேசியதாவது..&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே வந்துள்ள பத்திரிகை, சமூக வலைத்தளம் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. நான் எப்போதும் நம்புவது ஒன்று தான் – ஒரு நல்ல விஷயம் செய்ய நினைத்தால், அது கண்டிப்பாக நடக்கும். இந்த படம் அதற்கான ஒரு உதாரணம். நான் சினிமாவுக்கு ஆசைப்பட்டு சின்ன சின்ன முயற்சிகள் செய்தேன். அதன் மூலம் புகழ் சார் தொடர்பு கிடைத்தது. அவர் மூலம் தான் இந்த வாய்பு கிடைத்தது.  இந்த படத்திற்காக எங்கள் முழு குழுவும் மிகுந்த உழைப்புடன் வேலை செய்திருக்கிறோம். சுதர்ஷன் மிக நன்றாக நடித்துள்ளார். நல்ல நண்பர். அர்ச்சனா ஹீரோயின் என்பதை விட நல்ல கதாப்பாத்திரம்  அவர் மிகச்சிறப்பாக செய்துள்ளார். YG மகேந்திரன் சார், நிழல்கள் ரவி சார் போன்ற ஆளுமைகளுடன் வேலை பார்த்தது, நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இசையமைப்பாளர் அஸ்வின் ஹேமந்த் இசை படத்திற்கு பெரிய பலம். ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சார்ஜி மிகப்பெரிய உறுதுணையாக இருந்தார். எடிட்டிங், கொரியோகிராஃபி என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் மிகச்சிறப்பான பங்களிப்பை தந்துள்ளனர். இப்படத்திற்காக புகழ் சார் என்னை முழுமையாக நம்பினார். அவர் நெட்பிளிக்ஸ் படத்தை வாங்கி விட்டார்கள் என்று சொன்ன போது மகிழ்ச்சியாக இருந்தது. படம் கண்டிப்பாக ரசிகர்களை ஏமாற்றது. அனைவருக்கும் இப்படம் பிடிக்குமென நம்புகிறேன். இந்த முயற்சிக்கு நீங்கள் அனைவரும் ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் புகழ் பேசியதாவது..&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே வந்துள்ள பத்திரிகை நண்பர்களுக்கும், சமூக வலைத்தள நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. நான் எப்போதும் நம்புவது ஒரு விஷயம் – நல்ல எண்ணம் இருந்தா நல்ல விஷயம் நடக்கும். இந்த படம் அதற்கான ஒரு உதாரணம். கடந்த வருடம் தருணம் படத்தை வெளியிட்டேன் அந்தப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும், அதை வைத்து இப்படத்தை எடுத்து முடித்து விடலாம் என திட்டமிட்டிருந்தேன். அந்தப்படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை, அதனால் இப்படத்தை முழுதாக நிறுத்த வேண்டிய சூழல். ஆனால் நாங்கள் வைத்த நம்பிக்கை, இயக்குநர் அசோக் உடைய முயற்சி, படக்குழுவினரின் கடும் உழைப்பால் இப்படம் உருவானது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்த படம் உருவாகும் போது எங்களுக்குள் நிறைய சவால்கள் இருந்தது. ஆனாலும் அந்த சாவால்களை  கடந்து, இந்த படத்தை ஒரு நல்ல படமாக கொண்டு வந்திருக்கிறோம். முதலில் வேறு நடிகர்கள் தான் நடிப்பதாக இருந்தது பல பிரச்சனைகளுக்கு பிறகு, தர்ஷன் அர்ச்சனா நடித்துள்ளனர்.  ஒவ்வொருவரும் இந்த படத்துக்காக மனதார உழைத்திருக்கிறார்கள். YG மகேந்திரன் சார் பெரும் ஆதரவாக இருந்தார். இசையமைப்பாளருக்கு நிறைய கஷ்டம் தந்தேன், ஆனால் அவர் மிக அற்புதமான இசையை தந்துள்ளார். பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. சுதர்ஷன் தினமும் ஆபிஸ் வந்தார். அவ்வளவு ஆதரவாக இருந்தார்.நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் முழு உழைப்பை தந்துள்ளனர். இவர்கள் அனைவராலும் தான் இப்படம் இந்த இடத்திற்கு வந்துள்ளது. இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய Gen&#45;Z  தலைமுறை உலகத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. நவீன டேட்டிங் ஆப் மூலம் இணையும் ஒரு ஜோடியும், அவர்களின் வாழ்வில் அதனால் ஏற்படும் விளைவுகளும் தான், இப்படத்தின் கதை. அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படி, காமெடி, ரொமான்ஸ் கலந்து அழகான லவ் டிரமாவாக இப்படம் உருவாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நாளைய இயக்குநர் 6வது சீசன் டைட்டில் வின்னர் சுதர்ஷன் கோவிந்த் நாயகனாக நடிக்க,  மிஸ் தென்னிந்தியா 2016 பட்டம் வென்ற கேரள அறிமுக நடிகை அர்ச்சனா ரவி நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன், ஒய் ஜி மகேந்திரன், நிழல்கள் ரவி, எம்.ஜே.ஸ்ரீராம், ரெத்திகா ஸ்ரீனிவாஸ், செல்லா, பிருந்தா, டாக்டர்.வித்யா, பிரதோஷ், சினேகா சக்தி, மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்தின் பாடல்களை பிரபல இசை நிறுவனமான சரிகமா (Saregama) கைப்பற்றியுள்ளது. மேலும், திரையரங்கு வெளியீட்டிற்குப் பிறகு இப்படத்தை ஒளிபரப்பும் டிஜிட்டல் உரிமையை முன்னணி ஓடிடி தளமான Netflix பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;&quot;நீ Forever&quot; படம் மார்ச் 27 முதல் உலகம் முழுக்க திரையரங்குகளில் வெளியாகிறது.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/nee-forever-audio-launch_69bdf95fd714d.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/nee-forever-audio-launch</link>
								</item><item>
								<id>1cfcd321eb8bcb1c38c8bde2ccf50eee</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>ஏப்ரல் 3ல் வெளியாகும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>19-03-2026 22:00</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ ஏப்ரல் 3 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;முன்னதாக வெளியான சிங்கிள் பாடல்களான  &quot;தீமா தீமா&quot; ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” பாடல்கள்  மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. டீசரும் ரசிகர்களைக் கவர்ந்த நிலையில் தற்போது படத்தின் வெளியீட்டு அறிவிப்பு வந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சயின்ஸ் பிக்ஷன் அம்சங்களுடன் எதிர்காலத்தில் நடைபெறும் கதையாக உருவாகியுள்ளது. ஒரு இளைஞன் தனது காதலை காப்பாற்ற போராடும் இந்த கதைக்களம், காதல் அரிதான ஒன்றாக மாறிய உலகில் புதிய கோணத்தில் சொல்லப்படுகிறது. புதுமையான கான்செப்ட், இளம் தலைமுறையை கவரும் அம்சங்கள் மற்றும் உணர்வுகளை ஆழமாக இணைத்து, தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பிரதீப் ரங்கநாதன்,  கிரித்தி ஷெட்டி , எஸ்.ஜே. சூர்யா,  யோகி பாபு, கௌரி கிஷன், ஷாரா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சீமான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும்,  இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொள்ள, கலை இயக்கம் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு பணிகளை டி. முத்துராஜ் மேற்கொண்டிருக்கிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பேமிலி என்டர்டெய்னராக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில்  எஸ். எஸ். லலித்குமார், ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் நடிகை நயன்தாரா ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள் .&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/lik-release-date-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ ஏப்ரல் 3 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;முன்னதாக வெளியான சிங்கிள் பாடல்களான  &quot;தீமா தீமா&quot; ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” பாடல்கள்  மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. டீசரும் ரசிகர்களைக் கவர்ந்த நிலையில் தற்போது படத்தின் வெளியீட்டு அறிவிப்பு வந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சயின்ஸ் பிக்ஷன் அம்சங்களுடன் எதிர்காலத்தில் நடைபெறும் கதையாக உருவாகியுள்ளது. ஒரு இளைஞன் தனது காதலை காப்பாற்ற போராடும் இந்த கதைக்களம், காதல் அரிதான ஒன்றாக மாறிய உலகில் புதிய கோணத்தில் சொல்லப்படுகிறது. புதுமையான கான்செப்ட், இளம் தலைமுறையை கவரும் அம்சங்கள் மற்றும் உணர்வுகளை ஆழமாக இணைத்து, தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பிரதீப் ரங்கநாதன்,  கிரித்தி ஷெட்டி , எஸ்.ஜே. சூர்யா,  யோகி பாபு, கௌரி கிஷன், ஷாரா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சீமான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும்,  இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொள்ள, கலை இயக்கம் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு பணிகளை டி. முத்துராஜ் மேற்கொண்டிருக்கிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பேமிலி என்டர்டெய்னராக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில்  எஸ். எஸ். லலித்குமார், ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் நடிகை நயன்தாரா ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள் .&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/lik-release-date-news_69bca64c2d1c1.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/lik-release-date-news</link>
								</item><item>
								<id>eeb8bd69599e56bdd8f4be95933ff5e2</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>சுந்தர் சி, இயக்குனர் துரை மீண்டும் கூட்டணி</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>19-03-2026 01:44</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&apos;மோ&apos;, &apos;மாயோன்&apos;, &apos;மெட்ராஸ் மேட்னி&apos;, செல்வராகவன் நடிக்கும் திரைப்படம் ஆகியவற்றை தொடர்ந்து மொமண்ட் என்டர்டெயின்மெண்ட்ஸ் பேனரில் ஐந்தாவது படைப்பாக ஜி.ஏ. ஹரிகிருஷ்ணன், துர்கா தேவி ஹரிகிருஷ்ணன் தயாரிக்கும் புதிய படத்டதில் சுந்தர் சி நாயகனாக நடிக்க துரை V.Z.  இயக்குகிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&apos;இருட்டு&apos;, &apos;தலைநகரம் 2&apos; படங்களுக்கு பிறகு சுந்தர் சி, துரை V.Z. வெற்றி கூட்டணி மீண்டும் இணையும் இப்படம் ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் வகையிலான திகில் நிறைந்த பேய் கதையாக இருக்கும் என்று தயாரிப்பாளர் ஜி.ஏ. ஹரிகிருஷ்ணன் தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;திரைப்படம் குறித்து மேலும் பேசிய அவர், &quot;சுந்தர் சி, துரை V.Z. கூட்டணியில் மீண்டும் உருவாகும் திரைப்படத்தை தயாரிப்பதில் மகிழ்ச்சி. படப்பிடிப்பை வரும் மே மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளோம். ரசிகர்களுக்கு இது ஒரு முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கும்,&quot; என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;யோகி பாபு, முன்னணி பாலிவுட் நடிகர் மற்றும் பிரபல தமிழ் நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இது குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும். மிகச் சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்திற்காக இணைகின்றனர். &apos;பகவந்த் கேசரி&apos;, &apos;அகண்டா&apos;, &apos;அகண்டா 2&apos; உள்ளிட்ட பிளாக்பஸ்டர் தெலுங்கு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சி. ராம்பிரசாத் இந்த திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, முன்னணி கலை இயக்குநர் டி.ஆர்.கே கிரண் கலை இயக்கத்தை கையாளுகிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/sundar-c-vz-durai-combo-again">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&apos;மோ&apos;, &apos;மாயோன்&apos;, &apos;மெட்ராஸ் மேட்னி&apos;, செல்வராகவன் நடிக்கும் திரைப்படம் ஆகியவற்றை தொடர்ந்து மொமண்ட் என்டர்டெயின்மெண்ட்ஸ் பேனரில் ஐந்தாவது படைப்பாக ஜி.ஏ. ஹரிகிருஷ்ணன், துர்கா தேவி ஹரிகிருஷ்ணன் தயாரிக்கும் புதிய படத்டதில் சுந்தர் சி நாயகனாக நடிக்க துரை V.Z.  இயக்குகிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&apos;இருட்டு&apos;, &apos;தலைநகரம் 2&apos; படங்களுக்கு பிறகு சுந்தர் சி, துரை V.Z. வெற்றி கூட்டணி மீண்டும் இணையும் இப்படம் ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் வகையிலான திகில் நிறைந்த பேய் கதையாக இருக்கும் என்று தயாரிப்பாளர் ஜி.ஏ. ஹரிகிருஷ்ணன் தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;திரைப்படம் குறித்து மேலும் பேசிய அவர், &quot;சுந்தர் சி, துரை V.Z. கூட்டணியில் மீண்டும் உருவாகும் திரைப்படத்தை தயாரிப்பதில் மகிழ்ச்சி. படப்பிடிப்பை வரும் மே மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளோம். ரசிகர்களுக்கு இது ஒரு முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கும்,&quot; என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;யோகி பாபு, முன்னணி பாலிவுட் நடிகர் மற்றும் பிரபல தமிழ் நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இது குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும். மிகச் சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்திற்காக இணைகின்றனர். &apos;பகவந்த் கேசரி&apos;, &apos;அகண்டா&apos;, &apos;அகண்டா 2&apos; உள்ளிட்ட பிளாக்பஸ்டர் தெலுங்கு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சி. ராம்பிரசாத் இந்த திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, முன்னணி கலை இயக்குநர் டி.ஆர்.கே கிரண் கலை இயக்கத்தை கையாளுகிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/sundar-c-vz-durai-combo-again_69bca72393f0f.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/sundar-c-vz-durai-combo-again</link>
								</item><item>
								<id>97afb71cb325db3c37b67045ef0dcc68</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>அரசன் - விறுவிறுப்பாக நடக்கும் அடுத்த கட்ட படப்பிடிப்பு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>17-03-2026 16:25</pubDate>
								<description>
								&lt;p&gt;தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிலம்பரசன் நடிப்பில்,  வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘அரசன்’.&lt;/p&gt;
&lt;p&gt;இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது என்பதை பிரத்யேக புகைப்படத்துடன் தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார் சிலம்பரசன்.&lt;/p&gt;
&lt;p&gt;வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகும் இந்த கிரைம் ஆக்சன் திரில்லரில் சிலம்பரசன், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா ஜெர்மியா, சமுத்திரக்கனி, விக்ராந்த், கிஷோர், சைத்ரா ஜே. ஆச்சார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்துள்ளனர். அனிருத் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார்.&lt;/p&gt;
&lt;p&gt;அண்மையில் மதுரையில் நடைபெற்ற முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது. இதில் ‘மதுரை டைகர்’ என்ற கதாபாத்திரத்தில் கபடி வீரராக சீருடை அணிந்து சிலம்பரசன் நடித்திருந்தார். தற்போது சென்னை தி நகர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;வெற்றிமாறனின் வடசென்னை சினிமாடிக் யுனிவர்ஸின் அடுத்த பாகமாக உருவாகும் ‘அரசன்’ படத்தின் கதையை ‘பொல்லாதவன்’க்கு முன்பே இயக்குநர் எழுதி முடித்திருந்தார். இதனால் படப்பிடிப்பு எந்தவித தடையுமின்றி நடைபெற்று, இந்த ஆண்டு இறுதியில் திரையரங்குகளில் வெளியாகும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/arasan-next-schedule">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p&gt;தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிலம்பரசன் நடிப்பில்,  வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘அரசன்’.&lt;/p&gt;
&lt;p&gt;இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது என்பதை பிரத்யேக புகைப்படத்துடன் தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார் சிலம்பரசன்.&lt;/p&gt;
&lt;p&gt;வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகும் இந்த கிரைம் ஆக்சன் திரில்லரில் சிலம்பரசன், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா ஜெர்மியா, சமுத்திரக்கனி, விக்ராந்த், கிஷோர், சைத்ரா ஜே. ஆச்சார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்துள்ளனர். அனிருத் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார்.&lt;/p&gt;
