<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom">
<channel>
<title>Screen4Screen</title>
<link>https://screen4screen.com/</link>
<atom:link href="https://screen4screen.com/rss/news" rel="self" type="application/rss+xml"/>
<description>RSS Feed from Screen4Screen</description>
<language>ta-in</language>
<copyright>Copyright 2026 Screen4Screen. All rights reserved.</copyright>  

<item>
								<id>a331c27331682da1666f6f230fce79d8</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>ஐ ஆம் கேம் - படப்பிடிப்பு நிறைவு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>17-04-2026 01:33</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;துல்கர் சல்மான் நடித்துள்ள “ஐ ஆம் கேம்” திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இந்த படம் சுமார் 11 மாதங்கள் நீளமாக, மொத்தம் 156 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவின் 100க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நஹாஸ் ஹிதாயத் (  Nahas Hidayath )  இயக்கத்தில் உருவாகும் இந்த பெரிய பட்ஜெட் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம், 2026 ஆகஸ்ட் மாதத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“ஐ ஆம் கேம்” படம், துல்கர் சல்மானின் திரையுலக வாழ்க்கையில் மிகப் பெரிய படமாக உருவாகியுள்ளது. கடந்த ஆண்டு வெற்றி பெற்ற “லோகா” படத்திற்குப் பிறகு Wayfarer Films நிறுவனம் வழங்கும் அடுத்த முக்கிய படமாககும்.  இந்தப் படத்தை துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து தயாரித்துள்ளனர். கதையை ஷஹாபாஸ் ரஷீத் மற்றும் ஆதர்ஷ் சுகுமாரன் இணைந்து எழுதியுள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் துல்கரின் திரை வாழ்க்கையில் மட்டுமல்லாமல், மலையாள சினிமாவிலேயே மிகப்பெரிய தயாரிப்புகளில் ஒன்றாக உருவாகி வருகிறது. மேலும், இது மிகப்பெரிய வெளியீடாகவும் அமைவயவுள்ளது. இந்த படத்தில் துல்கர் சல்மான் ஸ்டைலிஷான  மாஸ் தோற்றத்தில் காட்சியளிக்கிறார். “RDX” என்ற பிளாக்பஸ்டர் படத்தை இயக்கிய பிறகு, நஹாஸ் ஹிதாயத் இயக்கும் இந்தப் படம், துல்கர் சல்மானின் 40வது திரைப்படமாகும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் ஆண்டனி வர்கீஸ், தமிழ் நடிகரும் இயக்குனருமான மிஷ்கின், கயாது லோஹர், கதிர், பார்த் திவாரி மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். ஆக்ஷன் காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் வடிவமைத்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தின் முதல் மற்றும் இரண்டாம் லுக் போஸ்டர்கள் முன்பே வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. “ஐ அம் கேம்” திரைப்படம் தமிழ்,  மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான்&#45;இந்தியா அளவில் வெளியாக உள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தொழில்நுட்ப குழு விவரங்கள்:&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;லைன் தயாரிப்பாளர்: பிபின் பெரும்பில்லி&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒளிப்பதிவு: ஜிம்ஷி காலித்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசை: ஜேக்ஸ் பிஜாய்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எடிட்டிங்: சமன் சாக்கோ&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பு நிர்வாகிகள் : சுஜோய் ஜேம்ஸ், தேவதேவன்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பு வடிவமைப்பு: அஜயன் சாலிசேரி&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மேக்கப்: ரோனெக்ஸ் சேவியர்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;உடை வடிவமைப்பு: மஷார் ஹம்சா&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பு ஒருங்கிணைப்பு : தீபக் பரமேஸ்வரன்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;உதவி இயக்குநர் : ரோஹித் சந்திரசேகர்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பாடல்வரிகள் : மனு மஞ்சித், விநாயக் சசிகுமார்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;VFX   : தௌஃபீக்  (எக்வொயிட்)   (Eggwhite)&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;போஸ்டர் வடிவமைப்பு: டென் பாயிண்ட்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒலி வடிவமைப்பு: சிங்க் சினிமா&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/im-game-shoot-wrapped">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;துல்கர் சல்மான் நடித்துள்ள “ஐ ஆம் கேம்” திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இந்த படம் சுமார் 11 மாதங்கள் நீளமாக, மொத்தம் 156 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவின் 100க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நஹாஸ் ஹிதாயத் (  Nahas Hidayath )  இயக்கத்தில் உருவாகும் இந்த பெரிய பட்ஜெட் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம், 2026 ஆகஸ்ட் மாதத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“ஐ ஆம் கேம்” படம், துல்கர் சல்மானின் திரையுலக வாழ்க்கையில் மிகப் பெரிய படமாக உருவாகியுள்ளது. கடந்த ஆண்டு வெற்றி பெற்ற “லோகா” படத்திற்குப் பிறகு Wayfarer Films நிறுவனம் வழங்கும் அடுத்த முக்கிய படமாககும்.  இந்தப் படத்தை துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து தயாரித்துள்ளனர். கதையை ஷஹாபாஸ் ரஷீத் மற்றும் ஆதர்ஷ் சுகுமாரன் இணைந்து எழுதியுள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் துல்கரின் திரை வாழ்க்கையில் மட்டுமல்லாமல், மலையாள சினிமாவிலேயே மிகப்பெரிய தயாரிப்புகளில் ஒன்றாக உருவாகி வருகிறது. மேலும், இது மிகப்பெரிய வெளியீடாகவும் அமைவயவுள்ளது. இந்த படத்தில் துல்கர் சல்மான் ஸ்டைலிஷான  மாஸ் தோற்றத்தில் காட்சியளிக்கிறார். “RDX” என்ற பிளாக்பஸ்டர் படத்தை இயக்கிய பிறகு, நஹாஸ் ஹிதாயத் இயக்கும் இந்தப் படம், துல்கர் சல்மானின் 40வது திரைப்படமாகும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் ஆண்டனி வர்கீஸ், தமிழ் நடிகரும் இயக்குனருமான மிஷ்கின், கயாது லோஹர், கதிர், பார்த் திவாரி மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். ஆக்ஷன் காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் வடிவமைத்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தின் முதல் மற்றும் இரண்டாம் லுக் போஸ்டர்கள் முன்பே வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. “ஐ அம் கேம்” திரைப்படம் தமிழ்,  மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான்&#45;இந்தியா அளவில் வெளியாக உள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தொழில்நுட்ப குழு விவரங்கள்:&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;லைன் தயாரிப்பாளர்: பிபின் பெரும்பில்லி&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒளிப்பதிவு: ஜிம்ஷி காலித்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசை: ஜேக்ஸ் பிஜாய்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எடிட்டிங்: சமன் சாக்கோ&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பு நிர்வாகிகள் : சுஜோய் ஜேம்ஸ், தேவதேவன்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பு வடிவமைப்பு: அஜயன் சாலிசேரி&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மேக்கப்: ரோனெக்ஸ் சேவியர்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;உடை வடிவமைப்பு: மஷார் ஹம்சா&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பு ஒருங்கிணைப்பு : தீபக் பரமேஸ்வரன்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;உதவி இயக்குநர் : ரோஹித் சந்திரசேகர்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பாடல்வரிகள் : மனு மஞ்சித், விநாயக் சசிகுமார்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;VFX   : தௌஃபீக்  (எக்வொயிட்)   (Eggwhite)&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;போஸ்டர் வடிவமைப்பு: டென் பாயிண்ட்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒலி வடிவமைப்பு: சிங்க் சினிமா&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/im-game-shoot-wrapped_69e18efe7276a.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/im-game-shoot-wrapped</link>
								</item><item>
								<id>460d5587441bf82dbf2acd8a7f56ef86</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>சந்தீப் கிஷன் நடிக்கும் &#039;பவர் பேட்டா&#039; படத்தின் டைட்டில் வெளியீடு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>17-04-2026 01:23</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சந்தீப் கிஷன் &#45; கிருஷ்ண சைதன்யா&#45;  விஜய் சில்லா &#45;சசி தேவி ரெட்டி&#45; 70 MM என்டர்டெய்ன்மென்ட்ஸ் &#45; கூட்டணியில் தயாராகும் புதிய திரைப்படமான &apos;பவர் பேட்டா&apos; படத்தின் டைட்டில் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கதைக்கு முக்கியத்துவம் தரும்... தாக்கத்தை ஏற்படுத்தும் திரைப்படங்களை தயாரிப்பதில் வலிமையான நற்பெயரை பெற்றுள்ள தயாரிப்பாளர்களான விஜய் சில்லா மற்றும் சசி தேவி ரெட்டி ஆகியோர் தலைமையிலான 70 MM என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் அடுத்ததாக புதியதொரு இலட்சிய முயற்சிக்கு தயாராகி வருகின்றனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தொடர்ந்து அர்த்தமுள்ள மற்றும் சக்தி வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுப்பதில் பெயர் பெற்ற நாயகன் சந்தீப் கிஷன் திரையுலகில் அறிமுகமாகி 16 ஆண்டுகள் நிறைவு செய்து ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லை எட்டியுள்ளார். இந்த நிகழ்வை கொண்டாடும் வகையில் திறமையான எழுத்தாளரும், இயக்குநருமான கிருஷ்ண சைதன்யா இயக்கத்தில் தயாராகும் புதிய படத்தில் கரம் கோர்த்திருக்கிறார்‌‌. இவரது கதை சொல்லும் விதம் மற்றும் ஆழமான கதைக்களம் ஆகியவற்றின் வலிமையான கலவையை கொண்டிருக்கும் அற்புதமான புதிய திரைப்படத்தை பற்றிய தகவல்களை இக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;பவர் பேட்டா&apos; எனும் தலைப்பே ஆர்வத்தை தூண்டுகிறது. மேலும் இந்த டைட்டில் போஸ்டர் ஒரு சக்தி வாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இருண்ட... யதார்த்தமான மற்றும் குறியீடுகள் நிறைந்த அந்த போஸ்டரில் ரத்தத்தில் தோய்ந்த சதுரங்க பலகையும் இடம் பிடித்துள்ளது. இது வியூகம், சக்தி மற்றும் தியாகம் ஆகியவற்றின் ஒரு உன்னதமான ஒரு பக்கமாகும். அந்த சதுரங்க விளையாட்டு காய்கள் உடைந்தும் விழுந்தும் அல்லது ஒரு விதமான வெற்றியின் தருவாயில் நிற்பது போன்றும் தோன்றுகின்றன. அதே சமயம் வன்முறையால் கறைபட்டு நசுக்கப்பட்ட ஒரு ரோஜா மலர் அந்த குழப்பங்களுக்கு மத்தியில் இடம் பிடித்திருக்கிறது. இந்த காட்சி படத்தின் மைய கரு பொருளான காதல் &#45; கௌரவம் &#45; அரசியல்&#45;  ஆகியவற்றுக்கான குரலாக ஒலிக்கிறது. உணர்ச்சிகளும், அதிகாரப் போராட்டங்களும் மோதும்... ஒவ்வொரு அசைவிற்கும் ஒரு விலை கொடுக்க வேண்டிய தீவிரமான கதை களத்தையும் இது சுட்டிக்காட்டுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் கிருஷ்ண சைதன்யா பல்வேறு வகைமைகளை ஒன்றிணைத்து ஒரு விறுவிறுப்பான கதைக் களத்தை உருவாக்கியுள்ளார். சந்தீப் கிஷன் தனது திரை வாழ்க்கையின் மிகவும் தீவிரமான... பத்திரமாக இருக்கக்கூடிய ஒன்றில் அடி எடுத்து வைப்பதால் ஒரு முழுமையான ஒரு மாற்றத்திற்கு உள்ளாவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கதை சொல்லும் பிரம்மாண்டத்தை கடந்து &apos;பவர் பேட்டா&apos; ஒரு சிறந்த தொழில்நுட்ப குழுவினரையும் கொண்டிருக்கிறது. மணி ஷர்மா இசையமைக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளரான மதி ஒளிப்பதிவு செய்கிறார். தேசிய விருது பெற்ற பட தொகுப்பாளரான ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க ... ராமகிருஷ்ணா மற்றும் மோனிகா ஆகியோர் தயாரிப்பு வடிவமைப்பை வழி நடத்துகின்றனர். ஒலி வடிவமைப்பு பணிகளை சச்சின் சுதாகரன் மற்றும் ஹரிஹரன் ஆகியோர் இணைந்து கையாளுகிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கவர்ச்சிகரமான தலைப்பு &#45; ஆர்வத்தை தூண்டும் டைட்டில் போஸ்டருடன் &apos;பவர் பேட்டா&apos; திரைப்படம் தனி நபரின் பிரத்யேக உணர்வுகள்... அதிகாரப் போட்டியுடன் மோதும் ஒரு விறுவிறுப்பான கதைக்கு களம் அமைக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தைப் பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.‌&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/power-petta-title-release">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சந்தீப் கிஷன் &#45; கிருஷ்ண சைதன்யா&#45;  விஜய் சில்லா &#45;சசி தேவி ரெட்டி&#45; 70 MM என்டர்டெய்ன்மென்ட்ஸ் &#45; கூட்டணியில் தயாராகும் புதிய திரைப்படமான &apos;பவர் பேட்டா&apos; படத்தின் டைட்டில் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கதைக்கு முக்கியத்துவம் தரும்... தாக்கத்தை ஏற்படுத்தும் திரைப்படங்களை தயாரிப்பதில் வலிமையான நற்பெயரை பெற்றுள்ள தயாரிப்பாளர்களான விஜய் சில்லா மற்றும் சசி தேவி ரெட்டி ஆகியோர் தலைமையிலான 70 MM என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் அடுத்ததாக புதியதொரு இலட்சிய முயற்சிக்கு தயாராகி வருகின்றனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தொடர்ந்து அர்த்தமுள்ள மற்றும் சக்தி வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுப்பதில் பெயர் பெற்ற நாயகன் சந்தீப் கிஷன் திரையுலகில் அறிமுகமாகி 16 ஆண்டுகள் நிறைவு செய்து ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லை எட்டியுள்ளார். இந்த நிகழ்வை கொண்டாடும் வகையில் திறமையான எழுத்தாளரும், இயக்குநருமான கிருஷ்ண சைதன்யா இயக்கத்தில் தயாராகும் புதிய படத்தில் கரம் கோர்த்திருக்கிறார்‌‌. இவரது கதை சொல்லும் விதம் மற்றும் ஆழமான கதைக்களம் ஆகியவற்றின் வலிமையான கலவையை கொண்டிருக்கும் அற்புதமான புதிய திரைப்படத்தை பற்றிய தகவல்களை இக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;பவர் பேட்டா&apos; எனும் தலைப்பே ஆர்வத்தை தூண்டுகிறது. மேலும் இந்த டைட்டில் போஸ்டர் ஒரு சக்தி வாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இருண்ட... யதார்த்தமான மற்றும் குறியீடுகள் நிறைந்த அந்த போஸ்டரில் ரத்தத்தில் தோய்ந்த சதுரங்க பலகையும் இடம் பிடித்துள்ளது. இது வியூகம், சக்தி மற்றும் தியாகம் ஆகியவற்றின் ஒரு உன்னதமான ஒரு பக்கமாகும். அந்த சதுரங்க விளையாட்டு காய்கள் உடைந்தும் விழுந்தும் அல்லது ஒரு விதமான வெற்றியின் தருவாயில் நிற்பது போன்றும் தோன்றுகின்றன. அதே சமயம் வன்முறையால் கறைபட்டு நசுக்கப்பட்ட ஒரு ரோஜா மலர் அந்த குழப்பங்களுக்கு மத்தியில் இடம் பிடித்திருக்கிறது. இந்த காட்சி படத்தின் மைய கரு பொருளான காதல் &#45; கௌரவம் &#45; அரசியல்&#45;  ஆகியவற்றுக்கான குரலாக ஒலிக்கிறது. உணர்ச்சிகளும், அதிகாரப் போராட்டங்களும் மோதும்... ஒவ்வொரு அசைவிற்கும் ஒரு விலை கொடுக்க வேண்டிய தீவிரமான கதை களத்தையும் இது சுட்டிக்காட்டுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் கிருஷ்ண சைதன்யா பல்வேறு வகைமைகளை ஒன்றிணைத்து ஒரு விறுவிறுப்பான கதைக் களத்தை உருவாக்கியுள்ளார். சந்தீப் கிஷன் தனது திரை வாழ்க்கையின் மிகவும் தீவிரமான... பத்திரமாக இருக்கக்கூடிய ஒன்றில் அடி எடுத்து வைப்பதால் ஒரு முழுமையான ஒரு மாற்றத்திற்கு உள்ளாவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கதை சொல்லும் பிரம்மாண்டத்தை கடந்து &apos;பவர் பேட்டா&apos; ஒரு சிறந்த தொழில்நுட்ப குழுவினரையும் கொண்டிருக்கிறது. மணி ஷர்மா இசையமைக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளரான மதி ஒளிப்பதிவு செய்கிறார். தேசிய விருது பெற்ற பட தொகுப்பாளரான ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க ... ராமகிருஷ்ணா மற்றும் மோனிகா ஆகியோர் தயாரிப்பு வடிவமைப்பை வழி நடத்துகின்றனர். ஒலி வடிவமைப்பு பணிகளை சச்சின் சுதாகரன் மற்றும் ஹரிஹரன் ஆகியோர் இணைந்து கையாளுகிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கவர்ச்சிகரமான தலைப்பு &#45; ஆர்வத்தை தூண்டும் டைட்டில் போஸ்டருடன் &apos;பவர் பேட்டா&apos; திரைப்படம் தனி நபரின் பிரத்யேக உணர்வுகள்... அதிகாரப் போட்டியுடன் மோதும் ஒரு விறுவிறுப்பான கதைக்கு களம் அமைக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தைப் பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.‌&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/power-petta-title-release_69e18c57326d2.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/power-petta-title-release</link>
								</item><item>
								<id>be5ebf2a77cde6f3cea317989a3c2de5</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>விக்கல்ஸ் விக்ரம் நாயகனாக அறிமுகமாகும்  &#039;லைட் வெயிட் பேபி’</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>16-04-2026 06:04</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஸ்டாண்ட் அப் காமெடியன்&#45;  பிக் பாஸ் பிரபலம் &#45; டிஜிட்டல் திரை நட்சத்திரம் என இளம் தலைமுறை ரசிகர்கள் கொண்டாடும் நடிகர் விக்கல்ஸ் விக்ரம் &apos;லைட் வெயிட் பேபி&apos; படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் கே சி குரு இயக்கத்தில் உருவாகும் &apos;லைட் வெயிட் பேபி&apos;  திரைப்படத்தில் விக்கல்ஸ் விக்ரம் மற்றும் ஃபிட்னஸ் மாடலிங் மங்கை ஆர்த்தி கிருஷ்ணா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள். பிரமோத் கோடியன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சரவணன் சுப்பிரமணியம் இசையமைக்கிறார். ரொமான்டிக் காமெடி ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை ஹிதா ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு சாகர் சந்தேஷ் &#45; ஜி . திம்மா ரெட்டி ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பொறுப்பேற்று இருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தின் டைட்டில் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் நாயகன் விக்கல்ஸ் விக்ரம், நாயகி ஆர்த்தி கிருஷ்ணா, இயக்குநர் கே சி குரு ஆகியோர் கலந்து கொண்டனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்நிகழ்வில் நடிகர் விக்கல்ஸ் விக்ரம் பேசுகையில், &apos;&apos; இங்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி. இந்த நிகழ்ச்சியை ஸ்டாண்ட் அப் காமெடி ஷோவை போல் தொடங்குகிறேன். இடையில் எங்காவது காமெடி வந்தால் சிரிக்க மறந்துவிடாதீர்கள். நான் முதன் முதலாக இந்த மேடையில் சற்று பதட்டத்துடன் இருக்கிறேன். மேலும் இந்த ஸ்டாண்ட் அப் காமெடி ஷோ&#45;  ஒரு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியாகவும் இருக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;2016ஆம் ஆண்டில் நான் தியேட்டர் ஆர்டிஸ்ட் ஆக இருந்தேன். அதன் பிறகு சோசியல் மீடியாவில் சில கன்டென்டுகள் மூலம் ரசிகர்களிடத்தில் பிரபலமானேன்.  நான் ஒரு அமைதியான கலைஞன்.  என்னை போல என் ரசிகர்களும்  அமைதியாக இருந்து ஆதரவு அளித்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதிவரை என்னை அழைத்து வந்தார்கள். அதற்கு இந்த தருணத்தில் நான் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிக் பாஸ் என்னை எப்படி மாற்றி இருக்கிறது என்றால்.. முன்பெல்லாம் என்னை ஒரு கன்டென்ட் ஆக தான் பார்த்தார்கள்.  அந்தத் தருணத்தில் என்னை சந்திக்கும் ரசிகர்களுக்கு என் பெயர் தெரியாது. ஆனால் என் மீது அன்பு காட்டுவார்கள். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு,  என்னை அவர்களுடைய வீட்டில் ஒரு பிள்ளையாக மாற்றி இருக்கிறது. அத்தகைய ஒரு சக்தி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இருக்கிறது என்பதை உணர்ந்தேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது ஒவ்வொரு நாளும் என்னை பின் தொடர்ந்தார்கள். அவர்கள் என் மீது அன்பு செலுத்த தொடங்கினார்கள். நான் ஒவ்வொரு குடும்பத்திற்கும் செல்ல பிள்ளையாக மாறிவிட்டேன். செல்ஃபி எடுத்துக் கொண்டார்கள். அது எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. என்னை நேரில் சந்திக்கும்போது உரிமையுடன் விசாரிக்கவும் செய்தார்கள். அது எனக்கு உண்மையில் சந்தோஷமாகவும் இருந்தது. அதிர்ச்சியாகவும் இருந்தது.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்போது ரசிகர்கள் விக்கல்ஸ் என்ற என்னுடைய சமூக வலைதள பக்கத்தை பார்க்கிறார்கள். பின் தொடர்கிறார்கள். என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்..? என அக்கறையுடனும், உரிமையுடனும் கேட்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எனக்கு ரசிகர்களின் தொந்தரவு பிடிக்கும். இது அல்பத்தனமானது என்றாலும்.. என்னை யாராவது டிஸ்டர்ப் செய்தால் எனக்கு பிடிக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அப்பாவிற்கு இன்டர்நெட் பற்றி எதுவும் தெரியாது. தொடக்கத்தில் நான் என்னுடைய நண்பர்களுடன் படுக்கை அறையில் இருந்து தான் ரீல்ஸ்களை எடுத்து பதிவேற்றுவோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒவ்வொரு நாளும் என்னுடைய தந்தையார் நானும் என் நண்பர்களும் காலையிலிருந்து இரவு வரை பெட்ரூமில் இருப்பதையும்... அதன் பிறகு என்னுடைய நண்பர்கள் வீட்டிலிருந்து வெளியே செல்வதையும்.. அதன் பிறகு நான் சோர்வாக இருப்பதையும் மட்டும்தான் என் தந்தை பார்ப்பார்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;நிலவை கொண்டு வா&apos; என்ற பாடலை நாங்கள் ரீல்ஸாக எடுத்து பதிவேற்றினோம். அது வைரலானது. அந்த ரீல்சை போஸ்ட் செய்த சில நிமிடங்களில் பத்தாயிரம் பேர் பார்த்திருந்தனர். கொஞ்ச நேரம் கழித்து பார்த்தால் ஒரு லட்சத்தை எட்டி இருந்தது.‌ அதன் பிறகு அது ஒரு மில்லியனை கடந்து எங்கோ சென்று கொண்டிருந்தது. அந்த தருணத்தில் நடிகர் எஸ் ஜே சூர்யா &#45; சிம்ரன் மேடம் ஆகியோர் இது தொடர்பாக தங்களது கருத்துக்களை போஸ்ட் செய்தார்கள். திடீரென்று தேவா அவர்கள் என்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தார். நீண்ட நாள்களுக்குப்பிறகு அந்தப் பாடலை பிரபலப்படுத்தியதற்கு நன்றி என்றார் அதைக் கேட்டதும் என் கண்களில் கண்ணீர் வந்தது. அவரிடம் அப்படியெல்லாம் சொல்லாதீர்கள் நீங்கள் மிகப்பெரிய லெஜன்ட். நிலவை கொண்டு வா பாடல் யாருடைய வாழ்க்கையை மாற்றியதோ... தெரியாது ஆனால் எங்களுடைய வாழ்க்கையை மாற்றியது. நிறைய சேனல்களுக்கு இன்டர்வியூ கொடுத்தோம் எங்களை பற்றி நாங்களே பேசினோம். இதை என் அப்பா ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஆனால் அவருக்கு நான் ஒரு நல்ல நடிகர் என்பது தெரியாது. நன்றாக சிந்திப்பவன் என்றும் தெரியாது. அவரை பொறுத்தவரை நான் கல்லூரி வகுப்புகளை &apos;பங்க்&apos; செய்தவன்.. போன்ற விசயங்கள் தான் நினைவில் இருக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிக் பாஸ் வீட்டில் இருந்த போது தான் நான் நன்றாக நடிப்பேன் என்பதை என் தந்தை பார்த்து தெரிந்து கொண்டார்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt; இன்று ஒரு படத்தில் நடிக்கிறேன்.‌ பத்து வருடத்திற்கு பிறகு நான் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்கிறேன். அந்த படத்தின் பெயரை தான் நாங்கள் இப்போது ரிவீல் செய்யப் போகிறோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நானும் சினிமாவில் ஆடியோ லாஞ்ச் உள்ளிட்ட சில விழாக்களுக்கு சென்று இருக்கிறேன். அந்த விழாவில் ஹீரோ டைரக்டரை புகழ்வார். டைரக்டர் ஹீரோவை புகழ்வார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எனக்கு இயக்குநரை சமீபத்தில் தான் தெரியும். அவர் ஒரு கதையை சொன்னார். அது எனக்கு பிடித்துப் போனது. அப்போது அவரிடம் நாம் ஒரு விழா வைத்தால் என்ன பேசலாம் என கேட்டபோது பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதனால் ஒரு ஸ்டாண்ட் அப் காமெடி ஷோ போல் நடத்தி படத்தின் டைட்டிலை ரிவீல் செய்துவிடலாம் என திட்டமிட்டோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இதற்கு முன் திரைப்படங்களில் எனக்கு கேரக்டர்களில் நடிப்பதற்கு தான் வாய்ப்பு வழங்குவார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இன்ஸ்டாகிராமில்  நீங்கள் என் படத்தில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று ஒரு மெஸேஜ் வந்தது , நான் கூட அப்போது ஏதேனும் ஷார்ட் பிலிம் &#45; பைலட் பிலிம் ஆகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். அதன் பிறகு தான் ஃபீச்சர் ஃபிலிம் என்று சொன்னார்கள், திகைத்து போனேன், அந்த வாய்ப்பை அளித்த இயக்குநர் கே சி குருவுக்கு நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;2016 ஆம் ஆண்டில் ஹீரோவாக வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதுவும் பின் மண்டையில் ஓரமாக இருந்தது. அதனை வெளியில் சொன்னாலும் வெட்கக்கேடு. வெளியில் சொல்வதற்கு வெட்க பட்ட ஒரு கனவை இன்று நிஜமாக நடந்து கொண்டிருக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எங்கள் படத்திற்கான டைட்டில் &apos;லைட் வெயிட் பேபி.&apos;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;லைட் வெயிட் பேபி படத்தின்  போஸ்டரில் ஒரு மைக் இருக்கிறது, ஒரு ஸ்டாண்ட் இருக்கிறது, அப்புறம் அதில் வெயிட் இருக்கிறது. இது ஒரு லவ் ஸ்டோரி. ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியன் மற்றும்  ஃபீமேல் பாடி பில்டர் ஆகிய இருவருக்கும் இடையேயான  கதை. அதனால் தான் நான் இந்த படத்தில் ஹீரோவாகி இருக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தின் டைட்டிலை விட மிகவும் சுவாரசியமான விசயம் என்னவென்றால் இப்படத்தின் ஹீரோயின் தான். அவர்கள் பெயர் ஆர்த்தி கிருஷ்ணா.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இதற்கு மேல் பேசுவதற்கு ஒன்றும் இல்லை. படத்தை உருவாக்கி விட்டு உங்களிடம் வருகிறோம்&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் கே சி குரு பேசுகையில், &apos;&apos; நான் பெங்களூரூவிலிருந்து வருகை தந்திருக்கிறேன். எனக்கு தமிழ் மொழி பேசினால் புரியும். ஆனால் பேச வராது. அதனால் நான் ஆங்கிலத்திலேயே பேசி விடுகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;லைட் வெயிட் பேபி என்பது இம்பேலன்ஸிங் லைஃப். இந்த போஸ்டரில் ஒரு பக்கம் எடை குறைவாகவும்... மறுபக்கம் எடை அதிகமாகவும்.... இருக்கும் இது ஏன் என்பதுதான் இப்படத்தின் பின்னணி.‌&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை ஆர்த்தி கிருஷ்ணா பேசுகையில், &apos;&apos; இந்த வாய்ப்பை வழங்கியதற்காக இயக்குநருக்கும் ,தயாரிப்பாளருக்கும் நன்றி. இது என் முதல் திரைப்படம். இந்த திரைப்படம் எப்படி உருவாகும் என்பது தெரியாது. அதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். நன்றாக வரவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. என்னுடைய சிறப்பான பங்களிப்பை வழங்குவேன் &apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/light-weight-baby-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஸ்டாண்ட் அப் காமெடியன்&#45;  பிக் பாஸ் பிரபலம் &#45; டிஜிட்டல் திரை நட்சத்திரம் என இளம் தலைமுறை ரசிகர்கள் கொண்டாடும் நடிகர் விக்கல்ஸ் விக்ரம் &apos;லைட் வெயிட் பேபி&apos; படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் கே சி குரு இயக்கத்தில் உருவாகும் &apos;லைட் வெயிட் பேபி&apos;  திரைப்படத்தில் விக்கல்ஸ் விக்ரம் மற்றும் ஃபிட்னஸ் மாடலிங் மங்கை ஆர்த்தி கிருஷ்ணா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள். பிரமோத் கோடியன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சரவணன் சுப்பிரமணியம் இசையமைக்கிறார். ரொமான்டிக் காமெடி ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை ஹிதா ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு சாகர் சந்தேஷ் &#45; ஜி . திம்மா ரெட்டி ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பொறுப்பேற்று இருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தின் டைட்டில் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் நாயகன் விக்கல்ஸ் விக்ரம், நாயகி ஆர்த்தி கிருஷ்ணா, இயக்குநர் கே சி குரு ஆகியோர் கலந்து கொண்டனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்நிகழ்வில் நடிகர் விக்கல்ஸ் விக்ரம் பேசுகையில், &apos;&apos; இங்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி. இந்த நிகழ்ச்சியை ஸ்டாண்ட் அப் காமெடி ஷோவை போல் தொடங்குகிறேன். இடையில் எங்காவது காமெடி வந்தால் சிரிக்க மறந்துவிடாதீர்கள். நான் முதன் முதலாக இந்த மேடையில் சற்று பதட்டத்துடன் இருக்கிறேன். மேலும் இந்த ஸ்டாண்ட் அப் காமெடி ஷோ&#45;  ஒரு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியாகவும் இருக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;2016ஆம் ஆண்டில் நான் தியேட்டர் ஆர்டிஸ்ட் ஆக இருந்தேன். அதன் பிறகு சோசியல் மீடியாவில் சில கன்டென்டுகள் மூலம் ரசிகர்களிடத்தில் பிரபலமானேன்.  நான் ஒரு அமைதியான கலைஞன்.  என்னை போல என் ரசிகர்களும்  அமைதியாக இருந்து ஆதரவு அளித்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதிவரை என்னை அழைத்து வந்தார்கள். அதற்கு இந்த தருணத்தில் நான் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிக் பாஸ் என்னை எப்படி மாற்றி இருக்கிறது என்றால்.. முன்பெல்லாம் என்னை ஒரு கன்டென்ட் ஆக தான் பார்த்தார்கள்.  அந்தத் தருணத்தில் என்னை சந்திக்கும் ரசிகர்களுக்கு என் பெயர் தெரியாது. ஆனால் என் மீது அன்பு காட்டுவார்கள். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு,  என்னை அவர்களுடைய வீட்டில் ஒரு பிள்ளையாக மாற்றி இருக்கிறது. அத்தகைய ஒரு சக்தி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இருக்கிறது என்பதை உணர்ந்தேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது ஒவ்வொரு நாளும் என்னை பின் தொடர்ந்தார்கள். அவர்கள் என் மீது அன்பு செலுத்த தொடங்கினார்கள். நான் ஒவ்வொரு குடும்பத்திற்கும் செல்ல பிள்ளையாக மாறிவிட்டேன். செல்ஃபி எடுத்துக் கொண்டார்கள். அது எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. என்னை நேரில் சந்திக்கும்போது உரிமையுடன் விசாரிக்கவும் செய்தார்கள். அது எனக்கு உண்மையில் சந்தோஷமாகவும் இருந்தது. அதிர்ச்சியாகவும் இருந்தது.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்போது ரசிகர்கள் விக்கல்ஸ் என்ற என்னுடைய சமூக வலைதள பக்கத்தை பார்க்கிறார்கள். பின் தொடர்கிறார்கள். என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்..? என அக்கறையுடனும், உரிமையுடனும் கேட்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எனக்கு ரசிகர்களின் தொந்தரவு பிடிக்கும். இது அல்பத்தனமானது என்றாலும்.. என்னை யாராவது டிஸ்டர்ப் செய்தால் எனக்கு பிடிக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அப்பாவிற்கு இன்டர்நெட் பற்றி எதுவும் தெரியாது. தொடக்கத்தில் நான் என்னுடைய நண்பர்களுடன் படுக்கை அறையில் இருந்து தான் ரீல்ஸ்களை எடுத்து பதிவேற்றுவோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒவ்வொரு நாளும் என்னுடைய தந்தையார் நானும் என் நண்பர்களும் காலையிலிருந்து இரவு வரை பெட்ரூமில் இருப்பதையும்... அதன் பிறகு என்னுடைய நண்பர்கள் வீட்டிலிருந்து வெளியே செல்வதையும்.. அதன் பிறகு நான் சோர்வாக இருப்பதையும் மட்டும்தான் என் தந்தை பார்ப்பார்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;நிலவை கொண்டு வா&apos; என்ற பாடலை நாங்கள் ரீல்ஸாக எடுத்து பதிவேற்றினோம். அது வைரலானது. அந்த ரீல்சை போஸ்ட் செய்த சில நிமிடங்களில் பத்தாயிரம் பேர் பார்த்திருந்தனர். கொஞ்ச நேரம் கழித்து பார்த்தால் ஒரு லட்சத்தை எட்டி இருந்தது.‌ அதன் பிறகு அது ஒரு மில்லியனை கடந்து எங்கோ சென்று கொண்டிருந்தது. அந்த தருணத்தில் நடிகர் எஸ் ஜே சூர்யா &#45; சிம்ரன் மேடம் ஆகியோர் இது தொடர்பாக தங்களது கருத்துக்களை போஸ்ட் செய்தார்கள். திடீரென்று தேவா அவர்கள் என்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தார். நீண்ட நாள்களுக்குப்பிறகு அந்தப் பாடலை பிரபலப்படுத்தியதற்கு நன்றி என்றார் அதைக் கேட்டதும் என் கண்களில் கண்ணீர் வந்தது. அவரிடம் அப்படியெல்லாம் சொல்லாதீர்கள் நீங்கள் மிகப்பெரிய லெஜன்ட். நிலவை கொண்டு வா பாடல் யாருடைய வாழ்க்கையை மாற்றியதோ... தெரியாது ஆனால் எங்களுடைய வாழ்க்கையை மாற்றியது. நிறைய சேனல்களுக்கு இன்டர்வியூ கொடுத்தோம் எங்களை பற்றி நாங்களே பேசினோம். இதை என் அப்பா ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஆனால் அவருக்கு நான் ஒரு நல்ல நடிகர் என்பது தெரியாது. நன்றாக சிந்திப்பவன் என்றும் தெரியாது. அவரை பொறுத்தவரை நான் கல்லூரி வகுப்புகளை &apos;பங்க்&apos; செய்தவன்.. போன்ற விசயங்கள் தான் நினைவில் இருக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிக் பாஸ் வீட்டில் இருந்த போது தான் நான் நன்றாக நடிப்பேன் என்பதை என் தந்தை பார்த்து தெரிந்து கொண்டார்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt; இன்று ஒரு படத்தில் நடிக்கிறேன்.‌ பத்து வருடத்திற்கு பிறகு நான் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்கிறேன். அந்த படத்தின் பெயரை தான் நாங்கள் இப்போது ரிவீல் செய்யப் போகிறோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நானும் சினிமாவில் ஆடியோ லாஞ்ச் உள்ளிட்ட சில விழாக்களுக்கு சென்று இருக்கிறேன். அந்த விழாவில் ஹீரோ டைரக்டரை புகழ்வார். டைரக்டர் ஹீரோவை புகழ்வார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எனக்கு இயக்குநரை சமீபத்தில் தான் தெரியும். அவர் ஒரு கதையை சொன்னார். அது எனக்கு பிடித்துப் போனது. அப்போது அவரிடம் நாம் ஒரு விழா வைத்தால் என்ன பேசலாம் என கேட்டபோது பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதனால் ஒரு ஸ்டாண்ட் அப் காமெடி ஷோ போல் நடத்தி படத்தின் டைட்டிலை ரிவீல் செய்துவிடலாம் என திட்டமிட்டோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இதற்கு முன் திரைப்படங்களில் எனக்கு கேரக்டர்களில் நடிப்பதற்கு தான் வாய்ப்பு வழங்குவார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இன்ஸ்டாகிராமில்  நீங்கள் என் படத்தில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று ஒரு மெஸேஜ் வந்தது , நான் கூட அப்போது ஏதேனும் ஷார்ட் பிலிம் &#45; பைலட் பிலிம் ஆகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். அதன் பிறகு தான் ஃபீச்சர் ஃபிலிம் என்று சொன்னார்கள், திகைத்து போனேன், அந்த வாய்ப்பை அளித்த இயக்குநர் கே சி குருவுக்கு நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;2016 ஆம் ஆண்டில் ஹீரோவாக வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதுவும் பின் மண்டையில் ஓரமாக இருந்தது. அதனை வெளியில் சொன்னாலும் வெட்கக்கேடு. வெளியில் சொல்வதற்கு வெட்க பட்ட ஒரு கனவை இன்று நிஜமாக நடந்து கொண்டிருக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எங்கள் படத்திற்கான டைட்டில் &apos;லைட் வெயிட் பேபி.&apos;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;லைட் வெயிட் பேபி படத்தின்  போஸ்டரில் ஒரு மைக் இருக்கிறது, ஒரு ஸ்டாண்ட் இருக்கிறது, அப்புறம் அதில் வெயிட் இருக்கிறது. இது ஒரு லவ் ஸ்டோரி. ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியன் மற்றும்  ஃபீமேல் பாடி பில்டர் ஆகிய இருவருக்கும் இடையேயான  கதை. அதனால் தான் நான் இந்த படத்தில் ஹீரோவாகி இருக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தின் டைட்டிலை விட மிகவும் சுவாரசியமான விசயம் என்னவென்றால் இப்படத்தின் ஹீரோயின் தான். அவர்கள் பெயர் ஆர்த்தி கிருஷ்ணா.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இதற்கு மேல் பேசுவதற்கு ஒன்றும் இல்லை. படத்தை உருவாக்கி விட்டு உங்களிடம் வருகிறோம்&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் கே சி குரு பேசுகையில், &apos;&apos; நான் பெங்களூரூவிலிருந்து வருகை தந்திருக்கிறேன். எனக்கு தமிழ் மொழி பேசினால் புரியும். ஆனால் பேச வராது. அதனால் நான் ஆங்கிலத்திலேயே பேசி விடுகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;லைட் வெயிட் பேபி என்பது இம்பேலன்ஸிங் லைஃப். இந்த போஸ்டரில் ஒரு பக்கம் எடை குறைவாகவும்... மறுபக்கம் எடை அதிகமாகவும்.... இருக்கும் இது ஏன் என்பதுதான் இப்படத்தின் பின்னணி.‌&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை ஆர்த்தி கிருஷ்ணா பேசுகையில், &apos;&apos; இந்த வாய்ப்பை வழங்கியதற்காக இயக்குநருக்கும் ,தயாரிப்பாளருக்கும் நன்றி. இது என் முதல் திரைப்படம். இந்த திரைப்படம் எப்படி உருவாகும் என்பது தெரியாது. அதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். நன்றாக வரவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. என்னுடைய சிறப்பான பங்களிப்பை வழங்குவேன் &apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/light-weight-baby-news_69e07c7706a2d.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/light-weight-baby-news</link>
								</item><item>
								<id>f2162f0713c4aa4c3c9a843febf03e56</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>ராதிகா நடிக்கும் ‘காலனி’</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>16-04-2026 01:28</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதிதி மூவிஸ் தயாரிப்பில் டாக்டர் R.நாகராஜன் வழங்க, கோபி நயினார் இயக்கத்தில், ராதிகா முன்னணி வேடத்தில் நடித்துள்ள “காலனி” படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை முன்னணி இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து வெளியிட்டனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அறம் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் கோபி நயினார், வெளியீட்டுக்கு தயாராக உள்ள “மனுஷி” படத்திற்கு பின், சமூக அக்கறை மிக்க இன்னொரு அழுத்தமான படைப்பாக “காலனி” படத்தை உருவாக்கியுள்ளார். &apos;தாய்கிழவி&apos; படத்தின் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்ற  ராதிகா, இப்படத்தில் மீண்டும் வலுவான மையக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தனது மகனின் இறப்புக்கு நீதி தேடி போராடும் ஒரு தாயின் உணர்ச்சி மிகுந்த பயணமே இப்படத்தின் கரு. வெளியான பர்ஸ்ட் லுக்கில், கண்களில் கனல் பொங்கும் கோபத்துடன் அமர்ந்திருக்கும் ராதிகாவின் தோற்றம் வலுவாக பதிகிறது. பின்னணியில் கலவர சூழலில் பொதுமக்களை விரட்டும் போலீஸ் காட்சி இடம்பெற்றுள்ளதால், சமூக அவலங்களை வெளிப்படுத்தும் படமாக இது அமையும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அறம் போலவே இதுவும் தீவிரமான தாக்கம் ஏற்படுத்தும் படைப்பாக இருக்கும் என்பதைக் காட்டும் வகையில் இந்த போஸ்டர் அமைந்துள்ளது.இந்த போஸ்டர் திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தில் ராதிகா முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, அவரது மகனாக அறிமுக நடிகர் லியோ நடிக்கிறார்.  இவர்களுடன் அஞ்சலி நாயர்,  எம்.எஸ். பாஸ்கர், சேத்தன், ஆர்.கே. விஜயமுருகன், வினோத்சாகர், மூணார் ரமேஷ், அஜித் கோஷி, ரவி வெங்கட்ராம், ஜே கே, ஏ. வெங்கடேஷ், ராம்ஸ், இயக்குநர் தமிழ், செந்தி, ஜானகி, அஸ்வினி தங்கராஜ், கீதா கைலாசம், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சிறு இடைவெளிக்குப் பிறகு, தேனிசைத் தென்றல் தேவா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணிகளை R. வேல்ராஜ் மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பை ஆண்டனி கவனித்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தின் திருவண்ணாமலை முதலான  வட மாவட்டங்களில்  நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் டீசர், டிரெய்லர் மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தொழில்நுட்ப குழு:&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் – கோபி நயினார்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசை – தேவா&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒளிப்பதிவு – R. வேல்ராஜ்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தொகுப்பு – ஆண்டனி&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கலை இயக்குனர் – சக்தி வெங்கட்ராஜ்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பாடல்கள் – யுகபாரதி&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சண்டை பயிற்சி – கனல் கண்ணன்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடனம் – பிருந்தா&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மக்கள் தொடர்பு – சதீஷ் AIM&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பு – டாக்டர் R. நாகராஜன்.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/colony-first-look">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதிதி மூவிஸ் தயாரிப்பில் டாக்டர் R.நாகராஜன் வழங்க, கோபி நயினார் இயக்கத்தில், ராதிகா முன்னணி வேடத்தில் நடித்துள்ள “காலனி” படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை முன்னணி இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து வெளியிட்டனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அறம் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் கோபி நயினார், வெளியீட்டுக்கு தயாராக உள்ள “மனுஷி” படத்திற்கு பின், சமூக அக்கறை மிக்க இன்னொரு அழுத்தமான படைப்பாக “காலனி” படத்தை உருவாக்கியுள்ளார். &apos;தாய்கிழவி&apos; படத்தின் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்ற  ராதிகா, இப்படத்தில் மீண்டும் வலுவான மையக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தனது மகனின் இறப்புக்கு நீதி தேடி போராடும் ஒரு தாயின் உணர்ச்சி மிகுந்த பயணமே இப்படத்தின் கரு. வெளியான பர்ஸ்ட் லுக்கில், கண்களில் கனல் பொங்கும் கோபத்துடன் அமர்ந்திருக்கும் ராதிகாவின் தோற்றம் வலுவாக பதிகிறது. பின்னணியில் கலவர சூழலில் பொதுமக்களை விரட்டும் போலீஸ் காட்சி இடம்பெற்றுள்ளதால், சமூக அவலங்களை வெளிப்படுத்தும் படமாக இது அமையும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அறம் போலவே இதுவும் தீவிரமான தாக்கம் ஏற்படுத்தும் படைப்பாக இருக்கும் என்பதைக் காட்டும் வகையில் இந்த போஸ்டர் அமைந்துள்ளது.இந்த போஸ்டர் திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தில் ராதிகா முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, அவரது மகனாக அறிமுக நடிகர் லியோ நடிக்கிறார்.  இவர்களுடன் அஞ்சலி நாயர்,  எம்.எஸ். பாஸ்கர், சேத்தன், ஆர்.கே. விஜயமுருகன், வினோத்சாகர், மூணார் ரமேஷ், அஜித் கோஷி, ரவி வெங்கட்ராம், ஜே கே, ஏ. வெங்கடேஷ், ராம்ஸ், இயக்குநர் தமிழ், செந்தி, ஜானகி, அஸ்வினி தங்கராஜ், கீதா கைலாசம், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சிறு இடைவெளிக்குப் பிறகு, தேனிசைத் தென்றல் தேவா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணிகளை R. வேல்ராஜ் மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பை ஆண்டனி கவனித்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தின் திருவண்ணாமலை முதலான  வட மாவட்டங்களில்  நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் டீசர், டிரெய்லர் மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தொழில்நுட்ப குழு:&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் – கோபி நயினார்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசை – தேவா&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒளிப்பதிவு – R. வேல்ராஜ்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தொகுப்பு – ஆண்டனி&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கலை இயக்குனர் – சக்தி வெங்கட்ராஜ்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பாடல்கள் – யுகபாரதி&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சண்டை பயிற்சி – கனல் கண்ணன்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடனம் – பிருந்தா&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மக்கள் தொடர்பு – சதீஷ் AIM&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பு – டாக்டர் R. நாகராஜன்.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/colony-first-look_69e18d7ea98dc.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/colony-first-look</link>
								</item><item>
								<id>1921e14349820cc66e19220da2839247</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>லவ் இன்சூரன்ஸ் கம்பெனி - நன்றி தெரிவித்த படக்குழு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>16-04-2026 01:23</pubDate>
								<description>