&lt;p&gt;அண்மையில் மதுரையில் நடைபெற்ற முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது. இதில் ‘மதுரை டைகர்’ என்ற கதாபாத்திரத்தில் கபடி வீரராக சீருடை அணிந்து சிலம்பரசன் நடித்திருந்தார். தற்போது சென்னை தி நகர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;வெற்றிமாறனின் வடசென்னை சினிமாடிக் யுனிவர்ஸின் அடுத்த பாகமாக உருவாகும் ‘அரசன்’ படத்தின் கதையை ‘பொல்லாதவன்’க்கு முன்பே இயக்குநர் எழுதி முடித்திருந்தார். இதனால் படப்பிடிப்பு எந்தவித தடையுமின்றி நடைபெற்று, இந்த ஆண்டு இறுதியில் திரையரங்குகளில் வெளியாகும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/arasan-next-schedule_69b981bdc2705.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/arasan-next-schedule</link>
								</item><item>
								<id>e85d66c6a4f01b134218e39c3bda435f</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>ஹேப்பி ராஜ் - இசை வெளியீட்டு விழா</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>17-03-2026 15:02</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் நடிக்கும் &apos;ஹேப்பி ராஜ்&apos; திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இவ்விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் பேசியதாவது,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நடிகர் விஜய் சேதுபதி பேசும்போது,&lt;br /&gt;&lt;br /&gt;“முதலாவதாக, தயாரிப்பாளர் சங்கத்தில் வெற்றி பெற்றுள்ள தமிழ்குமரன் சார் மற்றும் அவருடைய அணியினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.&lt;br /&gt;சார், அது நமக்கெல்லாம் செட் ஆகாது சார். ஏன் வேண்டாம் என்று சொன்னேனென்றால், ஏதாவது பஞ்சாயத்து என்று உட்கார்ந்து, அதில் தீர்ப்பு வழங்கப் போய், பின்னர் நம்முடைய படத்துக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்தில் நான் வேண்டாம் என்று சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், ஒரு பொறுப்பு கொடுத்தால் அதை முழு பொறுப்புடன் செய்ய வேண்டும். அப்படி செய்தால் பின்னர் பல விஷயங்கள் உருவாகலாம் என்பதால் நான் அந்த பொறுப்பை ஏற்கவில்லை. ஆனால் நீங்கள் வெற்றி பெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்த்துக்கள் சார்.&lt;br /&gt;&lt;br /&gt;பியாண்ட் பிக்சர்ஸ் அணியினரிடம் இருந்து நான் ஆரம்பிக்கிறேன். மிகவும் அழகாக பேசினீர்கள். எந்த புதிய தயாரிப்பாளர் வந்தாலும் ‘வருக, வருக’ என்று வரவேற்க வேண்டும். சினிமா ஒரு அற்புதமான தொழில். யாரும் பயப்பட வேண்டாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒரு ஆலோசனை அல்ல, என் அனுபவம். ஒரு இயக்குநர் எப்படி படித்து வளர்கிறாரோ, ஒரு நடிகர் எப்படி கற்றுக்கொள்கிறாரோ, அதேபோல் தயாரிப்பாளரும் வியாபாரம் மற்றும் ஸ்கிரிப்ட் ஆகியவற்றை கற்றுக்கொண்டால் மிகவும் நல்லது. நீங்கள் எல்லோரும் இளைஞர்கள், நன்றாக கற்றுக்கொள்ளுங்கள். நிறைய படங்கள் தயாரிக்குங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தில் மரியா அவர்களுக்கு வாய்ப்பு அளித்ததற்கு நன்றி. வாழ்த்துக்கள் மரியா. ட்ரெய்லர் மிகவும் நன்றாக இருந்தது. மிகவும் சந்தோஷமாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது. ‘ஹேப்பி ராஜ்’ என்ற தலைப்பிலேயே ஒரு சந்தோஷம் உள்ளது. ட்ரெய்லர் பார்க்கும்போது அது மிகவும் இனிமையாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம ஜி.வி. பிரகாஷ் குமார் எப்போதும் ஒரு பள்ளி மாணவன் போலவே நடிக்க முடியும் போல இருக்கிறது. எந்த காலகட்டத்திலும் அவர் அதே இளமையோடு தோன்றுகிறார். மிகவும் நன்றாக இருந்தது, எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வாழ்த்துக்கள்.&lt;br /&gt;மரியம் அண்ணா, நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள். எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும். அதேபோல் ஜஸ்டின் பிரபாகரன் குறித்து சொல்ல வேண்டும். எனக்கு அவர் மிகவும் நெருக்கமானவர். அவருடைய பணியை நான் மிகவும் விரும்புகிறேன். ‘பண்ணையாரும் பத்மினியும்’ படம் முதல் அவருடன் பழக்கம் உள்ளது. ‘சர்வம் தாள மயம்’, ‘நீலோற்பம்’ போன்ற படங்களில் அவர் அசாதாரணமான இசையமைப்பாளராக திகழ்ந்துள்ளார். அவர் இன்னும் பெரிய உயரத்தை அடைவார் என நம்புகிறேன். அவரை நான் மிகவும் நேசிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கௌரி, உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். எல்லோருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். நன்றி. எனக்கு இன்னொரு வேலை இருப்பதால் நான் கிளம்புகிறேன். என்னை அழைத்ததற்கு நன்றி,&quot; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் மரியா இளஞ்செழியன் பேசும்போது,&lt;br /&gt;&lt;br /&gt;“முதலில் என் பெயர் மரியா இளஞ்செழியன் தான். ‘ராஜா’ என்பது என் அப்பாவின் பெயர். அப்பா இங்கு இருக்கிறார்... அதனால் முதலில் அப்பாவிடமிருந்தே ஆரம்பிக்கலாம். ஏனெனில் என்னை முறைத்துக் கொண்டே இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவருக்கு கதை எதுவும் தெரியாது. சில நாட்களுக்கு முன் ‘துரு துரு’ பாடல் வெளியானது. எல்லா குடும்ப WhatsApp குழுக்களிலும் ‘என்னுடைய மகன்’ என்று பெருமையாக பகிர்ந்து கொண்டிருந்தார். இங்கு டிரெய்லரில் கடைசி காட்சியை பார்த்ததும் நான் அப்பாவைப் பார்த்தேன், அவர் என்னை முறைத்துக் கொண்டே இருந்தார். அதனால் அவரிடமிருந்தே ஆரம்பிக்கிறேன். நன்றிப்பா. அம்மாவும் வந்திருக்கிறார், நன்றி மா. குடும்பத்தினர் அனைவரும் வந்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து என் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளாக அவருடன் பயணம் செய்துள்ளேன். அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன். அது இங்கு பிரதிபலிக்கிறது. நாங்கள் அனைவரும் ஒரு அணியாக வேலை செய்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் அவருக்கு ஒரு சிறப்பு நன்றி. என் படத்திற்காக முதல் ப்ரோமோ செய்தோம். அவர் ப்ரோமோ செய்வாரா என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. தயக்கத்துடன் கேட்டேன். ஆனால் அவர் மிகவும் நன்றாக செய்து கொடுத்தார். நான் அதை எதிர்பார்க்கவில்லை. அவர் பொதுவாக யாருக்கும் இப்படிச் செய்ய மாட்டார். இன்று அவர் பெரிய ஹீரோவாக தொடர்ந்து வெற்றிகளை வழங்கி வருகிறார். அவருடன் திரையைப் பகிர்ந்தது எனக்கு பெருமையாக உள்ளது. நன்றி பிரதீப் ப்ரோ. இன்று அவர் வர முடியவில்லை, ஆனால் அணியினருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன்பிறகு என் ஹீரோ ஜி.வி. பிரகாஷ் குமார் சார்... நன்றி சார். கதை முடிந்தபின் யாரை தேர்வு செய்வது என்று யோசித்தபோது ஆரம்பத்தில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அது ஒரு சிரமமான நேரமாக இருந்தது.&lt;br /&gt;அப்போது ஜி.வி சார் அவர்களின் எண்ணை பெற்று ஒரு மெசேஜ் அனுப்பினேன். உடனே பதில் வந்தது. அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பின்னர் அவர் Pitch Deck கேட்டார். அனுப்பியதும் சந்திப்பு கொடுத்து கதை கேட்டார். நான் சொன்ன கதையை மிகவும் ரசித்த ஒரே ஹீரோ ஜி.வி சார் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் எல்லோருக்கும் உடனடியாக பதில் அளிப்பவர். அந்த ஒரு பதில் தான் இன்று எனக்கு ஒரு வாழ்க்கையை உருவாக்கியது. மிகவும் நன்றி சார். புதிய இயக்குநர்களுக்கு அவர் தொடர்ந்து வாய்ப்பு அளித்து வருகிறார். அதனால் இந்த படத்தை அவருக்காக 200% அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன். அவரின் தோற்றம் முதல் நடிப்பு வரை முழுமையாக உழைத்து இந்த படத்தை உருவாக்கினோம். என்றும் நன்றியுடன் இருப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து தயாரிப்பாளர்கள் ஜெயவர்தன் ப்ரோ, ஜெய் ப்ரோ ஆகியோருக்கு நன்றி. அவர்களின் நேர்மறை எண்ணமும் ஆர்வமும் இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். இன்று சென்னை மற்றும் தமிழ்நாடு முழுவதும் இந்த படத்தின் ப்ரொமோஷன் நடைபெற்று வருகிறது. ஜெய் ப்ரோ தினமும் பலமுறை என்னை தொடர்பு கொள்வார். ஜெயவர்தன் ப்ரோ மிகவும் நேர்மறையான நபர். அவர்களுக்கும் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தின் நாயகி கௌரி மேடம். அவரை தேர்வு செய்வதில் ஆரம்பத்தில் தயக்கம் இருந்தது. ஆனால், கதை கேட்டவுடன் அவருக்கு மிகவும் பிடித்தது, சிறப்பாக நடித்துள்ளார். ‘லவ்வர்’ படத்தை விட இதில் ஒரு காட்சியில் அவரை மிகவும் உணர்ச்சிவசப்பட வைத்துள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல் அப்பாஸ் சார் இந்த படத்தில் இணைந்தது மிகப்பெரிய பலமாக அமைந்தது. அவரை கொண்டு வர வேண்டும் என்ற யோசனையை வழங்கிய எங்கள் EP விஷ்ரத் அவர்களுக்கும் நன்றி என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் பேசும்போது,&lt;br /&gt;&lt;br /&gt;“பிரஸ், மீடியா அனைவருக்கும் வணக்கம். ரொம்ப நேரம் உங்களை காத்திருக்க வைத்தோம்... உங்கள் பொறுமைக்கு நன்றி. மிகவும் குளிராக உள்ளது. ஒரு ஸ்வெட்டர் எடுத்துக் கொண்டு வர மறந்துவிட்டேன் என்று நினைக்கிறேன். தெரிந்திருந்தால் எடுத்துக் கொண்டு வந்திருப்பேன். லேசாக பசியும் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மரியா எப்படி சொல்வது... ஒரு முதல் முறையாக வரும் திறமை. பயமின்றி (Fearless) இருக்கிறார். ‘ரோர்’, ‘ரைஸ்’... என்னடா ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் டைட்டில்களைச் சொல்கிறேன்! அந்த பயமற்ற தன்மையோடு அவர் ஒரு மெசேஜ் அனுப்பினார். ‘சாட் ஜிபிடி மாதிரி ஒருவரை கண்டுபிடித்துவிட்டேன்’ என்றார். உண்மையாகவே இப்படிப்பட்ட ஒருவர் ஒரு படத்தை உருவாக்குவாரானால், அவருக்கு நான் ‘சாட் ஜிபிடி’ ஆக இருக்க விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தில் இருந்த ஒரு எனர்ஜி இருக்கும். ஆனால் அது ஒரு ‘A’ சர்ட்டிஃபிகேட் படமாக இருந்தது. அந்த எனர்ஜியை எடுத்துக்கொண்டு, குடும்பம் மற்றும் நண்பர்கள் எல்லாரும் பார்க்கக்கூடிய ஒரு ஜாலியான படமாக இந்த படத்தை உருவாக்கியுள்ளார். ஒரு இயக்குநர் மற்றும் நடிகர் இடையே நல்ல இணைப்பு இருந்தால்தான் படம் வெற்றி பெறும். அந்த இணைப்பு எனக்கும் மரியாவுக்கும் மிகவும் நன்றாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கதை சொல்லியபோது தயாரிப்பாளர்கள் கிடைக்கவில்லை. பின்னர் ஜெயவர்தன் மற்றும் ஜெய்காந்த் ஆகியோர் இணைந்தனர். ஆரம்பத்தில் ஒரு பயம் இருந்தது. ஆனால் அவர்கள் மிகவும் நம்பிக்கையுடன் ‘படத்தை முடிப்போம்’ என்று கூறினர். உண்மையிலேயே அவர்கள் படத்தை முடித்து, ரிலீஸ்க்கு தயாராக வைத்ததுடன், OTT மற்றும் Satellite உள்ளிட்ட அனைத்து வணிகங்களையும் முடித்துவிட்டனர். ஒரு லாபகரமான படமாக இதை உருவாக்கியுள்ளனர். அதற்காக அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;மரியம் ஜார்ஜ் சார் குறித்து பேச வேண்டும். சிலர் ‘இந்த கதாபாத்திரத்திற்காகவே இவர் பிறந்தவர்’ என்று சொல்வார்கள். அதுபோல இந்த படத்திற்காகவே அவர் பொருத்தமானவர். ஒரு தேசிய விருது பெற்ற முன்னணி நடிகரே அவரின் நடிப்பைப் பார்த்து பாராட்டியுள்ளார். இந்த படத்தை பார்த்த பிறகு ஜார்ஜ் சார் உங்கள் மனதில் நீங்காதவர் ஆகிவிடுவார். இந்த படம் அனைத்து தந்தைகளுக்கும் அர்ப்பணிக்கப்பட்டதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாஸ் சார் இந்த படத்தில் இணைந்தது மிகவும் முக்கியமானது. இந்த படம் அவருக்கு ஒரு சிறந்த கம்பேக் ஆக அமைய வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவர் ஒரு சிறந்த மனிதர். அவரிடம் இன்னும் ஒரு நிர்ப்பாவமும், சினிமாவிற்கான ஆர்வமும் இருக்கிறது. அவருடன் கழித்த நாட்களை நான் மறக்க மாட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கௌரி மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். இயல்பான நடிப்பு, நம்பிக்கையான திரை முன்னிலை... அவருடன் வேலை செய்தது மிகவும் மகிழ்ச்சி. எதிர்காலத்தில் அனைத்து விருதுகளிலும் அவரை பார்க்கலாம் என்று நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரார்த்தனா ஒரு ‘லக்கி சார்ம்’ போல இருக்கிறார். அவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி பெறுகின்றன. இந்த படத்திற்கும் அந்த அதிர்ஷ்டத்தை கொண்டு வந்துள்ளார். ஜஸ்டின் மிக அழகான பாடல்களை வழங்கியுள்ளார். குறிப்பாக டான்ஸ் பாடலிலும் சிறப்பாக சாதித்துள்ளார். தற்போது அவர் தொடும் அனைத்தும் வெற்றியாக மாறுகிறது. மணி, முதல் படமாகவே இன்டர்வல் பகுதியில் சிறப்பான நடன அமைப்பை வழங்கியுள்ளார். அது மிகவும் ஆச்சரியப்படுத்தியது. அவருக்கு எதிர்காலத்தில் பல விருதுகள் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;கானா வினோத், இந்த படத்தை முழுமையாக ப்ரொமோட் செய்ததற்கு நன்றி. வியாக்கி, ஒவ்வொரு போஸ்டரையும் மிகவும் சிறப்பாக வடிவமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் மதன் மற்றும் அவரது அணியினர் அழகான காட்சிகளை வழங்கியுள்ளனர். ஆர்ட் டைரக்டர், பிரவீன் மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் நன்றி. பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவுக்கும் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;அனைத்து உதவி இயக்குநர்களும் மிகுந்த உழைப்புடன் பணியாற்றியுள்ளனர். அவர்கள் அனைவரும் சிறந்த நடிகர்களாக மாறுவார்கள் என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முழு படக்குழுவுக்கும் என் நன்றி. இந்த படம் உங்களை ஏமாற்றாது. இது உங்களை சிரிக்கவும், அழ வைக்கவும், உணர்ச்சிவசப்படுத்தவும் செய்யும். குறிப்பாக தந்தை&#45;மகன் உறவை நினைவூட்டும் ஒரு படமாக இருக்கும் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் கவின் பேசும்போது,&lt;br /&gt;&lt;br /&gt;“சாதாரணமாகவே மேடைக்கு வந்தால் நடுக்கம் இருக்கும்... இல்லையென்றால் மிகவும் குளிராக உள்ளது. எனக்கு மட்டும்தானா அல்லது எல்லாருக்கும் குளிராக இருக்கிறதா? எல்லாருக்கும் என்றால் சரி. இல்லையெனில் மருத்துவரை பார்க்க வேண்டியிருக்கும், நம்ம உடலில்தான் பிரச்சனை என்று நினைத்தேன். முதலில் அழைத்ததற்கு மிகவும் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக சில நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போதே அங்குள்ள ஒரு ‘வைப்’ மூலம் அந்த படம் எப்படி இருக்கும், எங்கு செல்லும் என்று ஒரு உணர்வு கிடைக்கும். சில நேரங்களில் மேடையில் பேசுவது வழக்கமாக இருக்கும். ஆனால் சில இடங்களில் அது உண்மையாக உணரப்படும். இன்று அந்த உணர்வு எனக்கு கிடைத்துள்ளது. இந்த அணியில் உள்ள அனைவரும் எவ்வளவு ஈடுபாட்டுடன் வேலை செய்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தைப் பற்றி ஆரம்பத்தில் எனக்கு எதுவும் தெரியாது. ‘ஹேப்பி ராஜ்’ டீசரை முதலில் பார்த்தேன். அதை பார்த்தபோது ‘லவ் டுடே’ ட்ரெய்லர் பார்த்தபோது கிடைத்த அதே மாதிரியான ஒரு சக்தி இருந்தது. அந்த மாதிரி ஒரு நல்ல எனர்ஜி இந்த படத்திலும் இருப்பது தெளிவாக தெரிகிறது. இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் அவர்களின் அணியில் இருந்து வந்தவர் என்பதால் அந்த தாக்கம் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பலரும் நடித்துள்ளனர். குறிப்பாக ஜி.வி. பிரகாஷ் குமார் சார் உள்ளிட்ட பலர் உள்ளனர். அதிர்ச்சி அருண் போன்றவர்களை நான் மிகவும் விரும்பி பார்த்துள்ளேன். அவர்களுடன் இந்த படத்தில் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.&lt;br /&gt;ஒரு படம் வெற்றி பெறுவதில் முக்கியமானது சரியான ‘காஸ்டிங்’ என்று பலர் கூறுவார்கள். ஒரு இயக்குநர் நினைப்பதை நடிகர்கள் மூலம் தான் வெளிப்படுத்த முடியும். அதனால் சரியான தேர்வு இருந்தால் படம் பாதி வெற்றி அடைந்தது போல. இந்த படத்தில் அந்த தேர்வு மிகவும் சிறப்பாக உள்ளது என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜி.வி சார் மிகவும் நல்ல லுக்கிலும் எனர்ஜியுடனும் இருக்கிறார். இப்படிப்பட்ட கதாபாத்திரங்களை தொடர்ந்து செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். அவருடைய ‘ஸ்டைல்’ மிகவும் பிடித்திருந்தது.&lt;br /&gt;கௌரி, உங்கள் ‘லவ்வர்’ படம் எனக்கு மிகவும் பிடித்தது. அதில் நீங்கள் மிகவும் நன்றாக நடித்திருந்தீர்கள். இந்த படத்திலும் சிறப்பாக நடித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர் ஜஸ்டின் அவர்களின் பாடல்கள் மிகவும் அழகாக உள்ளன. குறிப்பாக ‘நீலோற்பம்’ போன்ற மெலடி பாடல்களும், அதே நேரத்தில் ஒரு வேகமான டான்ஸ் பாடலும் வழங்கியிருப்பது அவரின் திறமையை காட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மணி உள்ளிட்ட பலருக்கு இது முதல் படம் என்று நினைக்கிறேன். அவர்கள் அனைவரும் மிகுந்த முயற்சியுடன் வேலை செய்திருக்கிறார்கள். அந்த முயற்சி திரையில் கண்டிப்பாக வெளிப்படும் என்று நம்புகிறேன்.