								&lt;p&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தமிழ் திரையுலகின் முன்னணி இளம் நட்சத்திரமான பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்படம், கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகி, ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;திரையரங்குகளில் பெரும் வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், படக்குழுவினர் பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களை சந்தித்து, தங்களின் நன்றியை தெரிவித்தனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்நிகழ்வினில் &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ஜெகன் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தில் நானும் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இயக்குநர் விக்னேஷ் சிவன் உழைப்பை நேரில் பார்த்தேன், பிரமிப்பாக இருந்தது. நம்ம எல்லோரும் இந்தப் படத்தை பார்த்திருக்கிறோம். தியேட்டரில் மக்கள் எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை பார்க்கும்போதுதான் இந்தப் படத்தின் உண்மையான வெற்றி என்ன என்பதை உணர முடிகிறது. அது ஒரு உண்மையான அர்ப்பணிப்பின் பலன். அந்த அர்ப்பணிப்பின் அர்த்தம் தியேட்டரில்தான் முழுமையாக தெரிகிறது. அதற்காக எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முக்கியமாக அன்புத் தம்பி பிரதீப் ரங்கநாதன் அவர்களுக்கு நான் ஒரு பெரிய வாழ்த்து சொல்ல வேண்டும். அவருக்கு மக்களிடம் இருக்கும் அன்பு மிகவும் பெரிது. அதேபோல் அவருக்கு ரசிகர்களிடம் அளவில்லாத அன்பு இருக்கிறது. ஒரு நடிகராக நான்காவது படத்திலேயே இவ்வளவு வரவேற்பு கிடைப்பது மிகப்பெரிய சாதனை. அவர் ஏற்கனவே எண்ணற்ற மனங்களை வென்றிருக்கிறார். உலகத்தில் பணம் சம்பாதிப்பது எளிது. ஆனால் ரசிகர்களின் அன்பை சம்பாதிப்பது மிகவும் கடினம். அந்த அரிய வரத்தை கடவுள் அவருக்கு அளித்திருக்கிறார். அதற்காக எனக்கு மிகுந்த சந்தோஷம். நான் இந்தப் படத்தை பல தியேட்டர்களில் பார்த்தேன். முதல் நாளிலிருந்து மீண்டும் மீண்டும் பார்த்தேன். எல்லா இடங்களிலும் மக்கள் அவரை தங்களுடைய வீட்டுக் குழந்தை போலவே பார்க்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் சீமான் அண்ணன் நடித்ததற்கு நான் ஒரு காரணமாக இருந்தேன். ஆரம்பத்தில் அவர் நடிப்பாரா?  என எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. விக்னேஷ் சிவனும் ஒத்து வருமா? என்று கேட்டார். இருவரும் பழகிய பிறகு பிரிக்க முடியாத நண்பர்களாகி விட்டார்கள்.  படம் பார்த்த பிறகு, “இரண்டு பேரும் வெற்றி பெற்றுவிட்டார்கள்” என்று சொல்லும் அளவுக்கு படம் சிறப்பாக அமைந்துள்ளது.விக்னேஷ் சிவன் அவர்கள் மற்றும் சீமான் அண்ணன் இருவரும் மிகுந்த அன்பானவர்கள். அந்த இரண்டு நல்ல மனங்களை இணைக்க நான் ஒரு காரணமாக இருந்தது எனக்கு பெருமையாக உள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் நடித்த நடிகைகள் மிகவும் அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர். அவர்களின் நேர்மை, ஈடுபாடு, உழைப்பு ஆகியவை பாராட்டத்தக்கவை. இந்த வெற்றியில் அவர்களுக்கும் முக்கியமான பங்கு உள்ளது.நேற்று தியேட்டரில் பார்த்த அனுபவம் மிகவும் சிறப்பு. அனைத்து காட்சிகளும் நிரம்பியிருந்தன. மக்கள் அளித்த வரவேற்பு, அவர்கள் காட்டிய உற்சாகம்—இவை அனைத்தும் இந்தப் படத்தின் வெற்றியை வெளிப்படுத்துகின்றன. ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னாலும் ஒரு பெரிய ரகசியம் இருக்கும்; அது கடினமான உழைப்பு. அதை நான் விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ஆகியோரிடம் பார்த்திருக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் வேலை செய்ய வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை கௌரி பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt; &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பத்திரிகை நண்பர்களுக்கு முதலில் என் மனமார்ந்த நன்றி. நீங்கள் எல்லாரும் இன்று வந்திருக்கிறீர்கள் — அது   மிகுந்த மகிழ்ச்சி.இது எங்களுடைய நன்றி தெரிவிக்கும் சந்திப்பு படம் வெளியாகி இப்போது ஒரு வாரம் ஆகிறது. தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டே இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒவ்வொரு சவாலான படத்துக்கு இருக்கிற மாதிரி, இந்தப் படத்துக்கும் சில சிரமங்கள், சிக்கல்கள் இருந்தன. ஆனால் அவையெல்லாம் தாண்டி, படம் அதன் தரத்திற்காக பாராட்டப்படுவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் படம் எனக்கு மிகவும் முக்கியமான ஒன்று. நான் இதுவரை செய்ததிலிருந்து வித்தியாசமான ஒரு கதாபாத்திரம் — “கல்கி” — இதில் செய்திருக்கிறேன். அந்தக் கதாபாத்திரத்தை மக்கள் புரிந்து கொண்டு, தனிப்பட்ட முறையில் மெசேஜ்கள் அனுப்பி பாராட்டுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி தருகிறது. குறிப்பாக, அந்த நட்பு பற்றிய உணர்வை பலரும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நம்ம தலைமுறையில் கொஞ்சம் கவனிக்கப்படாமல் போகும் ஒரு உறவு — நட்பு. அதில் இருந்து உருவாகும் அன்பு. “வாஸ்” மற்றும் “கல்கி” இடையிலான அந்த அழகான நட்பு இந்தப் படத்தின் முக்கியமான அம்சம். சமூக வலைதளங்களில், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் எல்லாம் பார்த்தால், இயல்பான, உண்மையான நல்ல எதிர்வினைகள் அதிகமாக வருகிறது.சில இடங்களில் சிறிய எதிர்மறை கருத்துகள் இருந்தாலும், அது ஏன் என்று தெரியவில்லை. மக்கள் தியேட்டருக்கு வந்து, நேரடியாக படம் பார்த்து அனுபவிக்க வேண்டும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் இயல்பானது, உண்மையானது. அதனால் அதை அதே உணர்வோடு ரசிக்க வேண்டும். தேவையில்லாத எதிர்மறை கதை உருவாக்காமல், படத்தை அனுபவிக்க வேண்டும். இந்த கோடை கால வெளியீடாக, குடும்பத்தோடு, நண்பர்களோடு தியேட்டரில் ரசிக்கக்கூடிய ஒரு முழுமையான படைப்பு இது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் விக்னேஷ் சிவன் அவர்களின் கனவும், பார்வையும் இந்தப் படம். ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் அவர்களின் அழகான காட்சியமைப்பும் இதில் பெரிய பலம். அனைத்து நடிகர்களும் மிகுந்த உழைப்பை செலுத்தியிருக்கிறார்கள். பிரதீப் — அவருடைய முந்தைய வெற்றிகளைத் தொடர்ந்து, இதுவும் ஒரு பெரிய வெற்றியாக அமையும் திறன் கொண்ட படம். கிருத்தி — தமிழ் திரையுலகுக்கு ஒரு சிறந்த வரவு. ஒரு காலத்திற்குப் பிறகும் நினைவில் நிற்கக்கூடிய நடிகையாக அவர் இருப்பார் என்று நம்புகிறேன். மொத்தத்தில், இது ஒரு முழுமையான அனுபவத்தை தரும் படம். இதே போல் இந்த வாரமும் நல்ல வரவேற்பு தொடரும் என்று நம்புகிறோம். விரைவில் ஒரு பெரிய வெற்றி விழாவில் மீண்டும் சந்திப்போம் என்று எதிர்பார்க்கிறோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;குறிப்பாக இயக்குநர் விக்னேஷ் சிவன் அவர்கள் இதற்காக மிகுந்த உழைப்பும், திறமையும் செலுத்தியிருக்கிறார். அதனால், ஒரு சினிமா ரசிகராக, இந்தப் படத்திற்கு நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். உங்கள் ஆசீர்வாதமும், நேர்மையான ஆதரவும் எங்களுக்கு மிகவும் முக்கியம். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை தீபிகா வெங்கடாச்சலம் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்தேன். அந்த எண்ணம் நனவாகி, இன்று இங்கே நின்று பேசும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதற்காக மிகவும் நன்றி. நான் இந்தப் படத்தில் இருந்ததைக் காட்டிலும், ஒரு பார்வையாளராக இந்தப் படத்தை அதிகமாக ரசித்தேன். நான் ஒரு பார்வையாளராகவும், படக்குழுவில் ஒருபங்காகவும், பல நிலைகளில் இருந்திருக்கிறேன். அதனால் இப்போது ஒரு நுண்ணிய கோடு எனக்கு தெளிவாக தெரிகிறது — ஒரு படம் உருவாக எவ்வளவு பேர் உழைக்கிறார்கள் என்பதை நேரில் பார்த்தேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நாம் அனைவருக்கும் கருத்து சொல்லும் சுதந்திரம் இருக்கிறது. ஆனால் கருத்தை பகிர்வதுக்கும், அதை திணிப்பதுக்கும் வித்தியாசம் இருக்கிறது. இந்த மூன்று நாட்களில் நான் இதை ஆழமாக உணர்ந்தேன். &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில் நன்றி சொல்ல வேண்டியது பார்வதி அவர்களுக்கு. அவர்கள் தான் என்னை இந்த வாய்ப்புக்காக அழைத்தார்கள். என்னை நம்பி இந்தக் கதாபாத்திரத்தை கொடுத்தார்கள். படப்பிடிப்பில் நான் காயம், வலி எதையும் கவனிக்காமல் முழுமையாக ஈடுபட வேண்டும் என்று நினைத்தேன். அந்த நேரத்தில் அவர்கள் கொடுத்த ஆதரவு மிக முக்கியமானது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தத் திரைப்படம் எனக்கு ஒரு புதிய அனுபவம். ஆரம்பத்தில் இது ஒரு ஐடியா மாதிரி தான் எனக்குத் தெரியும். ஆனால் படம் பார்த்தபோது நான் ஒரு உண்மையான பார்வையாளராக அதைப் பார்த்தேன். கௌரி, உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் கதாபாத்திரம் எனக்கு மிகவும் நெருக்கமாக இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரதீப் ரங்கநாதன் சார் — நீங்கள் எனக்கு ஒரு பெரிய ஊக்கமாக இருக்கிறீர்கள். எதுவும் இல்லாத இடத்திலிருந்து நீங்கள் வந்த பயணம் பலருக்கும் ஒரு உதாரணம். அதனால் தான் மக்கள் உங்களை தங்களுடைய வீட்டுப் பையன் போல பார்க்கிறார்கள்.  விக்னேஷ் சார் சினிமாவில் ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று ஏங்கிக்கொண்டிருக்கும் பல பெண்கள் இருக்கிறார்கள். அந்த மாதிரி நிறைய பேருக்கு, நீங்கள் எனக்கு கொடுத்த இந்த சிறிய வாய்ப்பு ஒரு நம்பிக்கையாக இருக்கும். அது நாளை பெரிய வாய்ப்பாக மாறும் என்று நான் நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் “தமிழ் செல்வி” என்ற கதாபாத்திரம் எனக்கு மிகவும் முக்கியமானது. ஆரம்பத்தில் அது ஒரு சிறிய கதாபாத்திரம் என்று நினைத்தேன். ஆனால் படம் பார்த்தபிறகு அது இந்தக் கதையின் இதயம்தான் என்று உணர்ந்தேன்.இந்தப் படத்தின் மையக்கருத்து மிகவும் அழகானது. அது இன்னும் அதிகமான மக்களிடம், குறிப்பாக ஒவ்வொரு பெண்ணிடமும் சென்று சேர வேண்டும் என்பதே என் விருப்பம்.இந்த வாய்ப்புக்காக அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் எஸ் ஜே சூர்யா பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எங்கிருந்து ஆரம்பிப்பது என்று தெரியவில்லை… விக்னேஷ் சிவன் சாரிலிருந்து ஆரம்பிக்கிறேன். அவருக்கு என்  மேல இருக்கும் அன்பு ரொம்ப பெரியது. அது எவ்வளவு என்றால், திடீர்னு போன் பண்ணி “எங்கே இருக்கீங்க? நாளைக்கே மலேசியா வர முடியுமா?” என்று கேட்பார். ஒரு சீனுக்காக கோடிகளில் செலவு செய்ய தயாராக இருப்பார். “நீங்கள் வந்தால் அந்த சீன் இன்னும் சிறப்பாக இருக்கும்” என்பதற்காகவே இப்படிச் சொல்வார். அவர் ஒரு இனிமையான அழுத்தம் கொடுப்பார் — ஆனா அந்த அழுத்தம் முழுக்க படத்துக்காகவும், ஆடியன்ஸ்க்காகவும் தான். இவ்வளவு சிரமங்களையும், வலிகளையும் கடந்து வந்தாலும், எங்களுக்கு அது தெரியாமல் பார்த்துக்கொள்வார். அவருடைய ஒரே நோக்கம் — ஆடியன்ஸை எண்டர்டெயின் பண்ணணும், ஒரு தரமான படைப்பு கொடுக்கணும். ஒவ்வொரு விஷயத்திலும் perfection வேண்டும் என்ற ஆர்வம் அவரிடம் இருக்கிறது — விஷுவல், சவுண்ட், காஸ்ட்யூம், நடிப்பு எல்லாமே உயர்ந்த தரத்தில் இருக்க வேண்டும். அதனால் தான் தியேட்டரில் மக்கள் இப்படத்தை இவ்வளவு கொண்டாடுகிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;உலகம் முழுக்க இருந்து மெசேஜ்கள் வருகிறது — மலேசியா, சிங்கப்பூர், டொரண்டோ… &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நீண்ட நாட்களாக தொடர்பில் இல்லாத நண்பர்கள்கூட மீண்டும் தொடர்பு கொள்கிறார்கள். அது இந்தப் படத்தின் வெற்றியை சொல்லுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரதீப் ரங்கநாதன் சார் — அவருக்கு கடவுளின் ஆசீர்வாதம் ரொம்ப அதிகம். &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு சாதாரண ஆரம்பத்திலிருந்து இன்று பெரிய ஹீரோவாக உயர்ந்திருக்கிறார். அவருடைய பயணம் உண்மையிலேயே பிரமிப்பானது. நான் எப்போதும் மனசில் பட்டதை தான் சொல்வேன். அதுபோலவே, அவர் நடித்ததை பார்த்தபோது — “நீங்கள் பெரிய அளவுக்கு போவீர்கள்” என்று நம்பிக்கை வந்தது. நான் ஏழு வருடம் முன்பு சொன்னது,  அது இன்று உண்மையாகி இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரதீப் சார் — இந்தப் படத்தில் உங்கள் லுக், விஷுவல் அனைத்தும் மிக அழகாக இருக்கிறது. உங்கள் கேரியரில் சிறந்த தோற்றங்களில் ஒன்றாக இது இருக்கும். &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மக்கள் உண்மையிலேயே இதைப் பெரிய அளவில் கொண்டாடுகிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் அனிருத் இசை மிகப்பெரிய பலம். காதல் கதையென்றால் அது லவ்வும் பெயினும் சேர்ந்தது. அதற்கு ஒரு பக்கம் தீமா மியூசிக், இன்னொரு பக்கம் “எனக்கென யாருமில்லையே” போன்ற பாடல்கள் — இந்த இரண்டும் தரும் உணர்வு ரொம்ப பரவசமானது. &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;க்ளைமாக்ஸ்க்கு முன் வரும் அந்த பாடல், அந்த உணர்ச்சி, அந்த காட்சிகள் — எல்லாமே ரொம்ப அழகாக வேலை செய்திருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த மாதிரி காதல் கதைக்கு அழகான முகங்கள் தேவை. அதைப் பூர்த்தி செய்தவர்கள் கிருத்தி ஷெட்டி மற்றும் கௌரி. குறிப்பாக கிருத்தி ஷெட்டி — நல்ல நடிப்பு, நல்ல நடனம், தமிழில் பேசும் முயற்சி — ரொம்ப சந்தோஷம். உங்களுக்கு நல்ல வெற்றி தொடர்ந்து கிடைக்கணும் என்று வாழ்த்துகிறேன். கௌரி — ஏற்கனவே பெரிய பெயர் எடுத்தவர். இந்தப் படத்திலும் ஒரு நல்ல பெயர் எடுத்திருக்கிறார். குறிப்பாக ஃப்ரெண்ட்ஷிப் மற்றும் லவ் இடையிலான அந்த நுணுக்கமான கோட்டை காட்டிய சீன் ரொம்ப அருமை. சீமான் சார் கலக்கி விட்டார், ஒரு சில காட்சிகளில் அவர் வரும் போது தியேட்டர் அதிர்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விக்னேஷ் சிவன் சார் இந்தப் படத்தில் பல விஷயங்களை நெஞ்சை கிழிக்காமல், மெதுவாக, அழகாக சொல்லியிருக்கிறார். அதுதான் இந்தப் படத்தின் பலம்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எந்த தியேட்டருக்குப் போனாலும் கிடைக்கும் அந்த ரெஸ்பான்ஸ் — அதுதான் இந்த வெற்றிக்கு சாட்சி. இந்தப் படத்தின் மைய கருத்து என்னவென்றால்  — நவீன விஷயங்களை நாம் பயன்படுத்த வேண்டும், &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஆனா அது நம்மை ஆளக் கூடாது. முடிவில் சொல்ல வேண்டியது ஒன்று தான் — &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நாம் செய்யும் கலை, மக்களை இவ்வளவு சந்தோஷப்படுத்தும் போது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதைவிட பெரிய மகிழ்ச்சி வேற எதுவும் இல்லை. இந்த அளவுக்கு அன்பு கொடுத்த ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை கிருத்தி ஷெட்டி பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இங்கே வந்திருக்கிற எல்லாருக்கும் என் மனமார்ந்த வணக்கம். தமிழ் ஊடகங்களுக்கும், தமிழ் ரசிகர்களுக்கும் எனது பெரிய நன்றி.எனக்கு தமிழ் மொழி ரொம்ப பிடிக்கும். சின்ன வயதிலிருந்தே அதை கற்க வேண்டும் என்று ஆசை இருந்தது. எங்கள் அம்மா கோயம்புத்தூரில் படித்தவர், வீட்டில் தமிழில் பேசுவார்கள். ஆனால் எனக்கு கற்றுக்கொடுக்கவில்லை. அது அவர்களுக்குள்ள ஒரு ரகசிய மொழி மாதிரி இருந்தது. இப்போ தமிழ் படங்களில் நடிப்பதன் மூலம் அந்த அழகான மொழியை கற்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தின் டிரைலர், டீசர் வந்தபோது, நான் ஒரு ரோபோட் மாதிரி கேரக்டர் பண்ணுகிறேன் என்று  நிறைய பேர் சொன்னார்கள். அது எனக்கு ரொம்ப சந்தோஷம் தந்தது. ஏன்னா, அந்தக் கேரக்டரின் அடிப்படை யோசனை அதுதான். இன்றைய தலைமுறையில் நாமெல்லாம் அதிகமாக மொபைல் உலகத்துக்குள் சென்று, நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் இருந்து தள்ளிப் போயிருக்கிறோம். அந்த உணர்ச்சி விலகலை தான் அந்தக் கதாபாத்திரம் பிரதிபலிக்கிறது. அது திரையில் அழகாக வெளிப்பட்டதுக்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நிறைய பேர் அதநுடன் தொடர்பு கொண்டு பேசுவது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் — எல்லா சம்பவங்களும் ஒரே இடத்தில் இணையும் அந்த தருணம். குறிப்பாக, அந்தக் கேரக்டர் தனது உணர்ச்சியை வெளிப்படுத்தும் காட்சி மிகவும் சிறப்பு. எந்த காரணமும் இல்லாமல், நம்மை நாமாகவே ஏற்றுக்கொண்டு நேசிக்கும் மனிதர்கள் வாழ்க்கையில் கிடைப்பது ரொம்ப அரிது. அந்த உணர்ச்சியை இந்த படம் அழகாக சொல்லுகிறது. இந்த மாதிரி ஒரு நல்ல கருத்துள்ள படத்தில் நான் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு பெருமை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சமூக வலைதளங்களில் மக்கள் இந்தப் படத்தோடு இணைந்த விதம் என்னை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்தது. இந்தக் கதாபாத்திரத்தை எனக்கு நம்பிக்கையுடன் கொடுத்த இயக்குநர் விக்னேஷ் சிவன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. படம் வெளியான முதல் நாளிலேயே நான் 5&#45;6 தியேட்டர்களுக்கு சென்று பார்த்தேன். ஒவ்வொரு தியேட்டரிலும் மக்கள் மகிழ்ச்சியாக படம் ரசித்தது எனக்கு மிகுந்த திருப்தி கொடுத்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரதீப் ரங்கநாதன் — அவருடன் சேர்ந்து நடித்தது எனக்கு ஒரு சிறந்த அனுபவம். அவர் மிகவும் மென்மையான, அழகான நடிப்பை கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் படம் பார்க்கும்போது அவருடைய நடிப்பில் புதிய அம்சங்களை கண்டுபிடிக்கிறேன். கௌரி — ஆரம்பத்தில் கொஞ்சம் பதட்டமாக இருந்தாலும், இப்போது கிடைத்துள்ள நல்ல வரவேற்பு அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் ஒவ்வொருவரும் மிகுந்த உழைப்பை செலுத்தியிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் இந்தப் படத்துக்காக வேலை செய்திருக்கிறார்கள். நான் இந்தப் படத்தில் எனது தோற்றத்தை பார்த்தபோது மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இதுவரை நான் இப்படிப் பிரதிபலிக்கப்பட்டதில்லை என்று உணர்கிறேன். அதற்கான முழு பாராட்டு ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநருக்கே.இந்தப் படத்திற்கு ஆதரவு அளித்த அனைத்து ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் பிரதீப் ரங்கநாதன் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பத்திரிக்கை மற்றும் மீடியா நண்பர்களுக்கு வணக்கம். இந்தப் படத்தின் பயணம் சுமார் மூன்று முதல் நான்கு ஆண்டுகளாக நீண்ட ஒன்று. 2022 பிப்ரவரி மாதத்திலேயே இந்தக் கதையின் ஒன் லைன் என்னிடம் கூறப்பட்டது. அப்போது  இந்தப் படம் உருவாகப் போகிறது என்று ரசிகர்களுக்கும் தெரிந்திருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதற்குப் பிறகு பல தாமதங்கள் ஏற்பட்டது. பல முறை வெளியீட்டு தேதிகள் மாற்றப்பட்டது — கோடை, டிசம்பர், பிப்ரவரி என்று தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருந்தோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பொதுவாக இப்படியான தாமதங்கள் ஒரு படத்தின் மீதான எதிர்பார்ப்பை குறைக்கும். நம்பிக்கையும் கொஞ்சம் குறையும். அது படக்குழுவினரையும் பாதிக்கும். எனக்கும் அதே சந்தேகம் இருந்தது — “இவ்வளவு தாமதமான படம் எப்படி வரவேற்பைப் பெறும்?” என்று. ஆனால் படம் வெளியான விதம் எங்களுக்கெல்லாம் ஒரு பெரிய ஆச்சரியம். மிகப்பெரிய அளவில் ஓபனிங் கிடைத்தது. மக்கள் கொடுத்த அன்பு நான் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்தது. இந்த எல்லா தடைகளையும் தாண்டி, இப்படத்திற்கு கிடைத்த இந்த அன்புக்கு மக்களிடம் என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன். என் படக்குழுவினருக்கும், இயக்குநருக்கும், தயாரிப்பாளர்களுக்கும் என் நன்றிகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முக்கியமாக, இந்த தருணத்தில் மூன்று முக்கிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன் —&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் சார், எடிட்டர் பிரதீப் ராகவன், இசையமைப்பாளர் அனிருத் சார். இந்த மூவர் இல்லாமல் இந்தப் படம் உருவாக முடியாது என்று நான் உண்மையாக நம்புகிறேன். அவர்கள் கொடுத்த காட்சியமைப்பு, இசை, எடிட்டிங் — இவை எல்லாமே இந்தப் படத்தை ஒரு தொழில்நுட்ப ரீதியாக வலுவான படமாக மாற்றியுள்ளது. படம் பார்த்த உடனே நான் இவர்களிடம் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தேன். பொதுவாக தொழில்நுட்ப கலைஞர்கள் பின்னணியில் இருப்பதால் அவர்களின் பங்களிப்பு வெளியில் அதிகமாக தெரியாமல் போகும். இந்த நேரத்தில் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இறுதியாக, முதல் நாளிலிருந்து இன்று வரை எங்களுக்கு ஆதரவு அளித்து வரும் பத்திரிகை மற்றும் மீடியா நண்பர்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் விக்னேஷ் சிவன் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் ரிலீஸ் ஆனதே எனக்கு ஒரு ப்ளாக்பஸ்டர். அது வெளியானது தான் எனக்கு பெரிய வெற்றி. ஏன்னா, எப்போதுமே பெரிய கனவு காண்றது சுலபமில்லை. அதுக்காக கம்ஃபர்ட் ஜோன்ல இருந்து வெளியே வரணும். எனக்கு வாழ்க்கை கம்ஃபர்ட்டாக இருந்திருக்கலாம். ஆனா அந்த கம்ஃபர்ட் ஜோனை உடைத்து, என்னை நான் சாலஞ்ச் பண்ணிக்கிட்டதுதான் இந்தப் படம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் ஒரு ஃப்ரேம் கூட ஈஸியா எடுக்க முடியாது. ஒவ்வொரு விஷயத்திலும் கவனம் — காஸ்ட்யூம், செட், VFX, மேக்கப், டயலாக் — எல்லாமே சரியாக இருக்கணும். அப்போதுதான் இது நம்பிக்கைக்குரியதாக இருக்கும். படம் வெளியான பிறகு நிறைய நல்ல விமர்சனங்களும் பாராட்டுகளும் கிடைத்திருக்கிறது. அதே சமயம் சிலர் “ஸ்லோவா இருக்கு”ன்னு சொன்னாங்க. ஆனா ஹை&#45;கான்செப்ட் படம் என்றாலே, ஆரம்பத்தில் கொஞ்சம் விளக்கம் தேவைப்படும். அது போல தான் — விமானம் பறக்குமுன் சொல்லப்படும் விதிமுறைகள் மாதிரி. அதை நான் ஒரு constructive criticism&#45;ஆ எடுத்துக்கிறேன். அது எனக்கும் சில விஷயங்களை புரிய வைத்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் ஒரு காதல் கதைதான். ஆனா வழக்கமான மெலோட்ராமா இல்லாமல், ஒரு புதிய அனுபவம் கொடுக்கணும் என்ற முயற்சி தான் இது. அந்த முயற்சி தியேட்டரில் கைதட்டலாக மாறும்போது கிடைக்கும் சந்தோஷம் சொல்ல முடியாதது. ஒரு எழுத்தாளராக, இயக்குநராக நம்ம முயற்சி சிலருக்காவது வேலை செய்கிறது என்ற உணர்வு நம்பிக்கையை அதிகரிக்கிறது. அதற்காக ஆடியன்ஸ்க்கு மிகப்பெரிய நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் நடக்க காரணம் பிரதீப் தான். ஆரம்பத்திலிருந்தே பட்ஜெட் சிக்கல்கள் இருந்தது. ஆனாலும் இந்தப் படம் உருவானது அவரால் தான். இன்றைக்கு நிறைய படங்கள் டிராப் ஆகுது லீக் ஆகுது, டைரக்டர்ஸ் நிலைமை ரொம்ப கஷ்டமா இருக்கு. அந்த வலியை ஒரு டைரக்டர்தான் உணர முடியும். அந்த இடத்தில், சமீபத்தில் லீக் பிரச்சனையை சந்தித்த H வினோத் அவர்களுக்கும் என் மனமார்ந்த அனுதாபம். அது ஒரு டைரக்டருக்கு மிகப்பெரிய வலி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தையும் நான் என்னால் முடிந்தவரை எந்த compromise&#45;ம் இல்லாமல் எடுத்தேன். ஒரு தடவை தான் எடுக்க முடியும் — அதனால் முழுமையாக எடுத்தேன். பிரதீப் — ஒரு ஹீரோவாக மட்டும் இல்ல, ஒரு அர்ப்பணிப்புள்ள கலைஞன். நேரம், ஒழுக்கம், அர்ப்பணிப்பு— எல்லாமே வேற லெவல். &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு swimming pool sequence&#45;ல அவர் செய்த உழைப்பு மறக்க முடியாதது. மூச்சை பிடித்து நீண்ட நேரம் நடிப்பது  ரொம்ப கஷ்டம். ஆனா அவர் முழு அர்ப்பணிப்புடன் செய்தார். அந்த மாதிரி பல நினைவுகள் இந்தப் படத்தில் எனக்கு கிடைத்திருக்கிறது. அதற்காக அவருக்கு மனமார்ந்த நன்றி. இந்தப் படத்துக்கு கிடைத்த ஓபனிங் — அது முழுக்க பிரதீப் மீது மக்கள் வைத்த நம்பிக்கை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் நீண்ட காலம் ஓடும் என்று நான் நம்புகிறேன். சில கலவையான விமர்சனங்கள் இருந்தாலும்,  தியேட்டரில் போய் பார்த்தீங்கன்னா கண்டிப்பாக ரசிப்பீர்கள். என்னோட வார்த்தையை நம்பலாம். இந்தப் படம் சீக்கிரம் 100 கோடி கிளப்பில் சேரும் — நான் நம்பிக்கையோடு சொல்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கிருத்தி — இன்னும் சின்ன குழந்தை மாதிரி தான். அவங்க அம்மாவும் அதே மாதிரி. செட்டில் பல நேரங்களில் அவர்களை ஒரு குழந்தையை கவனிப்பது போலவே நாங்கள் பார்த்துக்கொண்டோம். சில சமயங்களில் சிறிய தவறுகள் நடந்தாலும், வேலை செய்யும் போது அவருடைய அர்ப்பணிப்பு மிக உயர்ந்தது. சிறப்பாக அந்த ஸ்விம்மிங் பூல் காட்சியில், வேறு இடங்களில் படப்பிடிப்பு முடித்து வந்த பிறகும், இரவெல்லாம் உழைத்து ஒரு நாளும் சோர்வு காட்டாமல் நடித்தார். மிகவும் இனிமையானவர், அவருடன் வேலை செய்தது எனக்கு மிகவும் பிடித்த அனுபவம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ரவி வர்மன் அவருடைய ஒவ்வொரு ஃப்ரேமும் மிகவும் அழகாக இருக்கும். மலேசியாவில் சாதாரண சாலையில் எடுத்த காட்சிகளுக்கே ஒரு மாயம் சேர்த்தது ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் சார் அவர்களின் திறமை. அவர் எளிமையாகவே அசாதாரண காட்சிகளை உருவாக்கும் தனித்திறமை கொண்டவர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் நடித்த மற்ற நடிகர்களும் மிகுந்த உழைப்பை கொடுத்துள்ளனர். கௌரி — அவருடன் வேலை செய்வது மிகவும் சுவாரஸ்யமான அனுபவம். எதிர்காலத்தை கற்பனை செய்து, அந்தக் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான உடை வடிவமைப்புகளை ஏற்றுக்கொண்டு, நடித்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் உருவாக முதன்மை காரணம் தயாரிப்பாளர் லலித் சார். அவர் முன் வந்து “இந்தப் படம் தொடங்கலாம்” என்று சொல்லவில்லை என்றால், இந்தப் படம் நடந்திருக்காது. அதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றி. இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நான் மிகவும் நன்றி கூற வேண்டும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எடிட்டர் பிரதீப் ராகவன் — இந்தப் படம் பல சிக்கல்களுடன் இருந்தது. எனக்கு பல சந்தேகங்கள் இருந்தன. அந்த நேரங்களில் அவர் உட்கார்ந்து ஒவ்வொரு காட்சியையும் ஆராய்ந்து, பல பதிப்புகளை உருவாக்கி, சரியான வடிவத்தை கண்டுபிடிக்க உதவினார். ஒரு படத்துக்கு அவர் பத்து படங்களுக்கு சமமான உழைப்பை கொடுத்தார். முத்துராஜ் சார் அவர்களின் தயாரிப்பு வடிவமைப்பு, உடை வடிவமைப்பு, கணினி காட்சி விளைவுகள் — இவை எல்லாமே இந்தப் படத்திற்கு பெரிய பலம். மாங்கோ போஸ்ட் நிறுவனம் இந்தப் படத்தில் கணினி காட்சி பணிகளில் மிகுந்த உதவி செய்தது. ஆரம்பத்தில் சிறிய வேலை என்று தொடங்கியதும், பிறகு முழு மனதுடன் இந்தப் படத்திற்குள் இறங்கி, எங்களுக்குத் தேவையான அனைத்தையும் செய்து கொடுத்தார்கள். அதற்காக அவர்களுக்கு நான் என்றும் நன்றி கூறுவேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எஸ்.ஜே.சூர்யா சார் — 2018 முதல் இந்தக் கதாபாத்திரத்திற்கு அவரையே நான் நினைத்துக் கொண்டிருந்தேன். அவர் மிகவும் பிஸியானவர் என்றாலும், எங்களுக்கு தேவையான நேரத்தை ஒதுக்கி இந்தப் படத்திற்கு முழுமையாக ஆதரவு அளித்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சீமான் அண்ணன் — மிகவும் நல்ல மனம் கொண்டவர். அரசியலில் பெரியவர் என்றாலும், செட்டில் மிகவும் எளிமையாக, நட்பாக பழகினார். அவருடன் வேலை செய்த ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் உதவி இயக்குநர்கள், ஒளிப்பதிவு குழு, பலர் — எல்லாருடைய உழைப்பாலும் தான் இந்தப் படம் உருவானது. அந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்தப் படத்திற்கு உங்கள் ஆதரவு மிகவும் முக்கியம். இன்னும் ஒரு முறை தியேட்டரில் சென்று பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தின் மூலம் நான் கற்பனை செய்த ஒரு உலகத்தை திரையில் கொண்டு வர முடிந்தது. அந்தக் கற்பனையை ரசிகர்கள் ரசித்து கைதட்டும்போது, அதைவிட பெரிய சந்தோஷம் எனக்கு இல்லை. எவ்வளவு கஷ்டப்பட்டிருந்தாலும், இன்று மக்கள் இந்தப் படத்தை கொண்டாடுகிறார்கள் என்பதே எனக்கு மிகப்பெரிய வெற்றி. அதற்காக அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன்,  கிருத்தி ஷெட்டி , எஸ். ஜே. சூர்யா,  யோகி பாபு, கௌரி கிஷன், ஷாரா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் செந்தமிழன் சீமான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு Rock Star அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொள்ள கலை இயக்கம் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு பணிகளை டி. முத்துராஜ் மேற்கொண்டிருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த திரைப்படத்தை ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நயன்தாரா தயாரித்திருக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித்குமார்‌ தயாரித்து, வழங்கியுள்ளார்.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/lik-thanks-meet">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தமிழ் திரையுலகின் முன்னணி இளம் நட்சத்திரமான பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்படம், கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகி, ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;திரையரங்குகளில் பெரும் வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், படக்குழுவினர் பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களை சந்தித்து, தங்களின் நன்றியை தெரிவித்தனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்நிகழ்வினில் &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ஜெகன் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தில் நானும் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இயக்குநர் விக்னேஷ் சிவன் உழைப்பை நேரில் பார்த்தேன், பிரமிப்பாக இருந்தது. நம்ம எல்லோரும் இந்தப் படத்தை பார்த்திருக்கிறோம். தியேட்டரில் மக்கள் எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை பார்க்கும்போதுதான் இந்தப் படத்தின் உண்மையான வெற்றி என்ன என்பதை உணர முடிகிறது. அது ஒரு உண்மையான அர்ப்பணிப்பின் பலன். அந்த அர்ப்பணிப்பின் அர்த்தம் தியேட்டரில்தான் முழுமையாக தெரிகிறது. அதற்காக எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முக்கியமாக அன்புத் தம்பி பிரதீப் ரங்கநாதன் அவர்களுக்கு நான் ஒரு பெரிய வாழ்த்து சொல்ல வேண்டும். அவருக்கு மக்களிடம் இருக்கும் அன்பு மிகவும் பெரிது. அதேபோல் அவருக்கு ரசிகர்களிடம் அளவில்லாத அன்பு இருக்கிறது. ஒரு நடிகராக நான்காவது படத்திலேயே இவ்வளவு வரவேற்பு கிடைப்பது மிகப்பெரிய சாதனை. அவர் ஏற்கனவே எண்ணற்ற மனங்களை வென்றிருக்கிறார். உலகத்தில் பணம் சம்பாதிப்பது எளிது. ஆனால் ரசிகர்களின் அன்பை சம்பாதிப்பது மிகவும் கடினம். அந்த அரிய வரத்தை கடவுள் அவருக்கு அளித்திருக்கிறார். அதற்காக எனக்கு மிகுந்த சந்தோஷம். நான் இந்தப் படத்தை பல தியேட்டர்களில் பார்த்தேன். முதல் நாளிலிருந்து மீண்டும் மீண்டும் பார்த்தேன். எல்லா இடங்களிலும் மக்கள் அவரை தங்களுடைய வீட்டுக் குழந்தை போலவே பார்க்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் சீமான் அண்ணன் நடித்ததற்கு நான் ஒரு காரணமாக இருந்தேன். ஆரம்பத்தில் அவர் நடிப்பாரா?  என எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. விக்னேஷ் சிவனும் ஒத்து வருமா? என்று கேட்டார். இருவரும் பழகிய பிறகு பிரிக்க முடியாத நண்பர்களாகி விட்டார்கள்.  படம் பார்த்த பிறகு, “இரண்டு பேரும் வெற்றி பெற்றுவிட்டார்கள்” என்று சொல்லும் அளவுக்கு படம் சிறப்பாக அமைந்துள்ளது.விக்னேஷ் சிவன் அவர்கள் மற்றும் சீமான் அண்ணன் இருவரும் மிகுந்த அன்பானவர்கள். அந்த இரண்டு நல்ல மனங்களை இணைக்க நான் ஒரு காரணமாக இருந்தது எனக்கு பெருமையாக உள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் நடித்த நடிகைகள் மிகவும் அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர். அவர்களின் நேர்மை, ஈடுபாடு, உழைப்பு ஆகியவை பாராட்டத்தக்கவை. இந்த வெற்றியில் அவர்களுக்கும் முக்கியமான பங்கு உள்ளது.நேற்று தியேட்டரில் பார்த்த அனுபவம் மிகவும் சிறப்பு. அனைத்து காட்சிகளும் நிரம்பியிருந்தன. மக்கள் அளித்த வரவேற்பு, அவர்கள் காட்டிய உற்சாகம்—இவை அனைத்தும் இந்தப் படத்தின் வெற்றியை வெளிப்படுத்துகின்றன. ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னாலும் ஒரு பெரிய ரகசியம் இருக்கும்; அது கடினமான உழைப்பு. அதை நான் விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ஆகியோரிடம் பார்த்திருக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் வேலை செய்ய வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை கௌரி பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt; &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பத்திரிகை நண்பர்களுக்கு முதலில் என் மனமார்ந்த நன்றி. நீங்கள் எல்லாரும் இன்று வந்திருக்கிறீர்கள் — அது   மிகுந்த மகிழ்ச்சி.இது எங்களுடைய நன்றி தெரிவிக்கும் சந்திப்பு படம் வெளியாகி இப்போது ஒரு வாரம் ஆகிறது. தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டே இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒவ்வொரு சவாலான படத்துக்கு இருக்கிற மாதிரி, இந்தப் படத்துக்கும் சில சிரமங்கள், சிக்கல்கள் இருந்தன. ஆனால் அவையெல்லாம் தாண்டி, படம் அதன் தரத்திற்காக பாராட்டப்படுவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் படம் எனக்கு மிகவும் முக்கியமான ஒன்று. நான் இதுவரை செய்ததிலிருந்து வித்தியாசமான ஒரு கதாபாத்திரம் — “கல்கி” — இதில் செய்திருக்கிறேன். அந்தக் கதாபாத்திரத்தை மக்கள் புரிந்து கொண்டு, தனிப்பட்ட முறையில் மெசேஜ்கள் அனுப்பி பாராட்டுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி தருகிறது. குறிப்பாக, அந்த நட்பு பற்றிய உணர்வை பலரும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நம்ம தலைமுறையில் கொஞ்சம் கவனிக்கப்படாமல் போகும் ஒரு உறவு — நட்பு. அதில் இருந்து உருவாகும் அன்பு. “வாஸ்” மற்றும் “கல்கி” இடையிலான அந்த அழகான நட்பு இந்தப் படத்தின் முக்கியமான அம்சம். சமூக வலைதளங்களில், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் எல்லாம் பார்த்தால், இயல்பான, உண்மையான நல்ல எதிர்வினைகள் அதிகமாக வருகிறது.சில இடங்களில் சிறிய எதிர்மறை கருத்துகள் இருந்தாலும், அது ஏன் என்று தெரியவில்லை. மக்கள் தியேட்டருக்கு வந்து, நேரடியாக படம் பார்த்து அனுபவிக்க வேண்டும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் இயல்பானது, உண்மையானது. அதனால் அதை அதே உணர்வோடு ரசிக்க வேண்டும். தேவையில்லாத எதிர்மறை கதை உருவாக்காமல், படத்தை அனுபவிக்க வேண்டும். இந்த கோடை கால வெளியீடாக, குடும்பத்தோடு, நண்பர்களோடு தியேட்டரில் ரசிக்கக்கூடிய ஒரு முழுமையான படைப்பு இது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் விக்னேஷ் சிவன் அவர்களின் கனவும், பார்வையும் இந்தப் படம். ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் அவர்களின் அழகான காட்சியமைப்பும் இதில் பெரிய பலம். அனைத்து நடிகர்களும் மிகுந்த உழைப்பை செலுத்தியிருக்கிறார்கள். பிரதீப் — அவருடைய முந்தைய வெற்றிகளைத் தொடர்ந்து, இதுவும் ஒரு பெரிய வெற்றியாக அமையும் திறன் கொண்ட படம். கிருத்தி — தமிழ் திரையுலகுக்கு ஒரு சிறந்த வரவு. ஒரு காலத்திற்குப் பிறகும் நினைவில் நிற்கக்கூடிய நடிகையாக அவர் இருப்பார் என்று நம்புகிறேன். மொத்தத்தில், இது ஒரு முழுமையான அனுபவத்தை தரும் படம். இதே போல் இந்த வாரமும் நல்ல வரவேற்பு தொடரும் என்று நம்புகிறோம். விரைவில் ஒரு பெரிய வெற்றி விழாவில் மீண்டும் சந்திப்போம் என்று எதிர்பார்க்கிறோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;குறிப்பாக இயக்குநர் விக்னேஷ் சிவன் அவர்கள் இதற்காக மிகுந்த உழைப்பும், திறமையும் செலுத்தியிருக்கிறார். அதனால், ஒரு சினிமா ரசிகராக, இந்தப் படத்திற்கு நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். உங்கள் ஆசீர்வாதமும், நேர்மையான ஆதரவும் எங்களுக்கு மிகவும் முக்கியம். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை தீபிகா வெங்கடாச்சலம் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்தேன். அந்த எண்ணம் நனவாகி, இன்று இங்கே நின்று பேசும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதற்காக மிகவும் நன்றி. நான் இந்தப் படத்தில் இருந்ததைக் காட்டிலும், ஒரு பார்வையாளராக இந்தப் படத்தை அதிகமாக ரசித்தேன். நான் ஒரு பார்வையாளராகவும், படக்குழுவில் ஒருபங்காகவும், பல நிலைகளில் இருந்திருக்கிறேன். அதனால் இப்போது ஒரு நுண்ணிய கோடு எனக்கு தெளிவாக தெரிகிறது — ஒரு படம் உருவாக எவ்வளவு பேர் உழைக்கிறார்கள் என்பதை நேரில் பார்த்தேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நாம் அனைவருக்கும் கருத்து சொல்லும் சுதந்திரம் இருக்கிறது. ஆனால் கருத்தை பகிர்வதுக்கும், அதை திணிப்பதுக்கும் வித்தியாசம் இருக்கிறது. இந்த மூன்று நாட்களில் நான் இதை ஆழமாக உணர்ந்தேன். &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில் நன்றி சொல்ல வேண்டியது பார்வதி அவர்களுக்கு. அவர்கள் தான் என்னை இந்த வாய்ப்புக்காக அழைத்தார்கள். என்னை நம்பி இந்தக் கதாபாத்திரத்தை கொடுத்தார்கள். படப்பிடிப்பில் நான் காயம், வலி எதையும் கவனிக்காமல் முழுமையாக ஈடுபட வேண்டும் என்று நினைத்தேன். அந்த நேரத்தில் அவர்கள் கொடுத்த ஆதரவு மிக முக்கியமானது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தத் திரைப்படம் எனக்கு ஒரு புதிய அனுபவம். ஆரம்பத்தில் இது ஒரு ஐடியா மாதிரி தான் எனக்குத் தெரியும். ஆனால் படம் பார்த்தபோது நான் ஒரு உண்மையான பார்வையாளராக அதைப் பார்த்தேன். கௌரி, உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் கதாபாத்திரம் எனக்கு மிகவும் நெருக்கமாக இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரதீப் ரங்கநாதன் சார் — நீங்கள் எனக்கு ஒரு பெரிய ஊக்கமாக இருக்கிறீர்கள். எதுவும் இல்லாத இடத்திலிருந்து நீங்கள் வந்த பயணம் பலருக்கும் ஒரு உதாரணம். அதனால் தான் மக்கள் உங்களை தங்களுடைய வீட்டுப் பையன் போல பார்க்கிறார்கள்.  விக்னேஷ் சார் சினிமாவில் ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று ஏங்கிக்கொண்டிருக்கும் பல பெண்கள் இருக்கிறார்கள். அந்த மாதிரி நிறைய பேருக்கு, நீங்கள் எனக்கு கொடுத்த இந்த சிறிய வாய்ப்பு ஒரு நம்பிக்கையாக இருக்கும். அது நாளை பெரிய வாய்ப்பாக மாறும் என்று நான் நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் “தமிழ் செல்வி” என்ற கதாபாத்திரம் எனக்கு மிகவும் முக்கியமானது. ஆரம்பத்தில் அது ஒரு சிறிய கதாபாத்திரம் என்று நினைத்தேன். ஆனால் படம் பார்த்தபிறகு அது இந்தக் கதையின் இதயம்தான் என்று உணர்ந்தேன்.இந்தப் படத்தின் மையக்கருத்து மிகவும் அழகானது. அது இன்னும் அதிகமான மக்களிடம், குறிப்பாக ஒவ்வொரு பெண்ணிடமும் சென்று சேர வேண்டும் என்பதே என் விருப்பம்.இந்த வாய்ப்புக்காக அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் எஸ் ஜே சூர்யா பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எங்கிருந்து ஆரம்பிப்பது என்று தெரியவில்லை… விக்னேஷ் சிவன் சாரிலிருந்து ஆரம்பிக்கிறேன். அவருக்கு என்  மேல இருக்கும் அன்பு ரொம்ப பெரியது. அது எவ்வளவு என்றால், திடீர்னு போன் பண்ணி “எங்கே இருக்கீங்க? நாளைக்கே மலேசியா வர முடியுமா?” என்று கேட்பார். ஒரு சீனுக்காக கோடிகளில் செலவு செய்ய தயாராக இருப்பார். “நீங்கள் வந்தால் அந்த சீன் இன்னும் சிறப்பாக இருக்கும்” என்பதற்காகவே இப்படிச் சொல்வார். அவர் ஒரு இனிமையான அழுத்தம் கொடுப்பார் — ஆனா அந்த அழுத்தம் முழுக்க படத்துக்காகவும், ஆடியன்ஸ்க்காகவும் தான். இவ்வளவு சிரமங்களையும், வலிகளையும் கடந்து வந்தாலும், எங்களுக்கு அது தெரியாமல் பார்த்துக்கொள்வார். அவருடைய ஒரே நோக்கம் — ஆடியன்ஸை எண்டர்டெயின் பண்ணணும், ஒரு தரமான படைப்பு கொடுக்கணும். ஒவ்வொரு விஷயத்திலும் perfection வேண்டும் என்ற ஆர்வம் அவரிடம் இருக்கிறது — விஷுவல், சவுண்ட், காஸ்ட்யூம், நடிப்பு எல்லாமே உயர்ந்த தரத்தில் இருக்க வேண்டும். அதனால் தான் தியேட்டரில் மக்கள் இப்படத்தை இவ்வளவு கொண்டாடுகிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;உலகம் முழுக்க இருந்து மெசேஜ்கள் வருகிறது — மலேசியா, சிங்கப்பூர், டொரண்டோ… &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நீண்ட நாட்களாக தொடர்பில் இல்லாத நண்பர்கள்கூட மீண்டும் தொடர்பு கொள்கிறார்கள். அது இந்தப் படத்தின் வெற்றியை சொல்லுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரதீப் ரங்கநாதன் சார் — அவருக்கு கடவுளின் ஆசீர்வாதம் ரொம்ப அதிகம். &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு சாதாரண ஆரம்பத்திலிருந்து இன்று பெரிய ஹீரோவாக உயர்ந்திருக்கிறார். அவருடைய பயணம் உண்மையிலேயே பிரமிப்பானது. நான் எப்போதும் மனசில் பட்டதை தான் சொல்வேன். அதுபோலவே, அவர் நடித்ததை பார்த்தபோது — “நீங்கள் பெரிய அளவுக்கு போவீர்கள்” என்று நம்பிக்கை வந்தது. நான் ஏழு வருடம் முன்பு சொன்னது,  அது இன்று உண்மையாகி இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரதீப் சார் — இந்தப் படத்தில் உங்கள் லுக், விஷுவல் அனைத்தும் மிக அழகாக இருக்கிறது. உங்கள் கேரியரில் சிறந்த தோற்றங்களில் ஒன்றாக இது இருக்கும். &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மக்கள் உண்மையிலேயே இதைப் பெரிய அளவில் கொண்டாடுகிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் அனிருத் இசை மிகப்பெரிய பலம். காதல் கதையென்றால் அது லவ்வும் பெயினும் சேர்ந்தது. அதற்கு ஒரு பக்கம் தீமா மியூசிக், இன்னொரு பக்கம் “எனக்கென யாருமில்லையே” போன்ற பாடல்கள் — இந்த இரண்டும் தரும் உணர்வு ரொம்ப பரவசமானது. &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;க்ளைமாக்ஸ்க்கு முன் வரும் அந்த பாடல், அந்த உணர்ச்சி, அந்த காட்சிகள் — எல்லாமே ரொம்ப அழகாக வேலை செய்திருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த மாதிரி காதல் கதைக்கு அழகான முகங்கள் தேவை. அதைப் பூர்த்தி செய்தவர்கள் கிருத்தி ஷெட்டி மற்றும் கௌரி. குறிப்பாக கிருத்தி ஷெட்டி — நல்ல நடிப்பு, நல்ல நடனம், தமிழில் பேசும் முயற்சி — ரொம்ப சந்தோஷம். உங்களுக்கு நல்ல வெற்றி தொடர்ந்து கிடைக்கணும் என்று வாழ்த்துகிறேன். கௌரி — ஏற்கனவே பெரிய பெயர் எடுத்தவர். இந்தப் படத்திலும் ஒரு நல்ல பெயர் எடுத்திருக்கிறார். குறிப்பாக ஃப்ரெண்ட்ஷிப் மற்றும் லவ் இடையிலான அந்த நுணுக்கமான கோட்டை காட்டிய சீன் ரொம்ப அருமை. சீமான் சார் கலக்கி விட்டார், ஒரு சில காட்சிகளில் அவர் வரும் போது தியேட்டர் அதிர்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விக்னேஷ் சிவன் சார் இந்தப் படத்தில் பல விஷயங்களை நெஞ்சை கிழிக்காமல், மெதுவாக, அழகாக சொல்லியிருக்கிறார். அதுதான் இந்தப் படத்தின் பலம்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எந்த தியேட்டருக்குப் போனாலும் கிடைக்கும் அந்த ரெஸ்பான்ஸ் — அதுதான் இந்த வெற்றிக்கு சாட்சி. இந்தப் படத்தின் மைய கருத்து என்னவென்றால்  — நவீன விஷயங்களை நாம் பயன்படுத்த வேண்டும், &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஆனா அது நம்மை ஆளக் கூடாது. முடிவில் சொல்ல வேண்டியது ஒன்று தான் — &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நாம் செய்யும் கலை, மக்களை இவ்வளவு சந்தோஷப்படுத்தும் போது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதைவிட பெரிய மகிழ்ச்சி வேற எதுவும் இல்லை. இந்த அளவுக்கு அன்பு கொடுத்த ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை கிருத்தி ஷெட்டி பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இங்கே வந்திருக்கிற எல்லாருக்கும் என் மனமார்ந்த வணக்கம். தமிழ் ஊடகங்களுக்கும், தமிழ் ரசிகர்களுக்கும் எனது பெரிய நன்றி.எனக்கு தமிழ் மொழி ரொம்ப பிடிக்கும். சின்ன வயதிலிருந்தே அதை கற்க வேண்டும் என்று ஆசை இருந்தது. எங்கள் அம்மா கோயம்புத்தூரில் படித்தவர், வீட்டில் தமிழில் பேசுவார்கள். ஆனால் எனக்கு கற்றுக்கொடுக்கவில்லை. அது அவர்களுக்குள்ள ஒரு ரகசிய மொழி மாதிரி இருந்தது. இப்போ தமிழ் படங்களில் நடிப்பதன் மூலம் அந்த அழகான மொழியை கற்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தின் டிரைலர், டீசர் வந்தபோது, நான் ஒரு ரோபோட் மாதிரி கேரக்டர் பண்ணுகிறேன் என்று  நிறைய பேர் சொன்னார்கள். அது எனக்கு ரொம்ப சந்தோஷம் தந்தது. ஏன்னா, அந்தக் கேரக்டரின் அடிப்படை யோசனை அதுதான். இன்றைய தலைமுறையில் நாமெல்லாம் அதிகமாக மொபைல் உலகத்துக்குள் சென்று, நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் இருந்து தள்ளிப் போயிருக்கிறோம். அந்த உணர்ச்சி விலகலை தான் அந்தக் கதாபாத்திரம் பிரதிபலிக்கிறது. அது திரையில் அழகாக வெளிப்பட்டதுக்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நிறைய பேர் அதநுடன் தொடர்பு கொண்டு பேசுவது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் — எல்லா சம்பவங்களும் ஒரே இடத்தில் இணையும் அந்த தருணம். குறிப்பாக, அந்தக் கேரக்டர் தனது உணர்ச்சியை வெளிப்படுத்தும் காட்சி மிகவும் சிறப்பு. எந்த காரணமும் இல்லாமல், நம்மை நாமாகவே ஏற்றுக்கொண்டு நேசிக்கும் மனிதர்கள் வாழ்க்கையில் கிடைப்பது ரொம்ப அரிது. அந்த உணர்ச்சியை இந்த படம் அழகாக சொல்லுகிறது. இந்த மாதிரி ஒரு நல்ல கருத்துள்ள படத்தில் நான் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு பெருமை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சமூக வலைதளங்களில் மக்கள் இந்தப் படத்தோடு இணைந்த விதம் என்னை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்தது. இந்தக் கதாபாத்திரத்தை எனக்கு நம்பிக்கையுடன் கொடுத்த இயக்குநர் விக்னேஷ் சிவன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. படம் வெளியான முதல் நாளிலேயே நான் 5&#45;6 தியேட்டர்களுக்கு சென்று பார்த்தேன். ஒவ்வொரு தியேட்டரிலும் மக்கள் மகிழ்ச்சியாக படம் ரசித்தது எனக்கு மிகுந்த திருப்தி கொடுத்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரதீப் ரங்கநாதன் — அவருடன் சேர்ந்து நடித்தது எனக்கு ஒரு சிறந்த அனுபவம். அவர் மிகவும் மென்மையான, அழகான நடிப்பை கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் படம் பார்க்கும்போது அவருடைய நடிப்பில் புதிய அம்சங்களை கண்டுபிடிக்கிறேன். கௌரி — ஆரம்பத்தில் கொஞ்சம் பதட்டமாக இருந்தாலும், இப்போது கிடைத்துள்ள நல்ல வரவேற்பு அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் ஒவ்வொருவரும் மிகுந்த உழைப்பை செலுத்தியிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் இந்தப் படத்துக்காக வேலை செய்திருக்கிறார்கள். நான் இந்தப் படத்தில் எனது தோற்றத்தை பார்த்தபோது மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இதுவரை நான் இப்படிப் பிரதிபலிக்கப்பட்டதில்லை என்று உணர்கிறேன். அதற்கான முழு பாராட்டு ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநருக்கே.