&lt;br /&gt;இந்த அணியின் எனர்ஜி திரையிலும் பிரதிபலிக்கும். அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த படம் மிகுந்த வெற்றி பெற வேண்டும் என்று நான் இறைவனை வேண்டுகிறேன் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் பேசும்போது,&lt;br /&gt;&lt;br /&gt;“இந்த நிகழ்ச்சி மிகவும் மகிழ்ச்சியாக நடைபெற்று வருகிறது. நேரம் போவது கூட தெரியவில்லை. அனைவரும் மிகவும் நன்றாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். நன்றி. தயாரிப்பாளர்கள் ஜெய் மற்றும் ஜெயவர்தன் குறித்து சொல்ல வேண்டும். இவர்கள் இந்த துறையில் மிகவும் கூலான தயாரிப்பாளர்கள். மிகவும் எளிமையாகவும் சுலபமாகவும் பழகுவார்கள். ‘தயாரிப்பாளர்’ என்ற ஒரு தூர உணர்வு இல்லாமல் இருப்பார்கள். அதனால் இந்த படம் கண்டிப்பாக ஒரு நல்ல படமாக இருக்கும் என்று நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜி.வி. பிரகாஷ் குமார் சார், மிகவும் நன்றி. உங்களுடன் நான் பணிபுரியும் இரண்டாவது படம் இது. நீங்கள் மிகவும் பாசிட்டிவான நபர். அது செயற்கையாக அல்ல, இயல்பாக உங்களிடமிருந்து வரும் ஒரு ஆற்றல். அது அனைவருக்கும் உணரப்படுகிறது. உங்கள் படைப்புகளிலும், உங்களுடைய அணுகுமுறையிலும் அது தெரிகிறது. எப்போதும் உங்களை செயல்பாட்டில் வைத்திருக்கிறீர்கள். அது எனக்கு ஒரு பெரிய ஊக்கமாக உள்ளது. நீங்கள் நடித்த படங்களில் இந்த படம் ஒரு முக்கியமானதாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;மரியா, மிகவும் நன்றி. இந்தப் படம் உங்கள் வாழ்க்கையில் புதிய வாயில்களைத் திறக்கும். நீங்கள் இன்னும் பல தரமான படங்கள் செய்ய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். நீங்கள் நினைப்பது கண்டிப்பாக நடக்கும் என்று நம்புகிறேன். பின்னணி இசை (BGM) சிறப்பாக அமைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கார்த்திக் நேத்தா, சாரதி, விவேக் ஆகியோருக்கும் எனது நன்றிகள். நான் மிகவும் முக்கியமாகக் கருதுவது பாடல் வரிகள். எவ்வளவு நல்ல இசை அமைத்தாலும், சரியான வரிகள் இல்லையெனில் அது முழுமையடையாது. எனக்கு பிடித்த பல பாடலாசிரியர்களுடன் பணிபுரிந்துள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் கங்கை அமரன் சார் உடன் இந்தப் படத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நீண்ட நாட்களாக இருந்த ஆசை இந்தப் படத்தின் மூலம் நிறைவேறியது. அதற்கு குழுவினருக்கும் நன்றி. மரியம் சார், உங்கள் வேலை எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தப் படம் உங்களுக்கு ஒரு முக்கியமான படமாக இருக்கும். இந்தப் படத்தில் உள்ள அனைத்து நடிகர்களும் மிகவும் பொருத்தமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் சார், கௌரி மேடம் உள்ளிட்ட அனைவரும் தங்கள் கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக நடித்துள்ளனர். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;எடிட்டர் செல்வா மற்றும் கவின் சார் ஆகியோருக்கும் நன்றி. அவரை எப்போது சந்தித்தாலும் பல வருடங்கள் பழகியவர் போல ஒரு உணர்வு தருகிறார். மேலும் விஜய் சேதுபதி சார் இங்கு வந்து இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்ததற்கு நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;கானா வினோத் அண்ணா, நான் அவரை ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் இருந்து பார்த்து, ஒருநாள் அவருடன் பழக வேண்டும் என்று நினைத்தேன். இந்தப் படத்தில் அது சாத்தியமானது. நன்றி அண்ணா. மணிசந்திரா மாஸ்டர், மிகவும் நன்றி. ஒரு படத்தில் முழுமையாக பணியாற்றும் வாய்ப்பு கிடைப்பது இன்றைய காலத்தில் ஒரு பெரிய சாதனை. அது உங்களுக்கு கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. யாருடைய பெயரையும் தவறவிட்டிருந்தால் மன்னிக்கவும். அனைவருக்கும் என் நன்றிகள் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் ஜெயவர்தன் பேசும்போது,&lt;br /&gt;&lt;br /&gt;முதலில், சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் விஜய் சேதுபதி சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. எங்கள் விழாவிற்கு வருகை தந்தது எங்களுக்கு பெருமை. அடுத்து, ஜி.வி. பிரகாஷ் குமார் சார், கௌரி மேம், ஜார்ஜ் மரியன் சார் ஆகியோரையும் வரவேற்கிறேன். மேலும் இங்கு வந்திருக்கும் பிரஸ், மீடியா, குடும்பத்தினர், நண்பர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் தொழில் பங்குதாரர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நேரத்தில் சில முக்கியமானவர்களுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவர்களின் ஆதரவால் தான் இந்தப் படத்தை விரைவாக முடித்து நல்ல தேதியில் வெளியிட முடிந்தது. முதலில் AB International குழுமத் தலைவர் திரு. சஞ்சய் வாத்வா அவர்களுக்கு நன்றி. அவருடன் வந்திருக்கும் நிறுவனத்தின் சி.இ.ஓ திரு. பிரிஜேஷ் மற்றும் ரக்ஷிதா மேம் ஆகியோருக்கும் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டில் திரையரங்க வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள ஃபைவ் ஸ்டார் செந்தில் சார் அவர்களுக்கு என் நன்றி. அவர் ஒரு அனுபவமிக்க, சினிமாவுக்கு பேராசை கொண்ட விநியோகஸ்தர். ‘ஹேப்பி ராஜ்’ படத்தை தமிழ்நாட்டில் பிரம்மாண்டமாக வெளியிடுவதற்கு அவர் மற்றும் அவரது குழுவினர் செய்த உதவி மிகவும் முக்கியமானது. மேலும், OTT உரிமையை பெற்ற Amazon Prime Video மற்றும் ஆடியோ உரிமையை பெற்ற Saregama நிறுவனத்திற்கும் நன்றி. ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் வெளியீட்டை மேற்கொண்ட Mythri Movie Makers நிறுவனத்திற்கும், கேரளாவில் வெளியீட்டு உரிமையை பெற்ற SSR Entertainment நிறுவனத்திற்கும் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து, என் அணியைப் பற்றி சொல்ல வேண்டும். என் நெருங்கிய நண்பரும் இணை தயாரிப்பாளருமான ஜெய்காந்த் சுரேஷ், நிர்வாக தயாரிப்பாளர் விஷ்ரத் மற்றும் எங்கள் இயக்குநரும் எழுத்தாளருமான மரியா ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றி. மரியா, உங்களுக்கு எதிர்காலத்தில் பெரிய சாதனைகள் காத்திருக்கின்றன என்று நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;‘ஹேப்பி ராஜ்’ படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் குழுவினருக்கும் நன்றி. ஜார்ஜ் மரியன் சார் இந்தப் படத்தில் மிகவும் சிறப்பான கதாபாத்திரம் ஒன்றை செய்துள்ளார். படம் வெளியான பிறகு, அந்தக் கதாபாத்திரம் அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் நாயகன் ஜி.வி. பிரகாஷ் குமார் சார் குறித்து சொல்ல வேண்டும். அவர் மிகவும் பிஸியாக இருந்தபோதிலும், இந்தப் படத்திற்கு முழு ஒத்துழைப்பையும் அளித்தார். முதல் நாளிலிருந்தே எங்களை நம்பி, தேவையான நேரமும் ஆதரவையும் வழங்கினார். படத்தின் இறுதி கட்டத்திலும் அவர் காட்டிய அக்கறை எங்களுக்கு மிகுந்த உற்சாகம் அளித்தது. நாயகி ஸ்ரீ கௌரி பிரியா அவர்கள் ‘லவ்வர்’ படத்தின் மூலம் ஏற்கனவே அனைவருக்கும் தெரிந்தவர். ஆனால் ‘ஹேப்பி ராஜ்’ படத்தில் அவர் முற்றிலும் வேறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த ஆண்டில் அவருக்கு விருதுகள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் எடிட்டர் ஆர்.கே. செல்வா சார், உடை வடிவமைப்பாளர் பிரவீன், புரொடக்‌ஷன் டிசைனர் குமார் கங்கப்பன், பப்ளிசிட்டி டிசைனர் வியாக்கி, ஒளிப்பதிவாளர் மதன் கிறிஸ்டோபர் ஆகியோருக்கும் என் நன்றி. மேலும், உதவி இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பு அணியினரின் உழைப்பு இந்தப் படத்தை நேரத்தில் முடிக்க உதவியது.&lt;br /&gt;&lt;br /&gt;என் குடும்பத்தினரான ஐஸ்வர்யா மற்றும் தாராவுக்கும் என் நன்றி. ‘ஹேப்பி ராஜ்’ ஒரு குடும்பக் கதையை மையமாகக் கொண்ட படம். இன்றைய காலத்திற்கு தேவையான ஒரு திரைப்படமாக இது இருக்கும் என்று நம்புகிறேன். அனைத்து தரப்பு மக்களும் இந்தப் படத்துடன் இணைந்து உணர்வார்கள். ஜி.வி. பிரகாஷ் குமார் சார் அவர்களின் பயணத்தில் இது ஒரு முக்கியமான படியாக அமையும் என்று நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக, Beyond Pictures நிறுவனம் பற்றி சொல்ல வேண்டும். திறமையான புதிய கலைஞர்களுக்கு ஒரு தளம் அமைக்க வேண்டும் என்பதே இந்த நிறுவனத்தின் நோக்கம். இயக்குநர்கள், எழுத்தாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கும் எண்ணத்தோடு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. ‘ஹேப்பி ராஜ்’ மூலம் இந்த நிறுவனம் நல்ல இடத்தைப் பெறும் என்று நம்புகிறேன். விரைவில் அடுத்த திட்டத்தையும் அறிவிப்போம்.&lt;br /&gt;நன்றி என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இணைத் தயாரிப்பாளர் ஜெய்காந்த் சுரேஷ் பேசும்போது,&lt;br /&gt;&lt;br /&gt;முதலில், எங்களுடைய அழைப்பை ஏற்று இங்கு வருகை தந்துள்ள சிறப்பு விருந்தினர்கள் விஜய் சேதுபதி சார் மற்றும் கவின் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. அவர்களின் வருகை எங்கள் படக்குழுவுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை அளித்துள்ளது.&lt;br /&gt;என் நண்பரும் தயாரிப்பாளருமான ஜெயவர்தன் அவர்கள் கூறியதுபோல், Beyond Pictures நிறுவனத்தின் இந்த முதல் முயற்சி எங்களுக்கு மிகவும் முக்கியமானது. இந்தக் கதையையும் எங்களையும் நம்பி, முதல் படத்திலேயே இவ்வளவு பெரிய ஆதரவு வழங்கிய ஜி.வி. பிரகாஷ் குமார் சார் அவர்களுக்கு மிகப்பெரிய நன்றி. நீங்கள் அளித்த அந்த நம்பிக்கையும் இடமும் தான் இந்தப் படம் இவ்வளவு சிறப்பாக உருவாக காரணமாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் மரியா, உங்களுடைய அர்ப்பணிப்பும் உழைப்பும் எங்களுக்கு நன்றாக தெரியும். நீங்கள் நினைத்ததை விட இந்தப் படம் இன்னும் அழகாக உருவாகியுள்ளது. ‘ஹேப்பி ராஜ்’ படத்தின் மூலம் உங்களுக்கு ஒரு சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது. வாழ்த்துக்கள்.&lt;br /&gt;அதேபோல், நாயகி கௌரி மேம், ஜார்ஜ் மரியன் சார், அப்பாஸ் சார், அதிர்ச்சி அருண் மற்றும் இந்தப் படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் என் நன்றி. ஜஸ்டின் பிரபாகரன் சார் அவர்களின் இசை இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;எங்களது நிர்வாக தயாரிப்பாளர் விஷ்ரத், எடிட்டர் செல்வா, ஒளிப்பதிவாளர் மதன், பப்ளிசிட்டி டிசைனர் வியாக்கி மற்றும் இரவு பகலாக உழைத்த அனைத்து உதவி இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தை பிரம்மாண்டமாக வெளியிட ஆதரவளித்த ஏபி இன்டர்நேஷனல் சஞ்சய் வாத்வா சார், ஃபைவ் ஸ்டார் செந்தில் சார் மற்றும் அனைத்து விநியோகஸ்தர்களுக்கும், தொழில் பங்குதாரர்களுக்கும் என் நன்றி. ‘ஹேப்பி ராஜ்’ வருகிற 27ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இது ஒரு முழுமையான குடும்ப பொழுதுபோக்கு படம். அனைவரும் குடும்பத்துடன் திரையரங்கிற்கு வந்து பார்த்து உங்கள் ஆதரவை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் மதுரை முத்து பேசும்போது,&lt;br /&gt;&lt;br /&gt;“இந்தக் கூட்டத்தில் பலருக்கு பல பெயர்கள் இருக்கின்றன. ஆனால் டைட்டிலை பார்த்தவுடன் ஒரு சந்தோஷம் வருகிறது என்றால் அது ‘ஹேப்பி ராஜ்’. ஹேப்பி ராஜுக்கு மட்டும் அல்ல, ஹேப்பி வேலுவாக இருந்தாலும் சரி, ஹேப்பி லட்சுமியாக இருந்தாலும் சரி, ஹேப்பி ஹேமலதாவாக இருந்தாலும் சரி... எல்லோருக்கும் இது ஒரு சந்தோஷமான படமாக இருக்கும். அதுதான் முக்கியம்.&lt;br /&gt;இங்கு இருக்கும் முகங்களையும், பெயர்களையும் பாருங்கள். நம்ம ஜி.வி. பிரகாஷ் குமார் என்றாலே ஒரு வெளிச்சம். இவர்களெல்லாம் வாய்ப்பு கேட்டுக் கொண்டு வந்தவர்கள். நான் எப்படி வந்தேன் என்று நினைக்கும்போது, ஏதாவது பேச வேண்டுமே! எல்லாருடைய பெயர்களையும் மறக்காமல் சொல்ல வேண்டும் என்று மனப்பாடம் செய்து வந்தது போல இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல் மரியா இளஞ்செழியன். ‘மரியா’ என்றாலே தூய்மை, அன்பு என்று அர்த்தம். ஆரம்பமே பாசிட்டிவாக இருக்கிறது. முதல் நாள் ஷூட்டிங்கில் பார்த்தபோது என்ன செய்கிறார்கள் என்று புரியவில்லை. ஆனால் முடிவில் பார்த்தபோது ‘என்ன மாதிரி வேலை செய்திருக்கிறார்கள்!’ என்று தெரிந்தது. அது எல்லாம் நல்ல விஷயம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆடியன்ஸின் உணர்வை (pulse) ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே பார்த்தேன். எல்லாமே பாசிட்டிவாக இருந்தது. நான் போனவுடன் ஜி.வி சார் ‘ஒரு ஜோக் சொல்லுங்கண்ணே’ என்று கேட்பார். நான் சொன்னதும், ‘அதை விட முன்பிருந்த டென்ஷனே நல்லது’ என்று சொல்லுவார். அப்படியே நகைச்சுவையோடு தொடங்கிவிடுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;சில படங்களில் சில விஷயங்கள் கடைசிவரை விளக்கம் இல்லாமல் இருக்கும். அதுபோல இந்த படத்தில் நான் எதற்காக இருக்கிறேன் என்று நீங்கள் யோசிக்க வேண்டாம். நான் இருக்கிற இடமெல்லாம் நகைச்சுவை இருக்கும் என்பதுதான் முக்கியம்.&lt;br /&gt;மரியம் ஜார்ஜ் சார் முதல் நாள் கேரவனில் என்னை பார்த்து, ‘உங்கள் காமெடி மிகவும் அருமை’ என்று பாராட்டினார். அது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.&lt;br /&gt;அதேபோல் கவின் பிரதர்... இங்கே இருக்கும் முகங்களைப் பாருங்கள், இந்த பாசிட்டிவிட்டிதான் திரையிலும் இருக்கும். இந்த படத்தில் நிறைய உதவி இயக்குநர்கள் இருந்தார்கள். அவர்களின் குடும்பமே வந்தாலும் ஒரு தியேட்டர் நிரம்பும் அளவுக்கு பெரிய குழு.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது மூன்று விஷயங்கள் – உழைப்பு, உழைப்பு, உழைப்பு. இயக்குநர் முதல் தயாரிப்பாளர் வரை அனைவரும் அதே அர்ப்பணிப்புடன் வேலை செய்துள்ளனர். மிகவும் அன்பாகவும் கவனமாகவும் நடத்தினர். அதற்காக அனைவருக்கும் நன்றி. இந்த படத்தின் தலைப்பு itself பாசிட்டிவிட்டி தருகிறது. நகைச்சுவையும் அதே அளவில் இருக்கும். நான் டப்பிங் செய்யும்போது மிகவும் சிரித்த படம் இது தான். அந்த அனுபவத்தை நீங்கள் திரையரங்கில் பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வாய்ப்பை அளித்த இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் ஜி.வி. பிரகாஷ் குமார் சார் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும். வெற்றி விழாவில் இன்னும் நிறைய ஜோக்ஸுடன் வருகிறேன்! மொத்தத்தில் இந்த படம் ஒரு ‘ஹைலைட்’ படமாக இருக்கும். மீதியை நீங்கள் திரையரங்கில் பார்த்து ரசிக்கலாம். நன்றி, வணக்கம் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ஜி.கே. தமிழ் குமரன் பேசும்போது,&lt;br /&gt;&lt;br /&gt;“மிகவும் இளமையாக இருக்கும் ஒரு அணியாக இது தெரிகிறது. கண்டிப்பாக இது ஒரு வெற்றிப் படமாக அமையும் என்று நம்புகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு நாட்களுக்கு முன்புதான் இங்கே ‘சிறை’ படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்டோம். அந்தப் படத்தில் ஜஸ்டின் பிரபாகரன் சார் இசையமைத்த ‘நீலோற்பம்’ பாடல் இன்னும் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அதுபோல இந்தப் படமும் ஒரு பெரிய வெற்றிப் படமாக அமைந்து, அதன் வெற்றி விழாவிற்கும் எங்களை அழைப்பீர்கள் என்று நம்புகிறோம். கண்டிப்பாக நாங்களும் வருவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம். ஒரு பெரிய நம்பிக்கையுடன் எங்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். தேர்தல் நடைபெற்றபோது விஜய் சேதுபதி அவர்களையும் அழைத்து, ‘நீங்களும் போட்டியிடுங்கள்’ என்று கேட்டோம். எந்தப் பொறுப்பையும் ஏற்கலாம் என்று கூறினோம். ஆனால், ‘நீங்கள் முன்னிலையில் செயல்படுங்கள், நான் பின்னால் இருந்து ஆதரவு அளிக்கிறேன்’ என்று அவர் தெரிவித்தார்.