இந்தப் படத்திற்கு ஆதரவு அளித்த அனைத்து ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் பிரதீப் ரங்கநாதன் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பத்திரிக்கை மற்றும் மீடியா நண்பர்களுக்கு வணக்கம். இந்தப் படத்தின் பயணம் சுமார் மூன்று முதல் நான்கு ஆண்டுகளாக நீண்ட ஒன்று. 2022 பிப்ரவரி மாதத்திலேயே இந்தக் கதையின் ஒன் லைன் என்னிடம் கூறப்பட்டது. அப்போது  இந்தப் படம் உருவாகப் போகிறது என்று ரசிகர்களுக்கும் தெரிந்திருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதற்குப் பிறகு பல தாமதங்கள் ஏற்பட்டது. பல முறை வெளியீட்டு தேதிகள் மாற்றப்பட்டது — கோடை, டிசம்பர், பிப்ரவரி என்று தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருந்தோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பொதுவாக இப்படியான தாமதங்கள் ஒரு படத்தின் மீதான எதிர்பார்ப்பை குறைக்கும். நம்பிக்கையும் கொஞ்சம் குறையும். அது படக்குழுவினரையும் பாதிக்கும். எனக்கும் அதே சந்தேகம் இருந்தது — “இவ்வளவு தாமதமான படம் எப்படி வரவேற்பைப் பெறும்?” என்று. ஆனால் படம் வெளியான விதம் எங்களுக்கெல்லாம் ஒரு பெரிய ஆச்சரியம். மிகப்பெரிய அளவில் ஓபனிங் கிடைத்தது. மக்கள் கொடுத்த அன்பு நான் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்தது. இந்த எல்லா தடைகளையும் தாண்டி, இப்படத்திற்கு கிடைத்த இந்த அன்புக்கு மக்களிடம் என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன். என் படக்குழுவினருக்கும், இயக்குநருக்கும், தயாரிப்பாளர்களுக்கும் என் நன்றிகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முக்கியமாக, இந்த தருணத்தில் மூன்று முக்கிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன் —&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் சார், எடிட்டர் பிரதீப் ராகவன், இசையமைப்பாளர் அனிருத் சார். இந்த மூவர் இல்லாமல் இந்தப் படம் உருவாக முடியாது என்று நான் உண்மையாக நம்புகிறேன். அவர்கள் கொடுத்த காட்சியமைப்பு, இசை, எடிட்டிங் — இவை எல்லாமே இந்தப் படத்தை ஒரு தொழில்நுட்ப ரீதியாக வலுவான படமாக மாற்றியுள்ளது. படம் பார்த்த உடனே நான் இவர்களிடம் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தேன். பொதுவாக தொழில்நுட்ப கலைஞர்கள் பின்னணியில் இருப்பதால் அவர்களின் பங்களிப்பு வெளியில் அதிகமாக தெரியாமல் போகும். இந்த நேரத்தில் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இறுதியாக, முதல் நாளிலிருந்து இன்று வரை எங்களுக்கு ஆதரவு அளித்து வரும் பத்திரிகை மற்றும் மீடியா நண்பர்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் விக்னேஷ் சிவன் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் ரிலீஸ் ஆனதே எனக்கு ஒரு ப்ளாக்பஸ்டர். அது வெளியானது தான் எனக்கு பெரிய வெற்றி. ஏன்னா, எப்போதுமே பெரிய கனவு காண்றது சுலபமில்லை. அதுக்காக கம்ஃபர்ட் ஜோன்ல இருந்து வெளியே வரணும். எனக்கு வாழ்க்கை கம்ஃபர்ட்டாக இருந்திருக்கலாம். ஆனா அந்த கம்ஃபர்ட் ஜோனை உடைத்து, என்னை நான் சாலஞ்ச் பண்ணிக்கிட்டதுதான் இந்தப் படம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் ஒரு ஃப்ரேம் கூட ஈஸியா எடுக்க முடியாது. ஒவ்வொரு விஷயத்திலும் கவனம் — காஸ்ட்யூம், செட், VFX, மேக்கப், டயலாக் — எல்லாமே சரியாக இருக்கணும். அப்போதுதான் இது நம்பிக்கைக்குரியதாக இருக்கும். படம் வெளியான பிறகு நிறைய நல்ல விமர்சனங்களும் பாராட்டுகளும் கிடைத்திருக்கிறது. அதே சமயம் சிலர் “ஸ்லோவா இருக்கு”ன்னு சொன்னாங்க. ஆனா ஹை&#45;கான்செப்ட் படம் என்றாலே, ஆரம்பத்தில் கொஞ்சம் விளக்கம் தேவைப்படும். அது போல தான் — விமானம் பறக்குமுன் சொல்லப்படும் விதிமுறைகள் மாதிரி. அதை நான் ஒரு constructive criticism&#45;ஆ எடுத்துக்கிறேன். அது எனக்கும் சில விஷயங்களை புரிய வைத்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் ஒரு காதல் கதைதான். ஆனா வழக்கமான மெலோட்ராமா இல்லாமல், ஒரு புதிய அனுபவம் கொடுக்கணும் என்ற முயற்சி தான் இது. அந்த முயற்சி தியேட்டரில் கைதட்டலாக மாறும்போது கிடைக்கும் சந்தோஷம் சொல்ல முடியாதது. ஒரு எழுத்தாளராக, இயக்குநராக நம்ம முயற்சி சிலருக்காவது வேலை செய்கிறது என்ற உணர்வு நம்பிக்கையை அதிகரிக்கிறது. அதற்காக ஆடியன்ஸ்க்கு மிகப்பெரிய நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் நடக்க காரணம் பிரதீப் தான். ஆரம்பத்திலிருந்தே பட்ஜெட் சிக்கல்கள் இருந்தது. ஆனாலும் இந்தப் படம் உருவானது அவரால் தான். இன்றைக்கு நிறைய படங்கள் டிராப் ஆகுது லீக் ஆகுது, டைரக்டர்ஸ் நிலைமை ரொம்ப கஷ்டமா இருக்கு. அந்த வலியை ஒரு டைரக்டர்தான் உணர முடியும். அந்த இடத்தில், சமீபத்தில் லீக் பிரச்சனையை சந்தித்த H வினோத் அவர்களுக்கும் என் மனமார்ந்த அனுதாபம். அது ஒரு டைரக்டருக்கு மிகப்பெரிய வலி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தையும் நான் என்னால் முடிந்தவரை எந்த compromise&#45;ம் இல்லாமல் எடுத்தேன். ஒரு தடவை தான் எடுக்க முடியும் — அதனால் முழுமையாக எடுத்தேன். பிரதீப் — ஒரு ஹீரோவாக மட்டும் இல்ல, ஒரு அர்ப்பணிப்புள்ள கலைஞன். நேரம், ஒழுக்கம், அர்ப்பணிப்பு— எல்லாமே வேற லெவல். &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு swimming pool sequence&#45;ல அவர் செய்த உழைப்பு மறக்க முடியாதது. மூச்சை பிடித்து நீண்ட நேரம் நடிப்பது  ரொம்ப கஷ்டம். ஆனா அவர் முழு அர்ப்பணிப்புடன் செய்தார். அந்த மாதிரி பல நினைவுகள் இந்தப் படத்தில் எனக்கு கிடைத்திருக்கிறது. அதற்காக அவருக்கு மனமார்ந்த நன்றி. இந்தப் படத்துக்கு கிடைத்த ஓபனிங் — அது முழுக்க பிரதீப் மீது மக்கள் வைத்த நம்பிக்கை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் நீண்ட காலம் ஓடும் என்று நான் நம்புகிறேன். சில கலவையான விமர்சனங்கள் இருந்தாலும்,  தியேட்டரில் போய் பார்த்தீங்கன்னா கண்டிப்பாக ரசிப்பீர்கள். என்னோட வார்த்தையை நம்பலாம். இந்தப் படம் சீக்கிரம் 100 கோடி கிளப்பில் சேரும் — நான் நம்பிக்கையோடு சொல்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கிருத்தி — இன்னும் சின்ன குழந்தை மாதிரி தான். அவங்க அம்மாவும் அதே மாதிரி. செட்டில் பல நேரங்களில் அவர்களை ஒரு குழந்தையை கவனிப்பது போலவே நாங்கள் பார்த்துக்கொண்டோம். சில சமயங்களில் சிறிய தவறுகள் நடந்தாலும், வேலை செய்யும் போது அவருடைய அர்ப்பணிப்பு மிக உயர்ந்தது. சிறப்பாக அந்த ஸ்விம்மிங் பூல் காட்சியில், வேறு இடங்களில் படப்பிடிப்பு முடித்து வந்த பிறகும், இரவெல்லாம் உழைத்து ஒரு நாளும் சோர்வு காட்டாமல் நடித்தார். மிகவும் இனிமையானவர், அவருடன் வேலை செய்தது எனக்கு மிகவும் பிடித்த அனுபவம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ரவி வர்மன் அவருடைய ஒவ்வொரு ஃப்ரேமும் மிகவும் அழகாக இருக்கும். மலேசியாவில் சாதாரண சாலையில் எடுத்த காட்சிகளுக்கே ஒரு மாயம் சேர்த்தது ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் சார் அவர்களின் திறமை. அவர் எளிமையாகவே அசாதாரண காட்சிகளை உருவாக்கும் தனித்திறமை கொண்டவர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் நடித்த மற்ற நடிகர்களும் மிகுந்த உழைப்பை கொடுத்துள்ளனர். கௌரி — அவருடன் வேலை செய்வது மிகவும் சுவாரஸ்யமான அனுபவம். எதிர்காலத்தை கற்பனை செய்து, அந்தக் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான உடை வடிவமைப்புகளை ஏற்றுக்கொண்டு, நடித்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் உருவாக முதன்மை காரணம் தயாரிப்பாளர் லலித் சார். அவர் முன் வந்து “இந்தப் படம் தொடங்கலாம்” என்று சொல்லவில்லை என்றால், இந்தப் படம் நடந்திருக்காது. அதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றி. இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நான் மிகவும் நன்றி கூற வேண்டும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எடிட்டர் பிரதீப் ராகவன் — இந்தப் படம் பல சிக்கல்களுடன் இருந்தது. எனக்கு பல சந்தேகங்கள் இருந்தன. அந்த நேரங்களில் அவர் உட்கார்ந்து ஒவ்வொரு காட்சியையும் ஆராய்ந்து, பல பதிப்புகளை உருவாக்கி, சரியான வடிவத்தை கண்டுபிடிக்க உதவினார். ஒரு படத்துக்கு அவர் பத்து படங்களுக்கு சமமான உழைப்பை கொடுத்தார். முத்துராஜ் சார் அவர்களின் தயாரிப்பு வடிவமைப்பு, உடை வடிவமைப்பு, கணினி காட்சி விளைவுகள் — இவை எல்லாமே இந்தப் படத்திற்கு பெரிய பலம். மாங்கோ போஸ்ட் நிறுவனம் இந்தப் படத்தில் கணினி காட்சி பணிகளில் மிகுந்த உதவி செய்தது. ஆரம்பத்தில் சிறிய வேலை என்று தொடங்கியதும், பிறகு முழு மனதுடன் இந்தப் படத்திற்குள் இறங்கி, எங்களுக்குத் தேவையான அனைத்தையும் செய்து கொடுத்தார்கள். அதற்காக அவர்களுக்கு நான் என்றும் நன்றி கூறுவேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எஸ்.ஜே.சூர்யா சார் — 2018 முதல் இந்தக் கதாபாத்திரத்திற்கு அவரையே நான் நினைத்துக் கொண்டிருந்தேன். அவர் மிகவும் பிஸியானவர் என்றாலும், எங்களுக்கு தேவையான நேரத்தை ஒதுக்கி இந்தப் படத்திற்கு முழுமையாக ஆதரவு அளித்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சீமான் அண்ணன் — மிகவும் நல்ல மனம் கொண்டவர். அரசியலில் பெரியவர் என்றாலும், செட்டில் மிகவும் எளிமையாக, நட்பாக பழகினார். அவருடன் வேலை செய்த ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் உதவி இயக்குநர்கள், ஒளிப்பதிவு குழு, பலர் — எல்லாருடைய உழைப்பாலும் தான் இந்தப் படம் உருவானது. அந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்தப் படத்திற்கு உங்கள் ஆதரவு மிகவும் முக்கியம். இன்னும் ஒரு முறை தியேட்டரில் சென்று பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தின் மூலம் நான் கற்பனை செய்த ஒரு உலகத்தை திரையில் கொண்டு வர முடிந்தது. அந்தக் கற்பனையை ரசிகர்கள் ரசித்து கைதட்டும்போது, அதைவிட பெரிய சந்தோஷம் எனக்கு இல்லை. எவ்வளவு கஷ்டப்பட்டிருந்தாலும், இன்று மக்கள் இந்தப் படத்தை கொண்டாடுகிறார்கள் என்பதே எனக்கு மிகப்பெரிய வெற்றி. அதற்காக அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன்,  கிருத்தி ஷெட்டி , எஸ். ஜே. சூர்யா,  யோகி பாபு, கௌரி கிஷன், ஷாரா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் செந்தமிழன் சீமான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு Rock Star அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொள்ள கலை இயக்கம் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு பணிகளை டி. முத்துராஜ் மேற்கொண்டிருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த திரைப்படத்தை ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நயன்தாரா தயாரித்திருக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித்குமார்‌ தயாரித்து, வழங்கியுள்ளார்.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/lik-thanks-meet_69e03b5aafd62.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/lik-thanks-meet</link>
								</item><item>
								<id>d74e8945a4b4816d630391f86530bf6a</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>வட அமெரிக்காவில் இளையராஜாவின் இசைப் பயணம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>10-04-2026 02:03</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சரிகமா லைவ் மற்றும் மெர்குரி இணைந்து, இந்திய இசையின் மாபெரும் கலைஞரான  இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணத்தை கொண்டாடும் வகையில் வட அமெரிக்காவில் பிரம்மாண்ட கச்சேரி சுற்றுப்பயணத்தை அறிவித்துள்ளன.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த ஆகஸ்ட் மாதத்தில், அமெரிக்கா மற்றும் கனடாவை உள்ளடக்கிய 10க்கும் மேற்பட்ட நகரங்களில் அவர் நேரடியாக இசை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளார். மேலும், லாஸ் ஏஞ்சல்ஸிலுள்ள Dolby Theatre மற்றும் பே ஏரியாவில் உள்ள Oakland Arena போன்ற முக்கிய மேடைகளில் அவரது ஐகானிக் இசை ஒலிக்க உள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“Music for Healing &#45; Ilaiyaraaja Live in Performance” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த இசை விழா, Saregama Live மற்றும் Catch the Rhythms இணைந்து, Mercuri நிறுவனத்துடன் கூட்டாக நடத்தப்படுகிறது. இந்த கச்சேரிகள், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள Dolby Theatre மற்றும் பே ஏரியாவில் உள்ள Oakland Arena போன்ற பிரபலமான மேடைகளில் நடைபெற உள்ளன. மேலும் இந்த இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ள  பல நகரங்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த வட அமெரிக்க சுற்றுப்பயணம், இளையராஜாவின் உலகளாவிய 50 ஆண்டு இசை கொண்டாட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். 9,000க்கும் மேற்பட்ட பாடல்கள் மற்றும் 1,500க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள அவர், இந்திய சினிமாவின் இசை உலகில் மறக்க முடியாத தடம் பதித்துள்ளார். இந்திய சங்கீத பாரம்பரியம், மேற்கத்திய இசை மற்றும் எலக்ட்ரானிக் ஒலிகளை இணைத்து தனித்துவமான இசை பாணியை உருவாக்கியவர் என்ற பெருமை அவருக்குண்டு.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த கச்சேரிகள் முழுமையான ஆர்க்கெஸ்ட்ரா அனுபவமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ரசிகர்கள், இளையராஜாவின் காலத்தால் அழியாத மெலடிகளை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மேலும், “Music for Healing” என்ற சமூக முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த கச்சேரி வருவாயின் ஒரு பகுதி, இசையின் மூலம் மனநலம் மற்றும் நல வாழ்வை மேம்படுத்தும் பணிகளுக்காக வழங்கப்படும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த நிகழ்வை குறித்து MD &amp; Group CEO of Mercuri  ஸ்ரீராம் பக்திசரண் கூறியதாவது:&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“இளையராஜாவின் இசை எல்லைகள்  தலைமுறைகளையும் தாண்டி சென்றுள்ளது. இந்த வரலாற்றுச் சுற்றுப்பயணத்தை வட அமெரிக்காவிற்கு கொண்டு வருவது எங்களுக்கு பெருமையாகும்.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதேபோல், Executive Vice President – Films &amp; Events at Saregama சித்தார்த் ஆனந்த் குமார் கூறியதாவது:&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt; “இளையராஜாவின் இசை பல தசாப்தங்களாக இந்திய சினிமாவின் ஒலித்தளத்தை வடிவமைத்துள்ளது. இந்த உலக சுற்றுப்பயணத்தின் மூலம்  வட அமெரிக்க கண்டத்தில் அவரது இசை இணைவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த சுற்றுப்பயணத்தில் இடம்பெறும் முக்கிய நகரங்கள் : நியூ ஜெர்சி, வாஷிங்டன் D.C., சிகாகோ, அட்லாண்டா, டாலஸ் , ஹூஸ்டன், சீயாட்டில், சான் ஜோசே, டொரான்டோ மற்றும் மான்ட்ரியல் ஆகியவை ஆகும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த இசை பயணம், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/ilaiyaraaja-usa-tour-2026">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சரிகமா லைவ் மற்றும் மெர்குரி இணைந்து, இந்திய இசையின் மாபெரும் கலைஞரான  இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணத்தை கொண்டாடும் வகையில் வட அமெரிக்காவில் பிரம்மாண்ட கச்சேரி சுற்றுப்பயணத்தை அறிவித்துள்ளன.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த ஆகஸ்ட் மாதத்தில், அமெரிக்கா மற்றும் கனடாவை உள்ளடக்கிய 10க்கும் மேற்பட்ட நகரங்களில் அவர் நேரடியாக இசை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளார். மேலும், லாஸ் ஏஞ்சல்ஸிலுள்ள Dolby Theatre மற்றும் பே ஏரியாவில் உள்ள Oakland Arena போன்ற முக்கிய மேடைகளில் அவரது ஐகானிக் இசை ஒலிக்க உள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“Music for Healing &#45; Ilaiyaraaja Live in Performance” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த இசை விழா, Saregama Live மற்றும் Catch the Rhythms இணைந்து, Mercuri நிறுவனத்துடன் கூட்டாக நடத்தப்படுகிறது. இந்த கச்சேரிகள், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள Dolby Theatre மற்றும் பே ஏரியாவில் உள்ள Oakland Arena போன்ற பிரபலமான மேடைகளில் நடைபெற உள்ளன. மேலும் இந்த இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ள  பல நகரங்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த வட அமெரிக்க சுற்றுப்பயணம், இளையராஜாவின் உலகளாவிய 50 ஆண்டு இசை கொண்டாட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். 9,000க்கும் மேற்பட்ட பாடல்கள் மற்றும் 1,500க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள அவர், இந்திய சினிமாவின் இசை உலகில் மறக்க முடியாத தடம் பதித்துள்ளார். இந்திய சங்கீத பாரம்பரியம், மேற்கத்திய இசை மற்றும் எலக்ட்ரானிக் ஒலிகளை இணைத்து தனித்துவமான இசை பாணியை உருவாக்கியவர் என்ற பெருமை அவருக்குண்டு.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த கச்சேரிகள் முழுமையான ஆர்க்கெஸ்ட்ரா அனுபவமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ரசிகர்கள், இளையராஜாவின் காலத்தால் அழியாத மெலடிகளை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மேலும், “Music for Healing” என்ற சமூக முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த கச்சேரி வருவாயின் ஒரு பகுதி, இசையின் மூலம் மனநலம் மற்றும் நல வாழ்வை மேம்படுத்தும் பணிகளுக்காக வழங்கப்படும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த நிகழ்வை குறித்து MD &amp; Group CEO of Mercuri  ஸ்ரீராம் பக்திசரண் கூறியதாவது:&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“இளையராஜாவின் இசை எல்லைகள்  தலைமுறைகளையும் தாண்டி சென்றுள்ளது. இந்த வரலாற்றுச் சுற்றுப்பயணத்தை வட அமெரிக்காவிற்கு கொண்டு வருவது எங்களுக்கு பெருமையாகும்.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதேபோல், Executive Vice President – Films &amp; Events at Saregama சித்தார்த் ஆனந்த் குமார் கூறியதாவது:&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt; “இளையராஜாவின் இசை பல தசாப்தங்களாக இந்திய சினிமாவின் ஒலித்தளத்தை வடிவமைத்துள்ளது. இந்த உலக சுற்றுப்பயணத்தின் மூலம்  வட அமெரிக்க கண்டத்தில் அவரது இசை இணைவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த சுற்றுப்பயணத்தில் இடம்பெறும் முக்கிய நகரங்கள் : நியூ ஜெர்சி, வாஷிங்டன் D.C., சிகாகோ, அட்லாண்டா, டாலஸ் , ஹூஸ்டன், சீயாட்டில், சான் ஜோசே, டொரான்டோ மற்றும் மான்ட்ரியல் ஆகியவை ஆகும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த இசை பயணம், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/ilaiyaraaja-usa-tour-2026_69dafe3c9a054.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/ilaiyaraaja-usa-tour-2026</link>
								</item><item>
								<id>ad26e1d38be1e2762f63edfbffa3970b</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>லட்சுமிகாந்தன் கொலை வழக்கு - கதாபாத்திரங்களின் அறிமுக வீடியோ வெளியீடு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>09-04-2026 08:38</pubDate>
								<description>
								&lt;p&gt;தயாள்  பத்மநாபன் இயக்கும் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ படத்திலிருந்து கதாபாத்திர அறிமுகத்தை வெளியிட்டார் நடிகர் விஜய் சேதுபதி.&lt;/p&gt;
&lt;p&gt;படப்பிடிப்பு நிறைவடைந்து, பின்னணிப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படக்குழு கதாபாத்திர முன்னோட்டத்தை ரசிகர்களுக்கு வழங்கியுள்ளது. &lt;/p&gt;
&lt;p&gt;இப்படத்தில் ‘ஜீவி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகர் வெற்றி, அறிவுமதி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் ரங்கராஜ் பாண்டே சிவானந்தம் ஆகவும், பிரிகிடா சாகா, மல்லிகாவாகவும், &apos;பருத்தி வீரன்&apos; சரவணன், சற்குணம் ஆகவும், மாறன், மூர்த்தியாகவும் நடித்துள்ளனர். மேலும் பல திறமையான நடிகர்கள் இப்படத்தில் இணைந்து கதைக்கு ஆழமும் வலிமையும் சேர்த்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்தக் கதாபாத்திர அறிமுகத்தை மேலும் உயர்த்தும் வகையில், இசையமைப்பாளர் தர்புகா சிவா வழங்கியுள்ள பின்னணி இசை குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;இப்படத்தை K. V. சபரீஷ் , 2M Cinemas நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளார். மேலும், இயக்குநர் தயாள் பத்மநாபன்  தனது D Pictures நிறுவனம் மூலம் இணைந்து தயாரித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;பரபரப்பான கிரைம் திரில்லர் ஆக உருவாகி வரும் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு, வலுவான நடிப்புகள் மற்றும் சுவாரஸ்யமான கதை சொல்லலின் மூலம் நல்ல திரையரங்க அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;படத்தின் டீசர், டிரெய்லர், ஆடியோ வெளியீடு மற்றும் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டு தேதிகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/El6QlFtZJa0&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;தொழில்நுட்பக் குழு&lt;/p&gt;
&lt;p&gt;கதை, இயக்கம் &amp; இணை தயாரிப்பு: தயாள் பத்மநாபன்&lt;/p&gt;
&lt;p&gt;திரைக்கதை &amp; வசனம்: கவிதா பாரதி &amp; தயாள் பத்மநாபன்&lt;/p&gt;
&lt;p&gt;ஒளிப்பதிவு: M. V. பன்னீர்செல்வம்&lt;/p&gt;
&lt;p&gt;எடிட்டிங்: V. பூபதி&lt;/p&gt;
&lt;p&gt;இசை &amp; பின்னணி இசை: தர்புகா சிவா&lt;/p&gt;
&lt;p&gt;பாடல்கள் : பாரதியார், பாரதிதாசன், தயாள் பத்மநாபன்&lt;/p&gt;
&lt;p&gt;ப்ரொடக்ஷன் டிசைன்: அன்பு&lt;/p&gt;
&lt;p&gt;மேக்கப்: குப்புசாமி&lt;/p&gt;
&lt;p&gt;ஆடை வடிவமைப்பு: ரமேஷ்&lt;/p&gt;
&lt;p&gt;தயாரிப்பு நிர்வாகிகள்: மாரியப்பன், குட்டி கிருஷ்ணன்&lt;/p&gt;
&lt;p&gt;மக்கள் தொடர்பு : ரேகா.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/lakshmikanthan-kolai-vazhakku-character-reveal">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p&gt;தயாள்  பத்மநாபன் இயக்கும் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ படத்திலிருந்து கதாபாத்திர அறிமுகத்தை வெளியிட்டார் நடிகர் விஜய் சேதுபதி.&lt;/p&gt;
&lt;p&gt;படப்பிடிப்பு நிறைவடைந்து, பின்னணிப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படக்குழு கதாபாத்திர முன்னோட்டத்தை ரசிகர்களுக்கு வழங்கியுள்ளது. &lt;/p&gt;
&lt;p&gt;இப்படத்தில் ‘ஜீவி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகர் வெற்றி, அறிவுமதி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் ரங்கராஜ் பாண்டே சிவானந்தம் ஆகவும், பிரிகிடா சாகா, மல்லிகாவாகவும், &apos;பருத்தி வீரன்&apos; சரவணன், சற்குணம் ஆகவும், மாறன், மூர்த்தியாகவும் நடித்துள்ளனர். மேலும் பல திறமையான நடிகர்கள் இப்படத்தில் இணைந்து கதைக்கு ஆழமும் வலிமையும் சேர்த்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்தக் கதாபாத்திர அறிமுகத்தை மேலும் உயர்த்தும் வகையில், இசையமைப்பாளர் தர்புகா சிவா வழங்கியுள்ள பின்னணி இசை குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;இப்படத்தை K. V. சபரீஷ் , 2M Cinemas நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளார். மேலும், இயக்குநர் தயாள் பத்மநாபன்  தனது D Pictures நிறுவனம் மூலம் இணைந்து தயாரித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;பரபரப்பான கிரைம் திரில்லர் ஆக உருவாகி வரும் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு, வலுவான நடிப்புகள் மற்றும் சுவாரஸ்யமான கதை சொல்லலின் மூலம் நல்ல திரையரங்க அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;படத்தின் டீசர், டிரெய்லர், ஆடியோ வெளியீடு மற்றும் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டு தேதிகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/El6QlFtZJa0&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;தொழில்நுட்பக் குழு&lt;/p&gt;
&lt;p&gt;கதை, இயக்கம் &amp; இணை தயாரிப்பு: தயாள் பத்மநாபன்&lt;/p&gt;
&lt;p&gt;திரைக்கதை &amp; வசனம்: கவிதா பாரதி &amp; தயாள் பத்மநாபன்&lt;/p&gt;
&lt;p&gt;ஒளிப்பதிவு: M. V. பன்னீர்செல்வம்&lt;/p&gt;
&lt;p&gt;எடிட்டிங்: V. பூபதி&lt;/p&gt;
&lt;p&gt;இசை &amp; பின்னணி இசை: தர்புகா சிவா&lt;/p&gt;
&lt;p&gt;பாடல்கள் : பாரதியார், பாரதிதாசன், தயாள் பத்மநாபன்&lt;/p&gt;
&lt;p&gt;ப்ரொடக்ஷன் டிசைன்: அன்பு&lt;/p&gt;
&lt;p&gt;மேக்கப்: குப்புசாமி&lt;/p&gt;
&lt;p&gt;ஆடை வடிவமைப்பு: ரமேஷ்&lt;/p&gt;
&lt;p&gt;தயாரிப்பு நிர்வாகிகள்: மாரியப்பன், குட்டி கிருஷ்ணன்&lt;/p&gt;
&lt;p&gt;மக்கள் தொடர்பு : ரேகா.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/lakshmikanthan-kolai-vazhakku-character-reveal_69d767ac8f5d0.jpeg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/lakshmikanthan-kolai-vazhakku-character-reveal</link>
								</item><item>
								<id>92b1f191dfce9fff64b4effd954ccaab</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>ஏப்ரல் 17ல் வெளியாகும் ‘மிஸ்டர் எக்ஸ்’</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>09-04-2026 07:00</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&apos;சர்தார், லப்பர் பந்து&apos; உள்ளிட்ட பல வெற்றிப்படங்களைத் தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லஷ்மன்குமார், மேவரிக் மூவிஸ் இணைந்து மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்துள்ள  ‘மிஸ்டர் எக்ஸ்’ (Mr X) திரைப்படம் வரும் ஏப்&#45;17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.. &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஆர்யா கதாநாயகனாக நடிக்க, கௌதம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியர் முக்கிய வேடங்களில் நடிக்க, அனகா, அதுல்யா ரவி, ரைசா வில்சன்,காளி வெங்கட் மற்றும் ஜெயப்ரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். எப்ஐஆர் படத்தை இயக்கிய மனு ஆனந்த் இந்தப் படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘கனா, நெஞ்சுக்கு நீதி‘ படங்களுக்கு இசையமைத்த திபு நிபுணன் தாமஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் அதிரடி சண்டைக்காட்சிகள் இந்தியாவில் ராஜஸ்தான், தூத்துக்குடி, குலுமணாலி, மும்பை, பாண்டிச்சேரி போன்ற இடங்களிலும் மற்றும் இப்படத்தின் வேறு சில முக்கிய காட்சிகள்  அசர்பைஜான் நாட்டிலும் படமாக்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் ஏ வெங்கடேஷ் இந்தப்படத்தை இணைந்து தயாரித்துள்ளார். &lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/mr-x-release-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&apos;சர்தார், லப்பர் பந்து&apos; உள்ளிட்ட பல வெற்றிப்படங்களைத் தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லஷ்மன்குமார், மேவரிக் மூவிஸ் இணைந்து மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்துள்ள  ‘மிஸ்டர் எக்ஸ்’ (Mr X) திரைப்படம் வரும் ஏப்&#45;17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.. &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஆர்யா கதாநாயகனாக நடிக்க, கௌதம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியர் முக்கிய வேடங்களில் நடிக்க, அனகா, அதுல்யா ரவி, ரைசா வில்சன்,காளி வெங்கட் மற்றும் ஜெயப்ரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். எப்ஐஆர் படத்தை இயக்கிய மனு ஆனந்த் இந்தப் படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘கனா, நெஞ்சுக்கு நீதி‘ படங்களுக்கு இசையமைத்த திபு நிபுணன் தாமஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் அதிரடி சண்டைக்காட்சிகள் இந்தியாவில் ராஜஸ்தான், தூத்துக்குடி, குலுமணாலி, மும்பை, பாண்டிச்சேரி போன்ற இடங்களிலும் மற்றும் இப்படத்தின் வேறு சில முக்கிய காட்சிகள்  அசர்பைஜான் நாட்டிலும் படமாக்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் ஏ வெங்கடேஷ் இந்தப்படத்தை இணைந்து தயாரித்துள்ளார். &lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/mr-x-release-news_69d74f5eae995.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/mr-x-release-news</link>
								</item><item>
								<id>65e0bce9207bd3a5a51e0d2b568a6214</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘ராக்கா’</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>08-04-2026 15:10</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்திய சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய AA22 x A6  படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அல்லு அர்ஜூன்  பிறந்தநாளை முன்னிட்டு இந்த மிகப்பெரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்தப் படத்திற்கு “ராக்கா” என பெயரிடப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த டைட்டில் அறிவிப்புடன் வெளியிடப்பட்ட போஸ்டர், படத்தின் உலகை பற்றிய ஒரு தீவிரமான முன்னோட்டத்தை வழங்குகிறது. இருண்ட, மர்மமான உயிரினத்தை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர், ஒரு புதிய உலகை முன்வைக்கிறது. இது ஒரு புதிய, வித்தியாசமான சினிமா அனுபவத்தை தரும் என சுட்டிக்காட்டுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“ராக்கா” ஒரு பிரம்மாண்டமான ஃபாண்டஸி&#45;ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது. உலகளாவிய ரசிகர்களை குறிவைத்து, மிகப்பெரிய அளவில் தயாராகும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் Sun Pictures தயாரிக்கிறது. கதை, காட்சிகள் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய அனைத்தையும் சர்வதேச அளவிலான தரத்தில் உருவாக்கும் புதிய  முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் அல்லு அர்ஜூன் முற்றிலும் புதுமையான அவதாரத்தில் தோன்றவுள்ளார். இதுவரை அவர் நடித்த கதாபாத்திரங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட, சக்திவாய்ந்த மற்றும் மாற்றத்தைக் காட்டும் ஒரு வேடமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் அட்லீ தனது தனித்துவமான கதை சொல்லும் முறையால் பிரபலமானவர். “ராக்கா” மூலம் அவர் மீண்டும் ஒரு மாபெரும் சினிமா உலகத்தை உருவாக்குகிறார். ஃபாண்டஸி, ஆக்ஷன் மற்றும் உணர்ச்சிகள் ஆகியவற்றை இணைத்து, இந்திய அடையாளத்துடன் உலக அளவிலான ரசிகர்களை கவரும் வகையில் இந்த படம் வடிவமைக்கப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் அட்லீ கூறியதாவது,&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“ராக்கா”  சாதாரணமான ஒரு படம் இல்லை… இது நான் பல வருடங்களாக சுமந்து வந்த ஒரு கனவு. 18 ஆண்டுகளாக நான் யோசித்து வைத்திருந்த ஒரு கனவு இது. இந்தக்கதை  என்னை சோதித்தது, வடிவமைத்தது, என் வாழ்க்கை முழுவதும் என்னுடன் இருந்தது. இது வெறும் ஆரம்பம் தான்.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சன் பிக்சர்ஸ் நிறுவனம்  கூறியதாவது,&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“ராக்கா என்பது இந்திய சினிமாவின் உயர்ந்த ஆளுமைகளால் உருவான ஒரு கூட்டணி. அட்லீயின் தனித்துவமான கதை சொல்லலும், அல்லு அர்ஜுனின் ஐகானிக் திறமையும்  இணையும் இந்த படம் உலக அளவிலான பிரம்மாண்ட முயற்சியாக இருக்கும். இது இந்திய சினிமாவின் புதிய அளவுகோலை நிர்ணயிக்கும்.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் சன் பிக்சர்ஸ் Sun Pictures, அல்லு அர்ஜூன்  மற்றும் அட்லீ  ஆகிய மூன்று சக்திவாய்ந்த படைப்பாளர்களின் முக்கியமான கூட்டணியில்  உருவான இந்திய சினிமாவை உலக அரங்கில் உயர்த்திப் பிடிக்கும் படைப்பாக உருவாகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“ராக்கா” டைட்டில் போஸ்டர் ஒரு துணிச்சலான, வித்தியாசமான மற்றும் உலகளாவிய அளவில் புதிய பாதையை அமைக்கும் சினிமா அனுபவமாக இப்படம்  உருவாகி வருவதை உறுதி செய்கிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/raaka-title-reveal">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்திய சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய AA22 x A6  படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அல்லு அர்ஜூன்  பிறந்தநாளை முன்னிட்டு இந்த மிகப்பெரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்தப் படத்திற்கு “ராக்கா” என பெயரிடப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த டைட்டில் அறிவிப்புடன் வெளியிடப்பட்ட போஸ்டர், படத்தின் உலகை பற்றிய ஒரு தீவிரமான முன்னோட்டத்தை வழங்குகிறது. இருண்ட, மர்மமான உயிரினத்தை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர், ஒரு புதிய உலகை முன்வைக்கிறது. இது ஒரு புதிய, வித்தியாசமான சினிமா அனுபவத்தை தரும் என சுட்டிக்காட்டுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“ராக்கா” ஒரு பிரம்மாண்டமான ஃபாண்டஸி&#45;ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது. உலகளாவிய ரசிகர்களை குறிவைத்து, மிகப்பெரிய அளவில் தயாராகும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் Sun Pictures தயாரிக்கிறது. கதை, காட்சிகள் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய அனைத்தையும் சர்வதேச அளவிலான தரத்தில் உருவாக்கும் புதிய  முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் அல்லு அர்ஜூன் முற்றிலும் புதுமையான அவதாரத்தில் தோன்றவுள்ளார். இதுவரை அவர் நடித்த கதாபாத்திரங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட, சக்திவாய்ந்த மற்றும் மாற்றத்தைக் காட்டும் ஒரு வேடமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் அட்லீ தனது தனித்துவமான கதை சொல்லும் முறையால் பிரபலமானவர். “ராக்கா” மூலம் அவர் மீண்டும் ஒரு மாபெரும் சினிமா உலகத்தை உருவாக்குகிறார். ஃபாண்டஸி, ஆக்ஷன் மற்றும் உணர்ச்சிகள் ஆகியவற்றை இணைத்து, இந்திய அடையாளத்துடன் உலக அளவிலான ரசிகர்களை கவரும் வகையில் இந்த படம் வடிவமைக்கப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் அட்லீ கூறியதாவது,&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“ராக்கா”  சாதாரணமான ஒரு படம் இல்லை… இது நான் பல வருடங்களாக சுமந்து வந்த ஒரு கனவு. 18 ஆண்டுகளாக நான் யோசித்து வைத்திருந்த ஒரு கனவு இது. இந்தக்கதை  என்னை சோதித்தது, வடிவமைத்தது, என் வாழ்க்கை முழுவதும் என்னுடன் இருந்தது. இது வெறும் ஆரம்பம் தான்.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சன் பிக்சர்ஸ் நிறுவனம்  கூறியதாவது,&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“ராக்கா என்பது இந்திய சினிமாவின் உயர்ந்த ஆளுமைகளால் உருவான ஒரு கூட்டணி. அட்லீயின் தனித்துவமான கதை சொல்லலும், அல்லு அர்ஜுனின் ஐகானிக் திறமையும்  இணையும் இந்த படம் உலக அளவிலான பிரம்மாண்ட முயற்சியாக இருக்கும். இது இந்திய சினிமாவின் புதிய அளவுகோலை நிர்ணயிக்கும்.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் சன் பிக்சர்ஸ் Sun Pictures, அல்லு அர்ஜூன்  மற்றும் அட்லீ  ஆகிய மூன்று சக்திவாய்ந்த படைப்பாளர்களின் முக்கியமான கூட்டணியில்  உருவான இந்திய சினிமாவை உலக அரங்கில் உயர்த்திப் பிடிக்கும் படைப்பாக உருவாகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“ராக்கா” டைட்டில் போஸ்டர் ஒரு துணிச்சலான, வித்தியாசமான மற்றும் உலகளாவிய அளவில் புதிய பாதையை அமைக்கும் சினிமா அனுபவமாக இப்படம்  உருவாகி வருவதை உறுதி செய்கிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/raaka-title-reveal_69d6709d01024.jpeg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/raaka-title-reveal</link>
								</item><item>
								<id>7530b57b32d340ff1a860bc4188ce671</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - முன் வெளியீட்டு விழா</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>08-04-2026 14:47</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும்  வெளியாகிறது.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ரசிகர்கள் பெரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் இப்படத்தின் முன் வெளியீட்டு தனியார் கல்லூரி அரங்கில், ஆயிரக்கணக்கான  ரசிகர் பட்டாளத்தின் முன்னிலையில், &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படக்குழுவினர் கலந்துகொள்ள வெகு விமரிசையாக நடைபெற்றது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்நிகழ்வினில் எடிட்டர் பிரதீப் E ராகவ் பேசியதாவது..,  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் வேலை செய்தது எனக்கு ஒரு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. அந்த அனுபவத்தை வைத்து தனியே ஒரு படம் எடுக்கலாம் என்று சொல்லும் அளவுக்கு நிறைய நல்ல நினைவுகள் இந்த பயணத்தில் கிடைத்தன. அந்த நினைவுகள் எல்லாம் இன்னும் மனதில் நிற்கிறது. இந்த படத்தின் கதை முதலில் விக்னேஷ் சிவன்  சொல்லியபோது, எப்படி எடுக்க முடியும் என  எனக்கு நம்பிக்கை இல்லாமல் இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படிப்பட்ட ஒரு கான்செப்ட்டை எப்படி படம் ஆக்கப் போகிறோம் என்ற சந்தேகம் இருந்தது. ஸ்கிரிப்ட்டை கேட்டவுடன் வேலை எவ்வளவு இருக்கும் என்று புரிந்ததால், இந்த படம் எப்போது முடிந்து ரிலீஸ் ஆகும் என்ற பயமும் உள்ளுக்குள் இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் முழுவதும் எதிர்காலத்தை அடிப்படையாக கொண்ட கான்செப்ட்டில் உருவாகியுள்ளது. அதனால் ஒவ்வொரு லொக்கேஷனும், ஒவ்வொரு காட்சியும் கணினி கிராபிக்ஸ் மற்றும் ஆர்ட் வேலைகளால் உருவாக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. ஒவ்வொரு ஷாட்டும் பெரிய சவாலாக இருந்ததால் ஆரம்பத்தில் ஒரு பயம் இருந்தது. ஆனால் இயக்குனர் விக்கி ப்ரோ மிகவும் சிறப்பாக அதை கையாண்டு, படத்தை அழகாக உருவாக்கியுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் இசை உருவாக்கப்பட்ட விதமும் எனக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது. சாதாரணமாக முதலில் பாடல் உருவாகி, அதற்கேற்ற காட்சிகள் எடுக்கப்படும். ஆனால் இங்கு முதலில் காட்சிகள் எடுக்கப்பட்டு, அந்த காட்சிகளுக்கு ஏற்றபடி வரிகள் எழுதப்பட்டு, அதன் பிறகே பாடல் உருவாக்கப்பட்டது. இது எனக்கு மிகவும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு பாடலுக்கான எடிட்டிங் அனுபவம் எனக்கு மிகவும் நினைவில் நிற்கும் ஒன்று. இரவு எட்டு மணிக்கு எடிட் செய்ய ஆரம்பித்த நான், முடிக்கும் போது காலை மூன்று நான்கு மணி ஆகியிருந்தது. நேரம் போனதே தெரியாமல் அவ்வளவு சுவாரஸ்யமாக அந்த வேலை இருந்தது. குறிப்பாக காட்சிகளுக்கும் வரிகளுக்கும் இடையே இருந்த பொருத்தம் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் நடித்த நடிகைகள் இருவரும் மிகவும் சிறப்பாக நடித்திருந்தனர். அவர்களின் நடிப்பு இந்த படத்திற்கு பெரிய பலமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். ஒவ்வொருவரும் தங்களுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து செய்திருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு படம் உருவாக்கும் போது எப்போதும் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம் என்ற உணர்வு இருக்கும். ஆனால் இந்த படத்தை பற்றி நீங்கள் இவ்வளவு நம்பிக்கையுடன் பேசுவது எங்களுக்கு மேலும் உற்சாகத்தை தருகிறது. அதனால் நாங்களும் இந்த படத்தை மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கலை இயக்குநர் முத்துராஜ் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் வேலை செய்தது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. முதலில் பிரதீப்பைப் பற்றி சொல்ல வேண்டும். அவருடைய தொடர்ச்சியான வெற்றியை எல்லாரும் பேசுகிறார்கள். ஆனால் அந்த ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னாலேயே அவர் எவ்வளவு கடினமாக உழைத்திருக்கிறார் என்பதும் தெளிவாக தெரிகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;குறிப்பாக இன்றைய இளைஞர்களுடன் வேலை செய்யும்போது, அவர்கள் வெற்றிக்காக எவ்வளவு பாடுபடுகிறார்கள் என்பதையும், ஒரு வெற்றி கிடைத்த பிறகு அதை தொடர்ந்து நிலைநிறுத்த எவ்வளவு முயற்சி செய்கிறார்கள் என்பதையும் பார்க்க முடிகிறது. அதனால் பிரதீப்புக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அனிருத் குறித்து சொல்ல வேண்டும் என்றால், அவரை பார்க்கும்போது எனக்கே நான் இளமையாக இருப்பதுபோல் உணர்கிறேன். இந்த படத்தில் அவருடைய இசை எனக்கு மிகவும் பிடித்தது. உண்மையாகவே இந்த கூட்டணி மிகச் சிறப்பாக வேலை செய்திருக்கிறது என்று சொல்லலாம். ரவி வர்மன் என் நண்பர். அவர் ஒளியிலேயே ஓவியம் வரைவது போல காட்சிகளை உருவாக்குவார். பல ஒளிப்பதிவாளர்களுடன் எனக்கு வாதம் வருவது உண்டு. ஆனால் ரவி வர்மனுடன் அந்த வாதம் வேறு விதமாக இருக்கும். சில சமயம் அவர் கண்டினியூட்டியை அதிகமாக கவனிக்காமல், அந்த ஒரு ஃப்ரேமின் அழகை முன்னிலைப்படுத்துவார். அதனால் சிறிய விஷயங்கள் தவறிவிடலாம். ஆனால் அந்த காட்சி மிக அழகாக இருக்கும். அதையும் அவர் உடனடியாக, மிக வேகமாக உருவாக்குவது உண்மையிலேயே ஆச்சரியமான விஷயம். இந்த படத்திற்கு அவர் ஒரு பெரிய பலம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விக்கி பற்றி சொல்ல வேண்டும் என்றால், ஒரு இயக்குநர் மற்றும் nஎழுத்தாளர் ஆகிய இரண்டையும் சமநிலையாக செய்துகொள்வது மிகவும் அரிது. ஆனால் அவர் ஒரு சிறந்த எழுத்தாளர். கதையை கட்டுக்கதையாக மட்டும் சொல்லாமல், அதை தொடர்ந்து மேம்படுத்தி, ஒவ்வொரு காட்சியிலும் இன்னும் சிறப்பாக கொண்டு வருகிறார். அவர்  எந்த பொருளாதார அழுத்தமும் இல்லாமல் ஒரு படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை எனக்குள் உள்ளது. அது கண்டிப்பாக நிச்சயம் நடக்கும். அவர் விரைவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பார் என்று நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் எதிர்காலத்தை அடிப்படையாக கொண்டது. இந்த படம் ஆரம்பிக்கப்பட்ட போது ஒரு ரோபோட் என்ன செய்ய வேண்டும் என்பதையே திட்டமிட்டு யோசித்து கொண்டிருந்தோம். ஆனால் படம் வெளியாவதற்குள் அதே ரோபோட் லுங்கி கட்டி நடனம் ஆடும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. அந்த அளவுக்கு உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இனி வரும் காலத்தில் எல்லா துறைகளிலும் மாற்றங்கள் அதிகமாக இருக்கும். குறிப்பாக ஏஐ போன்ற தொழில்நுட்பங்களை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதே முக்கியம். அதற்கு நாம் அடிமையாகிவிட்டால், நம்மால் நிலைத்திருக்க முடியாது. இது சினிமா துறைக்கு மட்டுமல்ல, எல்லா தொழில்களுக்கும் பொருந்தும் ஒரு விஷயம். இதை நான் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். இந்த படம்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ராம் பேசியதாவது..,  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் விக்கியின் பெரிய ரசிகன். விக்கியை நான் 2012 பிப்ரவரி மாதத்திலிருந்து அறிவேன். அப்போது விருகம்பாக்கத்தில் இருந்த அலுவலகத்தில் வந்த விக்கியும், இன்று 2026ல் இங்கே இந்த உயரத்தில் உட்கார்ந்திருக்கும் விக்னேஷ் சிவனும் – அந்த பயணத்தை பார்த்தால் எனக்கு மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விக்கிக்கு எதுவும் எளிதாக நடந்ததில்லை. அவர் அடையும் ஒவ்வொரு நிலையும் கடின உழைப்பின் மூலம் தான் கிடைத்தது. அவர் யோசிக்கும் கதைகள் சாதாரணமானவை அல்ல. வேறொரு கதையை எடுத்திருந்தால் உடனே வெற்றி கிடைத்திருக்கலாம். ஆனால் அவர் எப்போதும் புதிதாக யாரும் முயற்சி செய்யாத கதைகளை தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு படத்திலும் ஏதாவது புதியதை முயற்சி செய்வார். அதுதான் விக்னேஷ் சிவனின் அடையாளம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தமிழ் சினிமாவில் யாராவது ஒருவரால் 3 Idiots அல்லது Munna Bhai M.B.B.S. மாதிரி மனதை தொடும் படங்களை உருவாக்க முடியும் என்றால், அது விக்னேஷ் சிவன் தான் என்று நான் நம்புகிறேன். “நானும் ரௌடி தான்” கதையை படம் எடுக்கும்முன் பலமுறை கேட்டிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அதை கேட்டபோது சிரித்திருக்கிறேன். அந்த கதையை பல ஹீரோக்களுக்கு சொல்லியிருக்கலாம். ஆனால் அந்த நேரத்தில் அதை ஏற்றுக்கொள்ள யாரும் முன்வரவில்லை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அந்த சமயத்தில் விஜய் சேதுபதியிடம் சொல்ல சொன்னேன். அவர் விக்கிக்காக மட்டும் அல்ல, பல இளம் இயக்குநர்களுக்கு ஒரு இடத்தை உருவாக்கி தந்தவர். விக்கியின் வாழ்க்கையில் “நானும் ரௌடி தான்” ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது. அதன்பிறகு அனிருத் சேர்ந்தார், “தங்கமே” பாடல் வந்தது, நயன்தாரா வந்தார் – எல்லாமே ஒரு புதிய பாதையை உருவாக்கியது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் பேசப்படும் காதல் எனக்கு மிகவும் நெருக்கமானது. காதல் என்பது மிகவும் விசித்திரமானது, அழகானது, யாராலும் புரிந்து கொள்ள முடியாத ஒன்று. அது ஒரு மின்னல் போல திடீரென வந்து விடும். அந்த ஒரு தருணத்தில் கையை பிடித்தால் வாழ்க்கையே மாறிவிடும். அப்படித்தான் விக்கியும் நயன்தாராவும் சேர்ந்தார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எவ்வளவு தொழில்நுட்பம் வளர்ந்தாலும், எவ்வளவு மாற்றங்கள் வந்தாலும் காதல் மட்டும் மாறாது. அது எப்போதும் அதே உணர்வோடு இருக்கும். காதல் என்பது உண்மையும், சில சமயம் சிறிய பொய்களும் கலந்த ஒரு அழகான உணர்வு. அந்த சிறிய பொய்களையே நாம்  உண்மையாக நம்புவது தான் காதல்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்போது நாம் யாரையும் பற்றி தெரிந்துகொள்ள இணையத்தையே நம்புகிறோம். இப்போது தொழில்நுட்பம் ஒரு மனிதரை பற்றி தகவல் சொல்லுவதற்கு மேல், அவரைப் பற்றி ஒரு தீர்ப்பையே கூறுகிறது. உலகம் மிகவும் சிக்கலானதாக மாறிக் கொண்டிருக்கிறது. ஆனால் அந்த சிக்கல்களில் கூட மாறாமல் இருப்பது காதல் தான். விக்கி இந்த மாதிரி கதைகளை யோசிக்கிற தைரியம் கொண்டவர். அவர் எப்போதும் எனக்கு “விக்கி, லக்கி பாய்” தான். அவர் எங்கு வந்தாலும் ஒரு நல்ல அதிர்ஷ்டமும், சந்தோஷமும் கூடவே வரும். அவருடைய அம்மா பற்றி சொல்லவேண்டும். அவரிடம் இருக்கும் நகைச்சுவை உணர்வு விக்கியைவிட பல மடங்கு அதிகம். அவர் விக்கியை திட்டினாலும்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பாராட்டினாலும் அதில் ஒரு அழகு இருக்கும். விக்கி ஒரு அரிதான எழுத்தாளர் மற்றும் இயக்குநர். அவர் எழுதும் காட்சிகளை அவர் கற்பனை செய்த அதே உயரத்தில் படமாக்குகிறார். தமிழ் சினிமாவில் அந்த அளவுக்கு யோசிக்கும் திறமை கொண்ட இயக்குநர்கள் மிகவும் குறைவு.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தமிழ் சினிமாவின் பெரிய பலம் என்னவென்றால், எங்கிருந்தாலும் யாரும் வந்து தங்கள் கனவுகளை அடைய முடியும் என்ற நம்பிக்கையை அது தருகிறது.  அதற்கு உதாரணம் பிரதீப் அது இனியும் தொடரும் என்று நான் நம்புகிறேன். இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர், இயக்குநர் ஆர் ஜே பாலாஜி பேசியதாவது..,  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இங்கே வந்திருக்கும் அனைவரையும் பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நான் இங்கே இருக்கிறதற்கு ஒரு முக்கியமான காரணம் இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான நயன்தாரா. மூன்று நாள் முன்னாடி அவர்தான் என்னை அழைத்தார். நேற்று, இன்றும் இந்த இயக்குநர் என்னை அழைக்கவில்லை. அவர் என் நண்பர்தான். ஆனால் அவருக்கு இப்போது தலைக்கு மேலே நிறைய வேலை இருக்கும். அதனால் அழைக்க முடியாமல் இருந்திருப்பார் என்று நினைக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தின் கதையை நான் 2012, 2013 காலத்திலிருந்தே தெரிந்தவன். விக்னேஷ் சிவனை நான் 2011&#45;12 காலத்திலிருந்து அறிவேன். சினிமாவில் எனக்கு இருக்கும் சில நண்பர்களில் மிகவும் முக்கியமானவர் அவர். விக்னேஷ் சிவன் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி. அவரை நிறைய பேர் விரும்புகிறார்கள். நயன்தாராவும் அவரை மிகவும் விரும்புகிறார். நான் அவர்களுடைய காதல் எப்படி ஆரம்பித்து, ஒவ்வொரு படியாக வளர்ந்தது என்று நேரில் பார்த்தவன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில் அவர் வந்து சொன்னபோது நான் நம்பவே இல்லை. “உண்மையா?” என்று கேட்டேன். பிறகு நயன்தாராவிடமும் கேட்டேன். அவர் “ஆமாம்” என்றார். அந்த நாள் முதல் இன்றுவரைக்கும் அவர்கள் இருவரும் ஒரே மாதிரியான&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;காதலோடு இருக்கிறார்கள். அது மிகவும் அழகானது. அவர்களுக்கு வாழ்த்துக்கள். இந்த படத்தில் நிறைய திறமையானவர்கள் இருக்கிறார்கள். முதலில் பிரதீப் ரங்கநாதன் பற்றி சொல்ல வேண்டும். நான் அவரை நீண்ட நாளாகவே அறிவேன். அவர் மிகவும் திறமையானவர். இன்று தமிழ் சினிமாவில் யாருடைய ரசிகன் என்று கேட்டால், நான் பிரதீப் ரங்கநாதன் ரசிகன் என்று சொல்லுவேன். அவர் இன்னும் பல ஆண்டுகள் பெரிய நட்சத்திரமாக இருப்பார் என்று நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அனிருத் பற்றி சொல்ல வேண்டும். இந்த படத்துக்கும் அவருக்கும் எனக்கும் ஒரு சிறிய தொடர்பு இருக்கிறது. ஒரு காலத்தில் நாங்கள் சேர்ந்து ஒரு படம் செய்ய நினைத்தோம். அது நடக்கவில்லை. ஆனால் அந்த நேரத்தில் அவர் செய்த உதவி நான் மறக்க முடியாதது. அவர் எனக்கு ஒரு தம்பி மாதிரி. விக்னேஷ் சிவனின் பயணத்திலும் அவர் ஒரு பெரிய ஆதரவாக இருந்திருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கிரித்தி ஷெட்டி, உங்களை நான் சமூக வலைத்தளங்களில் பார்த்திருக்கிறேன். நேரில் இன்னும் அழகாக இருக்கிறீர்கள். இந்த படம் தமிழில் உங்களுக்கு ஒரு பெரிய வெற்றி தரட்டும். கவுரி, உங்களுக்கும் வாழ்த்துகள். மாளவிகா மேடம், நீங்கள் எப்போதும் அழகாகத்தான் இருப்பீர்கள், இப்போது இன்னும் அழகாக இருக்கிறீர்கள். தமிழ் சினிமாவுக்கு மீண்டும் வரவேற்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தின் எடிட்டர் மிகவும் திறமையானவர். இந்த தலைமுறையின் முக்கியமான எடிட்டர்களில் ஒருவர் என்று நான் நம்புகிறேன். இன்னும் நிறைய சிறந்த வேலைகளை செய்ய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் பல ஆண்டுகளாக முயற்சி செய்யப்பட்ட ஒன்று. நான்கு வருடங்கள் ஒரு பாடம் படிப்பது போல இந்த படத்திற்காக உழைத்திருக்கிறார்கள். இப்போது அந்த முயற்சியின் பலனை பார்க்கும் நேரம் வந்துவிட்டது. விரைவில் திரையரங்குகளில் வந்து இந்த படத்தை பாருங்கள். கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விக்னேஷ் சிவன், நீங்கள் ஒரு அசாதாரணமான திறமை கொண்டவர். தமிழ் சினிமாவில் உண்மையான படைப்பாளிகளில் ஒருவர். நீங்கள் எப்போதும் புதிதாக யோசிப்பவர். நகைச்சுவை, காதல், பாடல்கள் – எல்லாமே உங்களிடம் சிறப்பாக இருக்கும். இந்த படத்திலும் அதைப் பார்க்க முடியும் என்று நம்புகிறேன். இந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைத்ததற்கு நன்றி. தயாரிப்பாளர்களுக்கும் என் வாழ்த்துகள். இந்த படம் பெரிய வெற்றி பெற்று அனைவருக்கும் மகிழ்ச்சி தரட்டும். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை கௌரி கிஷன்   பேசியதாவது..,  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில், இந்த படம் எங்களுக்கெல்லாம் மிகவும் சிறப்பானது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணத்தால் இந்த படம் முக்கியமானது. ஆனால் இந்த படம் எங்களுக்கு எல்லாருக்கும் கற்றுக் கொடுத்த ஒரு பெரிய விஷயம் “பொறுமை”. காத்திருப்பது, தொடர்ந்து காத்திருப்பது – இந்த பயணம் முழுவதும் காத்திருப்பிலேயே சென்றது. ஆனால் சினிமாவை புதிய அளவுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால், அது நேரம் எடுத்துக்கொள்ளும். அதனால் இந்த காத்திருப்பு கண்டிப்பாக மதிப்புடையதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“கல்கி” என்னும் கதாபாத்திரம் – நான் முதல் முறையாக ஒரு கவர்ச்சியான வேடத்தில் நடித்திருக்கிறேன். அந்த மாதிரி ஒரு வேடத்தில் என்னை தேர்வு செய்ததற்காக இயக்குநர் விக்கி சாருக்கு மிகப்பெரிய நன்றி. அந்த கதாபாத்திரத்தில் என்னை கற்பனை செய்தவர் அவர் தான். எனக்கே அந்த நம்பிக்கை இல்லை. “சார், நீங்கள் உறுதியாக இருக்கீங்களா?” என்று கேட்டேன். எல்லாரும் என்னை ஒரு குறிப்பிட்ட விதமாக பார்த்திருக்கிறார்கள். ஆனால் அவர், “அதை உடைக்கணும், நீ உன் வசதியான ரோல்களில் இருந்து வெளியே வரணும்” என்று சொன்னார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு இயக்குநரிடமிருந்து அந்த அளவுக்கு நம்பிக்கை கிடைப்பது எனக்கு மிகவும் முக்கியமானது. எப்போதும் இனிமையான சிரிப்புடன், மிகச் சந்தோஷமாக இருப்பவர். நான் அவருடைய பிரியமான நடிகைதான் என்று&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எப்போதும் எனக்கு உணர வைத்தார். அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். கிரித்தி ஷெட்டி – என் செல்லம். எல்லாரும் சொல்வார்கள், “அவர் ரொம்ப பர்ஃபெக்ட், நிஜமா இப்படியா இருக்க முடியும்?” என்று. ஆனால் அவர் உள்ளும் புறமும் அதே மாதிரி உண்மையானவர். இவ்வளவு இளமையில் அவருடைய திறமை, ஒழுக்கம், அர்ப்பணிப்பு – என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. இந்த படத்தில் அவருடன் வேலை செய்தது எனக்கு ஒரு நல்ல அனுபவமாக இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரதீப் – நீங்கள் இப்போது ஒரு தனி அடையாளமாக மாறிவிட்டீர்கள். ஒரு இயக்குநராக இருந்தாலும், நடிகராக வரும் போது முழுமையாக அந்த கதாபாத்திரத்திற்கு உங்களை ஒப்படைத்துவிடுகிறீர்கள். தேவையான சமயத்தில் மட்டும் உங்கள் கருத்துகளை சொல்வீர்கள். அது மிகவும் முதிர்ந்த அணுகுமுறை என்று நான் நினைக்கிறேன். அந்த குணத்தை நான் மிகவும் மதிக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எஸ்.ஜே. சூர்யா சார் இங்கே இல்லாதது வருத்தமாக இருக்கிறது. ஆனால் அவர் இந்த படத்தில் காட்டிய ஸ்டைலும், நடிப்பும் மிகவும் சிறப்பானது. ரவி வர்மன் சார் – அவருடைய காட்சிகள் ஒப்பிட முடியாதவை. ஒரு நடிகையாக, அவருடைய ஃப்ரேம்களில் இடம் பெறுவது ஒரு கனவு. என் பயணத்தின் ஆரம்பத்திலேயே அந்த அனுபவம் கிடைத்தது எனக்கு பெருமையாக இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மாளவிகா மேம், மிஷ்கின் சார், சாரா அண்ணா, யோகி பாபு சார் – என் எல்லா கூட்டணி நடிகர்களுக்கும், இயக்குநர் குழுவுக்கும் என் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எனக்கு எப்போதும் ஓடி சென்று பேசக்கூடிய ஒரே மனிதர் பாரு. அவள் எல்லா விஷயங்களிலும் முழுமையாக ஈடுபட்டு வேலை செய்கிறாள். இந்த படத்தின் பின்னால் நிறைய பேர் உழைத்திருக்கிறார்கள். வெளியில் நீங்கள் பார்க்கிறதை விட பல மடங்கு உழைப்பு இருக்கிறது. அந்த எல்லாவற்றிலும் பாரு எனக்கு ஒரு பெரிய ஆதரவாக இருந்தார். உங்களுக்கு இன்னும் பெரிய விஷயங்கள் நடக்கப் போகிறது என்று நான் நம்புகிறேன். இந்த படத்தில் வேலை செய்த ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நன்றி. இந்த படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது..,  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு மேடையில் நிற்கிறேன். உண்மையிலேயே மேடைக்கு வரக்கூடாதுன்னு நினைச்சிருந்தேன். ஆனா விக்கி “நீங்கள் கண்டிப்பாக வரணும்”ன்னு சொல்லியதால் வந்தேன். இங்கே நின்று பேசுவதில் எனக்கு பெருமை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் ஆரம்பித்த நாளிலிருந்து விக்கிக்கு ஒவ்வொரு கட்டத்திலும் பிரச்சனைகள் வந்துகிட்டே இருந்தது. தயாரிப்பாளர் அமைத்தது, காஸ்டிங், ரிலீஸ் டேட் – எல்லாமே சுலபமாக நடக்கவில்லை. நானும் இந்த படத்தில் நடிக்க கேட்டபோது இல்லைன்னு சொன்னேன். பிறகு ஒரு தொகை சொன்னேன். அதுவும் முடியல. அதற்கப்புறம் வேறு நடிகர் வந்தார். ரிலீஸ் டேட்டும் பலமுறை மாறியது. நேற்று நிகழ்ச்சிக்கும் மழை. இவ்வளவு கஷ்டங்கள் எல்லாம் அவர் சந்தித்திருக்கிறார். ஆனால் இந்த எல்லா கஷ்டங்களும் அவருக்கு பெரிய வெற்றியாக திரும்பும். இந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆகும் என்று நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தமிழ் சினிமாவில் மிகவும் நேர்மையான இயக்குநர்களில் ஒருவராக நான் நினைப்பவர் ராம். விக்கிக்கும் ராமுக்கும் நல்ல நட்பு இருக்கிறது. ராம் எங்கே போனாலும் விக்கியைப் பற்றி பெருமையாக பேசுவார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விக்கி ஒரு விசித்திரமான மனிதர். வெளியில பார்த்தால் சிம்பிளாக இருப்பார். ஆனா உள்ளுக்குள் ஒரு குழந்தை மாதிரி. ரொம்ப நுட்பமான மனசு. அவர் வாழ்க்கையை ஒரு கலைப்படைப்பாக பார்க்கிறார். வீட்டிலே கூட ஒவ்வொரு பொருளையும் அவர் தனியாக தேர்வு செய்வார். மிகவும் அழகாக, ரசனைக்குட்பட்டு வாழ்கிறவர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விக்கி ஆரம்பத்தில் ஒரு இசைக்கலைஞர். தாள வாத்தியக்காரர். அதற்கப்புறம் பாடல் எழுத ஆரம்பித்தார். உண்மையில் ஒரு கவிஞன். இந்த உலகத்தை நேசிக்கும், அதில் அழகைக் காணும் ஒரு மனிதர். இந்த படத்தில் எல்லா பாடல்களையும் அவரே எழுதியிருக்கிறார். ஒரு இயக்குநர் தனது படத்துக்கு பாடல் எழுதுகிறார் என்றால், அந்த படத்தை அவர் எவ்வளவு நேசிக்கிறார் என்பதற்கே அது சாட்சி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் அவருக்கு மிகவும் முக்கியமானது. பல வெற்றி படங்கள் இருந்தாலும், இந்த படத்திற்காக அவர் மிகுந்த பாடுபட்டிருக்கிறார். சினிமா என்பது ஒரு பெரிய மலை. அதில் ஏறுவது எளிதல்ல. எவ்வளவு பெரியவர்களுக்கும் சினிமா எப்போதும் சவாலாகத்தான் இருக்கும். அதனால்தான் அது இன்னும் உயரமாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. இந்த படத்தில் நான் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். விக்கி என்னை மிகவும் நேசிப்பதால் தான் என்னை அழைத்தார் என்று நினைக்கிறேன். அவர் அழைத்தால் நான் வராமல் இருக்க முடியாது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விக்கி எப்போதும் எதிர்காலத்தை நினைப்பவர். நிகழ்காலத்தில் மட்டும் வாழ்பவர் இல்லை. நாளை எப்படி இருக்கும் என்று யோசிப்பவர். இந்த படமும் அப்படித்தான். மிகவும் சிந்தித்து, தேர்ந்தெடுத்து உருவாக்கிய ஒன்று. நீங்கள் இந்த படத்தை திரையரங்கில் பார்த்து அனுபவிக்க வேண்டும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தின் இசை மிகவும் அருமையாக இருக்கிறது. குறிப்பாக “தீமா” பாடல் மிக அழகாக இருந்தது. இன்றைய காலத்தில் இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் மாதிரி பெரிய இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள். அந்த வரிசையில் இந்த அனிருத் பெரிய உயரத்தை அடைவார் என்று நம்புகிறேன். சர்வதேச அளவுக்கு போவார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரதீப் ஒரு நல்ல மனிதர். மிகவும் நேர்மையாகவும் அன்பாகவும் வேலை செய்கிறார். அவர் ஒரு நடிகர் மட்டும் இல்லை, ஒரு இயக்குநராகவும் தன்னை நிரூபித்திருக்கிறார். இந்த படத்தில் அவர் இன்னொரு பரிமாணத்தை காட்டியிருக்கிறார். மிகவும் தீவிரமான நடிகர். இந்த படத்தை அவர் தனது தோளில் தூக்கிச் செல்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எஸ் ஜே சூர்யா சார் ஒரே ஒரு விஷயத்தை தெளிவாக முடிவு செய்தவர். “சார், என் வாழ்க்கையில் நான் நடிகனாகவே வரணும். இயக்கம் எனக்கானது இல்லை. நான் நடிக்கத்தான் வந்தேன்” என்று சொல்லிட்டு வந்தவர். அந்த ஒரு&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முடிவை பிடிச்சுக்கிட்டு, எவ்வளவு கஷ்டப்பட்டு, இன்று தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான நடிகராக உயர்ந்திருக்கிறார் என்பதுதான் அவருடைய பெரிய சாதனை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதுக்கப்புறம் இந்த படத்தில் நடித்திருக்கும் ஹீரோயின் – மிகவும் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். நான் முழுப் படம் பார்க்கவில்லை, ஆனால் பார்த்த அளவுக்கு அவர் நல்லா பண்ணியிருக்கிறார் என்று தெரிகிறது. மாளவிகா, உங்களை பார்த்ததில் ரொம்ப சந்தோஷம். என் படத்துக்கு நீங்கள் கொடுத்த ஆதரவு எனக்கு மறக்க முடியாதது. உங்களை மீண்டும் பார்க்க மிகவும் மகிழ்ச்சி. இந்த படம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும். அனைவரும் திரையரங்கில் போய் பாருங்கள். விக்கிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை மாளவிகா பேசியதாவது..,  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt; என்னை இவ்வளவு அழகாக வரவேற்றதற்கு ரொம்ப நன்றி. நீங்கள் சொன்ன அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த வாய்ப்பை கொடுத்ததற்கு இயக்குநருக்கு மனமார்ந்த நன்றி. நான் இதுவரை 42 படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் என் குரலில் நான் டப்பிங் செய்த முதல் படம் இதுதான். அதற்காக என்னை நம்பி இந்த வாய்ப்பு கொடுத்ததற்கு நான் மிகவும் நன்றியுடன் இருப்பேன்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் வேலை செய்த அனுபவம் மிகவும் அருமையானது. குறிப்பாக இசை அற்புதமாக இருக்கிறது. அனிருத், நீங்கள் மிகச் சிறந்த இசையமைப்பாளர். எல்லா பாடல்களையும் நான் மிகவும் ரசித்தேன். அதேபோல் அந்த பாடல்களின் வரிகளும் மிகவும் அழகாக இருக்கின்றன.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரதீப், கிரித்தி, கவுரி, யோகி பாபு சார் மற்றும் மற்ற அனைவருடனும் வேலை செய்தது மிகவும் மகிழ்ச்சியான அனுபவம். யாருடைய பெயரையும் தவற விட்டிருந்தால் மன்னிக்கவும். பிரதீப் ஒரு அற்புதமான நடிகர். மிகவும் எளிமையாக,நடிப்பார். ஆனால் அவரால் செய்யக்கூடிய விஷயங்கள் மிகவும் பெரியவை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்திற்காக நாங்கள் அனைவரும் மிகவும் கஷ்டப்பட்டோம். நிறைய நாட்கள் காத்திருந்தோம். இந்த படம் எங்களுக்கு கற்றுக் கொடுத்த மிக முக்கியமான விஷயம் பொறுமை. இப்போது இந்த படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதற்காக நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். நீங்கள் அனைவரும் திரையரங்கில் சென்று இந்த படத்தை கண்டிப்பாக பாருங்கள். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் எஸ் ஜே சூர்யா பேசியதாவது..,  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் இப்போது ஐதராபாத்தில் ஷூட்டிங்கில் இருக்கிறேன். அதனால் இந்த நிகழ்ச்சிக்கு நேரில் வர முடியவில்லை. ஆரம்பத்தில் வேறு திட்டம் இருந்தது, ஆனால் பிறகு அது மாற்றப்பட்டுவிட்டது. ஆனாலும் நீங்கள் எல்லாரும் அங்கே இருக்கிறீர்கள், இந்த லைவ் மூலம் பார்க்க முடிகிறது என்பதில் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. டிரெய்லர் பார்த்தீங்களா? எல்லாருக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். உங்களின் ரியாக்ஷன்ஸ் கேட்க முடியாதது கொஞ்சம் வருத்தம் தான், ஆனால் பரவாயில்லை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் ஒரு அருமையான படம். விக்னேஷ் சிவன் சார் மிகவும் அழகாக, மிகவும் சிறப்பாக இந்த கதையை உருவாக்கியிருக்கிறார். எதிர்காலத்தை அடிப்படையாக கொண்ட ஒரு காதல் கதையை அவர் மிக அழகாக சொல்லியிருக்கிறார். அனிருத் சார் இசை பற்றி சொல்லவே தேவையில்லை. ஒவ்வொரு பாடலும் அற்புதமாக இருக்கிறது. எல்லா ட்ராக்ஸும் சூப்பராக வந்திருக்கிறது. பிரதீப் அருமையாக நடித்துள்ளார். கிரித்தி ஷெட்டிக்கு வாழ்த்துக்கள். நான் அங்கே இல்லாதது மட்டும் ஒரு குறை. ஆனாலும் உங்கள் அனைவருடைய அன்பும் ஆதரவும் இந்த படத்துக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன். இந்த படத்தை கண்டிப்பாக திரையரங்கில் சென்று பாருங்கள். ரொம்ப பிடிக்கும்.நன்றி!&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் பிரதீப் ரங்கநாதன் பேசியதாவது..,  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் காலேஜ் படிக்கும் போது என் எக்ஸ் உடன் பார்த்த படம் நானும் ரௌடிதான். அப்போதிலிருந்து விக்னேஷ் சிவன் சாருக்கு ரசிகன் நான். அவர் என்னை வைத்து படம் என்ற போது எனக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ். நான் எப்போதுமே ஒரு ஆசை வைத்திருந்தேன் — நான் இயக்குநராக இருக்கும்போது ஒரு ஃப்யூச்சரிஸ்டிக் படம் பண்ணணும் என்று. அதற்காக கதைகளையும் யோசித்து கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் “இது ஒரு ஃப்யூச்சர் படம்” என்று சொன்ன உடனே எனக்கு ரொம்ப எக்ஸைட்மென்ட். இந்தியாவில் அப்படி ஃப்யூச்சரை அடிப்படையாக கொண்டு படங்கள் ரொம்ப குறைவு. அதனாலே அந்த ஐடியா கேட்டவுடனே “சூப்பர்!”ன்னு உணர்வு வந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதுக்கப்புறம் கதை சொல்லும்போது, “இங்கே எனக்கனெ யாருமில்லையே பாடல் வரும்”ன்னு சொன்னார். மறுபடியும் எனக்கு அதே excitement. அந்த பாடல் ஒரு காதலிக்காக பாடப்படுவது. நம்ம singing skill காட்டி அவளை impress பண்ணுற மாதிரி ஒரு situation. நிஜமாக நான் பாடினா நீங்கள் impress ஆக மாட்டீங்க. ஆனா அந்த scene&#45;ல நான்தான் ஹீரோன்னு நினைத்தவுடனே இந்த படம் கண்டிப்பா பண்ணணும் என்று முடிவு பண்ணிட்டேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அவர் கதை முழுசாக சொல்லி முடித்தவுடன், இந்த படம் பண்ணுவது நிச்சயம் என்று பிக்ஸ் ஆகிட்டேன். அதுக்கப்புறம் “அனிருத் மியூசிக்”ன்னு சொன்னதும் இன்னொரு லெவல் சந்தோஷம். இந்தியாவிலேயே எல்லாருக்கும் அவரோட வேலை செய்யணும் ஆசை இருக்கும். நானும் இந்தியன்தானே, எனக்கும் அந்த ஆசை இருந்தது. அது இப்போது நிஜமாயிற்று. தேங்க்ஸ் ப்ரோ. உங்களோட வேலை பண்ணியது எனக்கு ரொம்ப சந்தோஷம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அவரோட டேலண்ட் எல்லாருக்கும் தெரியும். ஆனால் நான் பார்த்தது — அவர் ரொம்ப நல்ல மனிதர். நல்ல மனசு இருக்குறவங்க எல்லாரும் எனக்கு ரொம்ப க்யூட்டா தோன்றுவாங்க. அந்த வகையில் நீங்க ரொம்ப நல்லவரா தெரிகிறீங்க. உங்களோட இன்னும் நிறைய நேரம் செலவழிக்கணும், இன்னும் நிறைய படங்கள் பண்ணணும் என்ற ஆசை இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அடுத்து பிரதீப் ராகவ் — என்னோட நம்பிக்கையான எடிட்டர். இந்த படத்தில் நிறைய புதிய முயற்சிகள் செய்திருக்கார். எடிட்டிங் மட்டும் இல்லாமல் ஸ்கிரீன்ப்ளேக்கும் நல்ல இன்புட் கொடுத்தார். நீங்க ஒரு சிறந்த திறமைசாலி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ரவி வர்மன் சார் — ஒரு ஜீனியஸ். இந்த மாதிரி ஒரு ஃப்யூச்சர் படத்தை உருவாக்க உங்களைப் போல ஒரு ஒளிப்பதிவாளர் இல்லாமல் முடியாது. உங்களோட வேலை பார்த்த பிறகு என்னோட எதிர்பார்ப்பு அளவே மாறிவிட்டது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முத்துராஜ் சார் — இந்த படத்தில் இவ்வளவு பெரிய கலைஞர்களோட வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தது ஒரு பெரிய விஷயம். இந்த படம் பார்த்த பிறகு தான் உங்களோட வேலை முழுமையாக புரியும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எஸ்.ஜே. சூர்யா சார் பற்றி ஒரு விஷயம் சொல்லணும். நான் காலேஜ் முடிச்ச பிறகு அவரிடம் அசிஸ்டென்ட் டைரக்டராக சேரணும் என்று ஆசைப்பட்டேன். அவரோட அலுவலகத்துக்கு போய் ரெஸ்யூம் கொடுத்தேன். “போங்க”ன்னு சொன்னாங்க. ஆனா நான் வெளியே போகாமல் எதிரே இருந்த படிக்கட்டில் உட்கார்ந்தேன். அவர் வெளியே வரும்போது பார்க்கலாம் என்று. அவர் பார்த்து “யார் அந்த பையன்?”ன்னு கேட்டார். என்னை உள்ளே அழைத்தார். நான் “உங்களிடம் உதவி இயக்குநராக சேரணும்”ன்னு சொன்னேன். அவர் மீண்டும் “ரெஸ்யூம் கொடுத்துட்டீங்களே, போங்க”ன்னு சொன்னார். ஆனா அந்த தருணம் எனக்கு மறக்க முடியாதது. நான் செய்த குறும்படம் பற்றி சொன்னேன் என்னிடம் நிறைய கேள்வி கேட்டார். நிறைய உலகப்படம் பார்க்கச் சொன்னார். அவர் அன்று கேட்ட கேள்விகள் தான் என் வாழ்க்கையை மாற்றியது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அந்த நாளிலிருந்து இன்றுவரைக்கும் நான் அவரை மிகவும் மதிக்கிறேன். என் முதல் கதையில் அவரைத் தான் நடிக்க வைக்க முயற்சித்தேன். அன்று அவர் நீங்கள் நன்றாக நடித்து கதை சொல்கிறீர்கள் உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்றார். அந்த வார்த்தைகள் எனக்கு மிகப்பெரிய ஊக்கம் தந்தது. என் வாழ்கையை மாற்றியதில் அவருக்கு முக்கியமான பங்கு இருக்கிறது. இன்று அவருடன் இந்த படத்தில் சேர்ந்து வேலை செய்வது எனக்கு ஒரு பெரிய சந்தோஷம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சீமான் சார் அவரிடம் நிறைய நல்ல குணங்கள் இருக்கின்றன. மற்றவர்களை மதித்து பேசுவது, அவர்களுக்கேற்ற விஷயங்களை மட்டுமே பேசுவது — அது ஒரு பெரிய குணம். அவருக்கு நிறைய அறிவு இருந்தாலும் அதை காட்டிக்கொள்ள மாட்டார். யாரிடம் என்ன பேசணுமோ அதையே பேசுவார். அந்த குணம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதை நானும் கற்றுக்கொள்ளணும் என்று நினைக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அடுத்து கிரித்தி ஷெட்டி — ஒரு புதிய மொழியை கற்றுக்கொள்வது எவ்வளவு கஷ்டம்னு நமக்கே தெரியும். ஆனா அவங்க இரண்டு வருடத்துக்குள்ளே ரொம்ப அழகா தமிழ் பேசுறாங்க. அதையும் தாண்டி இந்த படத்துக்கு அவங்களே டப்பிங் பண்ணியிருக்காங்க. இது ரொம்ப பெரிய விஷயம். இதற்காக அவங்க எடுத்த உழைப்பு ரொம்ப பாராட்டுக்குரியது. அடுத்து கௌரி கிஷன் — உங்களோட அந்த தைரியம், உங்கள் கருத்தை நேராக சொல்லும் விதம் எனக்கு ரொம்ப பிடிச்சது. நல்லா நடிக்கிறீங்க. வாழ்த்துகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மாளவிகா மேம், ஆனந்த் ராஜ் சார், வீடிவி கணேஷ், சாரா சார், சுனில் ரெட்டி சார், ரங்கராஜ் பாண்டே சார், பிரசாந்த் ரங்கசாமி, அபிஷேக் ராஜா, தீபிகா, ரியா சுமன், எழிலரசன், ஆல்பர்ட், கார்த்திக் கருப்பு — எல்லாருக்கும் என் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் நிறைய யூடியூபர்கள், இன்ஃப்ளூயன்சர்கள் கலந்து நடித்திருக்கிறார்கள். மிஷ்கின் சார் — லவ் யூ சார். அம்ருதா ஐயர் — உங்களோட மீண்டும் வேலை செய்தது ரொம்ப சந்தோஷம். டான்ஸ் மாஸ்டர்ஸ் பாபா பாஸ்கர் சார், சாண்டி மாஸ்டர், ஜாலி மாஸ்டர், சதீஷ் மாஸ்டர், சுரேன் மாஸ்டர், அனுஷா மாஸ்டர், சக்தியேல் மாஸ்டர் — எல்லாருக்கும் நன்றி. என்னோட டீம் — ரமேஷ், பிரசாந்த், அக்ஷி, பவித்ரா, எம்.எஸ், சேகர் — உங்க எல்லாருடைய உழைப்புக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;என்னோட தயாரிப்பாளர்கள் லலித் சார், நயன்தாரா மேம், விக்கி ப்ரோ — இந்த படத்தை உருவாக்குவது ரொம்ப கஷ்டமான விஷயம். குறிப்பாக ஃப்யூச்சர் கான்செப்ட் படம் என்பதால் செலவுகளும் அதிகம். கடந்த மூன்று ஆண்டுகளில் மார்க்கெட் மாற்றங்களையும் கடந்து, இந்த படத்தை கொண்டு வந்திருக்கிறீர்கள். உங்களோட முயற்சி இல்லாமல் இது சாத்தியமே இல்லை. அதற்காக மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை கிரித்தி ஷெட்டி பேசியதாவது..,  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரதீப்புக்குப் பிறகு பேசுவது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. அவர் பேசியதை மிஞ்சிப் பேச முடியுமா என்று கொஞ்சம் பிரஷர் ஃபீல் ஆகுது. ஆனாலும் நான் நன்றி சொல்ல வேண்டியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள், அதனால் அதைத் தொடர்ந்து சொல்லிக்கறேன். இந்த படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம். என் கரியரில் இதுவரை செய்த படங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக இது இருக்கும் என்று நான் நம்புகிறேன். இவ்வளவு ஆரம்பத்திலேயே இப்படிப்பட்ட ஒரு படத்தில் நான் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு மிகுந்த நன்றியுணர்வு தருகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விக்னேஷ் சார், என்னை “தீமா” ஆக்கி, இந்த படத்தில் ஒரு பகுதியாக சேர்த்ததற்கு ரொம்ப நன்றி. இந்த படம் மூலம் நான் மிகவும் பெரிய கலைஞர்களுடன் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது — முத்துராஜ் சார், பிரதீப், ரவி வர்மன் சார்… எல்லாரிடமும் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எல்லாரும் சொல்வது என்னவென்றால், இது தான் எனது இதுவரையிலான சிறந்த லுக். அதற்கு முழுக் காரணம் ரவி வர்மன் சார் லைட்டிங். அவருடைய ஃப்ரேம்களில் இருக்கவே எல்லாரும் ஆசைப்படுவார்கள். அதில் நான் இருந்தது எனக்கு மிகப் பெரிய சந்தோஷம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விக்னேஷ் சார், இந்த படத்திற்காக உங்களுக்கு நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. என் கரியரில் மறக்க முடியாத படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும். “தீமா”ன்னு எல்லாரும் இப்போ என்னை கூப்பிடுறாங்க. அதற்கான பெரும்பங்கு அனிருத் அவர்களுக்கும் தான். அந்த அழகான பாடல் காரணமாக தான் அது சாத்தியமானது. சில வருடங்களுக்கு முன்பே நான் அவருக்கு இன்ஸ்டாகிராமில் மெசேஜ் பண்ணியிருந்தேன். என் Spotifyலே அவர் எப்போதும் டாப் ஆர்டிஸ்ட். இப்போது அவரோடு வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகுந்த சந்தோஷம். படம் பார்த்த பிறகு பலர் சொன்னது என்னவென்றால், “தீமா” கேரக்டரில் என் நடிப்பு மிகவும் கன்சிஸ்டெண்ட் என்று. அதற்கான முழுக் க்ரெடிட் விக்னேஷ் சாருக்கே. அவர் ஒவ்வொரு கேரக்டருக்கும் செய்த ரிசர்ச், எடுத்த முயற்சி — அது தான் அந்த கேரக்டர்களை எல்லாம் தனித்துவமாக காட்டுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஏப்ரல் 10 ரிலீஸ் என்று சொல்லும்போது, “உண்மையாவே வருமா?”ன்னு நிறைய பேர் கிண்டல் பண்ணாங்க. ஆனா இந்த டிலே ஆனதுக்கு காரணம் — நாங்கள் எங்களால் முடிந்த அளவுக்கு சிறந்த படத்தை கொடுக்கணும் என்பதுதான். ஒவ்வொரு சிறிய விஷயத்திலும் கூட எவ்வளவு உழைப்பு போயிருக்கிறது என்பதை நான் நேரில் பார்த்திருக்கேன். இந்த படத்தில் என்னை மிகவும் கவர்ந்தது அந்த டீடெய்லிங். ஒவ்வொரு விஷயத்திலும் போட்ட உழைப்பு. அதற்காக இந்த படத்தில் வேலை செய்த ஒவ்வொருவருக்கும் நான் தலைவணங்குகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரதீப் — உங்க பயணத்தை பார்த்து எனக்கு ரொம்ப பெருமை. இந்த படம் ஆரம்பிக்கும் போது “லவ் டுடே” வெளியே வரல. ஆனா இப்போ நீங்க ஒரு பெரிய ஸ்டார். அது ரொம்ப தகுதியானவர். நீங்க ஒரு நடிகர் மட்டுமல்ல, ஒரு ஸ்டார்னு நிரூபிச்சுட்டீங்க.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கவுரி — நீங்க ஒரு உண்மையான “girls’ girl”. செட்டில் எப்போதும் எனக்கு சப்போர்ட் பண்ணி, நான் கம்ஃபர்ட்டா இருக்கணும் என்று பார்த்துக்கிட்டீங்க. உங்களோடு வேலை செய்தது ரொம்ப சந்தோஷம். மாளவிகா மேம் — உங்களோடு வேலை செய்தது ஒரு அருமையான அனுபவம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எஸ்.ஜே. சூர்யா சார் — நான் உங்கள் பெரிய ரசிகை. “மாநாடு” படத்திலிருந்து ரொம்ப பிடிக்கும். வெங்கட் பிரபு சாரோட வேலை செய்த போது கூட உங்களை ஒருமுறை சந்திக்கணும் என்று கேட்டிருக்கேன். இப்போ உங்களோட சேர்ந்து வேலை செய்தது எனக்கு ஒரு பெரிய மரியாதை. அதைவிட முக்கியமானது — நீங்கள் ஒரு கேரக்டருக்காக எவ்வளவு அர்ப்பணிப்புடன் உழைக்கிறீர்கள் என்பதை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அது எனக்கு மிகப் பெரிய அனுபவம். இப்படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி. படத்தை கொண்டாடுங்கள் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் விக்னேஷ் சிவன் பேசியதாவது..,  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த மேடை எனக்கு மிகவும் முக்கியமானது. நான் இங்கே நிற்பது மட்டும் இல்ல, என் வாழ்க்கையில் இப்போது நான் இருக்கும் இந்த நிலையும் — இந்த இரண்டும் எளிதாக கிடைக்கவில்லை. நான் கஷ்டப்பட்டு தான் இங்கே வந்திருக்கேன். கடவுள் எல்லாருக்கும் நல்ல வாழ்க்கை கொடுப்பார். நான் கோயிலுக்கு போவது, “இன்னும் கொடுங்கள்” என்று கேட்க அல்ல. ஏற்கனவே கொடுத்திருக்கும் எல்லா நல்ல விஷயங்களுக்கும் நன்றி சொல்லத்தான் நான் போவேன். அதனால் தான் இருக்கலாம் — என் கஷ்டமான காலங்களிலும் கூட எனக்கு நல்ல உணவு, நல்ல வீடு, நல்ல குடும்பம், நல்ல மனைவி, நல்ல குழந்தைகள், நல்ல நண்பர்கள், நல்ல குழு — இவை எல்லாம் கிடைத்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் ஒருவன் மட்டும் இந்த மேடையில் நிற்கிறேன் என்று தோன்றலாம். ஆனால் உண்மையில் நான் ஒருவன் மட்டும் இல்லை. என்னோடு நிறைய பேர் இருக்கிறார்கள். ஒரு பெரிய படம் செய்ய வாய்ப்பு கிடைத்தது. அது நடக்காமல் போன போது, அது ஒரு கல்யாணம் நின்றது போல இருந்தது. அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் இருந்து மீண்டு வருவது மிகவும் கடினம். அந்த நேரத்தில் எல்லாரும் “சின்னதாக பண்ணுங்கள், சிம்பிளாக பண்ணுங்கள்” என்று சொல்வார்கள். அது ஒரு வகையில் நம்மை குறைவாக மதிப்பது போல தோன்றும். ஆனால் நான் ஒரே ஒரு விஷயத்தையே நம்பி இருக்கிறேன் — திரையரங்குக்குள் வரக்கூடிய அந்த பார்வையாளர்களுடன் எனக்கு இருக்கும் அந்த ஒரு கனெக்ஷன். அதுதான் என் நம்பிக்கை. ஏப்ரல் 10ஆம் தேதி அந்த நம்பிக்கை நிரூபிக்கப்படும் என்று நான் நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த மேடையில் என்னோடு சிலரை நிற்கச் சொல்லணும் என்று தோன்றுகிறது. முதலில் மயில்வாகனம் சார். நான் அசிஸ்டென்ட் டைரக்டராக இருந்த போது அவர் எனக்கு 150 ரூபாய் பேட்டா கொடுத்தார். ஆனால் வவுசரில் 150 இருந்தாலும், கையில் 100 ரூபாய்தான் கொடுத்தார். அப்போ நான் முடிவு செய்தேன் — “நாளைக்கு அவர் தயாரிப்பாளராக ஆகணும்” என்று. அந்த நாளே நான் அவருடைய நம்பரை “மயில்வாகனம் – ப்ரொட்யூசர்” என்று சேவ் செய்தேன். இன்று அவர் உண்மையிலேயே தயாரிப்பாளராக இருக்கிறார். இது என் நம்பிக்கை, என் மனதில் வைத்திருந்த விஷயம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் ஆரம்பத்தில் 150–200 கோடி பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டது. ஆனால் அது அப்படி நடக்கவில்லை. பல தடைகள் வந்தது. அந்த நேரத்தில் நான் சின்னதாக, சிம்பிளாக ஒரு படம் பண்ணினேன். பிறகு ஒரு நாள் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை இயக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போது நெப்பியர் பாலத்தை கருப்பு&#45;வெள்ளையாக மாற்றி ஷூட் பண்ணினோம். அந்த இரவு எனக்கு ஒரு உணர்வு — “இந்த ஃபியூச்சர் படம் கண்டிப்பா நடக்கும்” என்று. ஒரு இயக்குநருக்கு கிடைக்கும் பெரிய வரம் என்ன தெரியுமா? அவர் நினைத்ததை திரையில் காட்ட முடியும். மழை வேண்டும்னா மழை வரும். நிறுத்தணும்னா நிறுத்தலாம். கனவுகளை நிஜமாக்க முடியும். அப்படித்தான் இந்த படமும். நான் பார்க்க விரும்பிய சென்னை, நான் கற்பனை செய்த எதிர்காலம் — எல்லாத்தையும் இந்த படத்தில் வைத்திருக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த பயணத்தில் எல்லாமே ஒரே இரவில் மாறி போன தருணங்களும் இருந்தது. அந்த நேரத்திலிருந்து இன்று வரை என்னோடு நம்பிக்கையுடன் இருந்த சில பேர் இருக்காங்க. இந்த எல்லாரும் எனக்கு வெறும் டீம் இல்லை. என் கனவை நம்பியவர்கள். நாளைக்கு இவர்கள் எல்லாரும் பெரிய இடத்துக்கு போவார்கள் என்று நான் நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரதீப்புக்கு நான் மெசேஜ் பண்ணி, “உங்களை மீட் பண்ணணும், கதை சொல்லணும்”ன்னு கேட்டேன். அவர் “ஓகே”ன்னு சொன்னார். நான் போய் கதை சொல்லும்போது அவருக்கு ரொம்ப பிடிச்சிருச்சு. அடுத்த நாளே “பண்ணலாம்”ன்னு சொன்னார். ஆனா அதுக்கப்புறம் ப்ரொடக்ஷன் விஷயங்களில் எல்லாம் செட்டாகல. பெரிய பட்ஜெட், டிலே, டிலேன்னு போய்ட்டே இருந்துச்சு. அந்த படம் முன்னாடியே நின்றதால எனக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சு. அங்கிருந்து வெளியே வந்து, எப்படியாவது இந்த படத்தை அவரோட சேர்ந்து பண்ணணும் என்று நானே கன்வின்ஸ் பண்ணினேன். அந்த நேரத்தில் அவருக்கு வேறு பெரிய வாய்ப்புகள் வந்தாலும், என்னுக்காக அவர் அந்த வாய்ப்பை விட்டுட்டு என்னோட கூட நின்றார். அதற்காக நான் வாழ்க்கை முழுக்க நன்றியுடன் இருப்பேன் பிரதீப். ஐ லவ் யூ.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அது மட்டும் இல்லாமல், இந்த படத்தில் அவர் நடித்த விதம் — டெல்லியில் ஒரு முக்கியமான இன்டர்வல் சீன் எடுத்துக்கொண்டிருந்தோம். ரொம்ப எமோஷனல் சீன். அந்த நேரத்தில் வெளியில பெரிய குழப்பம், சண்டை, சத்தம். எங்க டீம் அங்கே செட்டில பிரச்சனையோட இருந்தாங்க. அந்த சூழ்நிலையில் எந்த நடிகரா இருந்தாலும் “எனக்கு கான்சென்ட்ரேட் பண்ணணும்”ன்னு சொல்வாங்க. ஆனா பிரதீப் அந்த சூழ்நிலையே புரிஞ்சுக்கிட்டு, திரும்ப திரும்ப டேக் கொடுத்து, “பண்ணலாம் ப்ரோ”ன்னு சொல்லிட்டு அந்த சீனை முடிச்சார். அந்த நேரத்தில் அவர் ஒரு ஹீரோவா இல்ல, ஒரு டைரக்டரா என்னோட வலியை புரிஞ்சுக்கிட்டு வேலை செய்தார். அந்த இன்டர்வல் சீனை நான் இப்போயும் பார்க்கும்போது, “இப்படி ஒரு சூழ்நிலையில் இப்படி ஒரு நடிப்பு கொடுக்க முடிஞ்சா, எதுவும் முடியும்”ன்னு தோணும். அவர் ரொம்ப கிஃப்டட், ரொம்ப டேலண்டட் — ரைட்டர், டைரக்டர், ஆக்டர் எல்லாத்திலும். அவர்கிட்ட இருந்து நான் நிறைய கற்றுக்கிட்டேன். என்னை ரிஃபைன் பண்ணிக்கிட்டேன். நான் சில நேரம் எக்ஸ்பெரிமென்டலாக போயிடுவேன். ஆனா அவர் எப்போதும் ஒரு சரியான பீட்டில் இருப்பார். அந்த பீட்டில் என்னையும் கொண்டு வர்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அடுத்து அனிருத்… நான் எப்போ எதாவது நல்லா பேசினாலும் அவர் அதை ஏற்க மாட்டார். ஆனா நான் சொல்ல வேண்டியது சொல்லிடுவேன். ஒரு நாள் நான் பணமில்லாமல் இருந்த போது, பாண்டிச்சேரி போய் கதை எழுதணும் என்று முடிவு பண்ணேன். என்னிடமிருந்தது பஸ் டிக்கெட்டுக்கு 200 ரூபாய்தான். நான் போயிட்டேன். அப்போ அவர் ஒரு மெசேஜ் அனுப்பினார் — “உன் பேக்குக்குள்ள 50,000 ரூபாய் வச்சிருக்கேன்”ன்னு. எனக்கு தெரியாம என் பேக்கில் பணம் வச்சிருந்தார். அந்த பஸ் பயணத்தில் நான் அழுதது இன்னைக்கும் மறக்க முடியாது. அவரோட இசை மட்டும் இல்ல, அவர் ஒரு மனிதராகவே எனக்கு ஒரு பெரிய கிஃப்ட். இவ்வளவு பெரிய கம்போசருடன் எப்போதும் வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது என்பது எனக்கு ஒரு பெருமை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பின்னர் இந்த படத்தின் ப்ரொடக்ஷன் — மலேஷியா ஷூட்டிங். எல்லாம் ரெடி. ஆனா ஷேர் மார்க்கெட் டவுன். பட்ஜெட் பிரச்சனை. “சில விஷயங்களை குறைக்கணும்”ன்னு சொன்னாங்க. ஆனா நான் ஒரு முடிவு எடுத்தேன் — “ஒரு ஃப்ரேம்கூட நான் நினைத்த மாதிரி இல்லாமல் எடுக்க மாட்டேன்”ன்னு. அப்போ ஷூட்டிங் நடக்குமா இல்லையா தெரியல.ஆனா கடைசியில் நாங்கள் போய்ட்டோம். மலேஷியாவில் ஷூட் நடந்துச்சு. அப்போது தான் தெரியும் — அந்த பணம் எல்லாம் மூக்குத்தி அம்மன பட அட்வான்ஸ் என்று,  எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த படம் நடக்குது என்று தெரிந்தது. அதில் ஒரு பெரிய காரணம் நயன்தாரா. ஒரு மனைவி, ஒரு தயாரிப்பாளர் என்ற வகையில் அவர் கொடுத்த சப்போர்ட் ரொம்ப பெரியது. சாதாரணமாக இப்படிப்பட்ட&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நிகழ்ச்சிகளுக்கு வரமாட்டார். ஆனால் இந்த படத்திற்காக எல்லாவற்றையும் கவனித்து, இரண்டு நாள் முன்னாடியே வந்து எல்லாம் செட் பண்ணி வைத்தார். இப்போ எங்க இருக்காங்கன்னு கூட தெரியல… ஆனா இந்த படத்துக்காக அவர் செய்தது மிகப்பெரியது அவருக்கு நன்றி. கண்டிப்பாக இந்தப்படம் உங்கள் எல்லோரையும் மகிழ்விக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்படம், சயின்ஸ் பிக்ஷன் அம்சங்களுடன் எதிர்காலத்தில் நடைபெறும் கதையாக உருவாகியுள்ளது. ஒரு இளைஞன் தனது காதலை காப்பாற்ற போராடும் இந்த கதைக்களம், காதல் அரிதான ஒன்றாக மாறிய உலகில் புதிய கோணத்தில் சொல்லப்படுகிறது. புதுமையான கான்செப்ட், இளம் தலைமுறையை கவரும் அம்சங்கள் மற்றும் உணர்வுகளை ஆழமாக இணைத்து, தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன்,  கிருத்தி ஷெட்டி , எஸ். ஜே. சூர்யா,  யோகி பாபு, கௌரி கிஷன், ஷா ரா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் செந்தமிழன் சீமான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொள்ள, கலை இயக்கம் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு பணிகளை டி. முத்துராஜ் மேற்கொண்டிருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித்குமார் தயாரித்து வழங்குகிறார். மேலும் இந்த திரைப்படத்தை ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நயன்தாரா தயாரித்திருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 10, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/lik-pre-release">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும்  வெளியாகிறது.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ரசிகர்கள் பெரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் இப்படத்தின் முன் வெளியீட்டு தனியார் கல்லூரி அரங்கில், ஆயிரக்கணக்கான  ரசிகர் பட்டாளத்தின் முன்னிலையில், &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படக்குழுவினர் கலந்துகொள்ள வெகு விமரிசையாக நடைபெற்றது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்நிகழ்வினில் எடிட்டர் பிரதீப் E ராகவ் பேசியதாவது..,  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் வேலை செய்தது எனக்கு ஒரு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. அந்த அனுபவத்தை வைத்து தனியே ஒரு படம் எடுக்கலாம் என்று சொல்லும் அளவுக்கு நிறைய நல்ல நினைவுகள் இந்த பயணத்தில் கிடைத்தன. அந்த நினைவுகள் எல்லாம் இன்னும் மனதில் நிற்கிறது. இந்த படத்தின் கதை முதலில் விக்னேஷ் சிவன்  சொல்லியபோது, எப்படி எடுக்க முடியும் என  எனக்கு நம்பிக்கை இல்லாமல் இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படிப்பட்ட ஒரு கான்செப்ட்டை எப்படி படம் ஆக்கப் போகிறோம் என்ற சந்தேகம் இருந்தது. ஸ்கிரிப்ட்டை கேட்டவுடன் வேலை எவ்வளவு இருக்கும் என்று புரிந்ததால், இந்த படம் எப்போது முடிந்து ரிலீஸ் ஆகும் என்ற பயமும் உள்ளுக்குள் இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் முழுவதும் எதிர்காலத்தை அடிப்படையாக கொண்ட கான்செப்ட்டில் உருவாகியுள்ளது. அதனால் ஒவ்வொரு லொக்கேஷனும், ஒவ்வொரு காட்சியும் கணினி கிராபிக்ஸ் மற்றும் ஆர்ட் வேலைகளால் உருவாக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. ஒவ்வொரு ஷாட்டும் பெரிய சவாலாக இருந்ததால் ஆரம்பத்தில் ஒரு பயம் இருந்தது. ஆனால் இயக்குனர் விக்கி ப்ரோ மிகவும் சிறப்பாக அதை கையாண்டு, படத்தை அழகாக உருவாக்கியுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் இசை உருவாக்கப்பட்ட விதமும் எனக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது. சாதாரணமாக முதலில் பாடல் உருவாகி, அதற்கேற்ற காட்சிகள் எடுக்கப்படும். ஆனால் இங்கு முதலில் காட்சிகள் எடுக்கப்பட்டு, அந்த காட்சிகளுக்கு ஏற்றபடி வரிகள் எழுதப்பட்டு, அதன் பிறகே பாடல் உருவாக்கப்பட்டது. இது எனக்கு மிகவும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு பாடலுக்கான எடிட்டிங் அனுபவம் எனக்கு மிகவும் நினைவில் நிற்கும் ஒன்று. இரவு எட்டு மணிக்கு எடிட் செய்ய ஆரம்பித்த நான், முடிக்கும் போது காலை மூன்று நான்கு மணி ஆகியிருந்தது. நேரம் போனதே தெரியாமல் அவ்வளவு சுவாரஸ்யமாக அந்த வேலை இருந்தது. குறிப்பாக காட்சிகளுக்கும் வரிகளுக்கும் இடையே இருந்த பொருத்தம் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் நடித்த நடிகைகள் இருவரும் மிகவும் சிறப்பாக நடித்திருந்தனர். அவர்களின் நடிப்பு இந்த படத்திற்கு பெரிய பலமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். ஒவ்வொருவரும் தங்களுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து செய்திருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு படம் உருவாக்கும் போது எப்போதும் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம் என்ற உணர்வு இருக்கும். ஆனால் இந்த படத்தை பற்றி நீங்கள் இவ்வளவு நம்பிக்கையுடன் பேசுவது எங்களுக்கு மேலும் உற்சாகத்தை தருகிறது. அதனால் நாங்களும் இந்த படத்தை மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கலை இயக்குநர் முத்துராஜ் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் வேலை செய்தது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. முதலில் பிரதீப்பைப் பற்றி சொல்ல வேண்டும். அவருடைய தொடர்ச்சியான வெற்றியை எல்லாரும் பேசுகிறார்கள். ஆனால் அந்த ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னாலேயே அவர் எவ்வளவு கடினமாக உழைத்திருக்கிறார் என்பதும் தெளிவாக தெரிகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;குறிப்பாக இன்றைய இளைஞர்களுடன் வேலை செய்யும்போது, அவர்கள் வெற்றிக்காக எவ்வளவு பாடுபடுகிறார்கள் என்பதையும், ஒரு வெற்றி கிடைத்த பிறகு அதை தொடர்ந்து நிலைநிறுத்த எவ்வளவு முயற்சி செய்கிறார்கள் என்பதையும் பார்க்க முடிகிறது. அதனால் பிரதீப்புக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அனிருத் குறித்து சொல்ல வேண்டும் என்றால், அவரை பார்க்கும்போது எனக்கே நான் இளமையாக இருப்பதுபோல் உணர்கிறேன். இந்த படத்தில் அவருடைய இசை எனக்கு மிகவும் பிடித்தது. உண்மையாகவே இந்த கூட்டணி மிகச் சிறப்பாக வேலை செய்திருக்கிறது என்று சொல்லலாம். ரவி வர்மன் என் நண்பர். அவர் ஒளியிலேயே ஓவியம் வரைவது போல காட்சிகளை உருவாக்குவார். பல ஒளிப்பதிவாளர்களுடன் எனக்கு வாதம் வருவது உண்டு. ஆனால் ரவி வர்மனுடன் அந்த வாதம் வேறு விதமாக இருக்கும். சில சமயம் அவர் கண்டினியூட்டியை அதிகமாக கவனிக்காமல், அந்த ஒரு ஃப்ரேமின் அழகை முன்னிலைப்படுத்துவார். அதனால் சிறிய விஷயங்கள் தவறிவிடலாம். ஆனால் அந்த காட்சி மிக அழகாக இருக்கும். அதையும் அவர் உடனடியாக, மிக வேகமாக உருவாக்குவது உண்மையிலேயே ஆச்சரியமான விஷயம். இந்த படத்திற்கு அவர் ஒரு பெரிய பலம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விக்கி பற்றி சொல்ல வேண்டும் என்றால், ஒரு இயக்குநர் மற்றும் nஎழுத்தாளர் ஆகிய இரண்டையும் சமநிலையாக செய்துகொள்வது மிகவும் அரிது. ஆனால் அவர் ஒரு சிறந்த எழுத்தாளர். கதையை கட்டுக்கதையாக மட்டும் சொல்லாமல், அதை தொடர்ந்து மேம்படுத்தி, ஒவ்வொரு காட்சியிலும் இன்னும் சிறப்பாக கொண்டு வருகிறார். அவர்  எந்த பொருளாதார அழுத்தமும் இல்லாமல் ஒரு படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை எனக்குள் உள்ளது. அது கண்டிப்பாக நிச்சயம் நடக்கும். அவர் விரைவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பார் என்று நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் எதிர்காலத்தை அடிப்படையாக கொண்டது. இந்த படம் ஆரம்பிக்கப்பட்ட போது ஒரு ரோபோட் என்ன செய்ய வேண்டும் என்பதையே திட்டமிட்டு யோசித்து கொண்டிருந்தோம். ஆனால் படம் வெளியாவதற்குள் அதே ரோபோட் லுங்கி கட்டி நடனம் ஆடும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. அந்த அளவுக்கு உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இனி வரும் காலத்தில் எல்லா துறைகளிலும் மாற்றங்கள் அதிகமாக இருக்கும். குறிப்பாக ஏஐ போன்ற தொழில்நுட்பங்களை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதே முக்கியம். அதற்கு நாம் அடிமையாகிவிட்டால், நம்மால் நிலைத்திருக்க முடியாது. இது சினிமா துறைக்கு மட்டுமல்ல, எல்லா தொழில்களுக்கும் பொருந்தும் ஒரு விஷயம். இதை நான் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். இந்த படம்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ராம் பேசியதாவது..,  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் விக்கியின் பெரிய ரசிகன். விக்கியை நான் 2012 பிப்ரவரி மாதத்திலிருந்து அறிவேன். அப்போது விருகம்பாக்கத்தில் இருந்த அலுவலகத்தில் வந்த விக்கியும், இன்று 2026ல் இங்கே இந்த உயரத்தில் உட்கார்ந்திருக்கும் விக்னேஷ் சிவனும் – அந்த பயணத்தை பார்த்தால் எனக்கு மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விக்கிக்கு எதுவும் எளிதாக நடந்ததில்லை. அவர் அடையும் ஒவ்வொரு நிலையும் கடின உழைப்பின் மூலம் தான் கிடைத்தது. அவர் யோசிக்கும் கதைகள் சாதாரணமானவை அல்ல. வேறொரு கதையை எடுத்திருந்தால் உடனே வெற்றி கிடைத்திருக்கலாம். ஆனால் அவர் எப்போதும் புதிதாக யாரும் முயற்சி செய்யாத கதைகளை தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு படத்திலும் ஏதாவது புதியதை முயற்சி செய்வார். அதுதான் விக்னேஷ் சிவனின் அடையாளம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தமிழ் சினிமாவில் யாராவது ஒருவரால் 3 Idiots அல்லது Munna Bhai M.B.B.S. மாதிரி மனதை தொடும் படங்களை உருவாக்க முடியும் என்றால், அது விக்னேஷ் சிவன் தான் என்று நான் நம்புகிறேன். “நானும் ரௌடி தான்” கதையை படம் எடுக்கும்முன் பலமுறை கேட்டிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அதை கேட்டபோது சிரித்திருக்கிறேன். அந்த கதையை பல ஹீரோக்களுக்கு சொல்லியிருக்கலாம். ஆனால் அந்த நேரத்தில் அதை ஏற்றுக்கொள்ள யாரும் முன்வரவில்லை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அந்த சமயத்தில் விஜய் சேதுபதியிடம் சொல்ல சொன்னேன். அவர் விக்கிக்காக மட்டும் அல்ல, பல இளம் இயக்குநர்களுக்கு ஒரு இடத்தை உருவாக்கி தந்தவர். விக்கியின் வாழ்க்கையில் “நானும் ரௌடி தான்” ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது. அதன்பிறகு அனிருத் சேர்ந்தார், “தங்கமே” பாடல் வந்தது, நயன்தாரா வந்தார் – எல்லாமே ஒரு புதிய பாதையை உருவாக்கியது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் பேசப்படும் காதல் எனக்கு மிகவும் நெருக்கமானது. காதல் என்பது மிகவும் விசித்திரமானது, அழகானது, யாராலும் புரிந்து கொள்ள முடியாத ஒன்று. அது ஒரு மின்னல் போல திடீரென வந்து விடும். அந்த ஒரு தருணத்தில் கையை பிடித்தால் வாழ்க்கையே மாறிவிடும். அப்படித்தான் விக்கியும் நயன்தாராவும் சேர்ந்தார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எவ்வளவு தொழில்நுட்பம் வளர்ந்தாலும், எவ்வளவு மாற்றங்கள் வந்தாலும் காதல் மட்டும் மாறாது. அது எப்போதும் அதே உணர்வோடு இருக்கும். காதல் என்பது உண்மையும், சில சமயம் சிறிய பொய்களும் கலந்த ஒரு அழகான உணர்வு. அந்த சிறிய பொய்களையே நாம்  உண்மையாக நம்புவது தான் காதல்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்போது நாம் யாரையும் பற்றி தெரிந்துகொள்ள இணையத்தையே நம்புகிறோம். இப்போது தொழில்நுட்பம் ஒரு மனிதரை பற்றி தகவல் சொல்லுவதற்கு மேல், அவரைப் பற்றி ஒரு தீர்ப்பையே கூறுகிறது. உலகம் மிகவும் சிக்கலானதாக மாறிக் கொண்டிருக்கிறது. ஆனால் அந்த சிக்கல்களில் கூட மாறாமல் இருப்பது காதல் தான். விக்கி இந்த மாதிரி கதைகளை யோசிக்கிற தைரியம் கொண்டவர். அவர் எப்போதும் எனக்கு “விக்கி, லக்கி பாய்” தான். அவர் எங்கு வந்தாலும் ஒரு நல்ல அதிர்ஷ்டமும், சந்தோஷமும் கூடவே வரும். அவருடைய அம்மா பற்றி சொல்லவேண்டும். அவரிடம் இருக்கும் நகைச்சுவை உணர்வு விக்கியைவிட பல மடங்கு அதிகம். அவர் விக்கியை திட்டினாலும்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பாராட்டினாலும் அதில் ஒரு அழகு இருக்கும். விக்கி ஒரு அரிதான எழுத்தாளர் மற்றும் இயக்குநர். அவர் எழுதும் காட்சிகளை அவர் கற்பனை செய்த அதே உயரத்தில் படமாக்குகிறார். தமிழ் சினிமாவில் அந்த அளவுக்கு யோசிக்கும் திறமை கொண்ட இயக்குநர்கள் மிகவும் குறைவு.