&lt;br /&gt;சமீபத்தில் ஒரு கூட்டமும் நடத்தினோம். அதில் தயாரிப்பாளர்களுக்கு உதவும் வகையில் பல ஆக்கப்பூர்வமான திட்டங்களைப் பற்றி பேசினோம். எங்களுக்கு யாருடனும் எதிர்ப்பு எதுவும் இல்லை. அனைவருக்கும் உதவும் நோக்கத்தில்தான் செயல்படுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது ‘சின்ன படம்’, ‘பெரிய படம்’ என்ற பிரிவு கிடையாது. நல்ல படங்கள் மட்டுமே வெற்றி பெறுகின்றன. இன்று பெரியவர்களாக உள்ள அனைவரும் ஒருகாலத்தில் அறிமுகமானவர்கள்தான். தயாரிப்பாளர்களாக இருந்தாலும், தொழில்நுட்பக் கலைஞர்களாக இருந்தாலும், அவர்கள் வளர்ந்து வந்தவர்கள்தான். அதேபோல் இந்தப் படமும் ஒரு பெரிய வெற்றிப் படமாக அமையும் என்று நம்புகிறோம். முழு குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் ஜார்ஜ் மரியன் பேசும்போது,&lt;br /&gt;&lt;br /&gt;“பியாண்ட் பிக்சர்ஸ் பட விழாவிற்கு வருகை தந்துள்ள சிறப்பு விருந்தினர்கள் விஜய் சேதுபதி அவர்களுக்கும், கவின் அவர்களுக்கும், தயாரிப்பாளர் குழுவினருக்கும், அனைவருக்கும் என் வணக்கம். ஊடக நண்பர்களுக்கும் வணக்கம்.&lt;br /&gt;இந்த ‘ஹேப்பி ராஜ்’ படத்தில் நம்முடைய நாயகன் ஜி.வி. பிரகாஷ் குமார் அவர்கள் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். அவருடைய இளமைத் தோற்றம் மிகவும் கவர்ச்சியாக இருந்தது. கௌரி மற்றும் பிரியா ஆகியோரும் மிகவும் நன்றாக நடித்துள்ளனர். இந்தப் படத்தில் நடித்த அனைத்து கலைஞர்களும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தை மரியன் அவர்கள் இயக்கியுள்ளார். படத்தை தயாரித்த ஜெயவர்தன் அவர்கள், ஜெய் மற்றும் பிரசாந்த் ஆகியோருக்கும் எனது நன்றிகள்.&lt;br /&gt;இந்தப் படம் ஒரு நல்ல குடும்பக் கதையாக உருவாகியுள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சியுடன் ரசிக்கக்கூடிய படம் இது. அனைவரும் திரையரங்கில் பார்த்து இன்புறுங்கள்.&lt;br /&gt;நன்றி என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர், பாடகர் கானா வினோத் பேசும்போது,&lt;br /&gt;&lt;br /&gt;“இங்கு வருகை தந்துள்ள அனைவருக்கும், தொழில்நுட்பக் கலைஞர்கள், அறிஞர்கள், ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி. நீங்கள் அளித்த ஆதரவுக்கு மனமார்ந்த நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;முக்கியமாக ஜி.வி. பிரகாஷ் குமார் அண்ணாவிற்கு என் சிறப்பு நன்றி. எனக்கு பல வாய்ப்புகளை வழங்கியிருக்கிறார். அவர் பெரிய இசையமைப்பாளராக இருந்தாலும், மிகவும் எளிமையாக, ஒரு நண்பரைப் போலவே பழகுகிறார். நான் எப்போது ரெக்கார்டிங் தியேட்டருக்கு சென்றாலும், மிகவும் நெருக்கமாக அணுகுவார். இந்த ‘ஹேப்பி ராஜ்’ படத்தின் மூலம், ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்குப் பிறகு எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு இது. அதற்காக முழு குழுவிற்கும் என் நன்றியை தெரிவிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், ஜஸ்டின் பிரபாகரன் சார் அவர்களுக்கும் என் நன்றி. இந்தப் படத்தில் இரண்டு சிறந்த இசையமைப்பாளர்களுடன் பணிபுரிந்தது எனக்கு ஒரு பெருமை. இந்தப் பாடல் உருவான விதம் மிகவும் சுவாரஸ்யமானது. முதலில் பாடல் வரிகள் எழுதப்பட்டு, பின்னர் ஷூட் செய்யப்பட்டு, அதன் பின் அந்த காட்சிகளுக்கேற்ப நாங்கள் பாடலை அமைத்தோம். ஜஸ்டின் பிரபாகரன் சார் மிகுந்த கவனத்துடன் ஒவ்வொரு விஷயத்தையும் திருத்தி, சரியான வடிவத்தில் கொண்டு வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பாடலில் ஒவ்வொரு வரியும் ‘ஹூக் லைன்’ போல நினைவில் நிற்கும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக ‘மை பேபி’ பகுதி, ஹீரோயின் கதாபாத்திரத்திற்கேற்ற வகையில் வடிவமைக்கப்பட்டது. அது மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது.&lt;br /&gt;மரியா சார், மிகவும் நன்றி. தயாரிப்பாளர்கள் ஜெயவர்தன் சார், ஜெய்காந்தன் சார் ஆகியோருக்கும் என் நன்றி. கவின் அவர்களுக்கும் நன்றி. இங்கு வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;மணிக்கு என் சிறப்பு நன்றி. அவர் மிகவும் உழைப்பாளி. இந்தப் பாடலுக்காக அவர் எடுத்த முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது. இந்தப் பாடலின் ஹூக் லைன் மற்றும் நடன அசைவுகள் இன்று தமிழ்நாடு முழுவதும் பரவி வருகிறது. அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் இது வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த வாய்ப்பை வழங்கிய முழு குழுவிற்கும் மீண்டும் ஒரு முறை என் மனமார்ந்த நன்றி. நன்றி என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசும்போது,&lt;br /&gt;&lt;br /&gt;“முதலில் மிகவும் மகிழ்ச்சி. நன்றி. இயக்குநருக்கும், தயாரிப்பாளர்களான இருவருக்கும், குறிப்பாக இந்த நட்புக் குழுவிற்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த நட்பு எப்போதும் தொடர வேண்டும் என்பதே என் விருப்பம்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் சார் மற்றும் என் நண்பர் ஜஸ்டின் பிரபாகரன் இருவரிடமும் பல ஒற்றுமைகள் காணப்படுகின்றன. குறிப்பாக அவர்களின் பண்பு, மனிதநேயம் ஆகியவற்றில். அவர்கள் மனிதர்களாக இருப்பதிலிருந்தே அந்த இசை உருவாகிறது. அதுவே அவர்களின் பாடல்களில் பிரதிபலிக்கிறது. மேற்கத்திய இசையின் தாக்கம் இருந்தாலும், அவர்களின் ஒவ்வொரு பாடலிலும் இந்திய மண்ணின் ஆன்மாவும், தாளமும், பண்பும் இயல்பாக கலந்திருக்கும். அதனால்தான் அவர்களின் பாடல்கள் காலத்தையும் கடந்து நிலைத்திருக்கின்றன. மதராசப்பட்டினம் படத்தின் பாடல்கள் இன்னும் கேட்கப்படுகின்றன. அதேபோல் பண்ணையாரும் பத்மினியும் படத்தின் பாடல்களும் இன்னும் மனதில் நிற்கின்றன. இந்த ஒற்றுமை இருவரிடமும் உள்ளது. அவர்களின் இசை தொடர்ந்து இப்படியே இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தில் பணியாற்றிய எனது நண்பர்கள் விவேக் மற்றும் சாரதி ஆகியோருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். குறிப்பாக சாரதி எழுதிய ‘நீலோற்பம்’ பாடல் மிகவும் ஆழமான உணர்வை ஏற்படுத்தியது. அவருக்கு இன்னும் பல வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர் மிகுந்த திறமை கொண்ட பாடலாசிரியர். அதேபோல் விவேக் அவர்களுக்கும் என் மகிழ்ச்சியை தெரிவிக்கிறேன்.&lt;br /&gt;இந்தப் படத்தில் பணியாற்றிய ஒட்டுமொத்த குழுவினருக்கும், ஒளிப்பதிவாளர், எடிட்டர் மற்றும் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் ஒரு ரசிகனாக என் வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மரியா, உங்களைப் பார்த்தவுடன் ஒரு தனித்துவமான உணர்வு கிடைக்கிறது. நீங்கள் மிகவும் இயல்பாக, உங்கள் வழியில் பயணிக்கும் ஒரு மனிதர். அதேபோல தொடர்ந்து நல்ல, உணர்வுப்பூர்வமான படங்களை உருவாக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மரியன் ஐயா, உங்களைப் பார்க்கும்போது எனக்கு என் தந்தை நினைவிற்கு வருகிறார். இந்தப் படத்தில் நான் எழுதிய பாடலும் என் தந்தையை நினைத்தே எழுதப்பட்டது. உங்கள் நடிப்பை நேரில் பார்க்கும்போது அந்த உணர்வு மேலும் அதிகரிக்கிறது.&lt;br /&gt;ஜி.வி. பிரகாஷ் குமார் சார் நடித்த காட்சிகளில், குறிப்பாக ட்ரெய்லரில் காணப்படும் உணர்வுகள், எனக்கு என் வாழ்க்கையிலிருந்த அனுபவங்களை நினைவூட்டின. இந்தப் படம் மூலம் நான் என் தந்தையிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டது. அந்த உணர்வை அந்தப் பாடல் வெளிப்படுத்துகிறது. பாடல் மற்றும் படம் வெளியான பிறகு அதைப் பற்றி மேலும் பேசலாம், என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் அதிர்ச்சி அருண் பேசும்போது,&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் சொல்ல வேண்டியது என்னவென்றால், நான் இதற்கு முன்பு இப்படிப்பட்ட ஆடியோ லான்ச் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதில்லை. இது எனக்கு முதல் அனுபவம். இந்தப் படம் எனக்கு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. அதே நேரத்தில், ஆரம்பத்தில் சிறிது பதட்டமும் இருந்தது. ஏனெனில் விஜய் சேதுபதி சார், கவின் சார், ஜி.வி. பிரகாஷ் குமார் சார் போன்றவர்களின் முன்னிலையில் பேசுவது ஒரு பெரிய விஷயம். இந்த நிகழ்ச்சி இவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதற்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் தயாரிப்பாளர் ஜெயவர்தன் சார் மற்றும் இணை தயாரிப்பாளர் ஜெய்காந்த் சார் ஆகியோருக்கு என் நன்றி. பலர் இருந்தபோதும், ‘இந்த பையன் வளரட்டும்’ என்று நினைத்து எனக்கு வாய்ப்பு அளித்தது மிகவும் பெரிய விஷயம். படப்பிடிப்பு நேரத்தில் கூட அவர்கள் தயாரிப்பாளர்களாக மட்டுமின்றி, அணி உறுப்பினர்களைப் போலவே உழைத்தார்கள். ஒவ்வொரு பணியிலும் நேரடியாக ஈடுபட்டது என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜி.வி. பிரகாஷ் குமார் சார் குறித்து சொல்ல வேண்டும். நான் சிறுவயதில் இருந்து அவருடைய பாடல்களை கேட்டு வளர்ந்தவன். அவர் எப்போதும் செயல்பாட்டில் இருக்கும் ஒரு ஆற்றல் மிகுந்த கலைஞர். தொடர்ந்து புதிய விஷயங்களை உருவாக்கிக் கொண்டே இருப்பார். அவருடன் நடித்த அனுபவம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. முதல் நாளே என்னை ஊக்குவித்தது எனக்கு மிகவும் உற்சாகம் தந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜார்ஜ் மரியன் சார் உடன் பணிபுரிந்தது மிகவும் சிறந்த அனுபவம். அவர் நகைச்சுவையிலும் உணர்ச்சியிலும் சமமாக திறமை கொண்டவர். கௌரி மேடம், நீங்கள் அனைவருடனும் மிகவும் எளிமையாக பழகிய விதம் மிகவும் பாராட்டத்தக்கது. நன்றி.&lt;br /&gt;அப்பாஸ் சார் இன்று வரவில்லை. ஆனால் அவருடைய படங்களை பார்த்து வளர்ந்த ரசிகன் நான். ‘மின்னலே’, ‘காதல் தேசம்’, ‘ஆனந்தம்’ போன்ற படங்கள் எனக்கு மிகவும் பிடித்தவை. அவரை நேரில் சந்தித்த அனுபவமும் மிகச் சிறப்பாக இருந்தது. அவருடைய மீள்வரவு மகிழ்ச்சி அளிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் மரியா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. பல தேர்வுகளுக்குப் பிறகு எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. என்னை நம்பி தேர்வு செய்ததற்கு மிகவும் நன்றி. படப்பிடிப்பு முதல் டப்பிங் வரை, ஒவ்வொரு காட்சியிலும் என்னிடமிருந்து சிறந்ததை எடுத்துக்கொண்டார். மொத்தத்தில், இந்தப் படத்தில் பணிபுரிந்த அனுபவம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியானது. முழு குழுவிற்கும் என் மனமார்ந்த நன்றி என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகை பிராத்தனா நாதன் பேசும்போது,&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த ‘ஹேப்பி ராஜ்’ படத்தில் பணியாற்றிய அனுபவம் எனக்கு மிகவும் சிறப்பானது. குறிப்பாக ஜி.வி. பிரகாஷ் குமார் சார் உடன் வேலை செய்தது எனக்கு பெருமை அளிக்கிறது. கௌரி, நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள். இந்த வாய்ப்பை வழங்கிய Beyond Pictures நிறுவனத்திற்கும் என் மனமார்ந்த நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;மதன், நீங்கள் சொன்னதுபோல படப்பிடிப்பு நாட்களில் ஓய்வே இல்லாமல் உழைத்தோம். மழையோ, வெயிலோ எதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து வேலை செய்தோம். அந்த நாட்களில் எனக்கு காய்ச்சலும் இருந்தது. அதுபோலும், ‘நேரம் கிடைக்கும் போது சாப்பிட்டு கொள்ளுங்கள்’ என்று கவனித்த விதம் மிகவும் நினைவில் நிற்கிறது. அது ஒரு அருமையான அனுபவமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் மரியா குறித்து சொல்ல வேண்டும். நான் லவ் டுடே படத்தின் போது அவரை அறிவேன். அதுவே என் முதல் படம். அதன்பிறகு ஒருநாள் அவர் என்னை அழைத்து இந்தப் படம் குறித்து பேசினார். கதையை கேட்டபோது மிகவும் பிடித்திருந்தது. ஆனால், அதே நேரத்தில் மற்றொரு படத்தின் ஒப்பந்தம் காரணமாக தேதிகளில் சிக்கல் ஏற்பட்டது. அப்போது நான் வர முடியாமல் போகலாம் என்று கூறியபோது, ‘இந்தப் படத்தின் முதல் ஷாட்டில் நீங்கள் இருக்க வேண்டும்’ என்று அவர் சொன்னது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தது. உடனே நான் எந்த சிக்கலும் இருந்தாலும் இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தில் நான் நடித்ததற்கு மிகவும் மகிழ்ச்சி. குறிப்பாக டப்பிங் பார்க்கும்போது மிகவும் சிரித்தேன். ஜி.வி. பிரகாஷ் குமார் சார் மிகவும் புத்துணர்ச்சியாக இருந்தார். காமெடி காட்சிகள் சிறப்பாக அமைந்திருந்தது. இந்தக் கதாபாத்திரத்தை எனக்கு வழங்கிய இயக்குநர் மரியாவிற்கு என் நன்றி. மார்ச் 27ஆம் தேதி அனைவரும் திரையரங்குகளில் இந்தப் படத்தை பார்த்து ஆதரிக்க வேண்டும். நன்றி என்றார்.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/happy-raj-audio-launch">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் நடிக்கும் &apos;ஹேப்பி ராஜ்&apos; திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இவ்விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் பேசியதாவது,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நடிகர் விஜய் சேதுபதி பேசும்போது,&lt;br /&gt;&lt;br /&gt;“முதலாவதாக, தயாரிப்பாளர் சங்கத்தில் வெற்றி பெற்றுள்ள தமிழ்குமரன் சார் மற்றும் அவருடைய அணியினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.&lt;br /&gt;சார், அது நமக்கெல்லாம் செட் ஆகாது சார். ஏன் வேண்டாம் என்று சொன்னேனென்றால், ஏதாவது பஞ்சாயத்து என்று உட்கார்ந்து, அதில் தீர்ப்பு வழங்கப் போய், பின்னர் நம்முடைய படத்துக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்தில் நான் வேண்டாம் என்று சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், ஒரு பொறுப்பு கொடுத்தால் அதை முழு பொறுப்புடன் செய்ய வேண்டும். அப்படி செய்தால் பின்னர் பல விஷயங்கள் உருவாகலாம் என்பதால் நான் அந்த பொறுப்பை ஏற்கவில்லை. ஆனால் நீங்கள் வெற்றி பெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்த்துக்கள் சார்.&lt;br /&gt;&lt;br /&gt;பியாண்ட் பிக்சர்ஸ் அணியினரிடம் இருந்து நான் ஆரம்பிக்கிறேன். மிகவும் அழகாக பேசினீர்கள். எந்த புதிய தயாரிப்பாளர் வந்தாலும் ‘வருக, வருக’ என்று வரவேற்க வேண்டும். சினிமா ஒரு அற்புதமான தொழில். யாரும் பயப்பட வேண்டாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒரு ஆலோசனை அல்ல, என் அனுபவம். ஒரு இயக்குநர் எப்படி படித்து வளர்கிறாரோ, ஒரு நடிகர் எப்படி கற்றுக்கொள்கிறாரோ, அதேபோல் தயாரிப்பாளரும் வியாபாரம் மற்றும் ஸ்கிரிப்ட் ஆகியவற்றை கற்றுக்கொண்டால் மிகவும் நல்லது. நீங்கள் எல்லோரும் இளைஞர்கள், நன்றாக கற்றுக்கொள்ளுங்கள். நிறைய படங்கள் தயாரிக்குங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தில் மரியா அவர்களுக்கு வாய்ப்பு அளித்ததற்கு நன்றி. வாழ்த்துக்கள் மரியா. ட்ரெய்லர் மிகவும் நன்றாக இருந்தது. மிகவும் சந்தோஷமாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது. ‘ஹேப்பி ராஜ்’ என்ற தலைப்பிலேயே ஒரு சந்தோஷம் உள்ளது. ட்ரெய்லர் பார்க்கும்போது அது மிகவும் இனிமையாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம ஜி.வி. பிரகாஷ் குமார் எப்போதும் ஒரு பள்ளி மாணவன் போலவே நடிக்க முடியும் போல இருக்கிறது. எந்த காலகட்டத்திலும் அவர் அதே இளமையோடு தோன்றுகிறார். மிகவும் நன்றாக இருந்தது, எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வாழ்த்துக்கள்.