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தமிழ் சினிமாவின் பெரிய பலம் என்னவென்றால், எங்கிருந்தாலும் யாரும் வந்து தங்கள் கனவுகளை அடைய முடியும் என்ற நம்பிக்கையை அது தருகிறது.  அதற்கு உதாரணம் பிரதீப் அது இனியும் தொடரும் என்று நான் நம்புகிறேன். இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர், இயக்குநர் ஆர் ஜே பாலாஜி பேசியதாவது..,  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இங்கே வந்திருக்கும் அனைவரையும் பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நான் இங்கே இருக்கிறதற்கு ஒரு முக்கியமான காரணம் இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான நயன்தாரா. மூன்று நாள் முன்னாடி அவர்தான் என்னை அழைத்தார். நேற்று, இன்றும் இந்த இயக்குநர் என்னை அழைக்கவில்லை. அவர் என் நண்பர்தான். ஆனால் அவருக்கு இப்போது தலைக்கு மேலே நிறைய வேலை இருக்கும். அதனால் அழைக்க முடியாமல் இருந்திருப்பார் என்று நினைக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தின் கதையை நான் 2012, 2013 காலத்திலிருந்தே தெரிந்தவன். விக்னேஷ் சிவனை நான் 2011&#45;12 காலத்திலிருந்து அறிவேன். சினிமாவில் எனக்கு இருக்கும் சில நண்பர்களில் மிகவும் முக்கியமானவர் அவர். விக்னேஷ் சிவன் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி. அவரை நிறைய பேர் விரும்புகிறார்கள். நயன்தாராவும் அவரை மிகவும் விரும்புகிறார். நான் அவர்களுடைய காதல் எப்படி ஆரம்பித்து, ஒவ்வொரு படியாக வளர்ந்தது என்று நேரில் பார்த்தவன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில் அவர் வந்து சொன்னபோது நான் நம்பவே இல்லை. “உண்மையா?” என்று கேட்டேன். பிறகு நயன்தாராவிடமும் கேட்டேன். அவர் “ஆமாம்” என்றார். அந்த நாள் முதல் இன்றுவரைக்கும் அவர்கள் இருவரும் ஒரே மாதிரியான&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;காதலோடு இருக்கிறார்கள். அது மிகவும் அழகானது. அவர்களுக்கு வாழ்த்துக்கள். இந்த படத்தில் நிறைய திறமையானவர்கள் இருக்கிறார்கள். முதலில் பிரதீப் ரங்கநாதன் பற்றி சொல்ல வேண்டும். நான் அவரை நீண்ட நாளாகவே அறிவேன். அவர் மிகவும் திறமையானவர். இன்று தமிழ் சினிமாவில் யாருடைய ரசிகன் என்று கேட்டால், நான் பிரதீப் ரங்கநாதன் ரசிகன் என்று சொல்லுவேன். அவர் இன்னும் பல ஆண்டுகள் பெரிய நட்சத்திரமாக இருப்பார் என்று நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அனிருத் பற்றி சொல்ல வேண்டும். இந்த படத்துக்கும் அவருக்கும் எனக்கும் ஒரு சிறிய தொடர்பு இருக்கிறது. ஒரு காலத்தில் நாங்கள் சேர்ந்து ஒரு படம் செய்ய நினைத்தோம். அது நடக்கவில்லை. ஆனால் அந்த நேரத்தில் அவர் செய்த உதவி நான் மறக்க முடியாதது. அவர் எனக்கு ஒரு தம்பி மாதிரி. விக்னேஷ் சிவனின் பயணத்திலும் அவர் ஒரு பெரிய ஆதரவாக இருந்திருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கிரித்தி ஷெட்டி, உங்களை நான் சமூக வலைத்தளங்களில் பார்த்திருக்கிறேன். நேரில் இன்னும் அழகாக இருக்கிறீர்கள். இந்த படம் தமிழில் உங்களுக்கு ஒரு பெரிய வெற்றி தரட்டும். கவுரி, உங்களுக்கும் வாழ்த்துகள். மாளவிகா மேடம், நீங்கள் எப்போதும் அழகாகத்தான் இருப்பீர்கள், இப்போது இன்னும் அழகாக இருக்கிறீர்கள். தமிழ் சினிமாவுக்கு மீண்டும் வரவேற்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தின் எடிட்டர் மிகவும் திறமையானவர். இந்த தலைமுறையின் முக்கியமான எடிட்டர்களில் ஒருவர் என்று நான் நம்புகிறேன். இன்னும் நிறைய சிறந்த வேலைகளை செய்ய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் பல ஆண்டுகளாக முயற்சி செய்யப்பட்ட ஒன்று. நான்கு வருடங்கள் ஒரு பாடம் படிப்பது போல இந்த படத்திற்காக உழைத்திருக்கிறார்கள். இப்போது அந்த முயற்சியின் பலனை பார்க்கும் நேரம் வந்துவிட்டது. விரைவில் திரையரங்குகளில் வந்து இந்த படத்தை பாருங்கள். கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விக்னேஷ் சிவன், நீங்கள் ஒரு அசாதாரணமான திறமை கொண்டவர். தமிழ் சினிமாவில் உண்மையான படைப்பாளிகளில் ஒருவர். நீங்கள் எப்போதும் புதிதாக யோசிப்பவர். நகைச்சுவை, காதல், பாடல்கள் – எல்லாமே உங்களிடம் சிறப்பாக இருக்கும். இந்த படத்திலும் அதைப் பார்க்க முடியும் என்று நம்புகிறேன். இந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைத்ததற்கு நன்றி. தயாரிப்பாளர்களுக்கும் என் வாழ்த்துகள். இந்த படம் பெரிய வெற்றி பெற்று அனைவருக்கும் மகிழ்ச்சி தரட்டும். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை கௌரி கிஷன்   பேசியதாவது..,  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில், இந்த படம் எங்களுக்கெல்லாம் மிகவும் சிறப்பானது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணத்தால் இந்த படம் முக்கியமானது. ஆனால் இந்த படம் எங்களுக்கு எல்லாருக்கும் கற்றுக் கொடுத்த ஒரு பெரிய விஷயம் “பொறுமை”. காத்திருப்பது, தொடர்ந்து காத்திருப்பது – இந்த பயணம் முழுவதும் காத்திருப்பிலேயே சென்றது. ஆனால் சினிமாவை புதிய அளவுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால், அது நேரம் எடுத்துக்கொள்ளும். அதனால் இந்த காத்திருப்பு கண்டிப்பாக மதிப்புடையதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“கல்கி” என்னும் கதாபாத்திரம் – நான் முதல் முறையாக ஒரு கவர்ச்சியான வேடத்தில் நடித்திருக்கிறேன். அந்த மாதிரி ஒரு வேடத்தில் என்னை தேர்வு செய்ததற்காக இயக்குநர் விக்கி சாருக்கு மிகப்பெரிய நன்றி. அந்த கதாபாத்திரத்தில் என்னை கற்பனை செய்தவர் அவர் தான். எனக்கே அந்த நம்பிக்கை இல்லை. “சார், நீங்கள் உறுதியாக இருக்கீங்களா?” என்று கேட்டேன். எல்லாரும் என்னை ஒரு குறிப்பிட்ட விதமாக பார்த்திருக்கிறார்கள். ஆனால் அவர், “அதை உடைக்கணும், நீ உன் வசதியான ரோல்களில் இருந்து வெளியே வரணும்” என்று சொன்னார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு இயக்குநரிடமிருந்து அந்த அளவுக்கு நம்பிக்கை கிடைப்பது எனக்கு மிகவும் முக்கியமானது. எப்போதும் இனிமையான சிரிப்புடன், மிகச் சந்தோஷமாக இருப்பவர். நான் அவருடைய பிரியமான நடிகைதான் என்று&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எப்போதும் எனக்கு உணர வைத்தார். அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். கிரித்தி ஷெட்டி – என் செல்லம். எல்லாரும் சொல்வார்கள், “அவர் ரொம்ப பர்ஃபெக்ட், நிஜமா இப்படியா இருக்க முடியும்?” என்று. ஆனால் அவர் உள்ளும் புறமும் அதே மாதிரி உண்மையானவர். இவ்வளவு இளமையில் அவருடைய திறமை, ஒழுக்கம், அர்ப்பணிப்பு – என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. இந்த படத்தில் அவருடன் வேலை செய்தது எனக்கு ஒரு நல்ல அனுபவமாக இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரதீப் – நீங்கள் இப்போது ஒரு தனி அடையாளமாக மாறிவிட்டீர்கள். ஒரு இயக்குநராக இருந்தாலும், நடிகராக வரும் போது முழுமையாக அந்த கதாபாத்திரத்திற்கு உங்களை ஒப்படைத்துவிடுகிறீர்கள். தேவையான சமயத்தில் மட்டும் உங்கள் கருத்துகளை சொல்வீர்கள். அது மிகவும் முதிர்ந்த அணுகுமுறை என்று நான் நினைக்கிறேன். அந்த குணத்தை நான் மிகவும் மதிக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எஸ்.ஜே. சூர்யா சார் இங்கே இல்லாதது வருத்தமாக இருக்கிறது. ஆனால் அவர் இந்த படத்தில் காட்டிய ஸ்டைலும், நடிப்பும் மிகவும் சிறப்பானது. ரவி வர்மன் சார் – அவருடைய காட்சிகள் ஒப்பிட முடியாதவை. ஒரு நடிகையாக, அவருடைய ஃப்ரேம்களில் இடம் பெறுவது ஒரு கனவு. என் பயணத்தின் ஆரம்பத்திலேயே அந்த அனுபவம் கிடைத்தது எனக்கு பெருமையாக இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மாளவிகா மேம், மிஷ்கின் சார், சாரா அண்ணா, யோகி பாபு சார் – என் எல்லா கூட்டணி நடிகர்களுக்கும், இயக்குநர் குழுவுக்கும் என் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எனக்கு எப்போதும் ஓடி சென்று பேசக்கூடிய ஒரே மனிதர் பாரு. அவள் எல்லா விஷயங்களிலும் முழுமையாக ஈடுபட்டு வேலை செய்கிறாள். இந்த படத்தின் பின்னால் நிறைய பேர் உழைத்திருக்கிறார்கள். வெளியில் நீங்கள் பார்க்கிறதை விட பல மடங்கு உழைப்பு இருக்கிறது. அந்த எல்லாவற்றிலும் பாரு எனக்கு ஒரு பெரிய ஆதரவாக இருந்தார். உங்களுக்கு இன்னும் பெரிய விஷயங்கள் நடக்கப் போகிறது என்று நான் நம்புகிறேன். இந்த படத்தில் வேலை செய்த ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நன்றி. இந்த படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது..,  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு மேடையில் நிற்கிறேன். உண்மையிலேயே மேடைக்கு வரக்கூடாதுன்னு நினைச்சிருந்தேன். ஆனா விக்கி “நீங்கள் கண்டிப்பாக வரணும்”ன்னு சொல்லியதால் வந்தேன். இங்கே நின்று பேசுவதில் எனக்கு பெருமை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் ஆரம்பித்த நாளிலிருந்து விக்கிக்கு ஒவ்வொரு கட்டத்திலும் பிரச்சனைகள் வந்துகிட்டே இருந்தது. தயாரிப்பாளர் அமைத்தது, காஸ்டிங், ரிலீஸ் டேட் – எல்லாமே சுலபமாக நடக்கவில்லை. நானும் இந்த படத்தில் நடிக்க கேட்டபோது இல்லைன்னு சொன்னேன். பிறகு ஒரு தொகை சொன்னேன். அதுவும் முடியல. அதற்கப்புறம் வேறு நடிகர் வந்தார். ரிலீஸ் டேட்டும் பலமுறை மாறியது. நேற்று நிகழ்ச்சிக்கும் மழை. இவ்வளவு கஷ்டங்கள் எல்லாம் அவர் சந்தித்திருக்கிறார். ஆனால் இந்த எல்லா கஷ்டங்களும் அவருக்கு பெரிய வெற்றியாக திரும்பும். இந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆகும் என்று நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தமிழ் சினிமாவில் மிகவும் நேர்மையான இயக்குநர்களில் ஒருவராக நான் நினைப்பவர் ராம். விக்கிக்கும் ராமுக்கும் நல்ல நட்பு இருக்கிறது. ராம் எங்கே போனாலும் விக்கியைப் பற்றி பெருமையாக பேசுவார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விக்கி ஒரு விசித்திரமான மனிதர். வெளியில பார்த்தால் சிம்பிளாக இருப்பார். ஆனா உள்ளுக்குள் ஒரு குழந்தை மாதிரி. ரொம்ப நுட்பமான மனசு. அவர் வாழ்க்கையை ஒரு கலைப்படைப்பாக பார்க்கிறார். வீட்டிலே கூட ஒவ்வொரு பொருளையும் அவர் தனியாக தேர்வு செய்வார். மிகவும் அழகாக, ரசனைக்குட்பட்டு வாழ்கிறவர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விக்கி ஆரம்பத்தில் ஒரு இசைக்கலைஞர். தாள வாத்தியக்காரர். அதற்கப்புறம் பாடல் எழுத ஆரம்பித்தார். உண்மையில் ஒரு கவிஞன். இந்த உலகத்தை நேசிக்கும், அதில் அழகைக் காணும் ஒரு மனிதர். இந்த படத்தில் எல்லா பாடல்களையும் அவரே எழுதியிருக்கிறார். ஒரு இயக்குநர் தனது படத்துக்கு பாடல் எழுதுகிறார் என்றால், அந்த படத்தை அவர் எவ்வளவு நேசிக்கிறார் என்பதற்கே அது சாட்சி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் அவருக்கு மிகவும் முக்கியமானது. பல வெற்றி படங்கள் இருந்தாலும், இந்த படத்திற்காக அவர் மிகுந்த பாடுபட்டிருக்கிறார். சினிமா என்பது ஒரு பெரிய மலை. அதில் ஏறுவது எளிதல்ல. எவ்வளவு பெரியவர்களுக்கும் சினிமா எப்போதும் சவாலாகத்தான் இருக்கும். அதனால்தான் அது இன்னும் உயரமாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. இந்த படத்தில் நான் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். விக்கி என்னை மிகவும் நேசிப்பதால் தான் என்னை அழைத்தார் என்று நினைக்கிறேன். அவர் அழைத்தால் நான் வராமல் இருக்க முடியாது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விக்கி எப்போதும் எதிர்காலத்தை நினைப்பவர். நிகழ்காலத்தில் மட்டும் வாழ்பவர் இல்லை. நாளை எப்படி இருக்கும் என்று யோசிப்பவர். இந்த படமும் அப்படித்தான். மிகவும் சிந்தித்து, தேர்ந்தெடுத்து உருவாக்கிய ஒன்று. நீங்கள் இந்த படத்தை திரையரங்கில் பார்த்து அனுபவிக்க வேண்டும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தின் இசை மிகவும் அருமையாக இருக்கிறது. குறிப்பாக “தீமா” பாடல் மிக அழகாக இருந்தது. இன்றைய காலத்தில் இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் மாதிரி பெரிய இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள். அந்த வரிசையில் இந்த அனிருத் பெரிய உயரத்தை அடைவார் என்று நம்புகிறேன். சர்வதேச அளவுக்கு போவார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரதீப் ஒரு நல்ல மனிதர். மிகவும் நேர்மையாகவும் அன்பாகவும் வேலை செய்கிறார். அவர் ஒரு நடிகர் மட்டும் இல்லை, ஒரு இயக்குநராகவும் தன்னை நிரூபித்திருக்கிறார். இந்த படத்தில் அவர் இன்னொரு பரிமாணத்தை காட்டியிருக்கிறார். மிகவும் தீவிரமான நடிகர். இந்த படத்தை அவர் தனது தோளில் தூக்கிச் செல்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எஸ் ஜே சூர்யா சார் ஒரே ஒரு விஷயத்தை தெளிவாக முடிவு செய்தவர். “சார், என் வாழ்க்கையில் நான் நடிகனாகவே வரணும். இயக்கம் எனக்கானது இல்லை. நான் நடிக்கத்தான் வந்தேன்” என்று சொல்லிட்டு வந்தவர். அந்த ஒரு&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முடிவை பிடிச்சுக்கிட்டு, எவ்வளவு கஷ்டப்பட்டு, இன்று தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான நடிகராக உயர்ந்திருக்கிறார் என்பதுதான் அவருடைய பெரிய சாதனை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதுக்கப்புறம் இந்த படத்தில் நடித்திருக்கும் ஹீரோயின் – மிகவும் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். நான் முழுப் படம் பார்க்கவில்லை, ஆனால் பார்த்த அளவுக்கு அவர் நல்லா பண்ணியிருக்கிறார் என்று தெரிகிறது. மாளவிகா, உங்களை பார்த்ததில் ரொம்ப சந்தோஷம். என் படத்துக்கு நீங்கள் கொடுத்த ஆதரவு எனக்கு மறக்க முடியாதது. உங்களை மீண்டும் பார்க்க மிகவும் மகிழ்ச்சி. இந்த படம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும். அனைவரும் திரையரங்கில் போய் பாருங்கள். விக்கிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை மாளவிகா பேசியதாவது..,  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt; என்னை இவ்வளவு அழகாக வரவேற்றதற்கு ரொம்ப நன்றி. நீங்கள் சொன்ன அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த வாய்ப்பை கொடுத்ததற்கு இயக்குநருக்கு மனமார்ந்த நன்றி. நான் இதுவரை 42 படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் என் குரலில் நான் டப்பிங் செய்த முதல் படம் இதுதான். அதற்காக என்னை நம்பி இந்த வாய்ப்பு கொடுத்ததற்கு நான் மிகவும் நன்றியுடன் இருப்பேன்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் வேலை செய்த அனுபவம் மிகவும் அருமையானது. குறிப்பாக இசை அற்புதமாக இருக்கிறது. அனிருத், நீங்கள் மிகச் சிறந்த இசையமைப்பாளர். எல்லா பாடல்களையும் நான் மிகவும் ரசித்தேன். அதேபோல் அந்த பாடல்களின் வரிகளும் மிகவும் அழகாக இருக்கின்றன.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரதீப், கிரித்தி, கவுரி, யோகி பாபு சார் மற்றும் மற்ற அனைவருடனும் வேலை செய்தது மிகவும் மகிழ்ச்சியான அனுபவம். யாருடைய பெயரையும் தவற விட்டிருந்தால் மன்னிக்கவும். பிரதீப் ஒரு அற்புதமான நடிகர். மிகவும் எளிமையாக,நடிப்பார். ஆனால் அவரால் செய்யக்கூடிய விஷயங்கள் மிகவும் பெரியவை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்திற்காக நாங்கள் அனைவரும் மிகவும் கஷ்டப்பட்டோம். நிறைய நாட்கள் காத்திருந்தோம். இந்த படம் எங்களுக்கு கற்றுக் கொடுத்த மிக முக்கியமான விஷயம் பொறுமை. இப்போது இந்த படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதற்காக நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். நீங்கள் அனைவரும் திரையரங்கில் சென்று இந்த படத்தை கண்டிப்பாக பாருங்கள். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் எஸ் ஜே சூர்யா பேசியதாவது..,  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் இப்போது ஐதராபாத்தில் ஷூட்டிங்கில் இருக்கிறேன். அதனால் இந்த நிகழ்ச்சிக்கு நேரில் வர முடியவில்லை. ஆரம்பத்தில் வேறு திட்டம் இருந்தது, ஆனால் பிறகு அது மாற்றப்பட்டுவிட்டது. ஆனாலும் நீங்கள் எல்லாரும் அங்கே இருக்கிறீர்கள், இந்த லைவ் மூலம் பார்க்க முடிகிறது என்பதில் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. டிரெய்லர் பார்த்தீங்களா? எல்லாருக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். உங்களின் ரியாக்ஷன்ஸ் கேட்க முடியாதது கொஞ்சம் வருத்தம் தான், ஆனால் பரவாயில்லை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் ஒரு அருமையான படம். விக்னேஷ் சிவன் சார் மிகவும் அழகாக, மிகவும் சிறப்பாக இந்த கதையை உருவாக்கியிருக்கிறார். எதிர்காலத்தை அடிப்படையாக கொண்ட ஒரு காதல் கதையை அவர் மிக அழகாக சொல்லியிருக்கிறார். அனிருத் சார் இசை பற்றி சொல்லவே தேவையில்லை. ஒவ்வொரு பாடலும் அற்புதமாக இருக்கிறது. எல்லா ட்ராக்ஸும் சூப்பராக வந்திருக்கிறது. பிரதீப் அருமையாக நடித்துள்ளார். கிரித்தி ஷெட்டிக்கு வாழ்த்துக்கள். நான் அங்கே இல்லாதது மட்டும் ஒரு குறை. ஆனாலும் உங்கள் அனைவருடைய அன்பும் ஆதரவும் இந்த படத்துக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன். இந்த படத்தை கண்டிப்பாக திரையரங்கில் சென்று பாருங்கள். ரொம்ப பிடிக்கும்.நன்றி!&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் பிரதீப் ரங்கநாதன் பேசியதாவது..,  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் காலேஜ் படிக்கும் போது என் எக்ஸ் உடன் பார்த்த படம் நானும் ரௌடிதான். அப்போதிலிருந்து விக்னேஷ் சிவன் சாருக்கு ரசிகன் நான். அவர் என்னை வைத்து படம் என்ற போது எனக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ். நான் எப்போதுமே ஒரு ஆசை வைத்திருந்தேன் — நான் இயக்குநராக இருக்கும்போது ஒரு ஃப்யூச்சரிஸ்டிக் படம் பண்ணணும் என்று. அதற்காக கதைகளையும் யோசித்து கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் “இது ஒரு ஃப்யூச்சர் படம்” என்று சொன்ன உடனே எனக்கு ரொம்ப எக்ஸைட்மென்ட். இந்தியாவில் அப்படி ஃப்யூச்சரை அடிப்படையாக கொண்டு படங்கள் ரொம்ப குறைவு. அதனாலே அந்த ஐடியா கேட்டவுடனே “சூப்பர்!”ன்னு உணர்வு வந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதுக்கப்புறம் கதை சொல்லும்போது, “இங்கே எனக்கனெ யாருமில்லையே பாடல் வரும்”ன்னு சொன்னார். மறுபடியும் எனக்கு அதே excitement. அந்த பாடல் ஒரு காதலிக்காக பாடப்படுவது. நம்ம singing skill காட்டி அவளை impress பண்ணுற மாதிரி ஒரு situation. நிஜமாக நான் பாடினா நீங்கள் impress ஆக மாட்டீங்க. ஆனா அந்த scene&#45;ல நான்தான் ஹீரோன்னு நினைத்தவுடனே இந்த படம் கண்டிப்பா பண்ணணும் என்று முடிவு பண்ணிட்டேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அவர் கதை முழுசாக சொல்லி முடித்தவுடன், இந்த படம் பண்ணுவது நிச்சயம் என்று பிக்ஸ் ஆகிட்டேன். அதுக்கப்புறம் “அனிருத் மியூசிக்”ன்னு சொன்னதும் இன்னொரு லெவல் சந்தோஷம். இந்தியாவிலேயே எல்லாருக்கும் அவரோட வேலை செய்யணும் ஆசை இருக்கும். நானும் இந்தியன்தானே, எனக்கும் அந்த ஆசை இருந்தது. அது இப்போது நிஜமாயிற்று. தேங்க்ஸ் ப்ரோ. உங்களோட வேலை பண்ணியது எனக்கு ரொம்ப சந்தோஷம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அவரோட டேலண்ட் எல்லாருக்கும் தெரியும். ஆனால் நான் பார்த்தது — அவர் ரொம்ப நல்ல மனிதர். நல்ல மனசு இருக்குறவங்க எல்லாரும் எனக்கு ரொம்ப க்யூட்டா தோன்றுவாங்க. அந்த வகையில் நீங்க ரொம்ப நல்லவரா தெரிகிறீங்க. உங்களோட இன்னும் நிறைய நேரம் செலவழிக்கணும், இன்னும் நிறைய படங்கள் பண்ணணும் என்ற ஆசை இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அடுத்து பிரதீப் ராகவ் — என்னோட நம்பிக்கையான எடிட்டர். இந்த படத்தில் நிறைய புதிய முயற்சிகள் செய்திருக்கார். எடிட்டிங் மட்டும் இல்லாமல் ஸ்கிரீன்ப்ளேக்கும் நல்ல இன்புட் கொடுத்தார். நீங்க ஒரு சிறந்த திறமைசாலி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ரவி வர்மன் சார் — ஒரு ஜீனியஸ். இந்த மாதிரி ஒரு ஃப்யூச்சர் படத்தை உருவாக்க உங்களைப் போல ஒரு ஒளிப்பதிவாளர் இல்லாமல் முடியாது. உங்களோட வேலை பார்த்த பிறகு என்னோட எதிர்பார்ப்பு அளவே மாறிவிட்டது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முத்துராஜ் சார் — இந்த படத்தில் இவ்வளவு பெரிய கலைஞர்களோட வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தது ஒரு பெரிய விஷயம். இந்த படம் பார்த்த பிறகு தான் உங்களோட வேலை முழுமையாக புரியும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எஸ்.ஜே. சூர்யா சார் பற்றி ஒரு விஷயம் சொல்லணும். நான் காலேஜ் முடிச்ச பிறகு அவரிடம் அசிஸ்டென்ட் டைரக்டராக சேரணும் என்று ஆசைப்பட்டேன். அவரோட அலுவலகத்துக்கு போய் ரெஸ்யூம் கொடுத்தேன். “போங்க”ன்னு சொன்னாங்க. ஆனா நான் வெளியே போகாமல் எதிரே இருந்த படிக்கட்டில் உட்கார்ந்தேன். அவர் வெளியே வரும்போது பார்க்கலாம் என்று. அவர் பார்த்து “யார் அந்த பையன்?”ன்னு கேட்டார். என்னை உள்ளே அழைத்தார். நான் “உங்களிடம் உதவி இயக்குநராக சேரணும்”ன்னு சொன்னேன். அவர் மீண்டும் “ரெஸ்யூம் கொடுத்துட்டீங்களே, போங்க”ன்னு சொன்னார். ஆனா அந்த தருணம் எனக்கு மறக்க முடியாதது. நான் செய்த குறும்படம் பற்றி சொன்னேன் என்னிடம் நிறைய கேள்வி கேட்டார். நிறைய உலகப்படம் பார்க்கச் சொன்னார். அவர் அன்று கேட்ட கேள்விகள் தான் என் வாழ்க்கையை மாற்றியது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அந்த நாளிலிருந்து இன்றுவரைக்கும் நான் அவரை மிகவும் மதிக்கிறேன். என் முதல் கதையில் அவரைத் தான் நடிக்க வைக்க முயற்சித்தேன். அன்று அவர் நீங்கள் நன்றாக நடித்து கதை சொல்கிறீர்கள் உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்றார். அந்த வார்த்தைகள் எனக்கு மிகப்பெரிய ஊக்கம் தந்தது. என் வாழ்கையை மாற்றியதில் அவருக்கு முக்கியமான பங்கு இருக்கிறது. இன்று அவருடன் இந்த படத்தில் சேர்ந்து வேலை செய்வது எனக்கு ஒரு பெரிய சந்தோஷம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சீமான் சார் அவரிடம் நிறைய நல்ல குணங்கள் இருக்கின்றன. மற்றவர்களை மதித்து பேசுவது, அவர்களுக்கேற்ற விஷயங்களை மட்டுமே பேசுவது — அது ஒரு பெரிய குணம். அவருக்கு நிறைய அறிவு இருந்தாலும் அதை காட்டிக்கொள்ள மாட்டார். யாரிடம் என்ன பேசணுமோ அதையே பேசுவார். அந்த குணம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதை நானும் கற்றுக்கொள்ளணும் என்று நினைக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அடுத்து கிரித்தி ஷெட்டி — ஒரு புதிய மொழியை கற்றுக்கொள்வது எவ்வளவு கஷ்டம்னு நமக்கே தெரியும். ஆனா அவங்க இரண்டு வருடத்துக்குள்ளே ரொம்ப அழகா தமிழ் பேசுறாங்க. அதையும் தாண்டி இந்த படத்துக்கு அவங்களே டப்பிங் பண்ணியிருக்காங்க. இது ரொம்ப பெரிய விஷயம். இதற்காக அவங்க எடுத்த உழைப்பு ரொம்ப பாராட்டுக்குரியது. அடுத்து கௌரி கிஷன் — உங்களோட அந்த தைரியம், உங்கள் கருத்தை நேராக சொல்லும் விதம் எனக்கு ரொம்ப பிடிச்சது. நல்லா நடிக்கிறீங்க. வாழ்த்துகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மாளவிகா மேம், ஆனந்த் ராஜ் சார், வீடிவி கணேஷ், சாரா சார், சுனில் ரெட்டி சார், ரங்கராஜ் பாண்டே சார், பிரசாந்த் ரங்கசாமி, அபிஷேக் ராஜா, தீபிகா, ரியா சுமன், எழிலரசன், ஆல்பர்ட், கார்த்திக் கருப்பு — எல்லாருக்கும் என் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் நிறைய யூடியூபர்கள், இன்ஃப்ளூயன்சர்கள் கலந்து நடித்திருக்கிறார்கள். மிஷ்கின் சார் — லவ் யூ சார். அம்ருதா ஐயர் — உங்களோட மீண்டும் வேலை செய்தது ரொம்ப சந்தோஷம். டான்ஸ் மாஸ்டர்ஸ் பாபா பாஸ்கர் சார், சாண்டி மாஸ்டர், ஜாலி மாஸ்டர், சதீஷ் மாஸ்டர், சுரேன் மாஸ்டர், அனுஷா மாஸ்டர், சக்தியேல் மாஸ்டர் — எல்லாருக்கும் நன்றி. என்னோட டீம் — ரமேஷ், பிரசாந்த், அக்ஷி, பவித்ரா, எம்.எஸ், சேகர் — உங்க எல்லாருடைய உழைப்புக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;என்னோட தயாரிப்பாளர்கள் லலித் சார், நயன்தாரா மேம், விக்கி ப்ரோ — இந்த படத்தை உருவாக்குவது ரொம்ப கஷ்டமான விஷயம். குறிப்பாக ஃப்யூச்சர் கான்செப்ட் படம் என்பதால் செலவுகளும் அதிகம். கடந்த மூன்று ஆண்டுகளில் மார்க்கெட் மாற்றங்களையும் கடந்து, இந்த படத்தை கொண்டு வந்திருக்கிறீர்கள். உங்களோட முயற்சி இல்லாமல் இது சாத்தியமே இல்லை. அதற்காக மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை கிரித்தி ஷெட்டி பேசியதாவது..,  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரதீப்புக்குப் பிறகு பேசுவது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. அவர் பேசியதை மிஞ்சிப் பேச முடியுமா என்று கொஞ்சம் பிரஷர் ஃபீல் ஆகுது. ஆனாலும் நான் நன்றி சொல்ல வேண்டியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள், அதனால் அதைத் தொடர்ந்து சொல்லிக்கறேன். இந்த படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம். என் கரியரில் இதுவரை செய்த படங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக இது இருக்கும் என்று நான் நம்புகிறேன். இவ்வளவு ஆரம்பத்திலேயே இப்படிப்பட்ட ஒரு படத்தில் நான் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு மிகுந்த நன்றியுணர்வு தருகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விக்னேஷ் சார், என்னை “தீமா” ஆக்கி, இந்த படத்தில் ஒரு பகுதியாக சேர்த்ததற்கு ரொம்ப நன்றி. இந்த படம் மூலம் நான் மிகவும் பெரிய கலைஞர்களுடன் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது — முத்துராஜ் சார், பிரதீப், ரவி வர்மன் சார்… எல்லாரிடமும் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எல்லாரும் சொல்வது என்னவென்றால், இது தான் எனது இதுவரையிலான சிறந்த லுக். அதற்கு முழுக் காரணம் ரவி வர்மன் சார் லைட்டிங். அவருடைய ஃப்ரேம்களில் இருக்கவே எல்லாரும் ஆசைப்படுவார்கள். அதில் நான் இருந்தது எனக்கு மிகப் பெரிய சந்தோஷம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விக்னேஷ் சார், இந்த படத்திற்காக உங்களுக்கு நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. என் கரியரில் மறக்க முடியாத படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும். “தீமா”ன்னு எல்லாரும் இப்போ என்னை கூப்பிடுறாங்க. அதற்கான பெரும்பங்கு அனிருத் அவர்களுக்கும் தான். அந்த அழகான பாடல் காரணமாக தான் அது சாத்தியமானது. சில வருடங்களுக்கு முன்பே நான் அவருக்கு இன்ஸ்டாகிராமில் மெசேஜ் பண்ணியிருந்தேன். என் Spotifyலே அவர் எப்போதும் டாப் ஆர்டிஸ்ட். இப்போது அவரோடு வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகுந்த சந்தோஷம். படம் பார்த்த பிறகு பலர் சொன்னது என்னவென்றால், “தீமா” கேரக்டரில் என் நடிப்பு மிகவும் கன்சிஸ்டெண்ட் என்று. அதற்கான முழுக் க்ரெடிட் விக்னேஷ் சாருக்கே. அவர் ஒவ்வொரு கேரக்டருக்கும் செய்த ரிசர்ச், எடுத்த முயற்சி — அது தான் அந்த கேரக்டர்களை எல்லாம் தனித்துவமாக காட்டுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஏப்ரல் 10 ரிலீஸ் என்று சொல்லும்போது, “உண்மையாவே வருமா?”ன்னு நிறைய பேர் கிண்டல் பண்ணாங்க. ஆனா இந்த டிலே ஆனதுக்கு காரணம் — நாங்கள் எங்களால் முடிந்த அளவுக்கு சிறந்த படத்தை கொடுக்கணும் என்பதுதான். ஒவ்வொரு சிறிய விஷயத்திலும் கூட எவ்வளவு உழைப்பு போயிருக்கிறது என்பதை நான் நேரில் பார்த்திருக்கேன். இந்த படத்தில் என்னை மிகவும் கவர்ந்தது அந்த டீடெய்லிங். ஒவ்வொரு விஷயத்திலும் போட்ட உழைப்பு. அதற்காக இந்த படத்தில் வேலை செய்த ஒவ்வொருவருக்கும் நான் தலைவணங்குகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரதீப் — உங்க பயணத்தை பார்த்து எனக்கு ரொம்ப பெருமை. இந்த படம் ஆரம்பிக்கும் போது “லவ் டுடே” வெளியே வரல. ஆனா இப்போ நீங்க ஒரு பெரிய ஸ்டார். அது ரொம்ப தகுதியானவர். நீங்க ஒரு நடிகர் மட்டுமல்ல, ஒரு ஸ்டார்னு நிரூபிச்சுட்டீங்க.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கவுரி — நீங்க ஒரு உண்மையான “girls’ girl”. செட்டில் எப்போதும் எனக்கு சப்போர்ட் பண்ணி, நான் கம்ஃபர்ட்டா இருக்கணும் என்று பார்த்துக்கிட்டீங்க. உங்களோடு வேலை செய்தது ரொம்ப சந்தோஷம். மாளவிகா மேம் — உங்களோடு வேலை செய்தது ஒரு அருமையான அனுபவம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எஸ்.ஜே. சூர்யா சார் — நான் உங்கள் பெரிய ரசிகை. “மாநாடு” படத்திலிருந்து ரொம்ப பிடிக்கும். வெங்கட் பிரபு சாரோட வேலை செய்த போது கூட உங்களை ஒருமுறை சந்திக்கணும் என்று கேட்டிருக்கேன். இப்போ உங்களோட சேர்ந்து வேலை செய்தது எனக்கு ஒரு பெரிய மரியாதை. அதைவிட முக்கியமானது — நீங்கள் ஒரு கேரக்டருக்காக எவ்வளவு அர்ப்பணிப்புடன் உழைக்கிறீர்கள் என்பதை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அது எனக்கு மிகப் பெரிய அனுபவம். இப்படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி. படத்தை கொண்டாடுங்கள் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் விக்னேஷ் சிவன் பேசியதாவது..,  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த மேடை எனக்கு மிகவும் முக்கியமானது. நான் இங்கே நிற்பது மட்டும் இல்ல, என் வாழ்க்கையில் இப்போது நான் இருக்கும் இந்த நிலையும் — இந்த இரண்டும் எளிதாக கிடைக்கவில்லை. நான் கஷ்டப்பட்டு தான் இங்கே வந்திருக்கேன். கடவுள் எல்லாருக்கும் நல்ல வாழ்க்கை கொடுப்பார். நான் கோயிலுக்கு போவது, “இன்னும் கொடுங்கள்” என்று கேட்க அல்ல. ஏற்கனவே கொடுத்திருக்கும் எல்லா நல்ல விஷயங்களுக்கும் நன்றி சொல்லத்தான் நான் போவேன். அதனால் தான் இருக்கலாம் — என் கஷ்டமான காலங்களிலும் கூட எனக்கு நல்ல உணவு, நல்ல வீடு, நல்ல குடும்பம், நல்ல மனைவி, நல்ல குழந்தைகள், நல்ல நண்பர்கள், நல்ல குழு — இவை எல்லாம் கிடைத்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் ஒருவன் மட்டும் இந்த மேடையில் நிற்கிறேன் என்று தோன்றலாம். ஆனால் உண்மையில் நான் ஒருவன் மட்டும் இல்லை. என்னோடு நிறைய பேர் இருக்கிறார்கள். ஒரு பெரிய படம் செய்ய வாய்ப்பு கிடைத்தது. அது நடக்காமல் போன போது, அது ஒரு கல்யாணம் நின்றது போல இருந்தது. அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் இருந்து மீண்டு வருவது மிகவும் கடினம். அந்த நேரத்தில் எல்லாரும் “சின்னதாக பண்ணுங்கள், சிம்பிளாக பண்ணுங்கள்” என்று சொல்வார்கள். அது ஒரு வகையில் நம்மை குறைவாக மதிப்பது போல தோன்றும். ஆனால் நான் ஒரே ஒரு விஷயத்தையே நம்பி இருக்கிறேன் — திரையரங்குக்குள் வரக்கூடிய அந்த பார்வையாளர்களுடன் எனக்கு இருக்கும் அந்த ஒரு கனெக்ஷன். அதுதான் என் நம்பிக்கை. ஏப்ரல் 10ஆம் தேதி அந்த நம்பிக்கை நிரூபிக்கப்படும் என்று நான் நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த மேடையில் என்னோடு சிலரை நிற்கச் சொல்லணும் என்று தோன்றுகிறது. முதலில் மயில்வாகனம் சார். நான் அசிஸ்டென்ட் டைரக்டராக இருந்த போது அவர் எனக்கு 150 ரூபாய் பேட்டா கொடுத்தார். ஆனால் வவுசரில் 150 இருந்தாலும், கையில் 100 ரூபாய்தான் கொடுத்தார். அப்போ நான் முடிவு செய்தேன் — “நாளைக்கு அவர் தயாரிப்பாளராக ஆகணும்” என்று. அந்த நாளே நான் அவருடைய நம்பரை “மயில்வாகனம் – ப்ரொட்யூசர்” என்று சேவ் செய்தேன். இன்று அவர் உண்மையிலேயே தயாரிப்பாளராக இருக்கிறார். இது என் நம்பிக்கை, என் மனதில் வைத்திருந்த விஷயம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் ஆரம்பத்தில் 150–200 கோடி பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டது. ஆனால் அது அப்படி நடக்கவில்லை. பல தடைகள் வந்தது. அந்த நேரத்தில் நான் சின்னதாக, சிம்பிளாக ஒரு படம் பண்ணினேன். பிறகு ஒரு நாள் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை இயக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போது நெப்பியர் பாலத்தை கருப்பு&#45;வெள்ளையாக மாற்றி ஷூட் பண்ணினோம். அந்த இரவு எனக்கு ஒரு உணர்வு — “இந்த ஃபியூச்சர் படம் கண்டிப்பா நடக்கும்” என்று. ஒரு இயக்குநருக்கு கிடைக்கும் பெரிய வரம் என்ன தெரியுமா? அவர் நினைத்ததை திரையில் காட்ட முடியும். மழை வேண்டும்னா மழை வரும். நிறுத்தணும்னா நிறுத்தலாம். கனவுகளை நிஜமாக்க முடியும். அப்படித்தான் இந்த படமும். நான் பார்க்க விரும்பிய சென்னை, நான் கற்பனை செய்த எதிர்காலம் — எல்லாத்தையும் இந்த படத்தில் வைத்திருக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த பயணத்தில் எல்லாமே ஒரே இரவில் மாறி போன தருணங்களும் இருந்தது. அந்த நேரத்திலிருந்து இன்று வரை என்னோடு நம்பிக்கையுடன் இருந்த சில பேர் இருக்காங்க. இந்த எல்லாரும் எனக்கு வெறும் டீம் இல்லை. என் கனவை நம்பியவர்கள். நாளைக்கு இவர்கள் எல்லாரும் பெரிய இடத்துக்கு போவார்கள் என்று நான் நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரதீப்புக்கு நான் மெசேஜ் பண்ணி, “உங்களை மீட் பண்ணணும், கதை சொல்லணும்”ன்னு கேட்டேன். அவர் “ஓகே”ன்னு சொன்னார். நான் போய் கதை சொல்லும்போது அவருக்கு ரொம்ப பிடிச்சிருச்சு. அடுத்த நாளே “பண்ணலாம்”ன்னு சொன்னார். ஆனா அதுக்கப்புறம் ப்ரொடக்ஷன் விஷயங்களில் எல்லாம் செட்டாகல. பெரிய பட்ஜெட், டிலே, டிலேன்னு போய்ட்டே இருந்துச்சு. அந்த படம் முன்னாடியே நின்றதால எனக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சு. அங்கிருந்து வெளியே வந்து, எப்படியாவது இந்த படத்தை அவரோட சேர்ந்து பண்ணணும் என்று நானே கன்வின்ஸ் பண்ணினேன். அந்த நேரத்தில் அவருக்கு வேறு பெரிய வாய்ப்புகள் வந்தாலும், என்னுக்காக அவர் அந்த வாய்ப்பை விட்டுட்டு என்னோட கூட நின்றார். அதற்காக நான் வாழ்க்கை முழுக்க நன்றியுடன் இருப்பேன் பிரதீப். ஐ லவ் யூ.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அது மட்டும் இல்லாமல், இந்த படத்தில் அவர் நடித்த விதம் — டெல்லியில் ஒரு முக்கியமான இன்டர்வல் சீன் எடுத்துக்கொண்டிருந்தோம். ரொம்ப எமோஷனல் சீன். அந்த நேரத்தில் வெளியில பெரிய குழப்பம், சண்டை, சத்தம். எங்க டீம் அங்கே செட்டில பிரச்சனையோட இருந்தாங்க. அந்த சூழ்நிலையில் எந்த நடிகரா இருந்தாலும் “எனக்கு கான்சென்ட்ரேட் பண்ணணும்”ன்னு சொல்வாங்க. ஆனா பிரதீப் அந்த சூழ்நிலையே புரிஞ்சுக்கிட்டு, திரும்ப திரும்ப டேக் கொடுத்து, “பண்ணலாம் ப்ரோ”ன்னு சொல்லிட்டு அந்த சீனை முடிச்சார். அந்த நேரத்தில் அவர் ஒரு ஹீரோவா இல்ல, ஒரு டைரக்டரா என்னோட வலியை புரிஞ்சுக்கிட்டு வேலை செய்தார். அந்த இன்டர்வல் சீனை நான் இப்போயும் பார்க்கும்போது, “இப்படி ஒரு சூழ்நிலையில் இப்படி ஒரு நடிப்பு கொடுக்க முடிஞ்சா, எதுவும் முடியும்”ன்னு தோணும். அவர் ரொம்ப கிஃப்டட், ரொம்ப டேலண்டட் — ரைட்டர், டைரக்டர், ஆக்டர் எல்லாத்திலும். அவர்கிட்ட இருந்து நான் நிறைய கற்றுக்கிட்டேன். என்னை ரிஃபைன் பண்ணிக்கிட்டேன். நான் சில நேரம் எக்ஸ்பெரிமென்டலாக போயிடுவேன். ஆனா அவர் எப்போதும் ஒரு சரியான பீட்டில் இருப்பார். அந்த பீட்டில் என்னையும் கொண்டு வர்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அடுத்து அனிருத்… நான் எப்போ எதாவது நல்லா பேசினாலும் அவர் அதை ஏற்க மாட்டார். ஆனா நான் சொல்ல வேண்டியது சொல்லிடுவேன். ஒரு நாள் நான் பணமில்லாமல் இருந்த போது, பாண்டிச்சேரி போய் கதை எழுதணும் என்று முடிவு பண்ணேன். என்னிடமிருந்தது பஸ் டிக்கெட்டுக்கு 200 ரூபாய்தான். நான் போயிட்டேன். அப்போ அவர் ஒரு மெசேஜ் அனுப்பினார் — “உன் பேக்குக்குள்ள 50,000 ரூபாய் வச்சிருக்கேன்”ன்னு. எனக்கு தெரியாம என் பேக்கில் பணம் வச்சிருந்தார். அந்த பஸ் பயணத்தில் நான் அழுதது இன்னைக்கும் மறக்க முடியாது. அவரோட இசை மட்டும் இல்ல, அவர் ஒரு மனிதராகவே எனக்கு ஒரு பெரிய கிஃப்ட். இவ்வளவு பெரிய கம்போசருடன் எப்போதும் வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது என்பது எனக்கு ஒரு பெருமை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பின்னர் இந்த படத்தின் ப்ரொடக்ஷன் — மலேஷியா ஷூட்டிங். எல்லாம் ரெடி. ஆனா ஷேர் மார்க்கெட் டவுன். பட்ஜெட் பிரச்சனை. “சில விஷயங்களை குறைக்கணும்”ன்னு சொன்னாங்க. ஆனா நான் ஒரு முடிவு எடுத்தேன் — “ஒரு ஃப்ரேம்கூட நான் நினைத்த மாதிரி இல்லாமல் எடுக்க மாட்டேன்”ன்னு. அப்போ ஷூட்டிங் நடக்குமா இல்லையா தெரியல.ஆனா கடைசியில் நாங்கள் போய்ட்டோம். மலேஷியாவில் ஷூட் நடந்துச்சு. அப்போது தான் தெரியும் — அந்த பணம் எல்லாம் மூக்குத்தி அம்மன பட அட்வான்ஸ் என்று,  எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த படம் நடக்குது என்று தெரிந்தது. அதில் ஒரு பெரிய காரணம் நயன்தாரா. ஒரு மனைவி, ஒரு தயாரிப்பாளர் என்ற வகையில் அவர் கொடுத்த சப்போர்ட் ரொம்ப பெரியது. சாதாரணமாக இப்படிப்பட்ட&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நிகழ்ச்சிகளுக்கு வரமாட்டார். ஆனால் இந்த படத்திற்காக எல்லாவற்றையும் கவனித்து, இரண்டு நாள் முன்னாடியே வந்து எல்லாம் செட் பண்ணி வைத்தார். இப்போ எங்க இருக்காங்கன்னு கூட தெரியல… ஆனா இந்த படத்துக்காக அவர் செய்தது மிகப்பெரியது அவருக்கு நன்றி. கண்டிப்பாக இந்தப்படம் உங்கள் எல்லோரையும் மகிழ்விக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்படம், சயின்ஸ் பிக்ஷன் அம்சங்களுடன் எதிர்காலத்தில் நடைபெறும் கதையாக உருவாகியுள்ளது. ஒரு இளைஞன் தனது காதலை காப்பாற்ற போராடும் இந்த கதைக்களம், காதல் அரிதான ஒன்றாக மாறிய உலகில் புதிய கோணத்தில் சொல்லப்படுகிறது. புதுமையான கான்செப்ட், இளம் தலைமுறையை கவரும் அம்சங்கள் மற்றும் உணர்வுகளை ஆழமாக இணைத்து, தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன்,  கிருத்தி ஷெட்டி , எஸ். ஜே. சூர்யா,  யோகி பாபு, கௌரி கிஷன், ஷா ரா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் செந்தமிழன் சீமான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொள்ள, கலை இயக்கம் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு பணிகளை டி. முத்துராஜ் மேற்கொண்டிருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித்குமார் தயாரித்து வழங்குகிறார். மேலும் இந்த திரைப்படத்தை ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நயன்தாரா தயாரித்திருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 10, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/lik-pre-release_69d66d2f5d9f7.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/lik-pre-release</link>
								</item><item>