&lt;br /&gt;மரியம் அண்ணா, நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள். எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும். அதேபோல் ஜஸ்டின் பிரபாகரன் குறித்து சொல்ல வேண்டும். எனக்கு அவர் மிகவும் நெருக்கமானவர். அவருடைய பணியை நான் மிகவும் விரும்புகிறேன். ‘பண்ணையாரும் பத்மினியும்’ படம் முதல் அவருடன் பழக்கம் உள்ளது. ‘சர்வம் தாள மயம்’, ‘நீலோற்பம்’ போன்ற படங்களில் அவர் அசாதாரணமான இசையமைப்பாளராக திகழ்ந்துள்ளார். அவர் இன்னும் பெரிய உயரத்தை அடைவார் என நம்புகிறேன். அவரை நான் மிகவும் நேசிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கௌரி, உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். எல்லோருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். நன்றி. எனக்கு இன்னொரு வேலை இருப்பதால் நான் கிளம்புகிறேன். என்னை அழைத்ததற்கு நன்றி,&quot; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் மரியா இளஞ்செழியன் பேசும்போது,&lt;br /&gt;&lt;br /&gt;“முதலில் என் பெயர் மரியா இளஞ்செழியன் தான். ‘ராஜா’ என்பது என் அப்பாவின் பெயர். அப்பா இங்கு இருக்கிறார்... அதனால் முதலில் அப்பாவிடமிருந்தே ஆரம்பிக்கலாம். ஏனெனில் என்னை முறைத்துக் கொண்டே இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவருக்கு கதை எதுவும் தெரியாது. சில நாட்களுக்கு முன் ‘துரு துரு’ பாடல் வெளியானது. எல்லா குடும்ப WhatsApp குழுக்களிலும் ‘என்னுடைய மகன்’ என்று பெருமையாக பகிர்ந்து கொண்டிருந்தார். இங்கு டிரெய்லரில் கடைசி காட்சியை பார்த்ததும் நான் அப்பாவைப் பார்த்தேன், அவர் என்னை முறைத்துக் கொண்டே இருந்தார். அதனால் அவரிடமிருந்தே ஆரம்பிக்கிறேன். நன்றிப்பா. அம்மாவும் வந்திருக்கிறார், நன்றி மா. குடும்பத்தினர் அனைவரும் வந்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து என் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளாக அவருடன் பயணம் செய்துள்ளேன். அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன். அது இங்கு பிரதிபலிக்கிறது. நாங்கள் அனைவரும் ஒரு அணியாக வேலை செய்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் அவருக்கு ஒரு சிறப்பு நன்றி. என் படத்திற்காக முதல் ப்ரோமோ செய்தோம். அவர் ப்ரோமோ செய்வாரா என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. தயக்கத்துடன் கேட்டேன். ஆனால் அவர் மிகவும் நன்றாக செய்து கொடுத்தார். நான் அதை எதிர்பார்க்கவில்லை. அவர் பொதுவாக யாருக்கும் இப்படிச் செய்ய மாட்டார். இன்று அவர் பெரிய ஹீரோவாக தொடர்ந்து வெற்றிகளை வழங்கி வருகிறார். அவருடன் திரையைப் பகிர்ந்தது எனக்கு பெருமையாக உள்ளது. நன்றி பிரதீப் ப்ரோ. இன்று அவர் வர முடியவில்லை, ஆனால் அணியினருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன்பிறகு என் ஹீரோ ஜி.வி. பிரகாஷ் குமார் சார்... நன்றி சார். கதை முடிந்தபின் யாரை தேர்வு செய்வது என்று யோசித்தபோது ஆரம்பத்தில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அது ஒரு சிரமமான நேரமாக இருந்தது.&lt;br /&gt;அப்போது ஜி.வி சார் அவர்களின் எண்ணை பெற்று ஒரு மெசேஜ் அனுப்பினேன். உடனே பதில் வந்தது. அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பின்னர் அவர் Pitch Deck கேட்டார். அனுப்பியதும் சந்திப்பு கொடுத்து கதை கேட்டார். நான் சொன்ன கதையை மிகவும் ரசித்த ஒரே ஹீரோ ஜி.வி சார் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் எல்லோருக்கும் உடனடியாக பதில் அளிப்பவர். அந்த ஒரு பதில் தான் இன்று எனக்கு ஒரு வாழ்க்கையை உருவாக்கியது. மிகவும் நன்றி சார். புதிய இயக்குநர்களுக்கு அவர் தொடர்ந்து வாய்ப்பு அளித்து வருகிறார். அதனால் இந்த படத்தை அவருக்காக 200% அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன். அவரின் தோற்றம் முதல் நடிப்பு வரை முழுமையாக உழைத்து இந்த படத்தை உருவாக்கினோம். என்றும் நன்றியுடன் இருப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து தயாரிப்பாளர்கள் ஜெயவர்தன் ப்ரோ, ஜெய் ப்ரோ ஆகியோருக்கு நன்றி. அவர்களின் நேர்மறை எண்ணமும் ஆர்வமும் இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். இன்று சென்னை மற்றும் தமிழ்நாடு முழுவதும் இந்த படத்தின் ப்ரொமோஷன் நடைபெற்று வருகிறது. ஜெய் ப்ரோ தினமும் பலமுறை என்னை தொடர்பு கொள்வார். ஜெயவர்தன் ப்ரோ மிகவும் நேர்மறையான நபர். அவர்களுக்கும் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தின் நாயகி கௌரி மேடம். அவரை தேர்வு செய்வதில் ஆரம்பத்தில் தயக்கம் இருந்தது. ஆனால், கதை கேட்டவுடன் அவருக்கு மிகவும் பிடித்தது, சிறப்பாக நடித்துள்ளார். ‘லவ்வர்’ படத்தை விட இதில் ஒரு காட்சியில் அவரை மிகவும் உணர்ச்சிவசப்பட வைத்துள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல் அப்பாஸ் சார் இந்த படத்தில் இணைந்தது மிகப்பெரிய பலமாக அமைந்தது. அவரை கொண்டு வர வேண்டும் என்ற யோசனையை வழங்கிய எங்கள் EP விஷ்ரத் அவர்களுக்கும் நன்றி என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் பேசும்போது,&lt;br /&gt;&lt;br /&gt;“பிரஸ், மீடியா அனைவருக்கும் வணக்கம். ரொம்ப நேரம் உங்களை காத்திருக்க வைத்தோம்... உங்கள் பொறுமைக்கு நன்றி. மிகவும் குளிராக உள்ளது. ஒரு ஸ்வெட்டர் எடுத்துக் கொண்டு வர மறந்துவிட்டேன் என்று நினைக்கிறேன். தெரிந்திருந்தால் எடுத்துக் கொண்டு வந்திருப்பேன். லேசாக பசியும் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மரியா எப்படி சொல்வது... ஒரு முதல் முறையாக வரும் திறமை. பயமின்றி (Fearless) இருக்கிறார். ‘ரோர்’, ‘ரைஸ்’... என்னடா ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் டைட்டில்களைச் சொல்கிறேன்! அந்த பயமற்ற தன்மையோடு அவர் ஒரு மெசேஜ் அனுப்பினார். ‘சாட் ஜிபிடி மாதிரி ஒருவரை கண்டுபிடித்துவிட்டேன்’ என்றார். உண்மையாகவே இப்படிப்பட்ட ஒருவர் ஒரு படத்தை உருவாக்குவாரானால், அவருக்கு நான் ‘சாட் ஜிபிடி’ ஆக இருக்க விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தில் இருந்த ஒரு எனர்ஜி இருக்கும். ஆனால் அது ஒரு ‘A’ சர்ட்டிஃபிகேட் படமாக இருந்தது. அந்த எனர்ஜியை எடுத்துக்கொண்டு, குடும்பம் மற்றும் நண்பர்கள் எல்லாரும் பார்க்கக்கூடிய ஒரு ஜாலியான படமாக இந்த படத்தை உருவாக்கியுள்ளார். ஒரு இயக்குநர் மற்றும் நடிகர் இடையே நல்ல இணைப்பு இருந்தால்தான் படம் வெற்றி பெறும். அந்த இணைப்பு எனக்கும் மரியாவுக்கும் மிகவும் நன்றாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கதை சொல்லியபோது தயாரிப்பாளர்கள் கிடைக்கவில்லை. பின்னர் ஜெயவர்தன் மற்றும் ஜெய்காந்த் ஆகியோர் இணைந்தனர். ஆரம்பத்தில் ஒரு பயம் இருந்தது. ஆனால் அவர்கள் மிகவும் நம்பிக்கையுடன் ‘படத்தை முடிப்போம்’ என்று கூறினர். உண்மையிலேயே அவர்கள் படத்தை முடித்து, ரிலீஸ்க்கு தயாராக வைத்ததுடன், OTT மற்றும் Satellite உள்ளிட்ட அனைத்து வணிகங்களையும் முடித்துவிட்டனர். ஒரு லாபகரமான படமாக இதை உருவாக்கியுள்ளனர். அதற்காக அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;மரியம் ஜார்ஜ் சார் குறித்து பேச வேண்டும். சிலர் ‘இந்த கதாபாத்திரத்திற்காகவே இவர் பிறந்தவர்’ என்று சொல்வார்கள். அதுபோல இந்த படத்திற்காகவே அவர் பொருத்தமானவர். ஒரு தேசிய விருது பெற்ற முன்னணி நடிகரே அவரின் நடிப்பைப் பார்த்து பாராட்டியுள்ளார். இந்த படத்தை பார்த்த பிறகு ஜார்ஜ் சார் உங்கள் மனதில் நீங்காதவர் ஆகிவிடுவார். இந்த படம் அனைத்து தந்தைகளுக்கும் அர்ப்பணிக்கப்பட்டதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாஸ் சார் இந்த படத்தில் இணைந்தது மிகவும் முக்கியமானது. இந்த படம் அவருக்கு ஒரு சிறந்த கம்பேக் ஆக அமைய வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவர் ஒரு சிறந்த மனிதர். அவரிடம் இன்னும் ஒரு நிர்ப்பாவமும், சினிமாவிற்கான ஆர்வமும் இருக்கிறது. அவருடன் கழித்த நாட்களை நான் மறக்க மாட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கௌரி மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். இயல்பான நடிப்பு, நம்பிக்கையான திரை முன்னிலை... அவருடன் வேலை செய்தது மிகவும் மகிழ்ச்சி. எதிர்காலத்தில் அனைத்து விருதுகளிலும் அவரை பார்க்கலாம் என்று நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரார்த்தனா ஒரு ‘லக்கி சார்ம்’ போல இருக்கிறார். அவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி பெறுகின்றன. இந்த படத்திற்கும் அந்த அதிர்ஷ்டத்தை கொண்டு வந்துள்ளார். ஜஸ்டின் மிக அழகான பாடல்களை வழங்கியுள்ளார். குறிப்பாக டான்ஸ் பாடலிலும் சிறப்பாக சாதித்துள்ளார். தற்போது அவர் தொடும் அனைத்தும் வெற்றியாக மாறுகிறது. மணி, முதல் படமாகவே இன்டர்வல் பகுதியில் சிறப்பான நடன அமைப்பை வழங்கியுள்ளார். அது மிகவும் ஆச்சரியப்படுத்தியது. அவருக்கு எதிர்காலத்தில் பல விருதுகள் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;கானா வினோத், இந்த படத்தை முழுமையாக ப்ரொமோட் செய்ததற்கு நன்றி. வியாக்கி, ஒவ்வொரு போஸ்டரையும் மிகவும் சிறப்பாக வடிவமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் மதன் மற்றும் அவரது அணியினர் அழகான காட்சிகளை வழங்கியுள்ளனர். ஆர்ட் டைரக்டர், பிரவீன் மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் நன்றி. பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவுக்கும் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;அனைத்து உதவி இயக்குநர்களும் மிகுந்த உழைப்புடன் பணியாற்றியுள்ளனர். அவர்கள் அனைவரும் சிறந்த நடிகர்களாக மாறுவார்கள் என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முழு படக்குழுவுக்கும் என் நன்றி. இந்த படம் உங்களை ஏமாற்றாது. இது உங்களை சிரிக்கவும், அழ வைக்கவும், உணர்ச்சிவசப்படுத்தவும் செய்யும். குறிப்பாக தந்தை&#45;மகன் உறவை நினைவூட்டும் ஒரு படமாக இருக்கும் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் கவின் பேசும்போது,&lt;br /&gt;&lt;br /&gt;“சாதாரணமாகவே மேடைக்கு வந்தால் நடுக்கம் இருக்கும்... இல்லையென்றால் மிகவும் குளிராக உள்ளது. எனக்கு மட்டும்தானா அல்லது எல்லாருக்கும் குளிராக இருக்கிறதா? எல்லாருக்கும் என்றால் சரி. இல்லையெனில் மருத்துவரை பார்க்க வேண்டியிருக்கும், நம்ம உடலில்தான் பிரச்சனை என்று நினைத்தேன். முதலில் அழைத்ததற்கு மிகவும் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக சில நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போதே அங்குள்ள ஒரு ‘வைப்’ மூலம் அந்த படம் எப்படி இருக்கும், எங்கு செல்லும் என்று ஒரு உணர்வு கிடைக்கும். சில நேரங்களில் மேடையில் பேசுவது வழக்கமாக இருக்கும். ஆனால் சில இடங்களில் அது உண்மையாக உணரப்படும். இன்று அந்த உணர்வு எனக்கு கிடைத்துள்ளது. இந்த அணியில் உள்ள அனைவரும் எவ்வளவு ஈடுபாட்டுடன் வேலை செய்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தைப் பற்றி ஆரம்பத்தில் எனக்கு எதுவும் தெரியாது. ‘ஹேப்பி ராஜ்’ டீசரை முதலில் பார்த்தேன். அதை பார்த்தபோது ‘லவ் டுடே’ ட்ரெய்லர் பார்த்தபோது கிடைத்த அதே மாதிரியான ஒரு சக்தி இருந்தது. அந்த மாதிரி ஒரு நல்ல எனர்ஜி இந்த படத்திலும் இருப்பது தெளிவாக தெரிகிறது. இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் அவர்களின் அணியில் இருந்து வந்தவர் என்பதால் அந்த தாக்கம் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பலரும் நடித்துள்ளனர். குறிப்பாக ஜி.வி. பிரகாஷ் குமார் சார் உள்ளிட்ட பலர் உள்ளனர். அதிர்ச்சி அருண் போன்றவர்களை நான் மிகவும் விரும்பி பார்த்துள்ளேன். அவர்களுடன் இந்த படத்தில் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.&lt;br /&gt;ஒரு படம் வெற்றி பெறுவதில் முக்கியமானது சரியான ‘காஸ்டிங்’ என்று பலர் கூறுவார்கள். ஒரு இயக்குநர் நினைப்பதை நடிகர்கள் மூலம் தான் வெளிப்படுத்த முடியும். அதனால் சரியான தேர்வு இருந்தால் படம் பாதி வெற்றி அடைந்தது போல. இந்த படத்தில் அந்த தேர்வு மிகவும் சிறப்பாக உள்ளது என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜி.வி சார் மிகவும் நல்ல லுக்கிலும் எனர்ஜியுடனும் இருக்கிறார். இப்படிப்பட்ட கதாபாத்திரங்களை தொடர்ந்து செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். அவருடைய ‘ஸ்டைல்’ மிகவும் பிடித்திருந்தது.&lt;br /&gt;கௌரி, உங்கள் ‘லவ்வர்’ படம் எனக்கு மிகவும் பிடித்தது. அதில் நீங்கள் மிகவும் நன்றாக நடித்திருந்தீர்கள். இந்த படத்திலும் சிறப்பாக நடித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர் ஜஸ்டின் அவர்களின் பாடல்கள் மிகவும் அழகாக உள்ளன. குறிப்பாக ‘நீலோற்பம்’ போன்ற மெலடி பாடல்களும், அதே நேரத்தில் ஒரு வேகமான டான்ஸ் பாடலும் வழங்கியிருப்பது அவரின் திறமையை காட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மணி உள்ளிட்ட பலருக்கு இது முதல் படம் என்று நினைக்கிறேன். அவர்கள் அனைவரும் மிகுந்த முயற்சியுடன் வேலை செய்திருக்கிறார்கள். அந்த முயற்சி திரையில் கண்டிப்பாக வெளிப்படும் என்று நம்புகிறேன்.&lt;br /&gt;இந்த அணியின் எனர்ஜி திரையிலும் பிரதிபலிக்கும். அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த படம் மிகுந்த வெற்றி பெற வேண்டும் என்று நான் இறைவனை வேண்டுகிறேன் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் பேசும்போது,&lt;br /&gt;&lt;br /&gt;“இந்த நிகழ்ச்சி மிகவும் மகிழ்ச்சியாக நடைபெற்று வருகிறது. நேரம் போவது கூட தெரியவில்லை. அனைவரும் மிகவும் நன்றாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். நன்றி. தயாரிப்பாளர்கள் ஜெய் மற்றும் ஜெயவர்தன் குறித்து சொல்ல வேண்டும். இவர்கள் இந்த துறையில் மிகவும் கூலான தயாரிப்பாளர்கள். மிகவும் எளிமையாகவும் சுலபமாகவும் பழகுவார்கள். ‘தயாரிப்பாளர்’ என்ற ஒரு தூர உணர்வு இல்லாமல் இருப்பார்கள். அதனால் இந்த படம் கண்டிப்பாக ஒரு நல்ல படமாக இருக்கும் என்று நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜி.வி. பிரகாஷ் குமார் சார், மிகவும் நன்றி. உங்களுடன் நான் பணிபுரியும் இரண்டாவது படம் இது. நீங்கள் மிகவும் பாசிட்டிவான நபர். அது செயற்கையாக அல்ல, இயல்பாக உங்களிடமிருந்து வரும் ஒரு ஆற்றல். அது அனைவருக்கும் உணரப்படுகிறது. உங்கள் படைப்புகளிலும், உங்களுடைய அணுகுமுறையிலும் அது தெரிகிறது. எப்போதும் உங்களை செயல்பாட்டில் வைத்திருக்கிறீர்கள். அது எனக்கு ஒரு பெரிய ஊக்கமாக உள்ளது. நீங்கள் நடித்த படங்களில் இந்த படம் ஒரு முக்கியமானதாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;மரியா, மிகவும் நன்றி. இந்தப் படம் உங்கள் வாழ்க்கையில் புதிய வாயில்களைத் திறக்கும். நீங்கள் இன்னும் பல தரமான படங்கள் செய்ய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். நீங்கள் நினைப்பது கண்டிப்பாக நடக்கும் என்று நம்புகிறேன். பின்னணி இசை (BGM) சிறப்பாக அமைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கார்த்திக் நேத்தா, சாரதி, விவேக் ஆகியோருக்கும் எனது நன்றிகள். நான் மிகவும் முக்கியமாகக் கருதுவது பாடல் வரிகள். எவ்வளவு நல்ல இசை அமைத்தாலும், சரியான வரிகள் இல்லையெனில் அது முழுமையடையாது. எனக்கு பிடித்த பல பாடலாசிரியர்களுடன் பணிபுரிந்துள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் கங்கை அமரன் சார் உடன் இந்தப் படத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நீண்ட நாட்களாக இருந்த ஆசை இந்தப் படத்தின் மூலம் நிறைவேறியது. அதற்கு குழுவினருக்கும் நன்றி. மரியம் சார், உங்கள் வேலை எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தப் படம் உங்களுக்கு ஒரு முக்கியமான படமாக இருக்கும். இந்தப் படத்தில் உள்ள அனைத்து நடிகர்களும் மிகவும் பொருத்தமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் சார், கௌரி மேடம் உள்ளிட்ட அனைவரும் தங்கள் கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக நடித்துள்ளனர். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;எடிட்டர் செல்வா மற்றும் கவின் சார் ஆகியோருக்கும் நன்றி. அவரை எப்போது சந்தித்தாலும் பல வருடங்கள் பழகியவர் போல ஒரு உணர்வு தருகிறார். மேலும் விஜய் சேதுபதி சார் இங்கு வந்து இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்ததற்கு நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;கானா வினோத் அண்ணா, நான் அவரை ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் இருந்து பார்த்து, ஒருநாள் அவருடன் பழக வேண்டும் என்று நினைத்தேன். இந்தப் படத்தில் அது சாத்தியமானது. நன்றி அண்ணா. மணிசந்திரா மாஸ்டர், மிகவும் நன்றி. ஒரு படத்தில் முழுமையாக பணியாற்றும் வாய்ப்பு கிடைப்பது இன்றைய காலத்தில் ஒரு பெரிய சாதனை. அது உங்களுக்கு கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. யாருடைய பெயரையும் தவறவிட்டிருந்தால் மன்னிக்கவும். அனைவருக்கும் என் நன்றிகள் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் ஜெயவர்தன் பேசும்போது,&lt;br /&gt;&lt;br /&gt;முதலில், சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் விஜய் சேதுபதி சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. எங்கள் விழாவிற்கு வருகை தந்தது எங்களுக்கு பெருமை. அடுத்து, ஜி.வி. பிரகாஷ் குமார் சார், கௌரி மேம், ஜார்ஜ் மரியன் சார் ஆகியோரையும் வரவேற்கிறேன். மேலும் இங்கு வந்திருக்கும் பிரஸ், மீடியா, குடும்பத்தினர், நண்பர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் தொழில் பங்குதாரர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நேரத்தில் சில முக்கியமானவர்களுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவர்களின் ஆதரவால் தான் இந்தப் படத்தை விரைவாக முடித்து நல்ல தேதியில் வெளியிட முடிந்தது. முதலில் AB International குழுமத் தலைவர் திரு. சஞ்சய் வாத்வா அவர்களுக்கு நன்றி. அவருடன் வந்திருக்கும் நிறுவனத்தின் சி.இ.ஓ திரு. பிரிஜேஷ் மற்றும் ரக்ஷிதா மேம் ஆகியோருக்கும் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டில் திரையரங்க வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள ஃபைவ் ஸ்டார் செந்தில் சார் அவர்களுக்கு என் நன்றி. அவர் ஒரு அனுபவமிக்க, சினிமாவுக்கு பேராசை கொண்ட விநியோகஸ்தர். ‘ஹேப்பி ராஜ்’ படத்தை தமிழ்நாட்டில் பிரம்மாண்டமாக வெளியிடுவதற்கு அவர் மற்றும் அவரது குழுவினர் செய்த உதவி மிகவும் முக்கியமானது. மேலும், OTT உரிமையை பெற்ற Amazon Prime Video மற்றும் ஆடியோ உரிமையை பெற்ற Saregama நிறுவனத்திற்கும் நன்றி. ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் வெளியீட்டை மேற்கொண்ட Mythri Movie Makers நிறுவனத்திற்கும், கேரளாவில் வெளியீட்டு உரிமையை பெற்ற SSR Entertainment நிறுவனத்திற்கும் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து, என் அணியைப் பற்றி சொல்ல வேண்டும். என் நெருங்கிய நண்பரும் இணை தயாரிப்பாளருமான ஜெய்காந்த் சுரேஷ், நிர்வாக தயாரிப்பாளர் விஷ்ரத் மற்றும் எங்கள் இயக்குநரும் எழுத்தாளருமான மரியா ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றி. மரியா, உங்களுக்கு எதிர்காலத்தில் பெரிய சாதனைகள் காத்திருக்கின்றன என்று நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;‘ஹேப்பி ராஜ்’ படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் குழுவினருக்கும் நன்றி. ஜார்ஜ் மரியன் சார் இந்தப் படத்தில் மிகவும் சிறப்பான கதாபாத்திரம் ஒன்றை செய்துள்ளார். படம் வெளியான பிறகு, அந்தக் கதாபாத்திரம் அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் நாயகன் ஜி.வி. பிரகாஷ் குமார் சார் குறித்து சொல்ல வேண்டும். அவர் மிகவும் பிஸியாக இருந்தபோதிலும், இந்தப் படத்திற்கு முழு ஒத்துழைப்பையும் அளித்தார். முதல் நாளிலிருந்தே எங்களை நம்பி, தேவையான நேரமும் ஆதரவையும் வழங்கினார். படத்தின் இறுதி கட்டத்திலும் அவர் காட்டிய அக்கறை எங்களுக்கு மிகுந்த உற்சாகம் அளித்தது. நாயகி ஸ்ரீ கௌரி பிரியா அவர்கள் ‘லவ்வர்’ படத்தின் மூலம் ஏற்கனவே அனைவருக்கும் தெரிந்தவர். ஆனால் ‘ஹேப்பி ராஜ்’ படத்தில் அவர் முற்றிலும் வேறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த ஆண்டில் அவருக்கு விருதுகள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் எடிட்டர் ஆர்.கே. செல்வா சார், உடை வடிவமைப்பாளர் பிரவீன், புரொடக்‌ஷன் டிசைனர் குமார் கங்கப்பன், பப்ளிசிட்டி டிசைனர் வியாக்கி, ஒளிப்பதிவாளர் மதன் கிறிஸ்டோபர் ஆகியோருக்கும் என் நன்றி. மேலும், உதவி இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பு அணியினரின் உழைப்பு இந்தப் படத்தை நேரத்தில் முடிக்க உதவியது.&lt;br /&gt;&lt;br /&gt;என் குடும்பத்தினரான ஐஸ்வர்யா மற்றும் தாராவுக்கும் என் நன்றி. ‘ஹேப்பி ராஜ்’ ஒரு குடும்பக் கதையை மையமாகக் கொண்ட படம். இன்றைய காலத்திற்கு தேவையான ஒரு திரைப்படமாக இது இருக்கும் என்று நம்புகிறேன். அனைத்து தரப்பு மக்களும் இந்தப் படத்துடன் இணைந்து உணர்வார்கள். ஜி.வி. பிரகாஷ் குமார் சார் அவர்களின் பயணத்தில் இது ஒரு முக்கியமான படியாக அமையும் என்று நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக, Beyond Pictures நிறுவனம் பற்றி சொல்ல வேண்டும். திறமையான புதிய கலைஞர்களுக்கு ஒரு தளம் அமைக்க வேண்டும் என்பதே இந்த நிறுவனத்தின் நோக்கம். இயக்குநர்கள், எழுத்தாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கும் எண்ணத்தோடு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. ‘ஹேப்பி ராஜ்’ மூலம் இந்த நிறுவனம் நல்ல இடத்தைப் பெறும் என்று நம்புகிறேன். விரைவில் அடுத்த திட்டத்தையும் அறிவிப்போம்.&lt;br /&gt;நன்றி என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இணைத் தயாரிப்பாளர் ஜெய்காந்த் சுரேஷ் பேசும்போது,&lt;br /&gt;&lt;br /&gt;முதலில், எங்களுடைய அழைப்பை ஏற்று இங்கு வருகை தந்துள்ள சிறப்பு விருந்தினர்கள் விஜய் சேதுபதி சார் மற்றும் கவின் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. அவர்களின் வருகை எங்கள் படக்குழுவுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை அளித்துள்ளது.&lt;br /&gt;என் நண்பரும் தயாரிப்பாளருமான ஜெயவர்தன் அவர்கள் கூறியதுபோல், Beyond Pictures நிறுவனத்தின் இந்த முதல் முயற்சி எங்களுக்கு மிகவும் முக்கியமானது. இந்தக் கதையையும் எங்களையும் நம்பி, முதல் படத்திலேயே இவ்வளவு பெரிய ஆதரவு வழங்கிய ஜி.வி. பிரகாஷ் குமார் சார் அவர்களுக்கு மிகப்பெரிய நன்றி. நீங்கள் அளித்த அந்த நம்பிக்கையும் இடமும் தான் இந்தப் படம் இவ்வளவு சிறப்பாக உருவாக காரணமாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் மரியா, உங்களுடைய அர்ப்பணிப்பும் உழைப்பும் எங்களுக்கு நன்றாக தெரியும். நீங்கள் நினைத்ததை விட இந்தப் படம் இன்னும் அழகாக உருவாகியுள்ளது. ‘ஹேப்பி ராஜ்’ படத்தின் மூலம் உங்களுக்கு ஒரு சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது. வாழ்த்துக்கள்.&lt;br /&gt;அதேபோல், நாயகி கௌரி மேம், ஜார்ஜ் மரியன் சார், அப்பாஸ் சார், அதிர்ச்சி அருண் மற்றும் இந்தப் படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் என் நன்றி. ஜஸ்டின் பிரபாகரன் சார் அவர்களின் இசை இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;எங்களது நிர்வாக தயாரிப்பாளர் விஷ்ரத், எடிட்டர் செல்வா, ஒளிப்பதிவாளர் மதன், பப்ளிசிட்டி டிசைனர் வியாக்கி மற்றும் இரவு பகலாக உழைத்த அனைத்து உதவி இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தை பிரம்மாண்டமாக வெளியிட ஆதரவளித்த ஏபி இன்டர்நேஷனல் சஞ்சய் வாத்வா சார், ஃபைவ் ஸ்டார் செந்தில் சார் மற்றும் அனைத்து விநியோகஸ்தர்களுக்கும், தொழில் பங்குதாரர்களுக்கும் என் நன்றி. ‘ஹேப்பி ராஜ்’ வருகிற 27ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இது ஒரு முழுமையான குடும்ப பொழுதுபோக்கு படம். அனைவரும் குடும்பத்துடன் திரையரங்கிற்கு வந்து பார்த்து உங்கள் ஆதரவை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் மதுரை முத்து பேசும்போது,&lt;br /&gt;&lt;br /&gt;“இந்தக் கூட்டத்தில் பலருக்கு பல பெயர்கள் இருக்கின்றன. ஆனால் டைட்டிலை பார்த்தவுடன் ஒரு சந்தோஷம் வருகிறது என்றால் அது ‘ஹேப்பி ராஜ்’. ஹேப்பி ராஜுக்கு மட்டும் அல்ல, ஹேப்பி வேலுவாக இருந்தாலும் சரி, ஹேப்பி லட்சுமியாக இருந்தாலும் சரி, ஹேப்பி ஹேமலதாவாக இருந்தாலும் சரி... எல்லோருக்கும் இது ஒரு சந்தோஷமான படமாக இருக்கும். அதுதான் முக்கியம்.&lt;br /&gt;இங்கு இருக்கும் முகங்களையும், பெயர்களையும் பாருங்கள். நம்ம ஜி.வி. பிரகாஷ் குமார் என்றாலே ஒரு வெளிச்சம். இவர்களெல்லாம் வாய்ப்பு கேட்டுக் கொண்டு வந்தவர்கள். நான் எப்படி வந்தேன் என்று நினைக்கும்போது, ஏதாவது பேச வேண்டுமே! எல்லாருடைய பெயர்களையும் மறக்காமல் சொல்ல வேண்டும் என்று மனப்பாடம் செய்து வந்தது போல இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல் மரியா இளஞ்செழியன். ‘மரியா’ என்றாலே தூய்மை, அன்பு என்று அர்த்தம். ஆரம்பமே பாசிட்டிவாக இருக்கிறது. முதல் நாள் ஷூட்டிங்கில் பார்த்தபோது என்ன செய்கிறார்கள் என்று புரியவில்லை. ஆனால் முடிவில் பார்த்தபோது ‘என்ன மாதிரி வேலை செய்திருக்கிறார்கள்!’ என்று தெரிந்தது. அது எல்லாம் நல்ல விஷயம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆடியன்ஸின் உணர்வை (pulse) ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே பார்த்தேன். எல்லாமே பாசிட்டிவாக இருந்தது. நான் போனவுடன் ஜி.வி சார் ‘ஒரு ஜோக் சொல்லுங்கண்ணே’ என்று கேட்பார். நான் சொன்னதும், ‘அதை விட முன்பிருந்த டென்ஷனே நல்லது’ என்று சொல்லுவார். அப்படியே நகைச்சுவையோடு தொடங்கிவிடுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;சில படங்களில் சில விஷயங்கள் கடைசிவரை விளக்கம் இல்லாமல் இருக்கும். அதுபோல இந்த படத்தில் நான் எதற்காக இருக்கிறேன் என்று நீங்கள் யோசிக்க வேண்டாம். நான் இருக்கிற இடமெல்லாம் நகைச்சுவை இருக்கும் என்பதுதான் முக்கியம்.&lt;br /&gt;மரியம் ஜார்ஜ் சார் முதல் நாள் கேரவனில் என்னை பார்த்து, ‘உங்கள் காமெடி மிகவும் அருமை’ என்று பாராட்டினார். அது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.&lt;br /&gt;அதேபோல் கவின் பிரதர்... இங்கே இருக்கும் முகங்களைப் பாருங்கள், இந்த பாசிட்டிவிட்டிதான் திரையிலும் இருக்கும். இந்த படத்தில் நிறைய உதவி இயக்குநர்கள் இருந்தார்கள். அவர்களின் குடும்பமே வந்தாலும் ஒரு தியேட்டர் நிரம்பும் அளவுக்கு பெரிய குழு.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது மூன்று விஷயங்கள் – உழைப்பு, உழைப்பு, உழைப்பு. இயக்குநர் முதல் தயாரிப்பாளர் வரை அனைவரும் அதே அர்ப்பணிப்புடன் வேலை செய்துள்ளனர். மிகவும் அன்பாகவும் கவனமாகவும் நடத்தினர். அதற்காக அனைவருக்கும் நன்றி. இந்த படத்தின் தலைப்பு itself பாசிட்டிவிட்டி தருகிறது. நகைச்சுவையும் அதே அளவில் இருக்கும். நான் டப்பிங் செய்யும்போது மிகவும் சிரித்த படம் இது தான். அந்த அனுபவத்தை நீங்கள் திரையரங்கில் பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வாய்ப்பை அளித்த இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் ஜி.வி. பிரகாஷ் குமார் சார் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும். வெற்றி விழாவில் இன்னும் நிறைய ஜோக்ஸுடன் வருகிறேன்! மொத்தத்தில் இந்த படம் ஒரு ‘ஹைலைட்’ படமாக இருக்கும். மீதியை நீங்கள் திரையரங்கில் பார்த்து ரசிக்கலாம். நன்றி, வணக்கம் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ஜி.கே. தமிழ் குமரன் பேசும்போது,&lt;br /&gt;&lt;br /&gt;“மிகவும் இளமையாக இருக்கும் ஒரு அணியாக இது தெரிகிறது. கண்டிப்பாக இது ஒரு வெற்றிப் படமாக அமையும் என்று நம்புகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு நாட்களுக்கு முன்புதான் இங்கே ‘சிறை’ படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்டோம். அந்தப் படத்தில் ஜஸ்டின் பிரபாகரன் சார் இசையமைத்த ‘நீலோற்பம்’ பாடல் இன்னும் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அதுபோல இந்தப் படமும் ஒரு பெரிய வெற்றிப் படமாக அமைந்து, அதன் வெற்றி விழாவிற்கும் எங்களை அழைப்பீர்கள் என்று நம்புகிறோம். கண்டிப்பாக நாங்களும் வருவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம். ஒரு பெரிய நம்பிக்கையுடன் எங்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். தேர்தல் நடைபெற்றபோது விஜய் சேதுபதி அவர்களையும் அழைத்து, ‘நீங்களும் போட்டியிடுங்கள்’ என்று கேட்டோம். எந்தப் பொறுப்பையும் ஏற்கலாம் என்று கூறினோம். ஆனால், ‘நீங்கள் முன்னிலையில் செயல்படுங்கள், நான் பின்னால் இருந்து ஆதரவு அளிக்கிறேன்’ என்று அவர் தெரிவித்தார்.&lt;br /&gt;சமீபத்தில் ஒரு கூட்டமும் நடத்தினோம். அதில் தயாரிப்பாளர்களுக்கு உதவும் வகையில் பல ஆக்கப்பூர்வமான திட்டங்களைப் பற்றி பேசினோம். எங்களுக்கு யாருடனும் எதிர்ப்பு எதுவும் இல்லை. அனைவருக்கும் உதவும் நோக்கத்தில்தான் செயல்படுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது ‘சின்ன படம்’, ‘பெரிய படம்’ என்ற பிரிவு கிடையாது. நல்ல படங்கள் மட்டுமே வெற்றி பெறுகின்றன. இன்று பெரியவர்களாக உள்ள அனைவரும் ஒருகாலத்தில் அறிமுகமானவர்கள்தான். தயாரிப்பாளர்களாக இருந்தாலும், தொழில்நுட்பக் கலைஞர்களாக இருந்தாலும், அவர்கள் வளர்ந்து வந்தவர்கள்தான். அதேபோல் இந்தப் படமும் ஒரு பெரிய வெற்றிப் படமாக அமையும் என்று நம்புகிறோம். முழு குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் ஜார்ஜ் மரியன் பேசும்போது,&lt;br /&gt;&lt;br /&gt;“பியாண்ட் பிக்சர்ஸ் பட விழாவிற்கு வருகை தந்துள்ள சிறப்பு விருந்தினர்கள் விஜய் சேதுபதி அவர்களுக்கும், கவின் அவர்களுக்கும், தயாரிப்பாளர் குழுவினருக்கும், அனைவருக்கும் என் வணக்கம். ஊடக நண்பர்களுக்கும் வணக்கம்.&lt;br /&gt;இந்த ‘ஹேப்பி ராஜ்’ படத்தில் நம்முடைய நாயகன் ஜி.வி. பிரகாஷ் குமார் அவர்கள் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். அவருடைய இளமைத் தோற்றம் மிகவும் கவர்ச்சியாக இருந்தது. கௌரி மற்றும் பிரியா ஆகியோரும் மிகவும் நன்றாக நடித்துள்ளனர். இந்தப் படத்தில் நடித்த அனைத்து கலைஞர்களும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தை மரியன் அவர்கள் இயக்கியுள்ளார். படத்தை தயாரித்த ஜெயவர்தன் அவர்கள், ஜெய் மற்றும் பிரசாந்த் ஆகியோருக்கும் எனது நன்றிகள்.&lt;br /&gt;இந்தப் படம் ஒரு நல்ல குடும்பக் கதையாக உருவாகியுள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சியுடன் ரசிக்கக்கூடிய படம் இது. அனைவரும் திரையரங்கில் பார்த்து இன்புறுங்கள்.&lt;br /&gt;நன்றி என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர், பாடகர் கானா வினோத் பேசும்போது,&lt;br /&gt;&lt;br /&gt;“இங்கு வருகை தந்துள்ள அனைவருக்கும், தொழில்நுட்பக் கலைஞர்கள், அறிஞர்கள், ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி. நீங்கள் அளித்த ஆதரவுக்கு மனமார்ந்த நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;முக்கியமாக ஜி.வி. பிரகாஷ் குமார் அண்ணாவிற்கு என் சிறப்பு நன்றி. எனக்கு பல வாய்ப்புகளை வழங்கியிருக்கிறார். அவர் பெரிய இசையமைப்பாளராக இருந்தாலும், மிகவும் எளிமையாக, ஒரு நண்பரைப் போலவே பழகுகிறார். நான் எப்போது ரெக்கார்டிங் தியேட்டருக்கு சென்றாலும், மிகவும் நெருக்கமாக அணுகுவார். இந்த ‘ஹேப்பி ராஜ்’ படத்தின் மூலம், ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்குப் பிறகு எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு இது. அதற்காக முழு குழுவிற்கும் என் நன்றியை தெரிவிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், ஜஸ்டின் பிரபாகரன் சார் அவர்களுக்கும் என் நன்றி. இந்தப் படத்தில் இரண்டு சிறந்த இசையமைப்பாளர்களுடன் பணிபுரிந்தது எனக்கு ஒரு பெருமை. இந்தப் பாடல் உருவான விதம் மிகவும் சுவாரஸ்யமானது. முதலில் பாடல் வரிகள் எழுதப்பட்டு, பின்னர் ஷூட் செய்யப்பட்டு, அதன் பின் அந்த காட்சிகளுக்கேற்ப நாங்கள் பாடலை அமைத்தோம். ஜஸ்டின் பிரபாகரன் சார் மிகுந்த கவனத்துடன் ஒவ்வொரு விஷயத்தையும் திருத்தி, சரியான வடிவத்தில் கொண்டு வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பாடலில் ஒவ்வொரு வரியும் ‘ஹூக் லைன்’ போல நினைவில் நிற்கும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக ‘மை பேபி’ பகுதி, ஹீரோயின் கதாபாத்திரத்திற்கேற்ற வகையில் வடிவமைக்கப்பட்டது. அது மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது.&lt;br /&gt;மரியா சார், மிகவும் நன்றி. தயாரிப்பாளர்கள் ஜெயவர்தன் சார், ஜெய்காந்தன் சார் ஆகியோருக்கும் என் நன்றி. கவின் அவர்களுக்கும் நன்றி. இங்கு வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;மணிக்கு என் சிறப்பு நன்றி. அவர் மிகவும் உழைப்பாளி. இந்தப் பாடலுக்காக அவர் எடுத்த முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது. இந்தப் பாடலின் ஹூக் லைன் மற்றும் நடன அசைவுகள் இன்று தமிழ்நாடு முழுவதும் பரவி வருகிறது. அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் இது வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த வாய்ப்பை வழங்கிய முழு குழுவிற்கும் மீண்டும் ஒரு முறை என் மனமார்ந்த நன்றி. நன்றி என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசும்போது,&lt;br /&gt;&lt;br /&gt;“முதலில் மிகவும் மகிழ்ச்சி. நன்றி. இயக்குநருக்கும், தயாரிப்பாளர்களான இருவருக்கும், குறிப்பாக இந்த நட்புக் குழுவிற்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த நட்பு எப்போதும் தொடர வேண்டும் என்பதே என் விருப்பம்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் சார் மற்றும் என் நண்பர் ஜஸ்டின் பிரபாகரன் இருவரிடமும் பல ஒற்றுமைகள் காணப்படுகின்றன. குறிப்பாக அவர்களின் பண்பு, மனிதநேயம் ஆகியவற்றில். அவர்கள் மனிதர்களாக இருப்பதிலிருந்தே அந்த இசை உருவாகிறது. அதுவே அவர்களின் பாடல்களில் பிரதிபலிக்கிறது. மேற்கத்திய இசையின் தாக்கம் இருந்தாலும், அவர்களின் ஒவ்வொரு பாடலிலும் இந்திய மண்ணின் ஆன்மாவும், தாளமும், பண்பும் இயல்பாக கலந்திருக்கும். அதனால்தான் அவர்களின் பாடல்கள் காலத்தையும் கடந்து நிலைத்திருக்கின்றன. மதராசப்பட்டினம் படத்தின் பாடல்கள் இன்னும் கேட்கப்படுகின்றன. அதேபோல் பண்ணையாரும் பத்மினியும் படத்தின் பாடல்களும் இன்னும் மனதில் நிற்கின்றன. இந்த ஒற்றுமை இருவரிடமும் உள்ளது. அவர்களின் இசை தொடர்ந்து இப்படியே இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தில் பணியாற்றிய எனது நண்பர்கள் விவேக் மற்றும் சாரதி ஆகியோருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். குறிப்பாக சாரதி எழுதிய ‘நீலோற்பம்’ பாடல் மிகவும் ஆழமான உணர்வை ஏற்படுத்தியது. அவருக்கு இன்னும் பல வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர் மிகுந்த திறமை கொண்ட பாடலாசிரியர். அதேபோல் விவேக் அவர்களுக்கும் என் மகிழ்ச்சியை தெரிவிக்கிறேன்.