								<id>a9b3c24a10432c8a16d32c66f6f3361a</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>முத்து என்கிற காட்டான் - வெற்றியைக் கொண்டாடிய குழுவினர்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>08-04-2026 01:15</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விஜய்  சேதுபதி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜியோ ஹாட் ஸ்டார் ஒரிஜினல்ஸ் படைப்பாக, இயக்குநர் மணிகண்டன் தலைமையில்,  விஜய் சேதுபதி நடிப்பில்,  B. அஜித் குமார், M. மணிகண்டன் இணைந்து இயக்க, மாறுபட்ட களத்தில் உருவான சீரிஸ்,  “முத்து என்கிற காட்டான்”.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில், 2026 மார்ச் 27 ஆம் தேதி வெளியான இந்த  சீரிஸ்  ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. வெளியான குறுகிய காலத்தில், மிகப்பெரிய அளவிலான பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt; &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படக்குழுவினர் அனைவரும் இணைந்து கேக் வெட்டி இந்த வெற்றியைக் கொண்டாடியுள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்நிகழ்வினில்..விஜய் சேதுபதி பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த புராஜக்ட் எனக்கு ரொம்ப சந்தோஷமான அனுபவம். நாங்க பண்ணுற வேலை எல்லாருக்கும் நிறைவாக இருக்கனும் என்று தான் நானும் மணிகண்டனும் திட்டமிட்டோம். இடையில் இது நின்று விட்டது என்ற நிலை வந்த போதும், அதுவாக மீண்டும் நடந்து இந்த இடத்தை வந்தடைந்திருப்பது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தக் கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் தனி கதை இருக்கு. ஒவ்வொரு காட்சியும்  ஒரு வாழ்க்கையைச் சொல்லும் மாதிரி இருக்கும். அதுதான் இந்த புராஜக்டை எனக்கு ரொம்ப ஸ்பெஷல் ஆக்குது. இந்தக் கதாபாத்திரம் ஒரு சாதாரண மனிதனோட வாழ்க்கையை பிரதிபலிக்குது. எந்த பெரிய விஷயங்களும் இல்லாமல், சிம்பிளான வாழ்க்கையிலேயே எவ்வளவு அழகு இருக்குன்னு காட்டுது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் மணிகண்டன் தான் அஜித்குமாரை அறிமுகப்படுத்தினார்.   இந்த படைப்பில்  உழைத்த அத்தனை பேரும்  முழு அர்ப்பணிப்போடு உழைத்தார்கள்.  கதை  நம்ம வாழ்க்கையோட நெருக்கமாகவும் இருந்தது. அதனால அந்த கேரக்டருக்குள் போவது எனக்கு ரொம்ப ஈஸியாக இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முத்து மணிகண்டன் கூட்டி வந்தவர், பல வருட நட்பு நான் பொறாமைப்படும் அளவு நடிப்பை கொட்டியிருக்கிறார். வடிவேல் முருகன் என்னை ஆச்சரியப்படுத்தினார். அவர் பட விமர்சனம் செய்பவர் எப்படி நடிப்பார் என நினைத்தேன் ஆனால் அதைத்தாண்டி அசத்திவிட்டார். பார்வதியும் அவர் கதாப்பாத்திரத்தை மிகச் சிறப்பாக செய்திருந்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த சீரிஸ் முழுதாக உருவாகி வந்ததற்கு Pradeep Milroy Peter (Creative Head, Hotstar Specials&#45; Tamil ) , Senthil (Executive Producer, HotStar Specials) மிக முக்கியமான காரணம். எல்லோரையும் ஒன்றிணைத்து, அனைவருக்கும் தேவைப்பட்டதை செய்து இந்த இடத்திற்கு சீரிஸை எடுத்து வந்துள்ளார். அவருக்கு நன்றி.  செட்டில்  நாங்க எல்லாரும் ஒரு ஃபேமிலி மாதிரி தான் இருந்தோம். ஒவ்வொருத்தரும் ஒருத்தரை சப்போர்ட் பண்ணி தான் இந்த படைப்பை முடித்தோம்.  இந்த படைப்பில் பணியாற்றிய அனைவருக்கும்  என் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒளிப்பதிவாளர் சண்முக சுந்தரம் பேசியதாவது…,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“என்னைப் பற்றி சொன்னா, இந்தப் ப்ராஜெக்ட் எனக்கு ஒரு தனியான உணர்வை கொடுத்தது. இந்தப் ப்ராஜெக்ட்டை உருவாக்கி கொண்டு வந்த விதம் எனக்கு ரொம்ப நெருக்கமான அனுபவமாக இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விஜய் சேதுபதி மணிகண்டன் உடன் நான் பல வருடங்களாக வேலை செய்து வருகிறேன். நாங்கள் சேர்ந்து செய்த பல படங்கள் பெரிய வெற்றியை பெற்றிருக்கின்றன — &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;96, ஆண்டவன் கட்டளை போன்ற படங்கள் மக்களின் மனதில் இடம் பிடித்தவை. &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அந்த பயணம் எனக்கு மிகவும் முக்கியமானது. முதன்முதலாக அவரை நேரில் சந்தித்த தருணம் இன்னும் நினைவில் இருக்கிறது. இந்த சீரிஸில் திருவிழா காட்சியில் அவர் நடித்த விதம்  எனக்கு பெரும் வியப்பை தந்தது.  நம்பிக்கையை அளித்தது. நாங்கள் நண்பர்களாக வளர்ந்தோம். அந்த நட்பு எங்கள் வேலைகளிலும் தெரியும். ஒவ்வொரு காட்சியிலும் அந்த புரிதல் வெளிப்படும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் ப்ராஜெக்ட்டில் நடித்த அனைத்து நடிகர்களும் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். ஒவ்வொருவரும் தங்கள் கதாபாத்திரத்தை அழகாக உயிர்ப்பித்துள்ளனர்.இப்படிப்பட்ட ஒரு நல்ல குழுவுடன் வேலை செய்தது எனக்கு பெருமையாக உள்ளது. அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒளிப்பதிவாளர் மது நீலகண்டன் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தின் படப்பிடிப்பு அனுபவத்தையும், அந்த நினைவுகளையும் மீண்டும் நினைத்துப் பார்க்கும்போது, அது ரொம்ப செழுமையானதும், மனதை கவர்ந்ததும், மிகவும் உஷ்ணமான உணர்வுகளையும் தருகிறது. ஒவ்வொரு நாளும் செட்டில் இருந்த அனுபவம் எனக்கு மிகவும் சிறப்பாக இருந்தது. வேலை மிகவும் நன்றாக இருந்தது. குழுவில் இருந்த அனைவரும் அருமையானவர்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் எப்போதும் வீட்டில் இருப்பது போல ஒரு உணர்வோடு தான் இருந்தேன். அது ஒரு குடும்பத்தோடு இருப்பது போல இருந்தது. இந்த அழகான வாய்ப்பை எனக்கு கொடுத்த தயாரிப்பு நிறுவனத்திற்கும், கலைஞர்கள் மற்றும் முழு குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்ததற்கும், மீண்டும் உங்களிடம் நிற்கும் இந்த தருணத்திற்கும் நான் மிகவும் பெருமை கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பல்லவி பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“இந்தப் ப்ராஜெக்ட்டில் நான் செய்தது ஒரு சிறிய பங்களிப்புதான். ஆனாலும், விஜய் சேதுபதி அவர்களின் கதாபாத்திரத்தை உருவாக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது — அது எனக்கு ஒரு மறக்க முடியாத அனுபவம். ஒரு நாள் எனக்கு ஒரு அழைப்பு வந்தது. ‘சிரிக்கும் சேதுபதியை உருவாக்கணும்’ என்று சொன்னார்கள். நம்ம சினிமா துறையில் அது அதிகமாக செய்யப்படாத ஒரு விஷயம். அதனால் அது எனக்கு ஒரு புதிய சவாலாக இருந்தது. அந்த அனுபவம் உண்மையிலேயே அருமையானது. நான் செய்த இந்த வேலை இவ்வளவு நன்றாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த முழு தொடரும் பெரிய வெற்றியாக அமைந்தது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இன்று இங்கு என்னை அழைத்து கௌரவித்ததற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். மிக்க நன்றி!”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் முத்துக்குமார் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விஜய் சேதுபதி மற்றும் மணிகண்டன் ஆகிய இருவருடனான நட்பு எனக்கு நல்ல கேரக்டரை பெற்றுத் தந்தது.  இந்தக் கதையில் என்  கேரக்டர் மிகவும் முக்கியமானது. அந்த கேரக்டர் திரையில் வெளிவந்த பிறகு, என்னை பார்க்கும் மக்களின் பார்வை எனக்கு ஒரு பெரிய சந்தோஷத்தை தருகிறது. அவர்கள் அதை ரசிப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த குழுவில் பணியாற்றியது  ஒரு அருமையான அனுபவம். இங்கே இருந்த ஒவ்வொருவரிடமிருந்தும் நான் நிறைய கற்றுக்கொண்டேன். எல்லாருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த நேரத்தில் அஜித் குமார் சாருக்கு நான் குறிப்பாக நன்றி சொல்லணும். சார், உங்களோட ஆதரவு எனக்கு ரொம்ப முக்கியம். நீங்கள் எப்போதும் ஊக்கப்படுத்துறது எனக்கு ஒரு பெரிய வலிமை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதேபோல் முத்து சார், சமி சார் — உங்களோட வேலை, உங்களோட வழிகாட்டுதல் எல்லாம் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. இந்த டீம்ல எல்லாரும் ஒன்றாக சேர்ந்து வேலை செய்தது ஒரு பெரிய அனுபவம். இன்னும் நிறைய நல்ல கதாபாத்திரங்கள் செய்யணும், இன்னும் பல பரிமாணங்களில் நடிக்கணும் என்ற ஆசை அதிகமாக இருக்கிறது. இந்த ப்ராஜெக்ட் அதற்கு ஒரு பெரிய உந்துதலை கொடுத்திருக்கிறது. என்னை நீங்கள் இவ்வளவு அன்போடு ஏற்றுக்கொண்டதற்கு மிக்க நன்றி!.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் வடிவேல் முருகன் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“நான் வெளிச்சத்துக்கு பழகியவன் இல்ல. இந்த மாதிரி ஒரு மேடையில் நிற்பது எனக்கு பெரிய விஷயம். ஆனா என்னை நம்பி இந்த வாய்ப்பை கொடுத்ததற்கு மணிகண்டன் சார், விஜய் சேதுபதி சார், ஹாட்ஸ்டார் குழுமம் எல்லோருக்கும் நன்றி. இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது என் வாழ்க்கையில் ஒரு பெரிய முதல் படி மாதிரி. அதை நினைக்கும்போது கொஞ்சம் எமோஷனாகவே இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த சீரிஸில் என்னுடன் நடித்த உழைத்த அத்தனை கலைஞர்களுக்கும் நன்றி. ஏற்றுக்கொண்ட மக்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை பார்வதி பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் பேசுற இந்த தருணம், என்னோட முதல் வெற்றி விழா. இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த ஹாட்ஸ்டார் டீமுக்கு என் மனமார்ந்த நன்றி. முக்கியமாக, இந்த புராஜக்ட்டுக்கு வழிகாட்டியாக இருந்த பிரதீப் சார், கிருஷ்ணன் குட்டி சார், இயக்குநர் மணிகண்டன்  அவர்களுக்கு நான் பெரிய நன்றி சொல்லணும். அவர்களோட சப்போர்ட்  இல்லாம இது இவ்வளவு அழகா வந்திருக்காது. இந்தக் கதையில் ‘லலிதா’ என்ற கதாபாத்திரம் எனக்கு கிடைத்ததுக்குப் பிறகு, மக்கள் என்னைப் பார்க்கும் பார்வையே மாறி விட்டது. ‘அந்த ஊர்க்காரப் பொண்ணு மாதிரி ரொம்ப நிஜமா, அழகா செட்டாகிட்டீங்க’ன்னு சொன்னது எனக்கு ரொம்ப சந்தோஷம். என்னுள்ளே இருந்த இன்னொரு முகத்தை வெளியே கொண்டு வர இந்த வாய்ப்பு உதவியது. அதற்காக நான் ரொம்ப நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த சீரிஸில் விஜய் சேதுபதி சாருடன் நடிக்க முடியாமல் போனது வருத்தம் அடுத்தடுத்த படைப்புகளில் நடக்கும் என நம்புகிறேன். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஜியோ ஹாட் ஸ்டார் சார்பில் (Executive Producer, HotStar Specials) செந்தில் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்போ நிறைய சீரிஸ்களையும், வெப் சீரிஸ்களையும் நாம பார்க்கிறோம். ஆனால் இந்த ஷோ எல்லா ஷோக்களையும் விட ஒரு சிறப்பான சீரிஸாக வந்துள்ளது.இந்த ஷோ எட்டிச்சிருக்கும் உயரம் உண்மையிலேயே பெரிய விஷயம். இது சாதாரண சக்சஸ் இல்லை மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த சக்சஸுக்கு  முக்கிய காரணம் இந்த டீம் தான். டீம் என்று சொல்ல கூடாது… இது  விஜய் சேதுபதி ‘ஆர்மி’. இங்க இருக்கிற ஒவ்வொருத்தரும் தங்களுக்கென்ன வேலை  செய்யணும் என்று சரியாக தெரிந்தவர்கள். அதனால தான் இந்த புராஜக்ட் இவ்வளவு வெற்றியாகி இருக்கிறது. ஹாட்ஸ்டார் டீமுக்கு என் மனமார்ந்த நன்றி. உழைத்த ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த சீரிஸில் பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், இர்ஷாத் அலி, ரிஷா ஜேகப்ஸ், கலைவாணி பாஸ்கர், சிங்கம்புலி, முத்துக்குமார், பாலாஜி சக்திவேல், வடிவேல் முருகன், VJ. பார்வதி, அபி நக்ஷத்திரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விஜய்  சேதுபதி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜியோஹாட்ஸ்டார் ஒரிஜினல்ஸ் படைப்பாக, இயக்குநர் மணிகண்டன் தலைமையில் உருவாகியுள்ள இந்த சீரிஸை,  B. அஜித் குமார், M. மணிகண்டன் இணைந்து இயக்கியுள்ளனர். இந்த சீரிஸ் வரும் 2026 மார்ச் 27 ஆம் தேதி முதல்  ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/muthu-engira-kaattaan-success">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விஜய்  சேதுபதி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜியோ ஹாட் ஸ்டார் ஒரிஜினல்ஸ் படைப்பாக, இயக்குநர் மணிகண்டன் தலைமையில்,  விஜய் சேதுபதி நடிப்பில்,  B. அஜித் குமார், M. மணிகண்டன் இணைந்து இயக்க, மாறுபட்ட களத்தில் உருவான சீரிஸ்,  “முத்து என்கிற காட்டான்”.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில், 2026 மார்ச் 27 ஆம் தேதி வெளியான இந்த  சீரிஸ்  ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. வெளியான குறுகிய காலத்தில், மிகப்பெரிய அளவிலான பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt; &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படக்குழுவினர் அனைவரும் இணைந்து கேக் வெட்டி இந்த வெற்றியைக் கொண்டாடியுள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்நிகழ்வினில்..விஜய் சேதுபதி பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த புராஜக்ட் எனக்கு ரொம்ப சந்தோஷமான அனுபவம். நாங்க பண்ணுற வேலை எல்லாருக்கும் நிறைவாக இருக்கனும் என்று தான் நானும் மணிகண்டனும் திட்டமிட்டோம். இடையில் இது நின்று விட்டது என்ற நிலை வந்த போதும், அதுவாக மீண்டும் நடந்து இந்த இடத்தை வந்தடைந்திருப்பது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தக் கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் தனி கதை இருக்கு. ஒவ்வொரு காட்சியும்  ஒரு வாழ்க்கையைச் சொல்லும் மாதிரி இருக்கும். அதுதான் இந்த புராஜக்டை எனக்கு ரொம்ப ஸ்பெஷல் ஆக்குது. இந்தக் கதாபாத்திரம் ஒரு சாதாரண மனிதனோட வாழ்க்கையை பிரதிபலிக்குது. எந்த பெரிய விஷயங்களும் இல்லாமல், சிம்பிளான வாழ்க்கையிலேயே எவ்வளவு அழகு இருக்குன்னு காட்டுது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் மணிகண்டன் தான் அஜித்குமாரை அறிமுகப்படுத்தினார்.   இந்த படைப்பில்  உழைத்த அத்தனை பேரும்  முழு அர்ப்பணிப்போடு உழைத்தார்கள்.  கதை  நம்ம வாழ்க்கையோட நெருக்கமாகவும் இருந்தது. அதனால அந்த கேரக்டருக்குள் போவது எனக்கு ரொம்ப ஈஸியாக இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முத்து மணிகண்டன் கூட்டி வந்தவர், பல வருட நட்பு நான் பொறாமைப்படும் அளவு நடிப்பை கொட்டியிருக்கிறார். வடிவேல் முருகன் என்னை ஆச்சரியப்படுத்தினார். அவர் பட விமர்சனம் செய்பவர் எப்படி நடிப்பார் என நினைத்தேன் ஆனால் அதைத்தாண்டி அசத்திவிட்டார். பார்வதியும் அவர் கதாப்பாத்திரத்தை மிகச் சிறப்பாக செய்திருந்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த சீரிஸ் முழுதாக உருவாகி வந்ததற்கு Pradeep Milroy Peter (Creative Head, Hotstar Specials&#45; Tamil ) , Senthil (Executive Producer, HotStar Specials) மிக முக்கியமான காரணம். எல்லோரையும் ஒன்றிணைத்து, அனைவருக்கும் தேவைப்பட்டதை செய்து இந்த இடத்திற்கு சீரிஸை எடுத்து வந்துள்ளார். அவருக்கு நன்றி.  செட்டில்  நாங்க எல்லாரும் ஒரு ஃபேமிலி மாதிரி தான் இருந்தோம். ஒவ்வொருத்தரும் ஒருத்தரை சப்போர்ட் பண்ணி தான் இந்த படைப்பை முடித்தோம்.  இந்த படைப்பில் பணியாற்றிய அனைவருக்கும்  என் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒளிப்பதிவாளர் சண்முக சுந்தரம் பேசியதாவது…,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“என்னைப் பற்றி சொன்னா, இந்தப் ப்ராஜெக்ட் எனக்கு ஒரு தனியான உணர்வை கொடுத்தது. இந்தப் ப்ராஜெக்ட்டை உருவாக்கி கொண்டு வந்த விதம் எனக்கு ரொம்ப நெருக்கமான அனுபவமாக இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விஜய் சேதுபதி மணிகண்டன் உடன் நான் பல வருடங்களாக வேலை செய்து வருகிறேன். நாங்கள் சேர்ந்து செய்த பல படங்கள் பெரிய வெற்றியை பெற்றிருக்கின்றன — &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;96, ஆண்டவன் கட்டளை போன்ற படங்கள் மக்களின் மனதில் இடம் பிடித்தவை. &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அந்த பயணம் எனக்கு மிகவும் முக்கியமானது. முதன்முதலாக அவரை நேரில் சந்தித்த தருணம் இன்னும் நினைவில் இருக்கிறது. இந்த சீரிஸில் திருவிழா காட்சியில் அவர் நடித்த விதம்  எனக்கு பெரும் வியப்பை தந்தது.  நம்பிக்கையை அளித்தது. நாங்கள் நண்பர்களாக வளர்ந்தோம். அந்த நட்பு எங்கள் வேலைகளிலும் தெரியும். ஒவ்வொரு காட்சியிலும் அந்த புரிதல் வெளிப்படும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் ப்ராஜெக்ட்டில் நடித்த அனைத்து நடிகர்களும் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். ஒவ்வொருவரும் தங்கள் கதாபாத்திரத்தை அழகாக உயிர்ப்பித்துள்ளனர்.இப்படிப்பட்ட ஒரு நல்ல குழுவுடன் வேலை செய்தது எனக்கு பெருமையாக உள்ளது. அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒளிப்பதிவாளர் மது நீலகண்டன் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தின் படப்பிடிப்பு அனுபவத்தையும், அந்த நினைவுகளையும் மீண்டும் நினைத்துப் பார்க்கும்போது, அது ரொம்ப செழுமையானதும், மனதை கவர்ந்ததும், மிகவும் உஷ்ணமான உணர்வுகளையும் தருகிறது. ஒவ்வொரு நாளும் செட்டில் இருந்த அனுபவம் எனக்கு மிகவும் சிறப்பாக இருந்தது. வேலை மிகவும் நன்றாக இருந்தது. குழுவில் இருந்த அனைவரும் அருமையானவர்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் எப்போதும் வீட்டில் இருப்பது போல ஒரு உணர்வோடு தான் இருந்தேன். அது ஒரு குடும்பத்தோடு இருப்பது போல இருந்தது. இந்த அழகான வாய்ப்பை எனக்கு கொடுத்த தயாரிப்பு நிறுவனத்திற்கும், கலைஞர்கள் மற்றும் முழு குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்ததற்கும், மீண்டும் உங்களிடம் நிற்கும் இந்த தருணத்திற்கும் நான் மிகவும் பெருமை கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பல்லவி பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“இந்தப் ப்ராஜெக்ட்டில் நான் செய்தது ஒரு சிறிய பங்களிப்புதான். ஆனாலும், விஜய் சேதுபதி அவர்களின் கதாபாத்திரத்தை உருவாக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது — அது எனக்கு ஒரு மறக்க முடியாத அனுபவம். ஒரு நாள் எனக்கு ஒரு அழைப்பு வந்தது. ‘சிரிக்கும் சேதுபதியை உருவாக்கணும்’ என்று சொன்னார்கள். நம்ம சினிமா துறையில் அது அதிகமாக செய்யப்படாத ஒரு விஷயம். அதனால் அது எனக்கு ஒரு புதிய சவாலாக இருந்தது. அந்த அனுபவம் உண்மையிலேயே அருமையானது. நான் செய்த இந்த வேலை இவ்வளவு நன்றாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த முழு தொடரும் பெரிய வெற்றியாக அமைந்தது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இன்று இங்கு என்னை அழைத்து கௌரவித்ததற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். மிக்க நன்றி!”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் முத்துக்குமார் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விஜய் சேதுபதி மற்றும் மணிகண்டன் ஆகிய இருவருடனான நட்பு எனக்கு நல்ல கேரக்டரை பெற்றுத் தந்தது.  இந்தக் கதையில் என்  கேரக்டர் மிகவும் முக்கியமானது. அந்த கேரக்டர் திரையில் வெளிவந்த பிறகு, என்னை பார்க்கும் மக்களின் பார்வை எனக்கு ஒரு பெரிய சந்தோஷத்தை தருகிறது. அவர்கள் அதை ரசிப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த குழுவில் பணியாற்றியது  ஒரு அருமையான அனுபவம். இங்கே இருந்த ஒவ்வொருவரிடமிருந்தும் நான் நிறைய கற்றுக்கொண்டேன். எல்லாருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த நேரத்தில் அஜித் குமார் சாருக்கு நான் குறிப்பாக நன்றி சொல்லணும். சார், உங்களோட ஆதரவு எனக்கு ரொம்ப முக்கியம். நீங்கள் எப்போதும் ஊக்கப்படுத்துறது எனக்கு ஒரு பெரிய வலிமை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதேபோல் முத்து சார், சமி சார் — உங்களோட வேலை, உங்களோட வழிகாட்டுதல் எல்லாம் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. இந்த டீம்ல எல்லாரும் ஒன்றாக சேர்ந்து வேலை செய்தது ஒரு பெரிய அனுபவம். இன்னும் நிறைய நல்ல கதாபாத்திரங்கள் செய்யணும், இன்னும் பல பரிமாணங்களில் நடிக்கணும் என்ற ஆசை அதிகமாக இருக்கிறது. இந்த ப்ராஜெக்ட் அதற்கு ஒரு பெரிய உந்துதலை கொடுத்திருக்கிறது. என்னை நீங்கள் இவ்வளவு அன்போடு ஏற்றுக்கொண்டதற்கு மிக்க நன்றி!.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் வடிவேல் முருகன் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“நான் வெளிச்சத்துக்கு பழகியவன் இல்ல. இந்த மாதிரி ஒரு மேடையில் நிற்பது எனக்கு பெரிய விஷயம். ஆனா என்னை நம்பி இந்த வாய்ப்பை கொடுத்ததற்கு மணிகண்டன் சார், விஜய் சேதுபதி சார், ஹாட்ஸ்டார் குழுமம் எல்லோருக்கும் நன்றி. இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது என் வாழ்க்கையில் ஒரு பெரிய முதல் படி மாதிரி. அதை நினைக்கும்போது கொஞ்சம் எமோஷனாகவே இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த சீரிஸில் என்னுடன் நடித்த உழைத்த அத்தனை கலைஞர்களுக்கும் நன்றி. ஏற்றுக்கொண்ட மக்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை பார்வதி பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் பேசுற இந்த தருணம், என்னோட முதல் வெற்றி விழா. இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த ஹாட்ஸ்டார் டீமுக்கு என் மனமார்ந்த நன்றி. முக்கியமாக, இந்த புராஜக்ட்டுக்கு வழிகாட்டியாக இருந்த பிரதீப் சார், கிருஷ்ணன் குட்டி சார், இயக்குநர் மணிகண்டன்  அவர்களுக்கு நான் பெரிய நன்றி சொல்லணும். அவர்களோட சப்போர்ட்  இல்லாம இது இவ்வளவு அழகா வந்திருக்காது. இந்தக் கதையில் ‘லலிதா’ என்ற கதாபாத்திரம் எனக்கு கிடைத்ததுக்குப் பிறகு, மக்கள் என்னைப் பார்க்கும் பார்வையே மாறி விட்டது. ‘அந்த ஊர்க்காரப் பொண்ணு மாதிரி ரொம்ப நிஜமா, அழகா செட்டாகிட்டீங்க’ன்னு சொன்னது எனக்கு ரொம்ப சந்தோஷம். என்னுள்ளே இருந்த இன்னொரு முகத்தை வெளியே கொண்டு வர இந்த வாய்ப்பு உதவியது. அதற்காக நான் ரொம்ப நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த சீரிஸில் விஜய் சேதுபதி சாருடன் நடிக்க முடியாமல் போனது வருத்தம் அடுத்தடுத்த படைப்புகளில் நடக்கும் என நம்புகிறேன். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஜியோ ஹாட் ஸ்டார் சார்பில் (Executive Producer, HotStar Specials) செந்தில் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்போ நிறைய சீரிஸ்களையும், வெப் சீரிஸ்களையும் நாம பார்க்கிறோம். ஆனால் இந்த ஷோ எல்லா ஷோக்களையும் விட ஒரு சிறப்பான சீரிஸாக வந்துள்ளது.இந்த ஷோ எட்டிச்சிருக்கும் உயரம் உண்மையிலேயே பெரிய விஷயம். இது சாதாரண சக்சஸ் இல்லை மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த சக்சஸுக்கு  முக்கிய காரணம் இந்த டீம் தான். டீம் என்று சொல்ல கூடாது… இது  விஜய் சேதுபதி ‘ஆர்மி’. இங்க இருக்கிற ஒவ்வொருத்தரும் தங்களுக்கென்ன வேலை  செய்யணும் என்று சரியாக தெரிந்தவர்கள். அதனால தான் இந்த புராஜக்ட் இவ்வளவு வெற்றியாகி இருக்கிறது. ஹாட்ஸ்டார் டீமுக்கு என் மனமார்ந்த நன்றி. உழைத்த ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த சீரிஸில் பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், இர்ஷாத் அலி, ரிஷா ஜேகப்ஸ், கலைவாணி பாஸ்கர், சிங்கம்புலி, முத்துக்குமார், பாலாஜி சக்திவேல், வடிவேல் முருகன், VJ. பார்வதி, அபி நக்ஷத்திரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விஜய்  சேதுபதி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜியோஹாட்ஸ்டார் ஒரிஜினல்ஸ் படைப்பாக, இயக்குநர் மணிகண்டன் தலைமையில் உருவாகியுள்ள இந்த சீரிஸை,  B. அஜித் குமார், M. மணிகண்டன் இணைந்து இயக்கியுள்ளனர். இந்த சீரிஸ் வரும் 2026 மார்ச் 27 ஆம் தேதி முதல்  ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/muthu-engira-kaattaan-success_69d6fee83df44.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/muthu-engira-kaattaan-success</link>
								</item><item>
								<id>ebb72d4bfba370aecb29bc7519c9dac2</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>பிரஷாந்த் நடிக்கும் ‘ரஞ்ஜன்’ , பிறந்தநாளில் அறிவிப்பு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>07-04-2026 05:21</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரஷாந்த் பிறந்த நாளை முன்னிட்டு அவரது அப்பா தியாகராஜன் இயக்கத்தில் உருவாகும் புதிய படமான &apos;ரஞ்ஜன்\ படத்தின் டைட்டில் லுக் டீசர், சினிமா பிரபலங்கள் முன்னிலையில் கோலாகலமாக வெளியிடப்பட்டது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தின் முதன்மை நாயகனாக பிரஷாந்த் நடிக்க, தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் மகன் ஹரி இளம் நாயகனாக அறிமுகமாக அவருக்கு ஜோடியாக நடிகை தேவயானி மகள் பிரியங்கா அறிமுகமாகிறார். பிரஷாந்த் பிறந்த நாள் கொண்டாட்டத்துடன் இவர்களை அறிமுகப்படுத்தும் விழாவும் இணைந்து நடந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விழாவில் திரையுலக பிரபலங்கள் தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, ஃபைவ் ஸ்டார் செந்தில், ஃபைவ் ஸ்டார் கல்யாண், கமல்போரா, SK சம்பத்குமார், மதியழகன், நடிகர்கள் விஷால், RK சுரேஷ், சத்யா, ஆதேஷ்பாலா,  சந்தோஷ் பிரபாகர், நடிகைகள் கிரண், ஆதிரா. செம்மலர் அன்னம், நடிகர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், இயக்குநர்கள் ஆர்.கே செல்வமணி, கே எஸ் ரவிக்குமார், சரண், வெற்றிமாறன், துரை செந்தில்குமார், ஸ்ரீகணேஷ், கணேஷ் K பாபு, வினோத் கார்த்திக், கலை இயக்குனர் செந்தில் ராகவன் உட்பட பலர் கலந்து கொண்டு பிரஷாந்திற்கும் புதுமுகங்களுக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பேசியதாவது:&#45;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரஷாந்திற்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள் பிரஷாந்திற்கு மிக மிக சிறப்பான எதிர்காலம் வருகிறது. மீண்டும் இந்தப்படம் மூலம் அவர் கலக்குவார் என வாழ்த்துகிறேன். இப்படத்தில் புதிதாக அறிமுகமாகும் நாயகன் நாயகிக்கும் என் வாழ்த்துக்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் சரண் பேசியதாவது:&#45;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரஷாந்த் சார் பற்றி சொல்லணும்னா. நான் அவரை பார்த்தேன். ரசித்தேன். இன்றும் பார்த்து ரசித்து கொண்டே இருக்கிறேன். ஒரு விஷயத்தை நான் பெருமையோடு சொல்லிக்கொள்கிறேன் பிரஷாந்த் சார் நடித்த ஒரு படத்தின் டைட்டிலில் டாப் ஸ்டார் என்ற பட்டத்தை நான் தான் கொடுத்தேன். அந்த டாப் ஸ்டார் என்ற பெயர் இன்று வரை நிலைத்து நிற்பது எனக்கு உள்ளார்ந்த மகிழ்ச்சியை தருகிறது. இந்த படம் மிகவும் முக்கியமான ஒன்று ஏன்னா இது பிரஷாந்த் சாரை தாண்டி கதிரேசன் மகனும் தேவயானி மகளும் அறிமுகமாகும் ஒரு சிறப்பு படம் இந்த நிகழ்ச்சி நடக்கும் இந்த இடம் கூட மிகவும் விசேஷமானது இங்கிருந்து வெளியே போகும் இந்த இருவரும் மிகப்பெரிய உயரத்தை அடைவார்கள் இன்றைய இந்த நிகழ்வில் பிறந்தநாளை கொண்டாடும் நம்ம டாப் ஸ்டார் பிரஷாந்தக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் பேசியதாவது:&#45;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரஷாந்த பண்பானவர் உறுதியானவர் குழந்தை மனம் கொண்டவர். அன்பும் காதலும் நிறைந்தவர். அவரோட அந்த எளிமை, அந்த இயல்பு இன்னைக்கும் மாறாமல் இருக்கிறது. நாம் எல்லாருக்கும் ஒரு தொடர்பாக ஒரு நெருக்கமாக உணர வைக்கும் மனிதர் அவர். எப்போதும் அப்பா பேச்சை தட்டாத பிள்ளை இந்த நிகழ்ச்சிக்கு வந்ததற்கு பிறகுதான், இது ஒரு படத்தின் டைட்டில் வெளியீடும் சேர்ந்த நிகழ்ச்சி என்று தெரிந்தது. அந்த படத்தை இயக்கும் தியாகராஜன் அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் தேவயானி மகளும், கதிரேசன் மகனும் நடிக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். இது ஒரு நல்ல தொடக்கம் இந்த படம் கண்டிப்பாக பெரிய வெற்றி அடையும் இதில் நடிக்கும் அனைவருக்கும் பெரிய வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். நீங்கள் எல்லோரும் மிகப்பெரிய இடத்தை அடைய வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன். மீண்டும் ஒரு முறை பிரஷாந்தக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது:&#45;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இன்று இந்த விழாவில் இருப்பது பெரும் மகிழ்ச்சி. கதிரேசன் மகனை அறிமுகப்படுத்துவது பற்றி ரொம்ப நாளாக பேசிக்கிட்டே இருந்தோம் ஏதாவது ஒரு நல்ல படம் ப்ராஜெக்ட் பண்ணலாம் என்று நினைத்தோம் அப்போது தான் தியாகராஜன் சார் இப்படி ஒரு படத்தை செய்கிறார் என கதிரேசன் சொன்னார் தேவயானி பொண்ணும் இதில் ஹீரோயினாக நடிக்கிறார். தேவயானி நமக்கு நிறைய நல்ல படங்கள் தந்தவர். புதுமுகங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் பிரஷாந்தக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் தியாகராஜன் பேசியதாவது:&#45;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தின் டைட்டிலை பிரஷாந்த் பிறந்தநாள் விழாவில் அறிவிப்பது மகிழ்ச்சி. இப்படத்தில் இளம் ஜோடி கதாப்பாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது. நிறைய பேரை அந்த கதாப்பாத்திரத்திற்காக தேடினோம். கதிரேசன் மகன் ஹரியை ஒரு கல்யாணத்தில் பார்த்தேன் அவர் தோற்றம் பிடித்திருந்தது அவர் கராத்தே குதிரையேற்றம் முதல் பல பயிற்சிகள் எடுத்து வருவதாக தெரிந்தது உடனே ஒப்பந்தம் செய்து விட்டேன் அதேபோல பிரியங்கா நடிப்பதை பார்க்கும் போது மிகச்சிறந்த நடிகையாக வருவார் எனத் தோன்றியது. இருவருக்கும் என் வாழ்த்துகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பேசியதாவது:&#45;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எனக்கு இசையமைப்பாளராக வாய்ப்புகள் தேடிய போது முதன் முதல் அட்வான்ஸ் தந்தது இயக்குனர் தியாகராஜன் சார் தான் ஆனால் அந்தப்படம் தள்ளிப்போய் நடக்கவில்லை. அவர் கொடுத்த அட்வான்ஸ் இன்னும் என்னிடம் தான் இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு இப்போது அவருடன் இணைந்து வேலை பார்ப்பது மகிழ்ச்சி. பிரஷாந்த் அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள். இப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் விஷால் பேசியதாவது:&#45;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நல்ல விஷயங்கள் ஒரே நேரத்தில் நடப்பது என்பது மிகப் பெரிய சந்தோஷம் இரண்டு நல்ல நிகழ்வுகளும் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் நல்ல முறையில் நடைபெறுவது இன்னும் அதிக மகிழ்ச்சி தருகிறது முதலில், என் அன்புக்குரிய பிரஷாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் எப்போதும் இப்படி சிரித்துக்கொண்டே மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் இளமைக் காலத்திலிருந்தே அவருடைய படங்களை பார்த்து வளர்ந்தவன் திருடா திருடா செம்பருத்தி போன்ற படங்களை திரையரங்கில் பார்த்து ரசித்திருக்கிறோம் சினிமாவில் வந்த நாளில் இருந்தே அவருக்கு பெரிய வரவேற்பும், ரசிகர் ஆதரவும் இருந்து வருகிறது. ஒரு நடிகர் உயர்ந்து நிற்க அவருக்குப் பின்னால் ஒரு வலிமையான ஆதரவு அவசியம். அந்த வகையில் அவரின் அப்பா இயக்குனர் தியாகராஜன் அவர்களின் பார்வையும், முயற்சியும் மிக முக்கியமானது அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள் உங்கள் பார்வை தான் இன்றைக்கும் பிரஷாந்த் அவர்களை உயரமாக நிறுத்தி இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த புதிய முயற்சிக்காக ஹரிக்கும் முழுக் குழுவிற்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் அடுத்து தேவயானி பற்றி சொல்ல வேண்டும் அவர்கள் சினிமாவைத் தாண்டி ஒவ்வொரு வீட்டிலும் சென்றடைந்தவர் அந்த மரபை முன்னெடுத்து செல்லும் அவர் மகள் பிரியங்காவுக்கு என் வாழ்த்துகள். நீங்கள் கண்டிப்பாக சிறப்பாக செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன். இந்த படத்தில் பணியாற்றும் இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை தேவயானி பேசியதாவது:&#45;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ரஞ்ஜன் படத்தின் டைட்டில் லுக் டீசர் வெளியீட்டு நிகழ்ச்சிக்கும். அதே நேரத்தில் பிரஷாந்த் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கும் வந்திருக்கும் அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில் தியாகராஜன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி ஒரு புதிய தலைமுறையை அறிமுகப்படுத்துவது என்பது மிகவும் பெரிய விஷயம் புதுமுகங்களை கொண்டு வந்து அவர்களின் எதிர்காலத்தை உருவாக்குவது என்பது ஒரு சிறப்பான செயல் அந்த வகையில் இந்த படத்தில் என் மகள் பிரியங்கா மற்றும் ஹரி ஆகிய இருவரையும் அறிமுகப்படுத்தும் தியாகராஜன் அவர்களுக்கு நான் என்றும் நன்றியுடன் இருப்பேன். ஒருவரை அறிமுகப்படுத்துவது என்பது அவர்களுக்கு ஒரு புதிய வாழ்க்கையை அளிப்பதற்குச் சமம் அந்த வாய்ப்பை நீங்கள் இவர்கள் இருவருக்கும் அளித்துள்ளீர்கள் கண்டிப்பாக இவர்கள் உங்கள் நம்பிக்கையை காப்பாற்றுவார்கள். கடினமாக உழைத்து சிறப்பாக நடித்து சினிமாவில் நீண்ட காலம் நிலைத்து நிற்பார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அடுத்து பிரஷாந்த் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். எப்போதும் இப்படியே மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். உங்கள் ஆதரவுக்கு மனமார்ந்த நன்றி அப்பு படத்தில் நடிக்கும் போது நான் யோசிக்கவே இல்லை பின்னாளில் என் மகள் உங்களுடன் இணைந்து உங்கள் தயாரிப்பில் நடிப்பார் என்று நான் நினைத்ததே இல்லை ஆனால் இன்று அது நிஜமாகி இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நினைத்தாலே இதயம் இனிக்கும் ஒரு தருணம் இது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதேபோல், இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ரவி யாதவ் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இவர்களும் இந்த படத்திற்கு பெரிய பலமாக உள்ளனர் இந்த படம் மிகப் பெரிய வெற்றி பெற வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஃபைவ் ஸ்டார் கதிரேசன் பேசியதாவது:&#45;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;எனக்கு கொஞ்சம் பதட்டமாக இருக்கிறது. பல மேடைகளில் பேசியிருக்கிறேன்.. ஆனால் இன்று ஒரு மிகவும் சந்தோஷமான நாள் என்று சொல்லலாம் முதலில் ஒரு சிறந்த மனிதர் ஒரு சிறந்த நடிகர் அதைவிட ஒரு அன்பான தந்தையின் அரவணைப்பில் இந்தத் திரைப்பட உலகில் பல ஆண்டுகளாக பல பெரிய வெற்றிகளை அளித்து பல முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றிய பிரஷாந்த் அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இங்கே நான் ஒரு விஷயம் சொல்லணும் தியாகராஜன் அவர்களைப் பற்றி தியாகராஜன் சார், ஒரு அப்பாவாக என்ன செய்ய வேண்டும் என்று நான் நினைத்தேனோ அதை இன்று என் மகன் ஹரிக்காக செய்து காட்டுகிறீர்கள் ஒரு பெரியவராக ஒரு தந்தையாக நீங்கள் என் குடும்பத்துக்கு கொடுத்த ஆதரவுக்கு நான் நன்றி என்று சொல்வது மட்டும் போதாது. உண்மையிலேயே அது சொல்ல முடியாத உணர்ச்சி. எனக்கு கண்கள் கலங்குகிறது இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தரும் தருணம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரஷாந்த் அவர்களுக்கும் அவர்களுடன் இருக்கும் அனைவருக்கும் இனி வரும் நாட்களில் மேலும் பல வெற்றிகள் கிடைக்க வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன். இன்று டைட்டில் லாஞ்ச் நிகழ்ச்சியில் கண்கள் கலங்கியதுபோல. நாளை இந்த படம் வெளியாகி பெரிய வெற்றி பெறும் போது அந்த சந்தோஷத்தில் மீண்டும் கண்கள் கலங்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த நிகழ்ச்சி உங்களால் தான் சாத்தியமானது. நீங்கள் இல்லாமல் இது அற்புதமான தந்தை நடந்திருக்காது தியாகராஜன் சார் நீங்கள் ஒரு உங்கள் மகலுக்கான இந்த நிகழ்ச்சியை இவ்வளவு அழகாக ஒருங்கிணைத்து நடத்தும் இந்த தருணம் மிகவும் பெருமையாக இருக்கிறது. உங்களுக்கு என் அன்பும் வாழ்த்துகளும் என்றும் இருக்கும். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குனர் ஆர்.கே.செல்வமணி பேசியதாவது:&#45;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அனைவருக்கும் வணக்கம் தியாகராஜன் அவர்களுக்கு நன்றி பிரஷாந்த் பிறந்த நாளுக்கு அழைக்காமலேயே வருவேன். டைட்டில் பார்க்கும் போது மிக பிரமாண்டமான டைட்டிலாக இருக்கிறது. இந்த படம் எனக்கு மிக நெருக்கமான படம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதல் விஷயம் என் நண்பர் சகோதரர் பிரஷாந்த் நடிக்கிறார். அடுத்து இந்த படத்தை இயக்குவது தியாகராஜன் என்பது இரண்டாவது மகிழ்ச்சி அடுத்து என் நண்பரின் மகள் பிரியங்கள் நடிப்பது மகிழ்ச்சி ஹிரோவாக நடிக்கும் ஹரி என் நண்பர் கதிரேசன் மகன் என்பதும் கூடுதல் மகிழ்ச்சி இந்த படத்தில் வாரீசுகளாக நடிக்கிறார்கள். பிரஷாந்தை முன்பு எப்படி பார்த்தேனோ அப்படியே இருக்கிறார். ஏற்கனவே செம்பருத்தி கண்மணி புலன் விசாரணை 2 எல்லாம் இணைந்து பணியாற்றினோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மீண்டும் பிரஷாந்த்தை வைத்து படம் இயக்குவேன் ஆக்ஷன் பன்றத்துல மற்ற எல்லாரைவிட விஜயகாந்துக்கு இணையானவர் பிரஷாந்த்தான். அதேபோல டான்ஸ் ஆடுவதிலும் பிரபுதேவாவுக்கு இணையாக டான்ஸ் ஆடுபவரும் பிரஷாந்த்தான். காதல் இளவரசன் அப்படின்னு பிரஷாந்த்துக்கு நான் தான் டைட்டில் குடுத்தேன். உண்மையாகவே பிரஷாந்த் வந்து ஒரு அஷ்டாவதானி ஏன்னா அப்பல்லாம் சிஜி எல்லாம் வரல அப்பவே கம்ப்யூடர் வைச்சிகிட்டு ஏதாவது செய்துகிட்டே இருப்பார். உங்களுக்கு தெரியாது சார் சினிமா வேறவா மாறப்போகுதுன்னு சொல்வார் பிரஷாந்த்துக்கு டைரக்ஷன் தெரியும், எடிட்டிங் தெரியும் மியூசிக் தெரியும் சிஜி தெரியும், ஏஐ தெரியும் இப்படி எல்லாம் தெரியும். பிரஷாந்த் பழகுவதற்கு இனிய நண்பர் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் சின்ன ஆளு பெரிய ஆளுன்னு பாக்காம எல்லாரையும் சக மனிதரா பாத்து பழகும் குணம் கொண்டவர் பிரஷாந்த்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் பிரஷாந்த் பேசியதாவது:&#45;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இங்கே வந்திருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த வணக்கங்கள். எப்போதும் போல நீங்கள் அனைவரும் ஒரு குடும்பமாக இணைந்து, சேர்ந்து இந்த நிகழ்வை கொண்டாடுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு புதிய படத்தின் தலைப்பு வெளியீடும், அதே நேரத்தில் ஒரு புதிய தொடக்கமும் இங்கே நடக்கிறது. இந்த நிகழ்ச்சியை இவ்வளவு பிரம்மாண்டமாக நடத்த உதவிய அனைவருக்கும் என் நன்றிகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த தலைப்பை வெளியிட வருகை தந்த தயாரிப்பாளர்கள். இயக்குநர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இன்று இந்த படத்தின் மூலம் ஹரி அறிமுகமாகிறார். ஒரு தந்தையாக, மேடையில் தனது மகன் நிற்பதைப் பார்ப்பது எவ்வளவு பெருமையான தருணமோ, அதே உணர்வு கதிரேசன் அவர்களுக்கும் இருக்கிறது. அது ஒரு சொல்ல முடியாத மகிழ்ச்சி அதேபோல், ஒரு மகள் மேடையில் நிற்கும் தருணம், உலகமே அவளை கவனிக்கும் தருணம் அது ஒரு பெற்றோருக்கு மிகப் பெரிய பெருமை அந்த உணர்வை நாமெல்லாரும் பகிர்ந்து கொள்கிறோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எங்களுக்குப் இந்த சினிமா உலகமே ஒரு பெரிய குடும்பம். அந்த குடும்பத்தில் இப்படி ஒரு அழகான தருணத்தை பகிர்ந்து கொள்வது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் தற்போது படப்பிடிப்பில் உள்ளது. இதில் நடிக்கும் அனைத்து நடிகர்களும் எங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களும் அன்பானவர்களும் இது ஒரு பெரிய நட்சத்திரக் கூட்டணி ஒரு படம் சிறியதாக இருந்தாலும் அதில் பெரிய கலைஞர்கள் சேர்ந்தால் அது மேலும் உயரம் அடையும் அதுபோல, இந்த படமும் ஒரு மிகப்பெரிய அளவில் உருவாகி வருகிறது. இப்படத்தின் தொழில்நுட்பக் குழுவும் மிக வலிமையானது இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், ஒளிப்பதிவாளர் ரவி யாதவ் மற்றும் கலை இயக்குனர் செந்தில் ராகவன் இவர்கள் அனைவரும் இந்த படத்திற்கு பெரிய பலமாக உள்ளனர். இந்த அணியைக் கொண்டுவந்த முக்கியமான நபர் என் அப்பா எங்கள் இயக்குநர் அவருக்கு என் மனமார்ந்த நன்றி ஒரு இயக்குநராகவும். நடிகராகவும், கலைஞர்களை எப்படி கையாள வேண்டும் என்பதையும் அவர் நன்றாக அறிவார். அவருடன் பணிபுரிவது எங்களுக்கு ஒரு மகிழ்ச்சி.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt; இந்த படம் மிகப் பெரிய பொருட்செலவில் உருவாகிறது கண்டிப்பாக இது ஒரு தரமான படமாக அனைவரும் ரசிக்கும் படமாக இருக்கும் இறுதியாக, இந்த நிகழ்ச்சிக்கு வந்து ஆதரவு அளித்துள்ள பத்திரிகை க தொலைக்காட்சி, வலைதள நண்பர்கள் உட்பட உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. உங்கள் அன்பும் ஆதரவும் எப்போதும் எனக்கு வலிமையாக உள்ளது. உலகம் முழுதும் இருக்கும் என் ரசிகர்களின் அன்பான பிறந்த நாள் வாழ்த்துகளுக்கு என் அன்பும் நன்றியும் விரைவில் திரையரங்கில் சந்திப்போம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்திற்கான படப்பிடிப்பு பெரும் பொருட்செலவில் பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு பரபரப்பாக நடந்து வருகிறது. படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/ranjan-announcement">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரஷாந்த் பிறந்த நாளை முன்னிட்டு அவரது அப்பா தியாகராஜன் இயக்கத்தில் உருவாகும் புதிய படமான &apos;ரஞ்ஜன்\ படத்தின் டைட்டில் லுக் டீசர், சினிமா பிரபலங்கள் முன்னிலையில் கோலாகலமாக வெளியிடப்பட்டது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தின் முதன்மை நாயகனாக பிரஷாந்த் நடிக்க, தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் மகன் ஹரி இளம் நாயகனாக அறிமுகமாக அவருக்கு ஜோடியாக நடிகை தேவயானி மகள் பிரியங்கா அறிமுகமாகிறார். பிரஷாந்த் பிறந்த நாள் கொண்டாட்டத்துடன் இவர்களை அறிமுகப்படுத்தும் விழாவும் இணைந்து நடந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விழாவில் திரையுலக பிரபலங்கள் தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, ஃபைவ் ஸ்டார் செந்தில், ஃபைவ் ஸ்டார் கல்யாண், கமல்போரா, SK சம்பத்குமார், மதியழகன், நடிகர்கள் விஷால், RK சுரேஷ், சத்யா, ஆதேஷ்பாலா,  சந்தோஷ் பிரபாகர், நடிகைகள் கிரண், ஆதிரா. செம்மலர் அன்னம், நடிகர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், இயக்குநர்கள் ஆர்.கே செல்வமணி, கே எஸ் ரவிக்குமார், சரண், வெற்றிமாறன், துரை செந்தில்குமார், ஸ்ரீகணேஷ், கணேஷ் K பாபு, வினோத் கார்த்திக், கலை இயக்குனர் செந்தில் ராகவன் உட்பட பலர் கலந்து கொண்டு பிரஷாந்திற்கும் புதுமுகங்களுக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பேசியதாவது:&#45;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரஷாந்திற்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள் பிரஷாந்திற்கு மிக மிக சிறப்பான எதிர்காலம் வருகிறது. மீண்டும் இந்தப்படம் மூலம் அவர் கலக்குவார் என வாழ்த்துகிறேன். இப்படத்தில் புதிதாக அறிமுகமாகும் நாயகன் நாயகிக்கும் என் வாழ்த்துக்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் சரண் பேசியதாவது:&#45;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரஷாந்த் சார் பற்றி சொல்லணும்னா. நான் அவரை பார்த்தேன். ரசித்தேன். இன்றும் பார்த்து ரசித்து கொண்டே இருக்கிறேன். ஒரு விஷயத்தை நான் பெருமையோடு சொல்லிக்கொள்கிறேன் பிரஷாந்த் சார் நடித்த ஒரு படத்தின் டைட்டிலில் டாப் ஸ்டார் என்ற பட்டத்தை நான் தான் கொடுத்தேன். அந்த டாப் ஸ்டார் என்ற பெயர் இன்று வரை நிலைத்து நிற்பது எனக்கு உள்ளார்ந்த மகிழ்ச்சியை தருகிறது. இந்த படம் மிகவும் முக்கியமான ஒன்று ஏன்னா இது பிரஷாந்த் சாரை தாண்டி கதிரேசன் மகனும் தேவயானி மகளும் அறிமுகமாகும் ஒரு சிறப்பு படம் இந்த நிகழ்ச்சி நடக்கும் இந்த இடம் கூட மிகவும் விசேஷமானது இங்கிருந்து வெளியே போகும் இந்த இருவரும் மிகப்பெரிய உயரத்தை அடைவார்கள் இன்றைய இந்த நிகழ்வில் பிறந்தநாளை கொண்டாடும் நம்ம டாப் ஸ்டார் பிரஷாந்தக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் பேசியதாவது:&#45;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரஷாந்த பண்பானவர் உறுதியானவர் குழந்தை மனம் கொண்டவர். அன்பும் காதலும் நிறைந்தவர். அவரோட அந்த எளிமை, அந்த இயல்பு இன்னைக்கும் மாறாமல் இருக்கிறது. நாம் எல்லாருக்கும் ஒரு தொடர்பாக ஒரு நெருக்கமாக உணர வைக்கும் மனிதர் அவர். எப்போதும் அப்பா பேச்சை தட்டாத பிள்ளை இந்த நிகழ்ச்சிக்கு வந்ததற்கு பிறகுதான், இது ஒரு படத்தின் டைட்டில் வெளியீடும் சேர்ந்த நிகழ்ச்சி என்று தெரிந்தது. அந்த படத்தை இயக்கும் தியாகராஜன் அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் தேவயானி மகளும், கதிரேசன் மகனும் நடிக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். இது ஒரு நல்ல தொடக்கம் இந்த படம் கண்டிப்பாக பெரிய வெற்றி அடையும் இதில் நடிக்கும் அனைவருக்கும் பெரிய வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். நீங்கள் எல்லோரும் மிகப்பெரிய இடத்தை அடைய வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன். மீண்டும் ஒரு முறை பிரஷாந்தக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது:&#45;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இன்று இந்த விழாவில் இருப்பது பெரும் மகிழ்ச்சி. கதிரேசன் மகனை அறிமுகப்படுத்துவது பற்றி ரொம்ப நாளாக பேசிக்கிட்டே இருந்தோம் ஏதாவது ஒரு நல்ல படம் ப்ராஜெக்ட் பண்ணலாம் என்று நினைத்தோம் அப்போது தான் தியாகராஜன் சார் இப்படி ஒரு படத்தை செய்கிறார் என கதிரேசன் சொன்னார் தேவயானி பொண்ணும் இதில் ஹீரோயினாக நடிக்கிறார். தேவயானி நமக்கு நிறைய நல்ல படங்கள் தந்தவர். புதுமுகங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் பிரஷாந்தக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் தியாகராஜன் பேசியதாவது:&#45;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தின் டைட்டிலை பிரஷாந்த் பிறந்தநாள் விழாவில் அறிவிப்பது மகிழ்ச்சி. இப்படத்தில் இளம் ஜோடி கதாப்பாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது. நிறைய பேரை அந்த கதாப்பாத்திரத்திற்காக தேடினோம். கதிரேசன் மகன் ஹரியை ஒரு கல்யாணத்தில் பார்த்தேன் அவர் தோற்றம் பிடித்திருந்தது அவர் கராத்தே குதிரையேற்றம் முதல் பல பயிற்சிகள் எடுத்து வருவதாக தெரிந்தது உடனே ஒப்பந்தம் செய்து விட்டேன் அதேபோல பிரியங்கா நடிப்பதை பார்க்கும் போது மிகச்சிறந்த நடிகையாக வருவார் எனத் தோன்றியது. இருவருக்கும் என் வாழ்த்துகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பேசியதாவது:&#45;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எனக்கு இசையமைப்பாளராக வாய்ப்புகள் தேடிய போது முதன் முதல் அட்வான்ஸ் தந்தது இயக்குனர் தியாகராஜன் சார் தான் ஆனால் அந்தப்படம் தள்ளிப்போய் நடக்கவில்லை. அவர் கொடுத்த அட்வான்ஸ் இன்னும் என்னிடம் தான் இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு இப்போது அவருடன் இணைந்து வேலை பார்ப்பது மகிழ்ச்சி. பிரஷாந்த் அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள். இப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் விஷால் பேசியதாவது:&#45;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நல்ல விஷயங்கள் ஒரே நேரத்தில் நடப்பது என்பது மிகப் பெரிய சந்தோஷம் இரண்டு நல்ல நிகழ்வுகளும் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் நல்ல முறையில் நடைபெறுவது இன்னும் அதிக மகிழ்ச்சி தருகிறது முதலில், என் அன்புக்குரிய பிரஷாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் எப்போதும் இப்படி சிரித்துக்கொண்டே மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் இளமைக் காலத்திலிருந்தே அவருடைய படங்களை பார்த்து வளர்ந்தவன் திருடா திருடா செம்பருத்தி போன்ற படங்களை திரையரங்கில் பார்த்து ரசித்திருக்கிறோம் சினிமாவில் வந்த நாளில் இருந்தே அவருக்கு பெரிய வரவேற்பும், ரசிகர் ஆதரவும் இருந்து வருகிறது. ஒரு நடிகர் உயர்ந்து நிற்க அவருக்குப் பின்னால் ஒரு வலிமையான ஆதரவு அவசியம். அந்த வகையில் அவரின் அப்பா இயக்குனர் தியாகராஜன் அவர்களின் பார்வையும், முயற்சியும் மிக முக்கியமானது அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள் உங்கள் பார்வை தான் இன்றைக்கும் பிரஷாந்த் அவர்களை உயரமாக நிறுத்தி இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த புதிய முயற்சிக்காக ஹரிக்கும் முழுக் குழுவிற்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் அடுத்து தேவயானி பற்றி சொல்ல வேண்டும் அவர்கள் சினிமாவைத் தாண்டி ஒவ்வொரு வீட்டிலும் சென்றடைந்தவர் அந்த மரபை முன்னெடுத்து செல்லும் அவர் மகள் பிரியங்காவுக்கு என் வாழ்த்துகள். நீங்கள் கண்டிப்பாக சிறப்பாக செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன். இந்த படத்தில் பணியாற்றும் இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை தேவயானி பேசியதாவது:&#45;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ரஞ்ஜன் படத்தின் டைட்டில் லுக் டீசர் வெளியீட்டு நிகழ்ச்சிக்கும். அதே நேரத்தில் பிரஷாந்த் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கும் வந்திருக்கும் அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில் தியாகராஜன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி ஒரு புதிய தலைமுறையை அறிமுகப்படுத்துவது என்பது மிகவும் பெரிய விஷயம் புதுமுகங்களை கொண்டு வந்து அவர்களின் எதிர்காலத்தை உருவாக்குவது என்பது ஒரு சிறப்பான செயல் அந்த வகையில் இந்த படத்தில் என் மகள் பிரியங்கா மற்றும் ஹரி ஆகிய இருவரையும் அறிமுகப்படுத்தும் தியாகராஜன் அவர்களுக்கு நான் என்றும் நன்றியுடன் இருப்பேன். ஒருவரை அறிமுகப்படுத்துவது என்பது அவர்களுக்கு ஒரு புதிய வாழ்க்கையை அளிப்பதற்குச் சமம் அந்த வாய்ப்பை நீங்கள் இவர்கள் இருவருக்கும் அளித்துள்ளீர்கள் கண்டிப்பாக இவர்கள் உங்கள் நம்பிக்கையை காப்பாற்றுவார்கள். கடினமாக உழைத்து சிறப்பாக நடித்து சினிமாவில் நீண்ட காலம் நிலைத்து நிற்பார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அடுத்து பிரஷாந்த் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். எப்போதும் இப்படியே மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். உங்கள் ஆதரவுக்கு மனமார்ந்த நன்றி அப்பு படத்தில் நடிக்கும் போது நான் யோசிக்கவே இல்லை பின்னாளில் என் மகள் உங்களுடன் இணைந்து உங்கள் தயாரிப்பில் நடிப்பார் என்று நான் நினைத்ததே இல்லை ஆனால் இன்று அது நிஜமாகி இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நினைத்தாலே இதயம் இனிக்கும் ஒரு தருணம் இது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதேபோல், இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ரவி யாதவ் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இவர்களும் இந்த படத்திற்கு பெரிய பலமாக உள்ளனர் இந்த படம் மிகப் பெரிய வெற்றி பெற வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஃபைவ் ஸ்டார் கதிரேசன் பேசியதாவது:&#45;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;எனக்கு கொஞ்சம் பதட்டமாக இருக்கிறது. பல மேடைகளில் பேசியிருக்கிறேன்.. ஆனால் இன்று ஒரு மிகவும் சந்தோஷமான நாள் என்று சொல்லலாம் முதலில் ஒரு சிறந்த மனிதர் ஒரு சிறந்த நடிகர் அதைவிட ஒரு அன்பான தந்தையின் அரவணைப்பில் இந்தத் திரைப்பட உலகில் பல ஆண்டுகளாக பல பெரிய வெற்றிகளை அளித்து பல முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றிய பிரஷாந்த் அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இங்கே நான் ஒரு விஷயம் சொல்லணும் தியாகராஜன் அவர்களைப் பற்றி தியாகராஜன் சார், ஒரு அப்பாவாக என்ன செய்ய வேண்டும் என்று நான் நினைத்தேனோ அதை இன்று என் மகன் ஹரிக்காக செய்து காட்டுகிறீர்கள் ஒரு பெரியவராக ஒரு தந்தையாக நீங்கள் என் குடும்பத்துக்கு கொடுத்த ஆதரவுக்கு நான் நன்றி என்று சொல்வது மட்டும் போதாது. உண்மையிலேயே அது சொல்ல முடியாத உணர்ச்சி. எனக்கு கண்கள் கலங்குகிறது இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தரும் தருணம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரஷாந்த் அவர்களுக்கும் அவர்களுடன் இருக்கும் அனைவருக்கும் இனி வரும் நாட்களில் மேலும் பல வெற்றிகள் கிடைக்க வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன். இன்று டைட்டில் லாஞ்ச் நிகழ்ச்சியில் கண்கள் கலங்கியதுபோல. நாளை இந்த படம் வெளியாகி பெரிய வெற்றி பெறும் போது அந்த சந்தோஷத்தில் மீண்டும் கண்கள் கலங்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த நிகழ்ச்சி உங்களால் தான் சாத்தியமானது. நீங்கள் இல்லாமல் இது அற்புதமான தந்தை நடந்திருக்காது தியாகராஜன் சார் நீங்கள் ஒரு உங்கள் மகலுக்கான இந்த நிகழ்ச்சியை இவ்வளவு அழகாக ஒருங்கிணைத்து நடத்தும் இந்த தருணம் மிகவும் பெருமையாக இருக்கிறது. உங்களுக்கு என் அன்பும் வாழ்த்துகளும் என்றும் இருக்கும். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குனர் ஆர்.கே.செல்வமணி பேசியதாவது:&#45;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அனைவருக்கும் வணக்கம் தியாகராஜன் அவர்களுக்கு நன்றி பிரஷாந்த் பிறந்த நாளுக்கு அழைக்காமலேயே வருவேன். டைட்டில் பார்க்கும் போது மிக பிரமாண்டமான டைட்டிலாக இருக்கிறது. இந்த படம் எனக்கு மிக நெருக்கமான படம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதல் விஷயம் என் நண்பர் சகோதரர் பிரஷாந்த் நடிக்கிறார். அடுத்து இந்த படத்தை இயக்குவது தியாகராஜன் என்பது இரண்டாவது மகிழ்ச்சி அடுத்து என் நண்பரின் மகள் பிரியங்கள் நடிப்பது மகிழ்ச்சி ஹிரோவாக நடிக்கும் ஹரி என் நண்பர் கதிரேசன் மகன் என்பதும் கூடுதல் மகிழ்ச்சி இந்த படத்தில் வாரீசுகளாக நடிக்கிறார்கள். பிரஷாந்தை முன்பு எப்படி பார்த்தேனோ அப்படியே இருக்கிறார். ஏற்கனவே செம்பருத்தி கண்மணி புலன் விசாரணை 2 எல்லாம் இணைந்து பணியாற்றினோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மீண்டும் பிரஷாந்த்தை வைத்து படம் இயக்குவேன் ஆக்ஷன் பன்றத்துல மற்ற எல்லாரைவிட விஜயகாந்துக்கு இணையானவர் பிரஷாந்த்தான். அதேபோல டான்ஸ் ஆடுவதிலும் பிரபுதேவாவுக்கு இணையாக டான்ஸ் ஆடுபவரும் பிரஷாந்த்தான். காதல் இளவரசன் அப்படின்னு பிரஷாந்த்துக்கு நான் தான் டைட்டில் குடுத்தேன். உண்மையாகவே பிரஷாந்த் வந்து ஒரு அஷ்டாவதானி ஏன்னா அப்பல்லாம் சிஜி எல்லாம் வரல அப்பவே கம்ப்யூடர் வைச்சிகிட்டு ஏதாவது செய்துகிட்டே இருப்பார். உங்களுக்கு தெரியாது சார் சினிமா வேறவா மாறப்போகுதுன்னு சொல்வார் பிரஷாந்த்துக்கு டைரக்ஷன் தெரியும், எடிட்டிங் தெரியும் மியூசிக் தெரியும் சிஜி தெரியும், ஏஐ தெரியும் இப்படி எல்லாம் தெரியும். பிரஷாந்த் பழகுவதற்கு இனிய நண்பர் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் சின்ன ஆளு பெரிய ஆளுன்னு பாக்காம எல்லாரையும் சக மனிதரா பாத்து பழகும் குணம் கொண்டவர் பிரஷாந்த்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் பிரஷாந்த் பேசியதாவது:&#45;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இங்கே வந்திருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த வணக்கங்கள். எப்போதும் போல நீங்கள் அனைவரும் ஒரு குடும்பமாக இணைந்து, சேர்ந்து இந்த நிகழ்வை கொண்டாடுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு புதிய படத்தின் தலைப்பு வெளியீடும், அதே நேரத்தில் ஒரு புதிய தொடக்கமும் இங்கே நடக்கிறது. இந்த நிகழ்ச்சியை இவ்வளவு பிரம்மாண்டமாக நடத்த உதவிய அனைவருக்கும் என் நன்றிகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த தலைப்பை வெளியிட வருகை தந்த தயாரிப்பாளர்கள். இயக்குநர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இன்று இந்த படத்தின் மூலம் ஹரி அறிமுகமாகிறார். ஒரு தந்தையாக, மேடையில் தனது மகன் நிற்பதைப் பார்ப்பது எவ்வளவு பெருமையான தருணமோ, அதே உணர்வு கதிரேசன் அவர்களுக்கும் இருக்கிறது. அது ஒரு சொல்ல முடியாத மகிழ்ச்சி அதேபோல், ஒரு மகள் மேடையில் நிற்கும் தருணம், உலகமே அவளை கவனிக்கும் தருணம் அது ஒரு பெற்றோருக்கு மிகப் பெரிய பெருமை அந்த உணர்வை நாமெல்லாரும் பகிர்ந்து கொள்கிறோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எங்களுக்குப் இந்த சினிமா உலகமே ஒரு பெரிய குடும்பம். அந்த குடும்பத்தில் இப்படி ஒரு அழகான தருணத்தை பகிர்ந்து கொள்வது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் தற்போது படப்பிடிப்பில் உள்ளது. இதில் நடிக்கும் அனைத்து நடிகர்களும் எங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களும் அன்பானவர்களும் இது ஒரு பெரிய நட்சத்திரக் கூட்டணி ஒரு படம் சிறியதாக இருந்தாலும் அதில் பெரிய கலைஞர்கள் சேர்ந்தால் அது மேலும் உயரம் அடையும் அதுபோல, இந்த படமும் ஒரு மிகப்பெரிய அளவில் உருவாகி வருகிறது. இப்படத்தின் தொழில்நுட்பக் குழுவும் மிக வலிமையானது இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், ஒளிப்பதிவாளர் ரவி யாதவ் மற்றும் கலை இயக்குனர் செந்தில் ராகவன் இவர்கள் அனைவரும் இந்த படத்திற்கு பெரிய பலமாக உள்ளனர். இந்த அணியைக் கொண்டுவந்த முக்கியமான நபர் என் அப்பா எங்கள் இயக்குநர் அவருக்கு என் மனமார்ந்த நன்றி ஒரு இயக்குநராகவும். நடிகராகவும், கலைஞர்களை எப்படி கையாள வேண்டும் என்பதையும் அவர் நன்றாக அறிவார். அவருடன் பணிபுரிவது எங்களுக்கு ஒரு மகிழ்ச்சி.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt; இந்த படம் மிகப் பெரிய பொருட்செலவில் உருவாகிறது கண்டிப்பாக இது ஒரு தரமான படமாக அனைவரும் ரசிக்கும் படமாக இருக்கும் இறுதியாக, இந்த நிகழ்ச்சிக்கு வந்து ஆதரவு அளித்துள்ள பத்திரிகை க தொலைக்காட்சி, வலைதள நண்பர்கள் உட்பட உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. உங்கள் அன்பும் ஆதரவும் எப்போதும் எனக்கு வலிமையாக உள்ளது. உலகம் முழுதும் இருக்கும் என் ரசிகர்களின் அன்பான பிறந்த நாள் வாழ்த்துகளுக்கு என் அன்பும் நன்றியும் விரைவில் திரையரங்கில் சந்திப்போம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்திற்கான படப்பிடிப்பு பெரும் பொருட்செலவில் பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு பரபரப்பாக நடந்து வருகிறது. படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/ranjan-announcement_69d4979bc296b.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/ranjan-announcement</link>
								</item><item>
								<id>86ff09548a5c6eff1ec764a28b6c8112</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>கோடை விடுமுறையில் வெளியாகும் ‘இரண்டு வானம்’</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>07-04-2026 01:22</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்ட பிளாக்பஸ்டர் திரைப்படங்களான ‘முண்டாசுப்பட்டி’ மற்றும் ’ராட்சசன்’ மூலம் வெற்றி கூட்டணியாக திகழ்ந்த நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் ராம்குமார் இருவரும் மீண்டும் இணைந்திருக்கும் ‘இரண்டு வானம்’.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான சத்தியஜோதி ஃபிலிம்ஸ் மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. உயர்தர தயாரிப்பு மதிப்பு, பிரம்மாண்டமான காட்சியமைப்பு மற்றும் தொழில்நுட்ப தரத்தில் சிறந்த அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் வகையில் படம் உருவாகியுள்ளது. விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார். இந்த ஜோடி ரசிகர்களின் மனதை நிச்சயம் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கதைக்களம், உருவாக்கம் மற்றும் வலுவான கூட்டணி போன்ற காரணங்களால் ’இரண்டு வானம்’ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே திரையுலகில் அதிகம் பேசப்படும் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. மேலும், பிரம்மாண்டமான தொழில்நுட்ப காரணங்களாலும் இந்தப் படம் ரசிகர்களுக்கு சிறந்த திரையரங்க அனுபவத்தை இந்த வருடம் வழங்க இருக்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/irandu-vaanam-release-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்ட பிளாக்பஸ்டர் திரைப்படங்களான ‘முண்டாசுப்பட்டி’ மற்றும் ’ராட்சசன்’ மூலம் வெற்றி கூட்டணியாக திகழ்ந்த நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் ராம்குமார் இருவரும் மீண்டும் இணைந்திருக்கும் ‘இரண்டு வானம்’.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான சத்தியஜோதி ஃபிலிம்ஸ் மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. உயர்தர தயாரிப்பு மதிப்பு, பிரம்மாண்டமான காட்சியமைப்பு மற்றும் தொழில்நுட்ப தரத்தில் சிறந்த அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் வகையில் படம் உருவாகியுள்ளது. விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார். இந்த ஜோடி ரசிகர்களின் மனதை நிச்சயம் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கதைக்களம், உருவாக்கம் மற்றும் வலுவான கூட்டணி போன்ற காரணங்களால் ’இரண்டு வானம்’ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே திரையுலகில் அதிகம் பேசப்படும் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. மேலும், பிரம்மாண்டமான தொழில்நுட்ப காரணங்களாலும் இந்தப் படம் ரசிகர்களுக்கு சிறந்த திரையரங்க அனுபவத்தை இந்த வருடம் வழங்க இருக்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/irandu-vaanam-release-news_69d6ffd1f3196.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/irandu-vaanam-release-news</link>
								</item><item>
								<id>68b7007a76d2190b9caaadc01b20b157</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>வைஃப் - முதல் சிங்கிள் ‘நீ சாரல்’ வெளியீடு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>06-04-2026 15:38</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒலிம்பியா மூவிஸ் சார்பில் S அம்பேத்குமார் தயாரிப்பில், ஹேமநாதன் R இயக்கத்தில் R J விஜய், அஞ்சலி நாயர் நடிப்பில் இன்றைய நவீன கால &quot;திருமண வாழ்வை&quot; மையப்படுத்தி உருவாகியிருக்கும் திரைப்படம் “வைஃப்” (Wife). விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான  &apos;&apos;நீ சாரல்” மெலடி பாடல் இன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த இனிமையான பாடலை ஜென் மார்டின்  இசையமைத்து, சுபலக்‌ஷினியுடன்  இணைந்து பாடியுள்ளார். இயக்குநர் விஷ்ணு எடவன் இப்பாடலை  எழுதியுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மென்மையான இசையும், மனதை வருடும் வரிகளும் இணைந்து, “நீ சாரல்” பாடலை ஒரு அழகான காதல் மெலடியாக மாற்றியுள்ளது. வெளியான உடனே இந்தப் பாடல் இசை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இன்றைய தலைமுறையில் திருமணத்திற்கு முன்பான காதலும், திருமணத்திற்குப் பின்பான காதலும் எப்படி இருக்கிறது என்பதையும், இன்றைய நவீன தம்பதிகளின் உறவுச்சிக்கலை மையப்படுத்தி அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான ரொமான்ஸ் டிரமாவாக இப்படம் உருவாகியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் R J விஜய், அஞ்சலி நாயர் நாயகன், நாயகியாக  நடித்துள்ளனர். இவர்களுடன் மைத்திரேயன், ரெடின் கிங்ஸ்லி, அபிஷேக் ஜோசப், விஜய் பாபு, கல்யாணி நட்ராஜன், லல்லு, கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;K.A. சக்திவேல் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்திற்கு தினேஷ் பொன்ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். சிவ சங்கர் கலை இயக்கம் மேற்கொள்ள, தினேஷ், அசார், ராதிகா ஆகியோர் நடன அமைப்பை செய்துள்ளனர். VFX பணிகளை ஹோகஸ் போகஸ் நிறுவனம் செய்துள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. விரைவில் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/OS1131P0Qw8&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/wife-first-single">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒலிம்பியா மூவிஸ் சார்பில் S அம்பேத்குமார் தயாரிப்பில், ஹேமநாதன் R இயக்கத்தில் R J விஜய், அஞ்சலி நாயர் நடிப்பில் இன்றைய நவீன கால &quot;திருமண வாழ்வை&quot; மையப்படுத்தி உருவாகியிருக்கும் திரைப்படம் “வைஃப்” (Wife). விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான  &apos;&apos;நீ சாரல்” மெலடி பாடல் இன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த இனிமையான பாடலை ஜென் மார்டின்  இசையமைத்து, சுபலக்‌ஷினியுடன்  இணைந்து பாடியுள்ளார். இயக்குநர் விஷ்ணு எடவன் இப்பாடலை  எழுதியுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மென்மையான இசையும், மனதை வருடும் வரிகளும் இணைந்து, “நீ சாரல்” பாடலை ஒரு அழகான காதல் மெலடியாக மாற்றியுள்ளது. வெளியான உடனே இந்தப் பாடல் இசை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இன்றைய தலைமுறையில் திருமணத்திற்கு முன்பான காதலும், திருமணத்திற்குப் பின்பான காதலும் எப்படி இருக்கிறது என்பதையும், இன்றைய நவீன தம்பதிகளின் உறவுச்சிக்கலை மையப்படுத்தி அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான ரொமான்ஸ் டிரமாவாக இப்படம் உருவாகியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் R J விஜய், அஞ்சலி நாயர் நாயகன், நாயகியாக  நடித்துள்ளனர். இவர்களுடன் மைத்திரேயன், ரெடின் கிங்ஸ்லி, அபிஷேக் ஜோசப், விஜய் பாபு, கல்யாணி நட்ராஜன், லல்லு, கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;K.A. சக்திவேல் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்திற்கு தினேஷ் பொன்ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். சிவ சங்கர் கலை இயக்கம் மேற்கொள்ள, தினேஷ், அசார், ராதிகா ஆகியோர் நடன அமைப்பை செய்துள்ளனர். VFX பணிகளை ஹோகஸ் போகஸ் நிறுவனம் செய்துள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. விரைவில் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/OS1131P0Qw8&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/wife-first-single_69d3d49a9b832.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/wife-first-single</link>
								</item><item>
								<id>e07472e70e7971af8747adb73ebeac05</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>இன்றைய காதலைச் சொல்லும் ‘பிரேக் பாஸ்ட்’</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>05-04-2026 01:24</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;‘செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ படங்களை இயக்கிய காந்தி கிருஷ்ணா இயக்கத்தில், கிரிஜா வரதராஜ் தயாரிப்பில், நடிகர்கள் ராணவ், ரோஸ்மின், சம்பத்குமார், கஸ்தூரி, கிருத்திக் மோகன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘பிரேக்ஃபாஸ்ட்’. இந்த மாதம் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படம் பற்றி இயக்குநர் காந்தி கிருஷ்ணா பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“நீண்ட நாள் கழித்து ஒரு படம் இயக்கி இருக்கிறேன். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். இன்றைய தலைமுறையின் லைஃப் ஸ்டைலை இந்தப் படம் பிரதிபலிக்கும். 2000 ஆண்டுகளுக்கு முன்பு காதல் எப்படி இருந்தது, இன்றைய தலைமுறை காதலில் எப்படி இருக்கிறது என்பதை இந்தப் படத்தில் காட்டியிருக்கிறோம். ‘அக்செப்ட் தி ரியாலிட்டி’ என்ற டேக் படத்திற்கு கொடுத்திருக்கிறோம். இன்றைய வாழ்க்கை முறையை எதிர்த்து போராட முடியாத சூழ்நிலையில் இருக்கிறோம். காதல் ஜோடிகளுக்கு அறிவுரை நாங்கள் சொல்லவில்லை. ஆனால், இந்த கசப்பான உண்மையை நாம் ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒருமுறைதான் நமக்கு வாழ்க்கை. அதை ஒழுங்காக வாழ வேண்டும் என்பதுதான் நம் கலாச்சாரம். அதை முடிந்தளவு கமர்ஷியலாக செய்திருக்கிறோம். நிறைய நல்ல படங்கள் கொடுத்துவிட்டு ஏன் சினிமாவில் இவ்வளவு பெரிய இடைவெளி எனப் பலர் கேட்கிறார்கள். ‘கரிகாலன்’ என்ற ஸ்கிரிப்ட் செய்தேன். அதற்கு இரண்டு வருஷம் ஆனது. பின்பு, ஒருசில காரணங்களால் அது நடக்காமல் போனது. இப்படியாக, கிட்டத்தட்ட 13 ஸ்கிரிப்ட் என்னிடம் இருக்கிறது. இந்தக் கதைகளுக்கு சரியான தயாரிப்பாளர் கிடைத்தால் இயக்க வாய்ப்பிருக்கிறது&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;’பிரேக்ஃபாஸ்ட்’ கதையை பொறுத்தவரை இன்றைய இளைஞர்கள் உலகில் நுழைவதற்கு எழுத்தாளர் சுஜாதா எனக்கு பெரும் உதவியாக இருந்தார். ‘இந்தியன்’ படத்தில் இருந்தே இயக்குநர் ஷங்கருடன் பயணம் செய்திருக்கிறேன். அவர் எழுதும் ஸ்கிரிப்ட்டில் எதாவது பிரச்சினை என்றால் என்னை அழைப்பார். அவரிடம் கற்றுக் கொண்ட விஷயங்கள் ஏராளம். நிறைய படிக்க வேண்டும், படங்கள் பார்க்க வேண்டும் என்பதைத் தாண்டி புதிதாக ஒரு இடத்திற்கு போனால் அங்கு என்ன வித்தியாசமாக இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். அவன் தான் உண்மையான கிரியேட்டர் என நிறைய விஷயங்கள் சொல்லிக் கொடுத்தார். அதனால், இன்றைய தலைமுறை இளைஞர்கள் என்ன பேசுகிறார்கள், எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை நோட் பண்ண முடிந்தது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;புதிய கதாநாயகனை வைத்து படம் இயக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், தயாரிப்பாளர்கள் மனது வைத்தால்தான் முடியும். அவர்களை வைத்து வியாபாரம் செய்ய வேண்டும் என்ற சவாலும் தயாரிப்பாளர்களுக்கு இருக்கிறது. இந்தக் கதையில் புதுமுகங்கள் நடித்திருப்பதால் எளிதில் பலராலும் கதையை கனெக்ட் செய்து கொள்ள முடியும். ஏப்ரல் மாதம் படம் வெளியிட முடிவு செய்திருக்கிறோம். தேசிய விருது வாங்கிய சமயத்தில், பல கமிட்மென்ட்டுக்கு இடையில் ஜிவி பிரகாஷ் எல்லா பாடல்களையும் அற்புதமாக கம்போஸ் செய்து கொடுத்தார். வைரமுத்து சாருக்கும் கதை பிடித்திருந்தது. பெரும்பாலான படப்பிடிப்பு பெங்களூரு, சென்னை, புதுச்சேரியில் நடந்தது. பாடல்கள் மணாலி, கஜகஸ்தான், மலேசியா ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தினோம்”.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;தயாரிப்பாளராக இதுதான் எனக்கு முதல் படம். முதல் படத்திலேயே இதுபோன்று ஒத்துழைப்புடன் பணிபுரியும் படக்குழு எனக்கு அமைந்ததில் மகிழ்ச்சி. இந்தப் படத்திற்கு பத்திரிகையாளர்களும் ரசிகர்களும் கொடுக்கும் ஆதரவு எங்களுக்கு பெரும் ஊக்கமாக அமையும். என்னைப் போல பல புதிய தயாரிப்பாளர்களும் சினிமா துறைக்கு வருவார்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கதாநாயகன் ராணவ்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“ஹீரோவாக நான் என் மேல் நம்பிக்கை வைத்ததை விட சார் தான் என் மீது அதிக நம்பிக்கை வைத்து அறிமுகம் செய்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளிலும் பணியாற்றி இருக்கிறோம். அதற்கான எடிட்டிங், சிஜி பணிகள் நடந்து கொண்டிருந்தால் வெளியீட்டிற்கு தாமதம் ஏற்பட்டது. இப்போது வெளியீட்டிற்கு தயாராகி விட்டது.இந்த தலைமுறையின் ரியாலிட்டியை சார் திரையில் கொண்டு வந்திருக்கிறார். இந்தப் படம் பார்த்ததும் பலர் தங்கள் பிரேக்கப்பில் இருந்து மீண்டும் ஒன்று சேர்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. விவாகரத்து தம்பதிகள் கூட ஒன்று சேரலாம். அந்த அளவிற்கு வலுவான கதை இந்தப் படத்தில் இருக்கிறது. தமிழ் சினிமாவில் புதிதாக அறிமுகமாகும் கதாநாயகர்களே குறைவாக இருக்கிறார்கள். அந்த வகையில், எனக்கு இந்தப் படத்தில் வாய்ப்பு கிடைத்தது ஆசீர்வாதமாக பார்க்கிறேன்”.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை ரோஸ்மின்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“நான் மலையாளத்தில் தான் முதலில் அறிமுகம் ஆனேன். பின்புதான் ‘பிரேக்ஃபாஸ்ட்’ படத்தில் கமிட் ஆனேன். முதலில் இந்தக் கதையில் நடிக்க முடியுமா என்ற் சந்தேகம் இருந்தது. எல்லோரும் கொடுத்த ஆதரவால் இந்த கதாபாத்திரத்தை புரிந்து கொண்டு நடித்தேன். என் கதாபாத்திர பெயர் ஜான்வி. ஜான்வியின் எண்ணங்கள் எனக்குள்ளும் இருப்பது போல நிறைய முறை தோன்றியிருக்கிறது. தனிப்பட்ட வாழ்விலும், கரியரிலும் இந்தப் படம் எனக்கு முக்கியமான திருப்புமுனையாக இருக்கும் என நம்புகிறேன்”.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் கிருத்திக் மோகன்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“இது எனக்கு மூன்றாவது படம். இதற்கு முன்பு ‘அஞ்சாமை’ என்ற படத்தில் நடித்தேன். நடிப்பு எனக்கு கஷ்டமாக இல்லை. ரொமாண்டிக்காக நடிப்பதுதான் கஷ்டமாக இருந்தது,” என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/break-fast-press-meet">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;‘செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ படங்களை இயக்கிய காந்தி கிருஷ்ணா இயக்கத்தில், கிரிஜா வரதராஜ் தயாரிப்பில், நடிகர்கள் ராணவ், ரோஸ்மின், சம்பத்குமார், கஸ்தூரி, கிருத்திக் மோகன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘பிரேக்ஃபாஸ்ட்’. இந்த மாதம் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படம் பற்றி இயக்குநர் காந்தி கிருஷ்ணா பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“நீண்ட நாள் கழித்து ஒரு படம் இயக்கி இருக்கிறேன். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். இன்றைய தலைமுறையின் லைஃப் ஸ்டைலை இந்தப் படம் பிரதிபலிக்கும். 2000 ஆண்டுகளுக்கு முன்பு காதல் எப்படி இருந்தது, இன்றைய தலைமுறை காதலில் எப்படி இருக்கிறது என்பதை இந்தப் படத்தில் காட்டியிருக்கிறோம். ‘அக்செப்ட் தி ரியாலிட்டி’ என்ற டேக் படத்திற்கு கொடுத்திருக்கிறோம். இன்றைய வாழ்க்கை முறையை எதிர்த்து போராட முடியாத சூழ்நிலையில் இருக்கிறோம். காதல் ஜோடிகளுக்கு அறிவுரை நாங்கள் சொல்லவில்லை. ஆனால், இந்த கசப்பான உண்மையை நாம் ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒருமுறைதான் நமக்கு வாழ்க்கை. அதை ஒழுங்காக வாழ வேண்டும் என்பதுதான் நம் கலாச்சாரம். அதை முடிந்தளவு கமர்ஷியலாக செய்திருக்கிறோம். நிறைய நல்ல படங்கள் கொடுத்துவிட்டு ஏன் சினிமாவில் இவ்வளவு பெரிய இடைவெளி எனப் பலர் கேட்கிறார்கள். ‘கரிகாலன்’ என்ற ஸ்கிரிப்ட் செய்தேன். அதற்கு இரண்டு வருஷம் ஆனது. பின்பு, ஒருசில காரணங்களால் அது நடக்காமல் போனது. இப்படியாக, கிட்டத்தட்ட 13 ஸ்கிரிப்ட் என்னிடம் இருக்கிறது. இந்தக் கதைகளுக்கு சரியான தயாரிப்பாளர் கிடைத்தால் இயக்க வாய்ப்பிருக்கிறது&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;’பிரேக்ஃபாஸ்ட்’ கதையை பொறுத்தவரை இன்றைய இளைஞர்கள் உலகில் நுழைவதற்கு எழுத்தாளர் சுஜாதா எனக்கு பெரும் உதவியாக இருந்தார். ‘இந்தியன்’ படத்தில் இருந்தே இயக்குநர் ஷங்கருடன் பயணம் செய்திருக்கிறேன். அவர் எழுதும் ஸ்கிரிப்ட்டில் எதாவது பிரச்சினை என்றால் என்னை அழைப்பார். அவரிடம் கற்றுக் கொண்ட விஷயங்கள் ஏராளம். நிறைய படிக்க வேண்டும், படங்கள் பார்க்க வேண்டும் என்பதைத் தாண்டி புதிதாக ஒரு இடத்திற்கு போனால் அங்கு என்ன வித்தியாசமாக இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். அவன் தான் உண்மையான கிரியேட்டர் என நிறைய விஷயங்கள் சொல்லிக் கொடுத்தார். அதனால், இன்றைய தலைமுறை இளைஞர்கள் என்ன பேசுகிறார்கள், எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை நோட் பண்ண முடிந்தது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;புதிய கதாநாயகனை வைத்து படம் இயக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், தயாரிப்பாளர்கள் மனது வைத்தால்தான் முடியும். அவர்களை வைத்து வியாபாரம் செய்ய வேண்டும் என்ற சவாலும் தயாரிப்பாளர்களுக்கு இருக்கிறது. இந்தக் கதையில் புதுமுகங்கள் நடித்திருப்பதால் எளிதில் பலராலும் கதையை கனெக்ட் செய்து கொள்ள முடியும். ஏப்ரல் மாதம் படம் வெளியிட முடிவு செய்திருக்கிறோம். தேசிய விருது வாங்கிய சமயத்தில், பல கமிட்மென்ட்டுக்கு இடையில் ஜிவி பிரகாஷ் எல்லா பாடல்களையும் அற்புதமாக கம்போஸ் செய்து கொடுத்தார். வைரமுத்து சாருக்கும் கதை பிடித்திருந்தது. பெரும்பாலான படப்பிடிப்பு பெங்களூரு, சென்னை, புதுச்சேரியில் நடந்தது. பாடல்கள் மணாலி, கஜகஸ்தான், மலேசியா ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தினோம்”.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;தயாரிப்பாளராக இதுதான் எனக்கு முதல் படம். முதல் படத்திலேயே இதுபோன்று ஒத்துழைப்புடன் பணிபுரியும் படக்குழு எனக்கு அமைந்ததில் மகிழ்ச்சி. இந்தப் படத்திற்கு பத்திரிகையாளர்களும் ரசிகர்களும் கொடுக்கும் ஆதரவு எங்களுக்கு பெரும் ஊக்கமாக அமையும். என்னைப் போல பல புதிய தயாரிப்பாளர்களும் சினிமா துறைக்கு வருவார்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கதாநாயகன் ராணவ்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“ஹீரோவாக நான் என் மேல் நம்பிக்கை வைத்ததை விட சார் தான் என் மீது அதிக நம்பிக்கை வைத்து அறிமுகம் செய்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளிலும் பணியாற்றி இருக்கிறோம். அதற்கான எடிட்டிங், சிஜி பணிகள் நடந்து கொண்டிருந்தால் வெளியீட்டிற்கு தாமதம் ஏற்பட்டது. இப்போது வெளியீட்டிற்கு தயாராகி விட்டது.இந்த தலைமுறையின் ரியாலிட்டியை சார் திரையில் கொண்டு வந்திருக்கிறார். இந்தப் படம் பார்த்ததும் பலர் தங்கள் பிரேக்கப்பில் இருந்து மீண்டும் ஒன்று சேர்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. விவாகரத்து தம்பதிகள் கூட ஒன்று சேரலாம். அந்த அளவிற்கு வலுவான கதை இந்தப் படத்தில் இருக்கிறது. தமிழ் சினிமாவில் புதிதாக அறிமுகமாகும் கதாநாயகர்களே குறைவாக இருக்கிறார்கள். அந்த வகையில், எனக்கு இந்தப் படத்தில் வாய்ப்பு கிடைத்தது ஆசீர்வாதமாக பார்க்கிறேன்”.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை ரோஸ்மின்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“நான் மலையாளத்தில் தான் முதலில் அறிமுகம் ஆனேன். பின்புதான் ‘பிரேக்ஃபாஸ்ட்’ படத்தில் கமிட் ஆனேன். முதலில் இந்தக் கதையில் நடிக்க முடியுமா என்ற் சந்தேகம் இருந்தது. எல்லோரும் கொடுத்த ஆதரவால் இந்த கதாபாத்திரத்தை புரிந்து கொண்டு நடித்தேன். என் கதாபாத்திர பெயர் ஜான்வி. ஜான்வியின் எண்ணங்கள் எனக்குள்ளும் இருப்பது போல நிறைய முறை தோன்றியிருக்கிறது. தனிப்பட்ட வாழ்விலும், கரியரிலும் இந்தப் படம் எனக்கு முக்கியமான திருப்புமுனையாக இருக்கும் என நம்புகிறேன்”.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் கிருத்திக் மோகன்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“இது எனக்கு மூன்றாவது படம். இதற்கு முன்பு ‘அஞ்சாமை’ என்ற படத்தில் நடித்தேன். நடிப்பு எனக்கு கஷ்டமாக இல்லை. ரொமாண்டிக்காக நடிப்பதுதான் கஷ்டமாக இருந்தது,” என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/break-fast-press-meet_69d30d9fcf2b4.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/break-fast-press-meet</link>
								</item><item>
								<id>4f8c96e2509b984329044c6682c88ee9</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>டிஎன் 2026 - பத்திரிகையாளர் சந்திப்பு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>04-04-2026 04:25</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கண்ணன் ரவி குரூப் சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி தயாரிப்பில், உமாபதி ராமையா இயக்கத்தில், நட்டி நட்ராஜ் நாயகனாக நடிக்க, பரபரப்பான பொலிடிகல் காமெடி கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் “TN 2026” தங்க நட்சத்திரம். இப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி திரை ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுமக்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், அரசியல் மாநாடு போல வடிவமைக்கப்பட்ட  பிரம்மாண்ட அரங்கில்,  கோலாகலமாக நடைபெற்றது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்நிகழ்வினில்... ஒளிப்பதிவாளர் P. G. முத்தையா பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் நடுவில் சில காலமாக ஒளிப்பதிவு செய்யவில்லை தம்பி ராமையா  சார் தான் முதலில் இந்த படத்துக்கு என்னை கூட்டி வந்தார். அதற்குப் பிறகு தான் நான் தொடர்ந்து படங்களுக்கு கமிட்டாக ஆரம்பித்தேன். இந்த படத்தைப் பொறுத்தவரையில், நாங்கள் ஒரு பிரம்மாண்டமான விஷுவல்ஸ் கொடுத்திருக்கோம். அதே நேரத்தில், ஒரு ஸ்மார்ட்டான டைரக்டருடன் வேலை செய்தது எனக்கு ஒரு நல்ல அனுபவம். இந்த படத்தில் நடித்த ஹீரோ நட்டி, அவர் ஏற்கனவே ஒரு பெரிய சினிமாடோகிராஃபர். அவருடைய படங்களை தொடர்ந்து தமிழில் ரீமேக் செய்திருக்கேன். அதனால் அவருடன் வேலை செய்வது ஆரம்பத்தில் கொஞ்சம் தயக்கமாக இருந்தது. ஆனால் ஒவ்வொரு இடத்திலும் அவர் எனக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருந்து உதவினார். அனைவருக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தொகுப்பாளர் அரள் R தங்கம் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இது தான் எனது முதல் மேடை அனுபவம். அதனால் சிறிது பதட்டமாக உள்ளது. முதலில் இந்த வாய்ப்பை அளித்த இயக்குநர் உமாபதி அவர்களுக்கு என் நன்றியை தெரிவிக்கிறேன். அதேபோல் தம்பிராமையா சார்,  நட்டி சார்,  எம் எஸ் பாஸ்கர் சார் எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த படம் மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது என்று நம்புகிறேன். அனைவரும் திரையரங்கிற்கு சென்று படம் பாருங்கள். பார்த்த பிறகு உங்கள் கருத்துகளை கண்டிப்பாக பகிருங்கள். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை ஷிரித்தா பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இன்று இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய கண்ணன் சார் அவர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றியை தெரிவிக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதேபோல், தம்பி ராமையா சார் அவர்கள் முதலில் என்னை தொடர்பு கொண்டு, “நம்பிக்கையுடன் வாருங்கள்” என்று கூறி இந்த வாய்ப்பை அளித்ததற்கும் எனது நன்றி. இந்தப் படத்தின் மூலம் நான் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். இந்த படம் ஒரு பெரிய வெற்றி படமாக இருக்கும் என்று நம்புகிறேன். ஒரு புதியவராக, பெரிய நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியது எனக்கு மிகப்பெரிய வாய்ப்பாக இருந்தது. குறிப்பாக, உமாபதி அவர்களுடன் வேலை செய்த அனுபவம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவர் மிகவும் உற்சாகமான, மகிழ்ச்சியான நபர். அதனால் ஒரு நாள்கூட வேலை செய்த போது அழுத்தமாக உணரவில்லை. ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாகவே சென்றது. இன்றைக்கு நான் ஒரு பெரிய ரசிகையாக யாருக்கு மாறியிருக்கேன் என்றால்—நிச்சயமாக அது நட்டி சார் தான்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நீங்கள் டீசரை பார்த்த பிறகு இதை உணர்ந்திருப்பீர்கள். இந்தப் படத்தில் அவர் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்தனி உடல் மொழி, தனித்தனி வெளிப்பாடு. ஒரு பாத்திரத்திலிருந்து இன்னொரு பாத்திரத்திற்கு அவர் மாறும் விதம், ஒரு பாத்திரத்தில் ஊற்றிய தண்ணீர் அந்த பாத்திரத்தின் வடிவத்தை எடுப்பதுபோல் இருந்தது. அவ்வளவு சிறப்பாக அவர் அனைத்து கதாபாத்திரங்களிலும் பொருந்தியுள்ளார். நட்டி சார்.  இன்று முதல் நான் உங்கள் பெரிய ரசிகை. இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கிற்கு சென்று படம் பார்த்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் இளவரசு பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு திரைப்படத்தில் நடித்து, அந்த படம் முறையாக வெளியேறி வெற்றி பெறுவது அதை விட பெரிய சந்தோஷம், எங்கள் போன்ற திரைப்படத் துறையினருக்கு வேறு எதுவும் இல்லை. ஒரு படத்தை உருவாக்குவது முக்கியமல்ல, அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் மிக முக்கியம். ரவி சார், இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு அளித்ததற்காக மட்டுமல்ல, இந்த நிகழ்ச்சியை இவ்வளவு அழகாக திட்டமிட்டு, படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க நீங்கள் எடுத்த முயற்சி, அது உங்கள் சினிமா மீது உள்ள அன்பை தெளிவாக காட்டுகிறது. ஒரு சினிமாக்காரராக, சினிமா எப்போதும் உங்களுக்கு துணையாக இருக்க வேண்டும் என்று மனமார வேண்டுகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தின் இயக்குநர் உமாபதி என் நண்பரின் மகன் என்பதற்காகவோ, எனக்கு வாய்ப்பு கொடுத்தவர் என்பதற்காகவோ நான் பாராட்டவில்லை. ஒரு திரைப்படத்தை எப்படி கையாள வேண்டும், அதன் மேலாண்மை, அதன் வடிவமைப்பு  எல்லாவற்றையும் தெளிவாக புரிந்துகொண்டு, மிகப் பொறுப்புடன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். நீங்கள் படம் பார்க்கும் போது நான் சொல்வதின் அர்த்தம் உங்களுக்கு புரியும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;புதிய கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்து, அவர்களை ஊக்குவிப்பது மிகவும் அவசியம். இந்த படத்தில் அவர்கள் தங்கள் திறமையை நிரூபித்துள்ளனர். இந்த படத்தில் நான் ஒரு பாடல் பாடியிருக்கிறேன், ஒரு நடனம் ஆடியிருக்கிறேன், ஒரு சண்டைக் காட்சியிலும் நடித்திருக்கிறேன். இதற்காக பாடல், நடனம், சண்டை ஆகிய துறைகளில் பணியாற்றிய அனைவருக்கும் என் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நானும், எம். எஸ். பாஸ்கர் சார், ராமையா சார் மூவரும் இந்த வயதில் பல அனுபவங்களை கடந்து வந்தவர்கள். அதனால் போட்டி, பொறாமை போன்றவற்றை தாண்டி, ஒரு உணர்ச்சிப்பூர்வமான உறவோடு  இந்த படத்தில் நடித்துள்ளோம். இயக்குநர் உமாபதி இந்த படத்தில் கதை, வசனம், அனைத்திலும் அக்கறையுடன் உழைத்துள்ளார். படம் மிகவும் சுவாரஸ்யமாக உருவாகியுள்ளது. டிரெய்லர் பார்த்த பிறகு பல கேள்விகள் எழுந்திருக்கும். அந்த கேள்விகள் இன்னும் அதிகரித்தால், அது எங்களுக்கு மகிழ்ச்சி. இந்த படம் ஓடி, வெற்றி பெற வேண்டும் என்பதே எங்கள் ஆசை. இந்த படத்தின் கதாநாயகி மற்றும் மற்ற கலைஞர்கள் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். இந்த படம் பற்றி இன்னும் நிறைய பேச வேண்டியுள்ளது. ஆனால் அதை நீங்கள் திரையரங்கில் பார்த்து அனுபவிக்க வேண்டும் என நினைக்கிறேன்  இந்த படம் பெரிய வெற்றி பெறும் என்று நம்புகிறேன். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஸ்டண்ட் இயக்குநர் மகேஷ் மேத்யூ பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“TN 2026” படத்தின் இயக்குநர் உமாவும் நானும் சிறுவயது முதல் நெருங்கிய நண்பர்கள். அவரது வீட்டிலேயே எப்போதும் சேர்ந்து இருந்தோம். இந்தப் படத்திற்காக அவர் கதை கூறியபோது, அது எனக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. பொதுவாக நாயகர்களே சண்டைக் காட்சிகளில் நடிப்பார்கள். ஆனால் இந்தப் படத்தில் நான் நட்டி சார், பாஸ்கர் சார், இளவரசு சார் ஆகியோருடன் சேர்ந்து நடித்திருக்கிறேன். அந்த அனுபவம் மிகவும் மகிழ்ச்சியானதாகவும், நகைச்சுவையால் நிரம்பியதாகவும் இருந்தது. இந்த வாய்ப்பை அளித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. எங்கள் கதாநாயகன் நட்டி சார் இந்தப் படத்தில் புதிய தோற்றத்தில் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். சண்டைக் காட்சிகளிலும் அவர் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். இளவரசு சார், பாஸ்கர் சார் ஆகியோருக்கும் என் நன்றி. கடுமையான வெயிலிலும் அனைவரும் உழைத்து இந்தக் காட்சியை உருவாக்கினோம். அதன் பலன் திரையில் நிச்சயமாக தெரியும். இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர், தொகுப்பாளர் மற்றும் முழு குழுவினருக்கும் நன்றி. இந்த வாய்ப்பை அளித்ததற்கு மீண்டும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடன இயக்குநர் பிரவீன் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த மேடையில் பேசுவது எனக்கு கொஞ்சம் பதட்டமாக இருக்கிறது. உமாவை நீங்கள் ஒரு இயக்குநராக பார்க்கிறீர்கள். ஆனால் நான் அவரை முதலில் ஒரு சிறந்த நடனக் கலைஞராகத்தான் அறிந்தேன். என் வாழ்க்கையில் நான் சந்தித்த பலரும் சிறந்த நடனக் கலைஞர்கள். ஆனால் இன்று பல வருடங்களுக்கு பிறகு, அவர்களை ஒரு இயக்குநராகவும், ஸ்டண்ட் இயக்குநராகவும் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;உமா, இந்த வாய்ப்பை எனக்கு அளித்ததற்கு மிக்க நன்றி. நான் எப்போதும் உங்களுக்கு நன்றியுடன் இருப்பேன். பெரிய நடிகர்கள் முன் பேசுவது எனக்கு இன்னும் கொஞ்சம் பதட்டமாக இருக்கிறது. இந்தப்படத்தில் ஒரு பாடல் ஒரு பழைய கால பாணியில் இருக்க வேண்டும் என்று உமா கூறினார். அதற்காக அவர் தானே அந்த நடனத்தை செய்து காட்டி விளக்கினார். அவரிடமிருந்து நான் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒளிப்பதிவாளர் சார், என்னை பொறுமையாக வழிநடத்தியதற்கு நன்றி. படத்தொகுப்பாளர் சார், உங்கள் சிறந்த பணிக்கு நன்றி. இந்த படத்தின் வெற்றியை அனைவருடனும் சேர்ந்து கொண்டாட ஆவலாக இருக்கிறேன். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை விஜி சந்திரசேகர் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் ஒரு சிறந்த கமர்ஷியல் திரைப்படமாக  உருவாகியிருக்கிறது. நான் இதுவரை நடித்த எந்த படத்திலும் இவ்வளவு மகிழ்ச்சியாக நடித்ததில்லை. இந்த படத்தில் நடித்த அனுபவம் எனக்கு மிகவும் பிடித்ததாக இருந்தது. என்னை இந்த கதாபாத்திரத்திற்கு தேர்ந்தெடுத்ததற்கு ராமையா சார் அவர்களுக்கு நன்றி. படப்பிடிப்பில் நீங்கள் சொன்ன ஒரு வரி எனக்கு மிகுந்த உற்சாகம் தந்தது. இயக்குனர் உமாபதி அவர்கள் மிக திறமையானவர். அவரின் இயக்கமும் கதையை காட்சிப்படுத்தும் விதமும் எனக்கு மிகவும் பிடித்தது. இந்த படத்தில் முழு குழுவின் ஒத்துழைப்பு மிகச் சிறப்பாக இருந்தது. இந்த படத்தின் உணர்வு அனைவரையும் கவரும் வகையில் உள்ளது. இதில் நல்ல செய்திகளும், பொழுதுபோக்கும் சேர்ந்து இருக்கின்றன. இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த படம் சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கும். இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நட்டி சார் மீது எனக்கு மிகுந்த மரியாதை ஏற்பட்டுள்ளது. இந்த படத்தில் நான் “க்ளூக்கோஸ் மாமி” என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்த கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமானதும், சுவாரஸ்யமானதும் ஆகும். இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் பெருமை கொள்கிறேன். எல்லோரும் தியேட்டரில் பார்த்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் ஆதித்யா கதிர் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த மேடையில் பேசுவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. ஸ்டண்ட் மாஸ்டர் சொன்ன மாதிரி, இந்த படத்தில் எல்லாரும் சண்டை போட்டிருக்காங்க. இளவரசு சார், எம்.எஸ். பாஸ்கர் சார், ராமையா சார் எல்லாரும் தங்களுடைய பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு ஒவ்வொருவரும் உழைத்ததுதான் இந்த படத்தின் வெற்றி. இதைப் பார்க்கும்போது ஒரு பெரிய குழுவின் முயற்சி என்று சொல்லலாம்.அதே மாதிரி ஒரு அரசியல் கூட்டத்தில் இருப்பதுபோல ஒரு உற்சாகம் இங்கே தெரிகிறது. அங்கே எல்லோரும் “நாம்தான் ஜெயிப்போம்” என்ற நம்பிக்கையோடு இருப்பார்கள். அதே நம்பிக்கை இந்த படக்குழுவிலும் தெளிவாக தெரிகிறது. அந்த நம்பிக்கையே இந்த படத்தின் பெரிய பலம். உமாபதி அண்ணா இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்ததற்கு நன்றி. அதை விட தம்பி ராமையா சார் எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தார். நான் செய்த ஒவ்வொரு விஷயத்தையும் அவருடன் பகிர்ந்து கொண்டேன். அவர் எப்போதும் “நீ பெரிய நிலைக்கு வருவாய்” என்று உற்சாகம் கொடுத்தார். இந்த சிறிய கதாபாத்திரத்திற்குக் கூட என்னை பரிந்துரைத்தது அவர்தான் என்று நினைக்கிறேன். அவரின் நம்பிக்கை எனக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது. ஒரு நல்ல ஆதரவு கிடைத்தால் நாம் இன்னும் முன்னேற முடியும். இந்த படம் உங்களுக்கு கண்டிப்பாக வெற்றி தரும் என்று நம்புகிறேன். நீங்கள் ஒரு பெரிய இயக்குநராக வருவீர்கள். எல்லாரும் இந்த படத்தை பார்த்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த மேடையில் நிற்கும் வாய்ப்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. இங்கு இருக்கும் ஒவ்வொருவரிடமும் ஒரு தனித்துவமான நகைச்சுவை உணர்வு இருக்கிறது. அதை பார்த்து நான் மிகவும் வியந்தேன். மேடையில் அமர்ந்திருக்கும் இந்த கலைஞர்கள் அனைவரிடமிருந்தும் நான் பல விசயங்கள் கற்றுக்கொண்டேன். அவர்களை பார்த்ததால்தான் இன்று நான் இங்கு நிற்கிறேன். இரண்டாவது காரணம் உமா – அவருடைய சிரிப்பு எல்லோரையும் கவரும். சில நேரங்களில் சிரிப்பு கூட வாழ்க்கையை முன்னோக்கி கொண்டு செல்லும் சக்தியாக இருக்கும். அந்த மாதிரியான ஒரு மகிழ்ச்சி இந்த படத்திலும் இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எங்கள் நண்பர்கள் எழுதிய பாடலும் அதே உணர்வை தருகிறது. பிரபு சிவா சார் மற்றும் சேதன் சங்கர் அவர்களுக்கு என் நன்றி. தமிழ்நாட்டின் சிறந்த கலைஞர்களுடன் அமர்ந்திருப்பது பெருமை அளிக்கிறது. இந்த வாய்ப்பை நான் ஒரு பெரிய அதிர்ஷ்டமாக நினைக்கிறேன். இந்த பாடலை அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டும். இதில் இருக்கும் மகிழ்ச்சி உங்களையும் நிச்சயம் கவரும். அனைவரும் சந்தோஷமாக வெளியேறுவீர்கள் என்று நம்புகிறேன். எல்லா கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த வணக்கம். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை இந்திரஜா ரோபோ சங்கர் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த மேடை எனக்கு ஒரு நன்றி சொல்லும் முக்கியமான தருணம். முதலில் தம்பி ராமையா பெரியப்பாவுக்கு என் மனமார்ந்த நன்றி. அவர் எங்கள் குடும்பத்துக்கு ஒரு பெரிய ஆதரவாக இருந்தவர். அப்பாவுக்கு அடுத்ததாக எனக்கு நம்பிக்கை கொடுத்தவர் அவர்தான்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“இது உன் வீடு, நீ எப்போதும் திரும்பி வரலாம்” என்ற அவரது வார்த்தை எனக்கு தைரியம் தந்தது. அந்த நம்பிக்கையால்தான் இன்று நான் இங்கே நிமிர்ந்து நிற்கிறேன். அடுத்து கண்ணன் ரவி சார் அவர்களுக்கு என் நன்றி. எங்களுக்கு மிகவும் தேவையான நேரத்தில் அவர் செய்த உதவி மறக்க முடியாதது. நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக ஆதரவு அளித்தார். அதற்காக எங்கள் குடும்பம் எப்போதும் நன்றியுடன் இருக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;என் உமா அண்ணாவுக்கு என் சிறப்பு நன்றி. எனக்கு உடன்பிறந்தவர்கள் இல்லையென்றாலும், அவர் எப்போதும் அண்ணனாக இருந்தார். எந்த நிலையிலும் என்னை கைவிடாமல், கையை பிடித்து இங்கே வரைக்கும் கொண்டு வந்தார். இன்று அவரை இயக்குநராக பார்க்கும் போது எனக்கு மிகுந்த பெருமை மற்றும் சந்தோஷம். இந்த மேடையில் இருக்கும் அனைத்து பெரிய கலைஞர்களுடனும் நிற்பது எனக்கு ஒரு பெருமை. அவர்களிடம் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். இந்த படம் கண்டிப்பாக ஒரு பெரிய வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். எல்லாரும் தியேட்டரில் பார்த்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி, வணக்கம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் ஜாவா சுந்தரேசன் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த விழாவில் கலந்துகொள்வதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. முதல்முறையாக இப்படியான வித்தியாசமான புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன். இந்த புதிய கான்செப்ட்டில் நிகழ்ச்சியை அமைத்த குழுவுக்கு என் பாராட்டுகள். ஒரு நடிகராக நான் அரசியல் கலப்பில்லாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவன். ஆனால் இந்த படத்தின் “கட்சி” எனக்கு மிகவும் பிடித்தது. அதனால் தான் சிரிப்போடு இதில் சேர்ந்திருக்கிறேன். இது முழுக்க முழுக்க பொழுதுபோக்குக்காக செய்யப்பட்ட ஒரு விஷயம். இந்த படத்தின் தயாரிப்பாளர் கண்ணன் ரவி சார் மிகுந்த உழைப்பாளி. ஒரு நல்ல தயாரிப்பாளராக இருக்க பல திறன்கள் தேவைப்படுகிறது. அந்த அனைத்தும் அவரிடம் இருக்கிறது என்று நம்புகிறேன். இந்த படம் அவருக்கு பெரிய வெற்றி தரும். தம்பி ராமையா சார் எப்போதும் அனைவரையும் சேர்த்து வளர்க்கும் நல்ல உள்ளம் கொண்டவர்.அவருடன் வேலை செய்வது எனக்கு எப்போதும் ஒரு நல்ல அனுபவம். அவரிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக்கொள்ள முடிகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;உமாபதி ஒரு மல்டி&#45;டேலண்ட் கலைஞர். நடிப்பு, நடனம், மார்ஷியல் ஆர்ட்ஸ், இயக்கம் என பல திறமைகள் உள்ளவர். இந்த படத்தில் அவருடைய இயக்கத்தில் நான் நடித்தது மகிழ்ச்சி. அவருக்கு இந்த படம் பெரிய வெற்றி தரும் என்று நம்புகிறேன். நட்டி சார் இந்த படத்தில் அசத்தலான நடிப்பை காட்டியுள்ளார். அவருடைய வேறுபட்ட நடிப்பு எனக்கு மிகவும் பிடித்தது. இந்த படம் அவருக்கு ஒரு புதிய அடையாளமாக இருக்கும். எம்.