&lt;br /&gt;இந்தப் படத்தில் பணியாற்றிய ஒட்டுமொத்த குழுவினருக்கும், ஒளிப்பதிவாளர், எடிட்டர் மற்றும் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் ஒரு ரசிகனாக என் வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மரியா, உங்களைப் பார்த்தவுடன் ஒரு தனித்துவமான உணர்வு கிடைக்கிறது. நீங்கள் மிகவும் இயல்பாக, உங்கள் வழியில் பயணிக்கும் ஒரு மனிதர். அதேபோல தொடர்ந்து நல்ல, உணர்வுப்பூர்வமான படங்களை உருவாக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மரியன் ஐயா, உங்களைப் பார்க்கும்போது எனக்கு என் தந்தை நினைவிற்கு வருகிறார். இந்தப் படத்தில் நான் எழுதிய பாடலும் என் தந்தையை நினைத்தே எழுதப்பட்டது. உங்கள் நடிப்பை நேரில் பார்க்கும்போது அந்த உணர்வு மேலும் அதிகரிக்கிறது.&lt;br /&gt;ஜி.வி. பிரகாஷ் குமார் சார் நடித்த காட்சிகளில், குறிப்பாக ட்ரெய்லரில் காணப்படும் உணர்வுகள், எனக்கு என் வாழ்க்கையிலிருந்த அனுபவங்களை நினைவூட்டின. இந்தப் படம் மூலம் நான் என் தந்தையிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டது. அந்த உணர்வை அந்தப் பாடல் வெளிப்படுத்துகிறது. பாடல் மற்றும் படம் வெளியான பிறகு அதைப் பற்றி மேலும் பேசலாம், என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் அதிர்ச்சி அருண் பேசும்போது,&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் சொல்ல வேண்டியது என்னவென்றால், நான் இதற்கு முன்பு இப்படிப்பட்ட ஆடியோ லான்ச் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதில்லை. இது எனக்கு முதல் அனுபவம். இந்தப் படம் எனக்கு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. அதே நேரத்தில், ஆரம்பத்தில் சிறிது பதட்டமும் இருந்தது. ஏனெனில் விஜய் சேதுபதி சார், கவின் சார், ஜி.வி. பிரகாஷ் குமார் சார் போன்றவர்களின் முன்னிலையில் பேசுவது ஒரு பெரிய விஷயம். இந்த நிகழ்ச்சி இவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதற்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் தயாரிப்பாளர் ஜெயவர்தன் சார் மற்றும் இணை தயாரிப்பாளர் ஜெய்காந்த் சார் ஆகியோருக்கு என் நன்றி. பலர் இருந்தபோதும், ‘இந்த பையன் வளரட்டும்’ என்று நினைத்து எனக்கு வாய்ப்பு அளித்தது மிகவும் பெரிய விஷயம். படப்பிடிப்பு நேரத்தில் கூட அவர்கள் தயாரிப்பாளர்களாக மட்டுமின்றி, அணி உறுப்பினர்களைப் போலவே உழைத்தார்கள். ஒவ்வொரு பணியிலும் நேரடியாக ஈடுபட்டது என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜி.வி. பிரகாஷ் குமார் சார் குறித்து சொல்ல வேண்டும். நான் சிறுவயதில் இருந்து அவருடைய பாடல்களை கேட்டு வளர்ந்தவன். அவர் எப்போதும் செயல்பாட்டில் இருக்கும் ஒரு ஆற்றல் மிகுந்த கலைஞர். தொடர்ந்து புதிய விஷயங்களை உருவாக்கிக் கொண்டே இருப்பார். அவருடன் நடித்த அனுபவம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. முதல் நாளே என்னை ஊக்குவித்தது எனக்கு மிகவும் உற்சாகம் தந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜார்ஜ் மரியன் சார் உடன் பணிபுரிந்தது மிகவும் சிறந்த அனுபவம். அவர் நகைச்சுவையிலும் உணர்ச்சியிலும் சமமாக திறமை கொண்டவர். கௌரி மேடம், நீங்கள் அனைவருடனும் மிகவும் எளிமையாக பழகிய விதம் மிகவும் பாராட்டத்தக்கது. நன்றி.&lt;br /&gt;அப்பாஸ் சார் இன்று வரவில்லை. ஆனால் அவருடைய படங்களை பார்த்து வளர்ந்த ரசிகன் நான். ‘மின்னலே’, ‘காதல் தேசம்’, ‘ஆனந்தம்’ போன்ற படங்கள் எனக்கு மிகவும் பிடித்தவை. அவரை நேரில் சந்தித்த அனுபவமும் மிகச் சிறப்பாக இருந்தது. அவருடைய மீள்வரவு மகிழ்ச்சி அளிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் மரியா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. பல தேர்வுகளுக்குப் பிறகு எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. என்னை நம்பி தேர்வு செய்ததற்கு மிகவும் நன்றி. படப்பிடிப்பு முதல் டப்பிங் வரை, ஒவ்வொரு காட்சியிலும் என்னிடமிருந்து சிறந்ததை எடுத்துக்கொண்டார். மொத்தத்தில், இந்தப் படத்தில் பணிபுரிந்த அனுபவம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியானது. முழு குழுவிற்கும் என் மனமார்ந்த நன்றி என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகை பிராத்தனா நாதன் பேசும்போது,&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த ‘ஹேப்பி ராஜ்’ படத்தில் பணியாற்றிய அனுபவம் எனக்கு மிகவும் சிறப்பானது. குறிப்பாக ஜி.வி. பிரகாஷ் குமார் சார் உடன் வேலை செய்தது எனக்கு பெருமை அளிக்கிறது. கௌரி, நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள். இந்த வாய்ப்பை வழங்கிய Beyond Pictures நிறுவனத்திற்கும் என் மனமார்ந்த நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;மதன், நீங்கள் சொன்னதுபோல படப்பிடிப்பு நாட்களில் ஓய்வே இல்லாமல் உழைத்தோம். மழையோ, வெயிலோ எதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து வேலை செய்தோம். அந்த நாட்களில் எனக்கு காய்ச்சலும் இருந்தது. அதுபோலும், ‘நேரம் கிடைக்கும் போது சாப்பிட்டு கொள்ளுங்கள்’ என்று கவனித்த விதம் மிகவும் நினைவில் நிற்கிறது. அது ஒரு அருமையான அனுபவமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் மரியா குறித்து சொல்ல வேண்டும். நான் லவ் டுடே படத்தின் போது அவரை அறிவேன். அதுவே என் முதல் படம். அதன்பிறகு ஒருநாள் அவர் என்னை அழைத்து இந்தப் படம் குறித்து பேசினார். கதையை கேட்டபோது மிகவும் பிடித்திருந்தது. ஆனால், அதே நேரத்தில் மற்றொரு படத்தின் ஒப்பந்தம் காரணமாக தேதிகளில் சிக்கல் ஏற்பட்டது. அப்போது நான் வர முடியாமல் போகலாம் என்று கூறியபோது, ‘இந்தப் படத்தின் முதல் ஷாட்டில் நீங்கள் இருக்க வேண்டும்’ என்று அவர் சொன்னது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தது. உடனே நான் எந்த சிக்கலும் இருந்தாலும் இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தில் நான் நடித்ததற்கு மிகவும் மகிழ்ச்சி. குறிப்பாக டப்பிங் பார்க்கும்போது மிகவும் சிரித்தேன். ஜி.வி. பிரகாஷ் குமார் சார் மிகவும் புத்துணர்ச்சியாக இருந்தார். காமெடி காட்சிகள் சிறப்பாக அமைந்திருந்தது. இந்தக் கதாபாத்திரத்தை எனக்கு வழங்கிய இயக்குநர் மரியாவிற்கு என் நன்றி. மார்ச் 27ஆம் தேதி அனைவரும் திரையரங்குகளில் இந்தப் படத்தை பார்த்து ஆதரிக்க வேண்டும். நன்றி என்றார்.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/happy-raj-audio-launch_69ba02c097d14.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/happy-raj-audio-launch</link>
								</item><item>
								<id>f895d035468d1b217daf9f10fc81c66c</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ டீசர் வெளியீடு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>16-03-2026 23:30</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வை&#45; சூர்யா நடிக்கும் &apos;விஸ்வநாத் &amp; சன்ஸ் &apos; படத்தின் டீசர் மூலம் வெளியிடப்பட்டது. இது சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப்பற்றிய ஒரு பார்வையை ரசிகர்களுக்கு வழங்குகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யதேவர நாக வம்சி  தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் &#45; ஒரு உணர்ச்சி பூர்வமான மற்றும் ஈர்க்கக்கூடிய சினிமா அனுபவத்தை வழங்கும் என உறுதி அளிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த டீசர்&#45; சஞ்சய் விஸ்வநாத்தை சர்வதேச அளவிலான துப்பாக்கி சுடும் வீரராக அறிமுகப்படுத்துகிறது. அவர் நாற்பது வயதிலும் தனது கனவுகளை துரத்துகிறார்.  பல லேயர்களாக உள்ள வேடத்தில் சூர்யா நடிக்கிறார். தந்தையின் அரவணைப்பு மற்றும் உணர்வுபூர்வமான ஆழம் ஆகிய இரண்டையும் சித்தரிக்கிறார். அவருடைய ஸ்டைலான தோற்றம் மற்றும் வெங்கி அட்லூரியின் வசனங்கள்...ஆகியவை இந்த டீசரின் தனித்துவமான சிறப்பம்சங்களாக உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;மமிதா பைஜு கதைக்கு புத்துணர்ச்சியை அதிகரிக்கிறார். அவர் படத்திற்கு துடிப்பான மற்றும் வசீகரமான ஆற்றலையும் ஒன்றிணைக்கிறார். இந்த டீசர் குறிப்பிடத்தக்க வயது இடைவெளியை உள்ளடக்கிய ஒரு வழக்கத்திற்கு மாறான காதல் கதையை குறிப்பிடுகிறது. கதை சொல்லலில் வெங்கி அட்லூரியின் பிரத்யேக பாணி மூலம்.. இப்படம் இத்தகைய அம்சத்தை ஆழமாகவும், பல்வேறு உணர்ச்சிகளுடன் முதிர்ச்சியாக கையாளும் எனும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் வலிமையான தொழில்நுட்ப குழுவினரின் பங்களிப்பையும் இந்த டீசர் காட்சிப்படுத்துகிறது. ஜி.வி. பிரகாஷ் குமார் &#45; கம்பீரமான மற்றும் சக்தி வாய்ந்த பின்னணி இசையை வழங்கி இருக்கிறார். இது காட்சி அமைப்புகளை உயர்த்துகிறது. ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி படத்தை செழுமையான மற்றும் விஷுவல் ஆக ஈர்க்கும் பிரேம்களுடன் படம் பிடித்துள்ளார். அதே நேரத்தில் நவீன் நூலியின் எடிட்டிங் ..சிறப்பாக கையாளப்பட்டிருக்கிறது. பங்களானின் கலை வடிவமைப்பும் படத்தின் உலகத்தை மேலும் மேம்படுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வலிமையான உணர்ச்சிப்பூர்வமான அடித்தளங்களைக் கொண்ட &#45;ஒரு மிகப்பெரிய அளவிலான ஃபேமிலி என்டர்டெய்னராக உருவாகி இருக்கும் &apos;விஸ்வநாத் &amp; சன்ஸ் &apos;&#45; ஒரு அட்டகாசமான நட்சத்திர குழுவையும் உயர்தரமான தொழில்நுட்ப குழுவையும் ஒன்றிணைக்கிறது. &apos;லக்கி பாஸ்கர் &apos;, மற்றும் &apos;வாத்தி&apos; ஆகிய படங்களின் வெற்றி மூலம் உயர்ந்திருக்கும் இயக்குநர் வெங்கி அட்லூரி மற்றொரு மறக்க முடியாத பொழுது போக்கு அம்சமுள்ள படத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிதாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் (Sithara Entertainments) மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ( Fortune Four Cinemas )  நிறுவனங்கள் சார்பில் தயாரிக்கப்பட்டு ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் (Srikara Studios) வழங்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்து, எதிர்வரும் ஜூலை மாதம் உலகளாவிய அளவில் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக தயாராகி வருகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/glU1Xc7dTKk&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/vishwanath-and-sons-teaser">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வை&#45; சூர்யா நடிக்கும் &apos;விஸ்வநாத் &amp; சன்ஸ் &apos; படத்தின் டீசர் மூலம் வெளியிடப்பட்டது. இது சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப்பற்றிய ஒரு பார்வையை ரசிகர்களுக்கு வழங்குகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யதேவர நாக வம்சி  தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் &#45; ஒரு உணர்ச்சி பூர்வமான மற்றும் ஈர்க்கக்கூடிய சினிமா அனுபவத்தை வழங்கும் என உறுதி அளிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த டீசர்&#45; சஞ்சய் விஸ்வநாத்தை சர்வதேச அளவிலான துப்பாக்கி சுடும் வீரராக அறிமுகப்படுத்துகிறது. அவர் நாற்பது வயதிலும் தனது கனவுகளை துரத்துகிறார்.  பல லேயர்களாக உள்ள வேடத்தில் சூர்யா நடிக்கிறார். தந்தையின் அரவணைப்பு மற்றும் உணர்வுபூர்வமான ஆழம் ஆகிய இரண்டையும் சித்தரிக்கிறார். அவருடைய ஸ்டைலான தோற்றம் மற்றும் வெங்கி அட்லூரியின் வசனங்கள்...ஆகியவை இந்த டீசரின் தனித்துவமான சிறப்பம்சங்களாக உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;மமிதா பைஜு கதைக்கு புத்துணர்ச்சியை அதிகரிக்கிறார். அவர் படத்திற்கு துடிப்பான மற்றும் வசீகரமான ஆற்றலையும் ஒன்றிணைக்கிறார். இந்த டீசர் குறிப்பிடத்தக்க வயது இடைவெளியை உள்ளடக்கிய ஒரு வழக்கத்திற்கு மாறான காதல் கதையை குறிப்பிடுகிறது. கதை சொல்லலில் வெங்கி அட்லூரியின் பிரத்யேக பாணி மூலம்.. இப்படம் இத்தகைய அம்சத்தை ஆழமாகவும், பல்வேறு உணர்ச்சிகளுடன் முதிர்ச்சியாக கையாளும் எனும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் வலிமையான தொழில்நுட்ப குழுவினரின் பங்களிப்பையும் இந்த டீசர் காட்சிப்படுத்துகிறது. ஜி.வி. பிரகாஷ் குமார் &#45; கம்பீரமான மற்றும் சக்தி வாய்ந்த பின்னணி இசையை வழங்கி இருக்கிறார். இது காட்சி அமைப்புகளை உயர்த்துகிறது. ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி படத்தை செழுமையான மற்றும் விஷுவல் ஆக ஈர்க்கும் பிரேம்களுடன் படம் பிடித்துள்ளார். அதே நேரத்தில் நவீன் நூலியின் எடிட்டிங் ..சிறப்பாக கையாளப்பட்டிருக்கிறது. பங்களானின் கலை வடிவமைப்பும் படத்தின் உலகத்தை மேலும் மேம்படுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வலிமையான உணர்ச்சிப்பூர்வமான அடித்தளங்களைக் கொண்ட &#45;ஒரு மிகப்பெரிய அளவிலான ஃபேமிலி என்டர்டெய்னராக உருவாகி இருக்கும் &apos;விஸ்வநாத் &amp; சன்ஸ் &apos;&#45; ஒரு அட்டகாசமான நட்சத்திர குழுவையும் உயர்தரமான தொழில்நுட்ப குழுவையும் ஒன்றிணைக்கிறது. &apos;லக்கி பாஸ்கர் &apos;, மற்றும் &apos;வாத்தி&apos; ஆகிய படங்களின் வெற்றி மூலம் உயர்ந்திருக்கும் இயக்குநர் வெங்கி அட்லூரி மற்றொரு மறக்க முடியாத பொழுது போக்கு அம்சமுள்ள படத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிதாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் (Sithara Entertainments) மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ( Fortune Four Cinemas )  நிறுவனங்கள் சார்பில் தயாரிக்கப்பட்டு ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் (Srikara Studios) வழங்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்து, எதிர்வரும் ஜூலை மாதம் உலகளாவிய அளவில் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக தயாராகி வருகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/glU1Xc7dTKk&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/vishwanath-and-sons-teaser_69b8b7ef75086.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/vishwanath-and-sons-teaser</link>
								</item><item>
								<id>aab3d247f52005e103738e2539f97316</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>மார்ச் 27ல் வெளியாகும் ‘நீ பார்எவர்’</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>16-03-2026 02:30</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ழென் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், இன்றைய நவீன கால காதலை மையமாக வைத்து அசோக்குமார் கலைவாணி இயக்கத்தில், உருவாகியுள்ள &quot;நீ Forever&quot; திரைப்படம் வரும் மார்ச் 27&#45;ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&quot;தருணம்&quot; என்ற வெற்றிப் படத்தைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் புகழ் மற்றும் ஈடன் ஆகியோரின் இரண்டாவது தயாரிப்பாக இப்படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய Gen Z  தலைமுறை உலகத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. நவீன டேட்டிங் ஆப் மூலம் இணையும் ஒரு ஜோடியும், அவர்களின் வாழ்வில் அதனால் ஏற்படும் விளைவுகளும் தான், இப்படத்தின் கதை. அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படி, காமெடி, ரொமான்ஸ் கலந்து அழகான லவ் டிரமாவாக இப்படம் உருவாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நாளைய இயக்குநர் 6வது சீசன் டைட்டில் வின்னர் சுதர்ஷன் கோவிந்த் நாயகனாக நடிக்க,  மிஸ் தென்னிந்தியா 2016 பட்டம் வென்ற கேரள அறிமுக நடிகை அர்ச்சனா ரவி நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன், ஒய் ஜி மகேந்திரன், நிழல்கள் ரவி, எம்.ஜே.ஸ்ரீராம், ரெத்திகா ஸ்ரீனிவாஸ், செல்லா, பிருந்தா, டாக்டர்.வித்யா, பிரதோஷ், சினேகா சக்தி, மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படம் சென்னையின்  இன்றைய பல முகங்களை காட்டும் வகையில், சென்னையின் 20  முக்கிய டிரேட் மார்க் இடங்களில் நேரடியாக படமாக்கப்பட்டுள்ளது. மேலும் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுப்புற இடங்களிலும் படமாக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்தின் பாடல்களை பிரபல இசை நிறுவனமான சரிகமா கைப்பற்றியுள்ளது. மேலும், திரையரங்கு வெளியீட்டிற்குப் பிறகு இப்படத்தை ஒளிபரப்பும் டிஜிட்டல் உரிமையை முன்னணி ஓடிடி தளமான Netflix பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நிறைவடைந்து, விளம்பரப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தொழில்நுட்பக் குழு விபரம்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தயாரிப்பு: ஜென் ஸ்டுடியோஸ்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தயாரிப்பாளர்: புகழ் &amp; ஈடன்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;எழுத்து  மற்றும் இயக்கம் : அசோக்குமார் கலைவாணி&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இசை: அஸ்வின் ஹேமந்த்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒளிப்பதிவு : ராஜா பட்டாச்சார்ஜி&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;எடிட்டர்: எஸ்.ஏ.நாகார்ஜுன்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கலை இயக்குனர்: வர்ணாலயா ஜெகதீசன்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஆடை வடிவமைப்பாளர்: சிந்துஜா அசோக்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒப்பனை: கலைவாணி பாலன்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பாடலாசிரியர்: கு.கார்த்திக்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒலி வடிவமைப்பு: ஏ.சதீஷ் குமார்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒலி கலவை: அரவிந்த் மேனன்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;VFX: Hocus Pocus&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;DI: டி&#45;ஸ்டுடியோஸ் போஸ்ட்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நடனம்: விஜயராணி&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தயாரிப்பு கட்டுப்பாட்டாளர்: ராகேஷ்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;டப்பிங்: டி&#45;ஸ்டுடியோஸ்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;போஸ்ட் விளம்பர வடிவமைப்பு: விக்ரம் சேகர்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மக்கள் தொடர்பு :  சதீஷ் (AIM)&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/nee-forever-release">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ழென் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், இன்றைய நவீன கால காதலை மையமாக வைத்து அசோக்குமார் கலைவாணி இயக்கத்தில், உருவாகியுள்ள &quot;நீ Forever&quot; திரைப்படம் வரும் மார்ச் 27&#45;ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&quot;தருணம்&quot; என்ற வெற்றிப் படத்தைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் புகழ் மற்றும் ஈடன் ஆகியோரின் இரண்டாவது தயாரிப்பாக இப்படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய Gen Z  தலைமுறை உலகத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. நவீன டேட்டிங் ஆப் மூலம் இணையும் ஒரு ஜோடியும், அவர்களின் வாழ்வில் அதனால் ஏற்படும் விளைவுகளும் தான், இப்படத்தின் கதை. அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படி, காமெடி, ரொமான்ஸ் கலந்து அழகான லவ் டிரமாவாக இப்படம் உருவாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நாளைய இயக்குநர் 6வது சீசன் டைட்டில் வின்னர் சுதர்ஷன் கோவிந்த் நாயகனாக நடிக்க,  மிஸ் தென்னிந்தியா 2016 பட்டம் வென்ற கேரள அறிமுக நடிகை அர்ச்சனா ரவி நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன், ஒய் ஜி மகேந்திரன், நிழல்கள் ரவி, எம்.ஜே.ஸ்ரீராம், ரெத்திகா ஸ்ரீனிவாஸ், செல்லா, பிருந்தா, டாக்டர்.வித்யா, பிரதோஷ், சினேகா சக்தி, மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படம் சென்னையின்  இன்றைய பல முகங்களை காட்டும் வகையில், சென்னையின் 20  முக்கிய டிரேட் மார்க் இடங்களில் நேரடியாக படமாக்கப்பட்டுள்ளது. மேலும் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுப்புற இடங்களிலும் படமாக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்தின் பாடல்களை பிரபல இசை நிறுவனமான சரிகமா கைப்பற்றியுள்ளது. மேலும், திரையரங்கு வெளியீட்டிற்குப் பிறகு இப்படத்தை ஒளிபரப்பும் டிஜிட்டல் உரிமையை முன்னணி ஓடிடி தளமான Netflix பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நிறைவடைந்து, விளம்பரப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தொழில்நுட்பக் குழு விபரம்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தயாரிப்பு: ஜென் ஸ்டுடியோஸ்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தயாரிப்பாளர்: புகழ் &amp; ஈடன்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;எழுத்து  மற்றும் இயக்கம் : அசோக்குமார் கலைவாணி&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இசை: அஸ்வின் ஹேமந்த்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒளிப்பதிவு : ராஜா பட்டாச்சார்ஜி&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;எடிட்டர்: எஸ்.ஏ.நாகார்ஜுன்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கலை இயக்குனர்: வர்ணாலயா ஜெகதீசன்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஆடை வடிவமைப்பாளர்: சிந்துஜா அசோக்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒப்பனை: கலைவாணி பாலன்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பாடலாசிரியர்: கு.கார்த்திக்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒலி வடிவமைப்பு: ஏ.சதீஷ் குமார்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒலி கலவை: அரவிந்த் மேனன்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;VFX: Hocus Pocus&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;DI: டி&#45;ஸ்டுடியோஸ் போஸ்ட்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நடனம்: விஜயராணி&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தயாரிப்பு கட்டுப்பாட்டாளர்: ராகேஷ்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;டப்பிங்: டி&#45;ஸ்டுடியோஸ்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;போஸ்ட் விளம்பர வடிவமைப்பு: விக்ரம் சேகர்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மக்கள் தொடர்பு :  சதீஷ் (AIM)&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/nee-forever-release_69b76bfb81203.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/nee-forever-release</link>
								</item><item>
								<id>73e353a345caabdf1e9c46ec7b7edcfe</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>காதல் கதைகளில் நடிக்க வேண்டும் - குமரன்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>16-03-2026 02:24</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவின் புதிய இளம் நடிகர்களில் ஒருவராக கவனிக்கதக்க அடையாளமாக “குமார சம்பவம்” மூலம் கவனம் ஈர்த்திருக்கும் குமரன், தற்போது அடுத்தடுத்து சினிமாவில் கலக்க ஆரம்பித்திருக்கிறார். இறுதிபக்கம் இயக்குநரின் அடுத்த படத்தில் நாயகனாக நடிக்கும் அவர், அடுத்தடுத்து பல புதிய படைப்புகளிலும் கலக்கி வருகிறார். நம்பிக்கை தரும் இளம் நடிகர் பட்டியலில் இணைந்துள்ளார் குமரன்.&lt;br /&gt;&lt;br /&gt;சின்னத்திரையில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நடிகர் குமரன், தற்போது பெரிய திரையிலும் தனது திறமையை நிரூபிக்க முயற்சிகள் செய்து வருகிறார். சின்னத்திரை அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, பல்வேறு கதைகளில் நடித்துக் கொண்டு தனக்கென ஒரு இடத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர் சினிமா பயணத்தை தொடங்கியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிக் காலத்திலிருந்தே நடிப்பின் மீது தீராத ஆர்வம் கொண்டிருந்த குமரன், பல ஆண்டுகள் சினிமாவில் வாய்ப்புத் தேடிப் போராடினார். ஆரம்பத்தில் சிறிய கதாபாத்திரங்களே கிடைத்த நிலையில், மனம் தளராமல் சின்னத்திரையில் நுழைந்தார். அங்கு அவருக்குக் கிடைத்த மிகப்பெரிய அடையாளம் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. அந்தத் தொடரின் மூலம் கிடைத்த மக்கள் செல்வாக்கு, மீண்டும் சினிமா கதவுகளை அவருக்காகத் திறக்கச் செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சின்னத்திரையில் கிடைத்த அந்த அடையாளமே குமரனுக்கு சினிமாவில் புதிய வாய்ப்புகளை உருவாக்கியது. ஆண்ட்ரூ இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்த ‘வதந்தி’ வெப் சீரிஸில் நடித்தது அவரது பயணத்தில் ஒரு முக்கிய திருப்பமாக அமைந்தது. அதன் மூலம் நடிகராக தனது வேறு பரிமாணத்தையும் வெளிப்படுத்த முடிந்தது. அதன்பிறகு ஹீரோவாக சினிமாவில் முழுமையாக கவனம் செலுத்தத் தொடங்கிய குமரன், ‘குமார சம்பவம்’ படத்தின் மூலம் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தார். பிளாக் காமெடி மற்றும் த்ரில்லர் அம்சங்கள் கலந்த அந்த படத்தில் அவர் நடித்த கதாபாத்திரம் நல்ல வரவேற்பைப் பெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை என்று கூறும் குமரன், பல்வேறு வகை கதைகளில் நடித்து பார்க்க வேண்டும் என்பதே தனது எண்ணம் என்று தெரிவிக்கிறார். ஒரு படம் வெற்றி பெற்ற பிறகு அதே மாதிரியான கதைகளை மட்டும் தேர்வு செய்தால் அது நடிகரை ஒரு வட்டத்துக்குள் அடைத்து விடும் என்பதால், ஆரம்ப காலத்தில் பல்வேறு கதைகளில் முயற்சி செய்து பார்க்க விரும்புவதாக அவர் கூறுகிறார். சமீபத்தில் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அதையும் முயற்சி செய்யத் தயார் என்று அவர் தெரிவிக்கிறார். தற்போது இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர், காமெடி, ரியாலிட்டி அடிப்படையிலான கதைகள் உள்ளிட்ட பல்வேறு வகை படங்களிலும் அவர் நடித்துக் கொண்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்காலத்தில் நல்ல லவ் ஸ்டோரி படத்தில் நடிக்க வேண்டும் என்பது குமரனின் பெரிய ஆசைகளில் ஒன்றாக உள்ளது. மேலும் லவ், குடும்ப உணர்வு, காமெடி, டான்ஸ் ஆகிய அனைத்தும் கலந்து இருக்கும் ஒரு முழுமையான கமர்ஷியல் என்டர்டெய்னர் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் உள்ளதாக கூறுகிறார். தனது திறமைகளை பல்வேறு கதைகளின் மூலம் வெளிப்படுத்தும் முயற்சியில் அவர் தொடர்ந்து கதைகள் கேட்டு வருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;சின்னத்திரையில் தொடங்கிய பயணத்தை பெரிய திரையில் தொடரும் குமரன், பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துப் பார்வையாளர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்க வேண்டும் என்ற இலக்குடன் முன்னேறி வருகிறார். புதிய கதைகள், புதிய முயற்சிகள் மூலம் தமிழ் சினிமாவில் தனது பயணத்தை மேலும் விரிவாக்க தயாராக இருக்கும் இளம் நடிகராக குமரன் தற்போது கவனம் ஈர்த்து வருகிறார்.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/kumaran-pandian-stores">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவின் புதிய இளம் நடிகர்களில் ஒருவராக கவனிக்கதக்க அடையாளமாக “குமார சம்பவம்” மூலம் கவனம் ஈர்த்திருக்கும் குமரன், தற்போது அடுத்தடுத்து சினிமாவில் கலக்க ஆரம்பித்திருக்கிறார். இறுதிபக்கம் இயக்குநரின் அடுத்த படத்தில் நாயகனாக நடிக்கும் அவர், அடுத்தடுத்து பல புதிய படைப்புகளிலும் கலக்கி வருகிறார். நம்பிக்கை தரும் இளம் நடிகர் பட்டியலில் இணைந்துள்ளார் குமரன்.&lt;br /&gt;&lt;br /&gt;சின்னத்திரையில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நடிகர் குமரன், தற்போது பெரிய திரையிலும் தனது திறமையை நிரூபிக்க முயற்சிகள் செய்து வருகிறார். சின்னத்திரை அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, பல்வேறு கதைகளில் நடித்துக் கொண்டு தனக்கென ஒரு இடத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர் சினிமா பயணத்தை தொடங்கியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிக் காலத்திலிருந்தே நடிப்பின் மீது தீராத ஆர்வம் கொண்டிருந்த குமரன், பல ஆண்டுகள் சினிமாவில் வாய்ப்புத் தேடிப் போராடினார். ஆரம்பத்தில் சிறிய கதாபாத்திரங்களே கிடைத்த நிலையில், மனம் தளராமல் சின்னத்திரையில் நுழைந்தார். அங்கு அவருக்குக் கிடைத்த மிகப்பெரிய அடையாளம் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. அந்தத் தொடரின் மூலம் கிடைத்த மக்கள் செல்வாக்கு, மீண்டும் சினிமா கதவுகளை அவருக்காகத் திறக்கச் செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சின்னத்திரையில் கிடைத்த அந்த அடையாளமே குமரனுக்கு சினிமாவில் புதிய வாய்ப்புகளை உருவாக்கியது. ஆண்ட்ரூ இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்த ‘வதந்தி’ வெப் சீரிஸில் நடித்தது அவரது பயணத்தில் ஒரு முக்கிய திருப்பமாக அமைந்தது. அதன் மூலம் நடிகராக தனது வேறு பரிமாணத்தையும் வெளிப்படுத்த முடிந்தது. அதன்பிறகு ஹீரோவாக சினிமாவில் முழுமையாக கவனம் செலுத்தத் தொடங்கிய குமரன், ‘குமார சம்பவம்’ படத்தின் மூலம் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தார். பிளாக் காமெடி மற்றும் த்ரில்லர் அம்சங்கள் கலந்த அந்த படத்தில் அவர் நடித்த கதாபாத்திரம் நல்ல வரவேற்பைப் பெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை என்று கூறும் குமரன், பல்வேறு வகை கதைகளில் நடித்து பார்க்க வேண்டும் என்பதே தனது எண்ணம் என்று தெரிவிக்கிறார். ஒரு படம் வெற்றி பெற்ற பிறகு அதே மாதிரியான கதைகளை மட்டும் தேர்வு செய்தால் அது நடிகரை ஒரு வட்டத்துக்குள் அடைத்து விடும் என்பதால், ஆரம்ப காலத்தில் பல்வேறு கதைகளில் முயற்சி செய்து பார்க்க விரும்புவதாக அவர் கூறுகிறார். சமீபத்தில் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அதையும் முயற்சி செய்யத் தயார் என்று அவர் தெரிவிக்கிறார். தற்போது இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர், காமெடி, ரியாலிட்டி அடிப்படையிலான கதைகள் உள்ளிட்ட பல்வேறு வகை படங்களிலும் அவர் நடித்துக் கொண்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்காலத்தில் நல்ல லவ் ஸ்டோரி படத்தில் நடிக்க வேண்டும் என்பது குமரனின் பெரிய ஆசைகளில் ஒன்றாக உள்ளது. மேலும் லவ், குடும்ப உணர்வு, காமெடி, டான்ஸ் ஆகிய அனைத்தும் கலந்து இருக்கும் ஒரு முழுமையான கமர்ஷியல் என்டர்டெய்னர் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் உள்ளதாக கூறுகிறார். தனது திறமைகளை பல்வேறு கதைகளின் மூலம் வெளிப்படுத்தும் முயற்சியில் அவர் தொடர்ந்து கதைகள் கேட்டு வருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;சின்னத்திரையில் தொடங்கிய பயணத்தை பெரிய திரையில் தொடரும் குமரன், பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துப் பார்வையாளர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்க வேண்டும் என்ற இலக்குடன் முன்னேறி வருகிறார். புதிய கதைகள், புதிய முயற்சிகள் மூலம் தமிழ் சினிமாவில் தனது பயணத்தை மேலும் விரிவாக்க தயாராக இருக்கும் இளம் நடிகராக குமரன் தற்போது கவனம் ஈர்த்து வருகிறார்.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/kumaran-pandian-stores_69b76aef96e4e.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/kumaran-pandian-stores</link>
								</item>		
</channel>
</rss>