எஸ். பாஸ்கர் சார் மற்றும் மற்ற கலைஞர்களுடன் இணைந்து நடித்தது சந்தோஷம். எனக்கு கொடுத்த இந்த சிறிய கதாபாத்திரமும் மிகவும் பிடித்தது. இந்த படம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடிக்கும் ஒரு நல்ல பொழுதுபோக்கு படம். நல்ல படம் வந்தால் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அதேபோல் இந்த படமும் மக்களை மகிழ்விக்கும். இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. எல்லாரும் இந்த படத்தை பார்த்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி, வணக்கம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பாடலாசிரியர் மோகன்ராஜ் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சினிமா நிகழ்ச்சியை ஒரு மாநாடு மாதிரி நடத்தும் இந்த ஐடியா மிகவும் புதுமையானது. இந்த மாதிரி முயற்சியை எடுத்த இந்த படக்குழுவை நான் பாராட்டுகிறேன். நான் ஒரு அரசியல் சார்ந்த படத்தில் பாடல் எழுத வேண்டும் என்பது என் நீண்டநாள் ஆசை. அது இந்த படத்தின் மூலம் நிறைவேறியது எனக்கு மகிழ்ச்சி. அரசியல் என்பது நம்ம வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாத ஒன்று. நாம் தனியாக இருந்தாலும் கூட நம்ம மனசுக்குள்ளே ஒரு அரசியல் நடக்கிறது. அதுவே வாழ்க்கையின் ஒரு உண்மை என்று நான் நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குனருக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த படத்தில் நான் பாடல் எழுத வேண்டும் என்று அவரே விரும்பி அழைத்தார். தம்பி ராமையா சார் என்னை தொடர்பு கொண்டு இந்த வாய்ப்பை கொடுத்தது எனக்கு மிகுந்த சந்தோஷம். அவர் என்மேல் வைத்த நம்பிக்கை எனக்கு உற்சாகம் தந்தது. இந்த பாடலின் சூழ்நிலை மிகவும் வித்தியாசமானது. ஆத்திகம், நாத்திகம் கலந்து வரும் ஒரு புதுமையான கருத்தை கொண்டு அமைந்தது. முதலில் அது எனக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தாலும், அதை செய்ய முடியும் என்ற நம்பிக்கையை இந்த குழு எனக்கு கொடுத்தது.நான் இந்த பாடலை முழுமையாக கேட்க மிகவும் ஆவலாக இருக்கிறேன். நட்டி சார் – நான் உங்கள் பெரிய ரசிகன். உங்களுடைய நடிப்பு இந்த படத்திலும் பெரிய வரவேற்பை பெறும் என்று நம்புகிறேன். தம்பி ராமையா சார் – உங்கள் மீது எனக்கு மிகுந்த மதிப்பு இருக்கிறது. நீங்கள் கொடுத்த அன்பும் வழிகாட்டுதலும் எனக்கு மிகவும் முக்கியமானது. இந்த படம் பெரிய வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். இயக்குனர் உமாபதி இந்த படத்தின் மூலம் ஒரு பெரிய வெற்றி இயக்குனராக உயர்வார். இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் என் நன்றி. எல்லாரும் இந்த படத்தை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தின் டீசர் வெளியானதிலிருந்து நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. எங்கே சென்றாலும் இந்த படத்தை பற்றிய கேள்விகள் தொடர்ந்து கேட்கப்படுகின்றன. அதற்கு முக்கிய காரணம் இந்த டீசரின் தாக்கமே. இந்த படத்தை ஒரு சிவகாசி பட்டாசு பேக்கேஜ் மாதிரி சொல்லலாம். அதுக்குள் பல வகையான “வெடிகள்” இருக்கும் போல. இந்த படத்திலும் பல வித்தியாசமான அம்சங்கள் இருக்கின்றன. எந்த இடத்தில் என்ன ஆச்சரியம் வரும் என்று தெரியாத அளவுக்கு அமைந்துள்ளது. நான் நடித்த பகுதி கொஞ்சம் மென்மையான ஒரு பகுதி. அதனால் முழு படத்தின் பரப்பை நான் முழுவதும் அனுபவிக்க முடியவில்லை. ஆனால் நான் பார்த்த அளவுக்கு இந்த படம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த இடத்தில் தம்பி ராமையா அவர்களை பற்றி சொல்ல வேண்டும். அவர் எப்போதும் வெற்றி படங்களை கொடுக்கக்கூடிய திறமைசாலி. இந்த படமும் அந்த வரிசையில் சேரும் என்று நம்புகிறேன். முழு கதையை எனக்கு சொல்லவில்லை என்றாலும், சில காட்சிகள் மற்றும் குறிப்பாக நட்டி சார் கதாபாத்திரம் பற்றி கேட்டபோது, அது மிகவும் வலுவானதாக இருக்கும் என்று புரிந்தது. அவருடைய நடிப்பு இந்த படத்தில் ஒரு பெரிய பலமாக இருக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த மேடை அமைப்பே படத்தின் தன்மையை காட்டுகிறது. அதேபோல் இந்த படம் ஒரு தனித்துவமான முயற்சி. இயக்குனர் உமாபதி ராமையா குறுகிய காலத்தில் இந்த படத்தை சிறப்பாக உருவாக்கியிருக்கிறார். அவருக்கு இந்த படம் ஒரு பெரிய முன்னேற்றமாக இருக்கும். நீங்கள் எப்படி முந்தைய படங்களை வெற்றி படங்களாக்கினீர்களோ, அதேபோல் இந்த படத்தையும் வெற்றி பெறச் செய்வீர்கள் என்று நம்புகிறேன். எல்லாரும் இந்த படத்தை பார்த்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி, வணக்கம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் M S பாஸ்கர் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த இனிய விழாவில் கலந்து கொள்வதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இந்த படத்தின் புரமோஷன் மிகவும் வித்தியாசமாக அமைந்துள்ளது. அரசியல் பின்னணியுடன் இருந்தாலும் இது முழுக்க பொழுதுபோக்கு நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. மக்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் ஒரு நல்ல முயற்சி இது. இயக்குனர் இந்த படத்தை அழகாக வடிவமைத்திருக்கிறார். ஒரு அருமையான கதையும், வித்தியாசமான அணுகுமுறையும் இதில் உள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் நான் நடித்தது எனக்கு ஒரு புதிய அனுபவம். முன்னதாக சில படங்களில் இணைந்து நடித்த கலைஞர்களுடன் மீண்டும் இணைவது மகிழ்ச்சி அளிக்கிறது. குறிப்பாக இளவரசு , தம்பி ராமையா போன்ற திறமையான நடிகர்களுடன் மீண்டும் இணைந்து நடித்தது எனக்கு பெருமையாக இருக்கிறது. தயாரிப்பாளர் கண்ணன் ரவி சார் அவர்களுக்கு என் நன்றி. இந்த வாய்ப்பை எனக்கு வழங்கியதற்காக மனமார்ந்த நன்றி. இதேபோல் தம்பி ராமையா மற்றும் இயக்குனர் உமாபதி அவர்களுக்கும் நன்றி. அவர்களின் ஒத்துழைப்பால் இந்த அனுபவம் இன்னும் சிறப்பானதாக இருந்தது. உமாபதி நடிப்பதில் எனக்கு முழு சுதந்திரம் தந்து என்னை மிக நன்றாக பார்த்துக்கொண்டார். இந்த படம் மிகப் பெரிய வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். அதற்காக உங்கள் அனைவரின் ஆதரவு மிகவும் அவசியம். எல்லாரும் இந்த படத்தை தியேட்டரில் பார்த்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி, வணக்கம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் உமாபதி ராமையா பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த திரைப்படம் இவ்வளவு நன்றாக உருவாக அவரின் ஆதரவு மிக முக்கியம். அவர் எங்களுக்கு முழு சுதந்திரத்தையும் நம்பிக்கையையும் கொடுத்தார். அதேபோல் தீபக் ரவி சார் அவர்களும் எப்போதும் உற்சாகம் அளித்து ஆதரித்தார். இந்த படத்தில் உழைத்த அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் நன்றி. இசையமைப்பாளர் தர்புகா சிவா, எடிட்டர், ஃபைட் மாஸ்டர், கோரியோகிராஃபர்கள் மற்றும் காஸ்ட்யூம் டிசைனர் அனைவரின் பங்களிப்பும் சிறப்பானது. அவர்களின் ஒத்துழைப்பால்தான் இந்த படம் சிறப்பாக உருவாகியுள்ளது. போஸ்ட் புரொடக்ஷன் டீம் மற்றும் சிஜி டீமிற்கும் என் நன்றி. நாள்&#45;இரவு உழைத்து இந்த படத்தை முழுமையாக்கி வருகிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. எம்.எஸ். பாஸ்கர் சார்,  இளவரசு சார் போன்ற பெரிய கலைஞர்கள் ஒரு புதிய முயற்சிக்காக எங்களை ஆதரித்தது மிகப் பெரிய விஷயம். அவர்கள் எந்த தயக்கமும் இல்லாமல் முழு உற்சாகத்துடன் நடித்தார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நட்டி சார் இந்த படத்தில் மிகவும் வித்தியாசமான நடிப்பை காட்டியுள்ளார். பல கெட்டப்புகளில் அவர் கடுமையாக உழைத்துள்ளார். அவரது நடிப்பு இந்த படத்தின் முக்கிய பலமாக இருக்கும். இந்த படத்தில் யாரையும் குறிவைத்து எதுவும் செய்யப்படவில்லை. இது ஒரு பொழுதுபோக்கு அரசியல் படம் மட்டுமே. சினிமாவாக பார்த்தால் நீங்கள் நிச்சயம் ரசிப்பீர்கள். எல்லோரும் வந்து சிரித்து மகிழும் வகையில் இந்த படம் உருவாகியுள்ளது. அதனால் அரசியல் கோணத்தில் பார்க்காமல், ஒரு நல்ல படமாக பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் என் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தம்பி ராமையா பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த இனிய நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த மேடையில் பேசுவதற்கு காரணம் என் குடும்பமும்,  எனக்கு கிடைத்த ஆதரவும்தான். இந்த படத்தின் உருவாக்கத்துக்கு முக்கிய காரணம் தயாரிப்பாளர் கண்ணன் ரவி அவர்களின் நம்பிக்கை. சினிமாவை வெறும் தொழிலாக அல்ல,  ஒரு ஆர்வமாக எடுத்துக்கொண்டவர். அவரின் அனுபவமும், பரந்த சிந்தனையும் இந்த படத்திற்கு பெரிய பலம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த கதையை அரசியல் பின்னணியில் உருவாக்கியுள்ளோம். அது ஒரு குடும்ப அனுபவத்திலிருந்து வந்த புரிதலால் உருவானது. அரசியல் என்பது வாழ்க்கையோடு கலந்த ஒரு உண்மை என்பதையும் காட்டுகிறது. இந்த படத்தில் உள்ள ஒவ்வொரு கலைஞரும் தனித்திறமையுடன் இணைந்துள்ளனர். நட்டி சார் போன்றவர்கள் தங்கள் அர்ப்பணிப்பால் கதாபாத்திரத்தை உயர்த்தியுள்ளனர். எம்.எஸ். பாஸ்கர் சார்,  இளவரசு சார் போன்ற அனுபவமிக்க கலைஞர்கள் இந்த படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளனர். இது ஒரு குழு முயற்சியாக உருவான படம். எல்லோரும் சேர்ந்து உழைத்ததால்தான் இவ்வளவு அழகாக உருவாகியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு படத்தை உருவாக்குவது என்பது பொறுப்பும், உணர்ச்சியும் சேர்ந்த ஒன்று. அதில் யாருடைய மனதையும் புண்படுத்தாமல் சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டும். அந்த பொறுப்புடன் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இயக்குனர் உமாபதி இந்த படத்தின் மூலம் தன்னை நிரூபித்துள்ளார். அவருடைய உழைப்பு மற்றும் திறமை இந்த படத்தில் தெளிவாக தெரியும். இந்தப்படம் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை, எனக்கு எல்லா கட்சியிலும் நண்பர்கள் இருக்கிறார்கள். ஒரு விஷயத்தை தெளிவாக சொல்ல விரும்புகிறேன். மேலோட்டமாக கிடைக்கும் தகவல்களை வைத்து உடனே முடிவுக்கு வர வேண்டாம். இந்த படம் யாரையும் புண்படுத்தும் வகையில் எடுக்கப்படவில்லை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தம்பி  ஆதவ் அர்ஜுனா அதைப் புரிந்துகொள்ள வேண்டும்.  யாரையும் சங்கடப்படுத்தும் நோக்கம் இதில் இல்லை. அதை நீங்கள் படம் பார்த்த பிறகு நிச்சயமாக புரிந்துகொள்வீர்கள். மீடியா நண்பர்களிடம் ஒரு சிறிய வேண்டுகோள். பல ஆண்டுகளாக எங்களுடைய இந்த முயற்சி தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த படத்தை முழுமையாக பார்த்த பிறகு உங்கள் கருத்தை சொல்லுங்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் வெளியாகும் நாளில் நீங்கள் பார்த்து,  உங்களுக்குப் பிடித்திருந்தால் பாராட்டுவீர்கள் என்று நம்புகிறேன். ஒரு தந்தையாக எனக்கு கிடைத்த மகிழ்ச்சி – என் மகன் தனது உழைப்பால் இந்த நிலைக்கு வந்திருக்கிறான் என்பதுதான். அதை நீங்கள் உணர்ந்தால் அதுவே எனக்கு மிகப்பெரிய சந்தோஷம். இந்த படத்தை எல்லாரும் பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி, வணக்கம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் நட்டி நட்ராஜ் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி சார்,  தீபக் ரவி சார் அவர்களுக்கு நன்றி. அதேபோல் இந்த படத்தில் உழைத்த அனைத்து உதவி இயக்குனர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கும் என் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குனர் உமாபதி சார் பற்றி சொல்ல வேண்டுமென்றால், அவர் மிகவும் கடின உழைப்பாளி மற்றும் கட்டுப்பாட்டுடன் வேலை வாங்கும் இயக்குனர். இன்னும் சில ஆண்டுகளில் இந்திய அளவில் பெரிய இயக்குனர்களின் பட்டியலில் அவர் இடம்பிடிப்பார் என்று நான் நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் நான் நடித்தது ஒரு பெருமை. ஏனெனில் இரண்டு தேசிய விருது பெற்ற நடிகர்களுடன் நான் நடித்திருக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தம்பி ராமையா அண்ணா மற்றும் எம்.எஸ். பாஸ்கர் சார் – இருவரிடமிருந்தும் நான் நிறைய கற்றுக்கொண்டேன். அதோடு இளவரசு சார், சித்ரா மேடம்,  விஜி மேடம் உள்ளிட்ட அனைத்து கலைஞர்களும் அருமையாக நடித்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குனர் உமாபதி சார் ரிகர்சல் முதல் ஷூட்டிங் வரை ஒவ்வொரு விஷயத்தையும் மிக நுணுக்கமாக கவனிப்பார். அவர் வேலை செய்யும் விதம் மிகவும் வித்தியாசமானது. அவருடன் வேலை செய்தது ஒரு நல்ல அனுபவம். இந்த படத்தின் கதை கேட்டவுடன் எனக்கு மிகவும் பிடித்தது. அரசியலை ஒரு புதிய கோணத்தில் சொல்லும் முயற்சி இது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எம்.எஸ். பாஸ்கர் சார் போன்ற பெரிய கலைஞர்கள் இந்த படத்தில் இருக்கிறதே ஒரு பெரிய பலம். அவர்களுடன் சேர்ந்து நடித்தது எனக்கு ஒரு ஆசீர்வாதம். இந்த படம் யாரையும் குறிவைத்து எடுக்கப்படவில்லை. இது முழுக்க முழுக்க ஒரு பொழுதுபோக்கு படம். முதல் ஃப்ரேமிலிருந்து கடைசி ஃப்ரேம் வரை நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள். அதனால் தயவு செய்து வேறு கோணத்தில் பார்க்காமல், ஒரு நல்ல படமாக பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். எல்லாருக்கும் நன்றி. வணக்கம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அரசியல் கலந்த சமூக அக்கறை மிக்க கருத்துக்களுடன் அனைவரும் ரசிக்கும் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தம்பி ராமையா கதை எழுதியுள்ள இப்படத்தை திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் உமாபதி ராமையா. தமிழ் திரையுலகில் தரமான வெற்றிப் படங்களை தொடர்ந்து வழங்கி வரும் KRG Kannan Ravi Group சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி இப்படத்தை தயாரித்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நட்டி நட்ராஜ் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், சிருத்தா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த் நாயகிகளாக நடித்துள்ளனர். எம். எஸ். பாஸ்கர், இளவரசு, தம்பி ராமையா ஆகியோர் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளனர். மேலும் ரெடின் கிங்ஸ்லி, லொள்ளு சபா மாறன், பிக்பாஸ் முத்துக்குமரன், ஆதித்யா கதிர், சித்ரா லட்சுமணன், தலைவாசல் விஜய், வையாபுரி, வடிவுக்கரசி, விஜி சந்திரசேகர், ஸ்ரீஜா ரவி, இந்திரஜா ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். சாண்டி கேமியோ கதாப்பாத்திரத்தில் தோன்றியுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/tn-2026-press-meet">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கண்ணன் ரவி குரூப் சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி தயாரிப்பில், உமாபதி ராமையா இயக்கத்தில், நட்டி நட்ராஜ் நாயகனாக நடிக்க, பரபரப்பான பொலிடிகல் காமெடி கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் “TN 2026” தங்க நட்சத்திரம். இப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி திரை ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுமக்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், அரசியல் மாநாடு போல வடிவமைக்கப்பட்ட  பிரம்மாண்ட அரங்கில்,  கோலாகலமாக நடைபெற்றது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்நிகழ்வினில்... ஒளிப்பதிவாளர் P. G. முத்தையா பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் நடுவில் சில காலமாக ஒளிப்பதிவு செய்யவில்லை தம்பி ராமையா  சார் தான் முதலில் இந்த படத்துக்கு என்னை கூட்டி வந்தார். அதற்குப் பிறகு தான் நான் தொடர்ந்து படங்களுக்கு கமிட்டாக ஆரம்பித்தேன். இந்த படத்தைப் பொறுத்தவரையில், நாங்கள் ஒரு பிரம்மாண்டமான விஷுவல்ஸ் கொடுத்திருக்கோம். அதே நேரத்தில், ஒரு ஸ்மார்ட்டான டைரக்டருடன் வேலை செய்தது எனக்கு ஒரு நல்ல அனுபவம். இந்த படத்தில் நடித்த ஹீரோ நட்டி, அவர் ஏற்கனவே ஒரு பெரிய சினிமாடோகிராஃபர். அவருடைய படங்களை தொடர்ந்து தமிழில் ரீமேக் செய்திருக்கேன். அதனால் அவருடன் வேலை செய்வது ஆரம்பத்தில் கொஞ்சம் தயக்கமாக இருந்தது. ஆனால் ஒவ்வொரு இடத்திலும் அவர் எனக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருந்து உதவினார். அனைவருக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தொகுப்பாளர் அரள் R தங்கம் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இது தான் எனது முதல் மேடை அனுபவம். அதனால் சிறிது பதட்டமாக உள்ளது. முதலில் இந்த வாய்ப்பை அளித்த இயக்குநர் உமாபதி அவர்களுக்கு என் நன்றியை தெரிவிக்கிறேன். அதேபோல் தம்பிராமையா சார்,  நட்டி சார்,  எம் எஸ் பாஸ்கர் சார் எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த படம் மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது என்று நம்புகிறேன். அனைவரும் திரையரங்கிற்கு சென்று படம் பாருங்கள். பார்த்த பிறகு உங்கள் கருத்துகளை கண்டிப்பாக பகிருங்கள். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை ஷிரித்தா பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இன்று இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய கண்ணன் சார் அவர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றியை தெரிவிக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதேபோல், தம்பி ராமையா சார் அவர்கள் முதலில் என்னை தொடர்பு கொண்டு, “நம்பிக்கையுடன் வாருங்கள்” என்று கூறி இந்த வாய்ப்பை அளித்ததற்கும் எனது நன்றி. இந்தப் படத்தின் மூலம் நான் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். இந்த படம் ஒரு பெரிய வெற்றி படமாக இருக்கும் என்று நம்புகிறேன். ஒரு புதியவராக, பெரிய நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியது எனக்கு மிகப்பெரிய வாய்ப்பாக இருந்தது. குறிப்பாக, உமாபதி அவர்களுடன் வேலை செய்த அனுபவம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவர் மிகவும் உற்சாகமான, மகிழ்ச்சியான நபர். அதனால் ஒரு நாள்கூட வேலை செய்த போது அழுத்தமாக உணரவில்லை. ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாகவே சென்றது. இன்றைக்கு நான் ஒரு பெரிய ரசிகையாக யாருக்கு மாறியிருக்கேன் என்றால்—நிச்சயமாக அது நட்டி சார் தான்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நீங்கள் டீசரை பார்த்த பிறகு இதை உணர்ந்திருப்பீர்கள். இந்தப் படத்தில் அவர் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்தனி உடல் மொழி, தனித்தனி வெளிப்பாடு. ஒரு பாத்திரத்திலிருந்து இன்னொரு பாத்திரத்திற்கு அவர் மாறும் விதம், ஒரு பாத்திரத்தில் ஊற்றிய தண்ணீர் அந்த பாத்திரத்தின் வடிவத்தை எடுப்பதுபோல் இருந்தது. அவ்வளவு சிறப்பாக அவர் அனைத்து கதாபாத்திரங்களிலும் பொருந்தியுள்ளார். நட்டி சார்.  இன்று முதல் நான் உங்கள் பெரிய ரசிகை. இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கிற்கு சென்று படம் பார்த்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் இளவரசு பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு திரைப்படத்தில் நடித்து, அந்த படம் முறையாக வெளியேறி வெற்றி பெறுவது அதை விட பெரிய சந்தோஷம், எங்கள் போன்ற திரைப்படத் துறையினருக்கு வேறு எதுவும் இல்லை. ஒரு படத்தை உருவாக்குவது முக்கியமல்ல, அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் மிக முக்கியம். ரவி சார், இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு அளித்ததற்காக மட்டுமல்ல, இந்த நிகழ்ச்சியை இவ்வளவு அழகாக திட்டமிட்டு, படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க நீங்கள் எடுத்த முயற்சி, அது உங்கள் சினிமா மீது உள்ள அன்பை தெளிவாக காட்டுகிறது. ஒரு சினிமாக்காரராக, சினிமா எப்போதும் உங்களுக்கு துணையாக இருக்க வேண்டும் என்று மனமார வேண்டுகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தின் இயக்குநர் உமாபதி என் நண்பரின் மகன் என்பதற்காகவோ, எனக்கு வாய்ப்பு கொடுத்தவர் என்பதற்காகவோ நான் பாராட்டவில்லை. ஒரு திரைப்படத்தை எப்படி கையாள வேண்டும், அதன் மேலாண்மை, அதன் வடிவமைப்பு  எல்லாவற்றையும் தெளிவாக புரிந்துகொண்டு, மிகப் பொறுப்புடன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். நீங்கள் படம் பார்க்கும் போது நான் சொல்வதின் அர்த்தம் உங்களுக்கு புரியும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;புதிய கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்து, அவர்களை ஊக்குவிப்பது மிகவும் அவசியம். இந்த படத்தில் அவர்கள் தங்கள் திறமையை நிரூபித்துள்ளனர். இந்த படத்தில் நான் ஒரு பாடல் பாடியிருக்கிறேன், ஒரு நடனம் ஆடியிருக்கிறேன், ஒரு சண்டைக் காட்சியிலும் நடித்திருக்கிறேன். இதற்காக பாடல், நடனம், சண்டை ஆகிய துறைகளில் பணியாற்றிய அனைவருக்கும் என் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நானும், எம். எஸ். பாஸ்கர் சார், ராமையா சார் மூவரும் இந்த வயதில் பல அனுபவங்களை கடந்து வந்தவர்கள். அதனால் போட்டி, பொறாமை போன்றவற்றை தாண்டி, ஒரு உணர்ச்சிப்பூர்வமான உறவோடு  இந்த படத்தில் நடித்துள்ளோம். இயக்குநர் உமாபதி இந்த படத்தில் கதை, வசனம், அனைத்திலும் அக்கறையுடன் உழைத்துள்ளார். படம் மிகவும் சுவாரஸ்யமாக உருவாகியுள்ளது. டிரெய்லர் பார்த்த பிறகு பல கேள்விகள் எழுந்திருக்கும். அந்த கேள்விகள் இன்னும் அதிகரித்தால், அது எங்களுக்கு மகிழ்ச்சி. இந்த படம் ஓடி, வெற்றி பெற வேண்டும் என்பதே எங்கள் ஆசை. இந்த படத்தின் கதாநாயகி மற்றும் மற்ற கலைஞர்கள் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். இந்த படம் பற்றி இன்னும் நிறைய பேச வேண்டியுள்ளது. ஆனால் அதை நீங்கள் திரையரங்கில் பார்த்து அனுபவிக்க வேண்டும் என நினைக்கிறேன்  இந்த படம் பெரிய வெற்றி பெறும் என்று நம்புகிறேன். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஸ்டண்ட் இயக்குநர் மகேஷ் மேத்யூ பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“TN 2026” படத்தின் இயக்குநர் உமாவும் நானும் சிறுவயது முதல் நெருங்கிய நண்பர்கள். அவரது வீட்டிலேயே எப்போதும் சேர்ந்து இருந்தோம். இந்தப் படத்திற்காக அவர் கதை கூறியபோது, அது எனக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. பொதுவாக நாயகர்களே சண்டைக் காட்சிகளில் நடிப்பார்கள். ஆனால் இந்தப் படத்தில் நான் நட்டி சார், பாஸ்கர் சார், இளவரசு சார் ஆகியோருடன் சேர்ந்து நடித்திருக்கிறேன். அந்த அனுபவம் மிகவும் மகிழ்ச்சியானதாகவும், நகைச்சுவையால் நிரம்பியதாகவும் இருந்தது. இந்த வாய்ப்பை அளித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. எங்கள் கதாநாயகன் நட்டி சார் இந்தப் படத்தில் புதிய தோற்றத்தில் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். சண்டைக் காட்சிகளிலும் அவர் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். இளவரசு சார், பாஸ்கர் சார் ஆகியோருக்கும் என் நன்றி. கடுமையான வெயிலிலும் அனைவரும் உழைத்து இந்தக் காட்சியை உருவாக்கினோம். அதன் பலன் திரையில் நிச்சயமாக தெரியும். இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர், தொகுப்பாளர் மற்றும் முழு குழுவினருக்கும் நன்றி. இந்த வாய்ப்பை அளித்ததற்கு மீண்டும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடன இயக்குநர் பிரவீன் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த மேடையில் பேசுவது எனக்கு கொஞ்சம் பதட்டமாக இருக்கிறது. உமாவை நீங்கள் ஒரு இயக்குநராக பார்க்கிறீர்கள். ஆனால் நான் அவரை முதலில் ஒரு சிறந்த நடனக் கலைஞராகத்தான் அறிந்தேன். என் வாழ்க்கையில் நான் சந்தித்த பலரும் சிறந்த நடனக் கலைஞர்கள். ஆனால் இன்று பல வருடங்களுக்கு பிறகு, அவர்களை ஒரு இயக்குநராகவும், ஸ்டண்ட் இயக்குநராகவும் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;உமா, இந்த வாய்ப்பை எனக்கு அளித்ததற்கு மிக்க நன்றி. நான் எப்போதும் உங்களுக்கு நன்றியுடன் இருப்பேன். பெரிய நடிகர்கள் முன் பேசுவது எனக்கு இன்னும் கொஞ்சம் பதட்டமாக இருக்கிறது. இந்தப்படத்தில் ஒரு பாடல் ஒரு பழைய கால பாணியில் இருக்க வேண்டும் என்று உமா கூறினார். அதற்காக அவர் தானே அந்த நடனத்தை செய்து காட்டி விளக்கினார். அவரிடமிருந்து நான் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒளிப்பதிவாளர் சார், என்னை பொறுமையாக வழிநடத்தியதற்கு நன்றி. படத்தொகுப்பாளர் சார், உங்கள் சிறந்த பணிக்கு நன்றி. இந்த படத்தின் வெற்றியை அனைவருடனும் சேர்ந்து கொண்டாட ஆவலாக இருக்கிறேன். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை விஜி சந்திரசேகர் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் ஒரு சிறந்த கமர்ஷியல் திரைப்படமாக  உருவாகியிருக்கிறது. நான் இதுவரை நடித்த எந்த படத்திலும் இவ்வளவு மகிழ்ச்சியாக நடித்ததில்லை. இந்த படத்தில் நடித்த அனுபவம் எனக்கு மிகவும் பிடித்ததாக இருந்தது. என்னை இந்த கதாபாத்திரத்திற்கு தேர்ந்தெடுத்ததற்கு ராமையா சார் அவர்களுக்கு நன்றி. படப்பிடிப்பில் நீங்கள் சொன்ன ஒரு வரி எனக்கு மிகுந்த உற்சாகம் தந்தது. இயக்குனர் உமாபதி அவர்கள் மிக திறமையானவர். அவரின் இயக்கமும் கதையை காட்சிப்படுத்தும் விதமும் எனக்கு மிகவும் பிடித்தது. இந்த படத்தில் முழு குழுவின் ஒத்துழைப்பு மிகச் சிறப்பாக இருந்தது. இந்த படத்தின் உணர்வு அனைவரையும் கவரும் வகையில் உள்ளது. இதில் நல்ல செய்திகளும், பொழுதுபோக்கும் சேர்ந்து இருக்கின்றன. இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த படம் சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கும். இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நட்டி சார் மீது எனக்கு மிகுந்த மரியாதை ஏற்பட்டுள்ளது. இந்த படத்தில் நான் “க்ளூக்கோஸ் மாமி” என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்த கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமானதும், சுவாரஸ்யமானதும் ஆகும். இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் பெருமை கொள்கிறேன். எல்லோரும் தியேட்டரில் பார்த்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் ஆதித்யா கதிர் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த மேடையில் பேசுவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. ஸ்டண்ட் மாஸ்டர் சொன்ன மாதிரி, இந்த படத்தில் எல்லாரும் சண்டை போட்டிருக்காங்க. இளவரசு சார், எம்.எஸ். பாஸ்கர் சார், ராமையா சார் எல்லாரும் தங்களுடைய பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு ஒவ்வொருவரும் உழைத்ததுதான் இந்த படத்தின் வெற்றி. இதைப் பார்க்கும்போது ஒரு பெரிய குழுவின் முயற்சி என்று சொல்லலாம்.அதே மாதிரி ஒரு அரசியல் கூட்டத்தில் இருப்பதுபோல ஒரு உற்சாகம் இங்கே தெரிகிறது. அங்கே எல்லோரும் “நாம்தான் ஜெயிப்போம்” என்ற நம்பிக்கையோடு இருப்பார்கள். அதே நம்பிக்கை இந்த படக்குழுவிலும் தெளிவாக தெரிகிறது. அந்த நம்பிக்கையே இந்த படத்தின் பெரிய பலம். உமாபதி அண்ணா இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்ததற்கு நன்றி. அதை விட தம்பி ராமையா சார் எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தார். நான் செய்த ஒவ்வொரு விஷயத்தையும் அவருடன் பகிர்ந்து கொண்டேன். அவர் எப்போதும் “நீ பெரிய நிலைக்கு வருவாய்” என்று உற்சாகம் கொடுத்தார். இந்த சிறிய கதாபாத்திரத்திற்குக் கூட என்னை பரிந்துரைத்தது அவர்தான் என்று நினைக்கிறேன். அவரின் நம்பிக்கை எனக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது. ஒரு நல்ல ஆதரவு கிடைத்தால் நாம் இன்னும் முன்னேற முடியும். இந்த படம் உங்களுக்கு கண்டிப்பாக வெற்றி தரும் என்று நம்புகிறேன். நீங்கள் ஒரு பெரிய இயக்குநராக வருவீர்கள். எல்லாரும் இந்த படத்தை பார்த்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த மேடையில் நிற்கும் வாய்ப்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. இங்கு இருக்கும் ஒவ்வொருவரிடமும் ஒரு தனித்துவமான நகைச்சுவை உணர்வு இருக்கிறது. அதை பார்த்து நான் மிகவும் வியந்தேன். மேடையில் அமர்ந்திருக்கும் இந்த கலைஞர்கள் அனைவரிடமிருந்தும் நான் பல விசயங்கள் கற்றுக்கொண்டேன். அவர்களை பார்த்ததால்தான் இன்று நான் இங்கு நிற்கிறேன். இரண்டாவது காரணம் உமா – அவருடைய சிரிப்பு எல்லோரையும் கவரும். சில நேரங்களில் சிரிப்பு கூட வாழ்க்கையை முன்னோக்கி கொண்டு செல்லும் சக்தியாக இருக்கும். அந்த மாதிரியான ஒரு மகிழ்ச்சி இந்த படத்திலும் இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எங்கள் நண்பர்கள் எழுதிய பாடலும் அதே உணர்வை தருகிறது. பிரபு சிவா சார் மற்றும் சேதன் சங்கர் அவர்களுக்கு என் நன்றி. தமிழ்நாட்டின் சிறந்த கலைஞர்களுடன் அமர்ந்திருப்பது பெருமை அளிக்கிறது. இந்த வாய்ப்பை நான் ஒரு பெரிய அதிர்ஷ்டமாக நினைக்கிறேன். இந்த பாடலை அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டும். இதில் இருக்கும் மகிழ்ச்சி உங்களையும் நிச்சயம் கவரும். அனைவரும் சந்தோஷமாக வெளியேறுவீர்கள் என்று நம்புகிறேன். எல்லா கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த வணக்கம். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை இந்திரஜா ரோபோ சங்கர் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த மேடை எனக்கு ஒரு நன்றி சொல்லும் முக்கியமான தருணம். முதலில் தம்பி ராமையா பெரியப்பாவுக்கு என் மனமார்ந்த நன்றி. அவர் எங்கள் குடும்பத்துக்கு ஒரு பெரிய ஆதரவாக இருந்தவர். அப்பாவுக்கு அடுத்ததாக எனக்கு நம்பிக்கை கொடுத்தவர் அவர்தான்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“இது உன் வீடு, நீ எப்போதும் திரும்பி வரலாம்” என்ற அவரது வார்த்தை எனக்கு தைரியம் தந்தது. அந்த நம்பிக்கையால்தான் இன்று நான் இங்கே நிமிர்ந்து நிற்கிறேன். அடுத்து கண்ணன் ரவி சார் அவர்களுக்கு என் நன்றி. எங்களுக்கு மிகவும் தேவையான நேரத்தில் அவர் செய்த உதவி மறக்க முடியாதது. நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக ஆதரவு அளித்தார். அதற்காக எங்கள் குடும்பம் எப்போதும் நன்றியுடன் இருக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;என் உமா அண்ணாவுக்கு என் சிறப்பு நன்றி. எனக்கு உடன்பிறந்தவர்கள் இல்லையென்றாலும், அவர் எப்போதும் அண்ணனாக இருந்தார். எந்த நிலையிலும் என்னை கைவிடாமல், கையை பிடித்து இங்கே வரைக்கும் கொண்டு வந்தார். இன்று அவரை இயக்குநராக பார்க்கும் போது எனக்கு மிகுந்த பெருமை மற்றும் சந்தோஷம். இந்த மேடையில் இருக்கும் அனைத்து பெரிய கலைஞர்களுடனும் நிற்பது எனக்கு ஒரு பெருமை. அவர்களிடம் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். இந்த படம் கண்டிப்பாக ஒரு பெரிய வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். எல்லாரும் தியேட்டரில் பார்த்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி, வணக்கம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் ஜாவா சுந்தரேசன் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த விழாவில் கலந்துகொள்வதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. முதல்முறையாக இப்படியான வித்தியாசமான புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன். இந்த புதிய கான்செப்ட்டில் நிகழ்ச்சியை அமைத்த குழுவுக்கு என் பாராட்டுகள். ஒரு நடிகராக நான் அரசியல் கலப்பில்லாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவன். ஆனால் இந்த படத்தின் “கட்சி” எனக்கு மிகவும் பிடித்தது. அதனால் தான் சிரிப்போடு இதில் சேர்ந்திருக்கிறேன். இது முழுக்க முழுக்க பொழுதுபோக்குக்காக செய்யப்பட்ட ஒரு விஷயம். இந்த படத்தின் தயாரிப்பாளர் கண்ணன் ரவி சார் மிகுந்த உழைப்பாளி. ஒரு நல்ல தயாரிப்பாளராக இருக்க பல திறன்கள் தேவைப்படுகிறது. அந்த அனைத்தும் அவரிடம் இருக்கிறது என்று நம்புகிறேன். இந்த படம் அவருக்கு பெரிய வெற்றி தரும். தம்பி ராமையா சார் எப்போதும் அனைவரையும் சேர்த்து வளர்க்கும் நல்ல உள்ளம் கொண்டவர்.அவருடன் வேலை செய்வது எனக்கு எப்போதும் ஒரு நல்ல அனுபவம். அவரிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக்கொள்ள முடிகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;உமாபதி ஒரு மல்டி&#45;டேலண்ட் கலைஞர். நடிப்பு, நடனம், மார்ஷியல் ஆர்ட்ஸ், இயக்கம் என பல திறமைகள் உள்ளவர். இந்த படத்தில் அவருடைய இயக்கத்தில் நான் நடித்தது மகிழ்ச்சி. அவருக்கு இந்த படம் பெரிய வெற்றி தரும் என்று நம்புகிறேன். நட்டி சார் இந்த படத்தில் அசத்தலான நடிப்பை காட்டியுள்ளார். அவருடைய வேறுபட்ட நடிப்பு எனக்கு மிகவும் பிடித்தது. இந்த படம் அவருக்கு ஒரு புதிய அடையாளமாக இருக்கும். எம்.எஸ். பாஸ்கர் சார் மற்றும் மற்ற கலைஞர்களுடன் இணைந்து நடித்தது சந்தோஷம். எனக்கு கொடுத்த இந்த சிறிய கதாபாத்திரமும் மிகவும் பிடித்தது. இந்த படம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடிக்கும் ஒரு நல்ல பொழுதுபோக்கு படம். நல்ல படம் வந்தால் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அதேபோல் இந்த படமும் மக்களை மகிழ்விக்கும். இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. எல்லாரும் இந்த படத்தை பார்த்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி, வணக்கம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பாடலாசிரியர் மோகன்ராஜ் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சினிமா நிகழ்ச்சியை ஒரு மாநாடு மாதிரி நடத்தும் இந்த ஐடியா மிகவும் புதுமையானது. இந்த மாதிரி முயற்சியை எடுத்த இந்த படக்குழுவை நான் பாராட்டுகிறேன். நான் ஒரு அரசியல் சார்ந்த படத்தில் பாடல் எழுத வேண்டும் என்பது என் நீண்டநாள் ஆசை. அது இந்த படத்தின் மூலம் நிறைவேறியது எனக்கு மகிழ்ச்சி. அரசியல் என்பது நம்ம வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாத ஒன்று. நாம் தனியாக இருந்தாலும் கூட நம்ம மனசுக்குள்ளே ஒரு அரசியல் நடக்கிறது. அதுவே வாழ்க்கையின் ஒரு உண்மை என்று நான் நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குனருக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த படத்தில் நான் பாடல் எழுத வேண்டும் என்று அவரே விரும்பி அழைத்தார். தம்பி ராமையா சார் என்னை தொடர்பு கொண்டு இந்த வாய்ப்பை கொடுத்தது எனக்கு மிகுந்த சந்தோஷம். அவர் என்மேல் வைத்த நம்பிக்கை எனக்கு உற்சாகம் தந்தது. இந்த பாடலின் சூழ்நிலை மிகவும் வித்தியாசமானது. ஆத்திகம், நாத்திகம் கலந்து வரும் ஒரு புதுமையான கருத்தை கொண்டு அமைந்தது. முதலில் அது எனக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தாலும், அதை செய்ய முடியும் என்ற நம்பிக்கையை இந்த குழு எனக்கு கொடுத்தது.நான் இந்த பாடலை முழுமையாக கேட்க மிகவும் ஆவலாக இருக்கிறேன். நட்டி சார் – நான் உங்கள் பெரிய ரசிகன். உங்களுடைய நடிப்பு இந்த படத்திலும் பெரிய வரவேற்பை பெறும் என்று நம்புகிறேன். தம்பி ராமையா சார் – உங்கள் மீது எனக்கு மிகுந்த மதிப்பு இருக்கிறது. நீங்கள் கொடுத்த அன்பும் வழிகாட்டுதலும் எனக்கு மிகவும் முக்கியமானது. இந்த படம் பெரிய வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். இயக்குனர் உமாபதி இந்த படத்தின் மூலம் ஒரு பெரிய வெற்றி இயக்குனராக உயர்வார். இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் என் நன்றி. எல்லாரும் இந்த படத்தை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தின் டீசர் வெளியானதிலிருந்து நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. எங்கே சென்றாலும் இந்த படத்தை பற்றிய கேள்விகள் தொடர்ந்து கேட்கப்படுகின்றன. அதற்கு முக்கிய காரணம் இந்த டீசரின் தாக்கமே. இந்த படத்தை ஒரு சிவகாசி பட்டாசு பேக்கேஜ் மாதிரி சொல்லலாம். அதுக்குள் பல வகையான “வெடிகள்” இருக்கும் போல. இந்த படத்திலும் பல வித்தியாசமான அம்சங்கள் இருக்கின்றன. எந்த இடத்தில் என்ன ஆச்சரியம் வரும் என்று தெரியாத அளவுக்கு அமைந்துள்ளது. நான் நடித்த பகுதி கொஞ்சம் மென்மையான ஒரு பகுதி. அதனால் முழு படத்தின் பரப்பை நான் முழுவதும் அனுபவிக்க முடியவில்லை. ஆனால் நான் பார்த்த அளவுக்கு இந்த படம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த இடத்தில் தம்பி ராமையா அவர்களை பற்றி சொல்ல வேண்டும். அவர் எப்போதும் வெற்றி படங்களை கொடுக்கக்கூடிய திறமைசாலி. இந்த படமும் அந்த வரிசையில் சேரும் என்று நம்புகிறேன். முழு கதையை எனக்கு சொல்லவில்லை என்றாலும், சில காட்சிகள் மற்றும் குறிப்பாக நட்டி சார் கதாபாத்திரம் பற்றி கேட்டபோது, அது மிகவும் வலுவானதாக இருக்கும் என்று புரிந்தது. அவருடைய நடிப்பு இந்த படத்தில் ஒரு பெரிய பலமாக இருக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த மேடை அமைப்பே படத்தின் தன்மையை காட்டுகிறது. அதேபோல் இந்த படம் ஒரு தனித்துவமான முயற்சி. இயக்குனர் உமாபதி ராமையா குறுகிய காலத்தில் இந்த படத்தை சிறப்பாக உருவாக்கியிருக்கிறார். அவருக்கு இந்த படம் ஒரு பெரிய முன்னேற்றமாக இருக்கும். நீங்கள் எப்படி முந்தைய படங்களை வெற்றி படங்களாக்கினீர்களோ, அதேபோல் இந்த படத்தையும் வெற்றி பெறச் செய்வீர்கள் என்று நம்புகிறேன். எல்லாரும் இந்த படத்தை பார்த்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி, வணக்கம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் M S பாஸ்கர் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த இனிய விழாவில் கலந்து கொள்வதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இந்த படத்தின் புரமோஷன் மிகவும் வித்தியாசமாக அமைந்துள்ளது. அரசியல் பின்னணியுடன் இருந்தாலும் இது முழுக்க பொழுதுபோக்கு நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. மக்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் ஒரு நல்ல முயற்சி இது. இயக்குனர் இந்த படத்தை அழகாக வடிவமைத்திருக்கிறார். ஒரு அருமையான கதையும், வித்தியாசமான அணுகுமுறையும் இதில் உள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் நான் நடித்தது எனக்கு ஒரு புதிய அனுபவம். முன்னதாக சில படங்களில் இணைந்து நடித்த கலைஞர்களுடன் மீண்டும் இணைவது மகிழ்ச்சி அளிக்கிறது. குறிப்பாக இளவரசு , தம்பி ராமையா போன்ற திறமையான நடிகர்களுடன் மீண்டும் இணைந்து நடித்தது எனக்கு பெருமையாக இருக்கிறது. தயாரிப்பாளர் கண்ணன் ரவி சார் அவர்களுக்கு என் நன்றி. இந்த வாய்ப்பை எனக்கு வழங்கியதற்காக மனமார்ந்த நன்றி. இதேபோல் தம்பி ராமையா மற்றும் இயக்குனர் உமாபதி அவர்களுக்கும் நன்றி. அவர்களின் ஒத்துழைப்பால் இந்த அனுபவம் இன்னும் சிறப்பானதாக இருந்தது. உமாபதி நடிப்பதில் எனக்கு முழு சுதந்திரம் தந்து என்னை மிக நன்றாக பார்த்துக்கொண்டார். இந்த படம் மிகப் பெரிய வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். அதற்காக உங்கள் அனைவரின் ஆதரவு மிகவும் அவசியம். எல்லாரும் இந்த படத்தை தியேட்டரில் பார்த்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி, வணக்கம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் உமாபதி ராமையா பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த திரைப்படம் இவ்வளவு நன்றாக உருவாக அவரின் ஆதரவு மிக முக்கியம். அவர் எங்களுக்கு முழு சுதந்திரத்தையும் நம்பிக்கையையும் கொடுத்தார். அதேபோல் தீபக் ரவி சார் அவர்களும் எப்போதும் உற்சாகம் அளித்து ஆதரித்தார். இந்த படத்தில் உழைத்த அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் நன்றி. இசையமைப்பாளர் தர்புகா சிவா, எடிட்டர், ஃபைட் மாஸ்டர், கோரியோகிராஃபர்கள் மற்றும் காஸ்ட்யூம் டிசைனர் அனைவரின் பங்களிப்பும் சிறப்பானது. அவர்களின் ஒத்துழைப்பால்தான் இந்த படம் சிறப்பாக உருவாகியுள்ளது. போஸ்ட் புரொடக்ஷன் டீம் மற்றும் சிஜி டீமிற்கும் என் நன்றி. நாள்&#45;இரவு உழைத்து இந்த படத்தை முழுமையாக்கி வருகிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. எம்.எஸ். பாஸ்கர் சார்,  இளவரசு சார் போன்ற பெரிய கலைஞர்கள் ஒரு புதிய முயற்சிக்காக எங்களை ஆதரித்தது மிகப் பெரிய விஷயம். அவர்கள் எந்த தயக்கமும் இல்லாமல் முழு உற்சாகத்துடன் நடித்தார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நட்டி சார் இந்த படத்தில் மிகவும் வித்தியாசமான நடிப்பை காட்டியுள்ளார். பல கெட்டப்புகளில் அவர் கடுமையாக உழைத்துள்ளார். அவரது நடிப்பு இந்த படத்தின் முக்கிய பலமாக இருக்கும். இந்த படத்தில் யாரையும் குறிவைத்து எதுவும் செய்யப்படவில்லை. இது ஒரு பொழுதுபோக்கு அரசியல் படம் மட்டுமே. சினிமாவாக பார்த்தால் நீங்கள் நிச்சயம் ரசிப்பீர்கள். எல்லோரும் வந்து சிரித்து மகிழும் வகையில் இந்த படம் உருவாகியுள்ளது. அதனால் அரசியல் கோணத்தில் பார்க்காமல், ஒரு நல்ல படமாக பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் என் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தம்பி ராமையா பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த இனிய நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த மேடையில் பேசுவதற்கு காரணம் என் குடும்பமும்,  எனக்கு கிடைத்த ஆதரவும்தான். இந்த படத்தின் உருவாக்கத்துக்கு முக்கிய காரணம் தயாரிப்பாளர் கண்ணன் ரவி அவர்களின் நம்பிக்கை. சினிமாவை வெறும் தொழிலாக அல்ல,  ஒரு ஆர்வமாக எடுத்துக்கொண்டவர். அவரின் அனுபவமும், பரந்த சிந்தனையும் இந்த படத்திற்கு பெரிய பலம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த கதையை அரசியல் பின்னணியில் உருவாக்கியுள்ளோம். அது ஒரு குடும்ப அனுபவத்திலிருந்து வந்த புரிதலால் உருவானது. அரசியல் என்பது வாழ்க்கையோடு கலந்த ஒரு உண்மை என்பதையும் காட்டுகிறது. இந்த படத்தில் உள்ள ஒவ்வொரு கலைஞரும் தனித்திறமையுடன் இணைந்துள்ளனர். நட்டி சார் போன்றவர்கள் தங்கள் அர்ப்பணிப்பால் கதாபாத்திரத்தை உயர்த்தியுள்ளனர். எம்.எஸ். பாஸ்கர் சார்,  இளவரசு சார் போன்ற அனுபவமிக்க கலைஞர்கள் இந்த படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளனர். இது ஒரு குழு முயற்சியாக உருவான படம். எல்லோரும் சேர்ந்து உழைத்ததால்தான் இவ்வளவு அழகாக உருவாகியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு படத்தை உருவாக்குவது என்பது பொறுப்பும், உணர்ச்சியும் சேர்ந்த ஒன்று. அதில் யாருடைய மனதையும் புண்படுத்தாமல் சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டும். அந்த பொறுப்புடன் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இயக்குனர் உமாபதி இந்த படத்தின் மூலம் தன்னை நிரூபித்துள்ளார். அவருடைய உழைப்பு மற்றும் திறமை இந்த படத்தில் தெளிவாக தெரியும். இந்தப்படம் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை, எனக்கு எல்லா கட்சியிலும் நண்பர்கள் இருக்கிறார்கள். ஒரு விஷயத்தை தெளிவாக சொல்ல விரும்புகிறேன். மேலோட்டமாக கிடைக்கும் தகவல்களை வைத்து உடனே முடிவுக்கு வர வேண்டாம். இந்த படம் யாரையும் புண்படுத்தும் வகையில் எடுக்கப்படவில்லை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தம்பி  ஆதவ் அர்ஜுனா அதைப் புரிந்துகொள்ள வேண்டும்.  யாரையும் சங்கடப்படுத்தும் நோக்கம் இதில் இல்லை. அதை நீங்கள் படம் பார்த்த பிறகு நிச்சயமாக புரிந்துகொள்வீர்கள். மீடியா நண்பர்களிடம் ஒரு சிறிய வேண்டுகோள். பல ஆண்டுகளாக எங்களுடைய இந்த முயற்சி தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த படத்தை முழுமையாக பார்த்த பிறகு உங்கள் கருத்தை சொல்லுங்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் வெளியாகும் நாளில் நீங்கள் பார்த்து,  உங்களுக்குப் பிடித்திருந்தால் பாராட்டுவீர்கள் என்று நம்புகிறேன். ஒரு தந்தையாக எனக்கு கிடைத்த மகிழ்ச்சி – என் மகன் தனது உழைப்பால் இந்த நிலைக்கு வந்திருக்கிறான் என்பதுதான். அதை நீங்கள் உணர்ந்தால் அதுவே எனக்கு மிகப்பெரிய சந்தோஷம். இந்த படத்தை எல்லாரும் பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி, வணக்கம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் நட்டி நட்ராஜ் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி சார்,  தீபக் ரவி சார் அவர்களுக்கு நன்றி. அதேபோல் இந்த படத்தில் உழைத்த அனைத்து உதவி இயக்குனர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கும் என் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குனர் உமாபதி சார் பற்றி சொல்ல வேண்டுமென்றால், அவர் மிகவும் கடின உழைப்பாளி மற்றும் கட்டுப்பாட்டுடன் வேலை வாங்கும் இயக்குனர். இன்னும் சில ஆண்டுகளில் இந்திய அளவில் பெரிய இயக்குனர்களின் பட்டியலில் அவர் இடம்பிடிப்பார் என்று நான் நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் நான் நடித்தது ஒரு பெருமை. ஏனெனில் இரண்டு தேசிய விருது பெற்ற நடிகர்களுடன் நான் நடித்திருக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தம்பி ராமையா அண்ணா மற்றும் எம்.எஸ். பாஸ்கர் சார் – இருவரிடமிருந்தும் நான் நிறைய கற்றுக்கொண்டேன். அதோடு இளவரசு சார், சித்ரா மேடம்,  விஜி மேடம் உள்ளிட்ட அனைத்து கலைஞர்களும் அருமையாக நடித்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குனர் உமாபதி சார் ரிகர்சல் முதல் ஷூட்டிங் வரை ஒவ்வொரு விஷயத்தையும் மிக நுணுக்கமாக கவனிப்பார். அவர் வேலை செய்யும் விதம் மிகவும் வித்தியாசமானது. அவருடன் வேலை செய்தது ஒரு நல்ல அனுபவம். இந்த படத்தின் கதை கேட்டவுடன் எனக்கு மிகவும் பிடித்தது. அரசியலை ஒரு புதிய கோணத்தில் சொல்லும் முயற்சி இது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எம்.எஸ். பாஸ்கர் சார் போன்ற பெரிய கலைஞர்கள் இந்த படத்தில் இருக்கிறதே ஒரு பெரிய பலம். அவர்களுடன் சேர்ந்து நடித்தது எனக்கு ஒரு ஆசீர்வாதம். இந்த படம் யாரையும் குறிவைத்து எடுக்கப்படவில்லை. இது முழுக்க முழுக்க ஒரு பொழுதுபோக்கு படம். முதல் ஃப்ரேமிலிருந்து கடைசி ஃப்ரேம் வரை நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள். அதனால் தயவு செய்து வேறு கோணத்தில் பார்க்காமல், ஒரு நல்ல படமாக பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். எல்லாருக்கும் நன்றி. வணக்கம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அரசியல் கலந்த சமூக அக்கறை மிக்க கருத்துக்களுடன் அனைவரும் ரசிக்கும் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தம்பி ராமையா கதை எழுதியுள்ள இப்படத்தை திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் உமாபதி ராமையா. தமிழ் திரையுலகில் தரமான வெற்றிப் படங்களை தொடர்ந்து வழங்கி வரும் KRG Kannan Ravi Group சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி இப்படத்தை தயாரித்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நட்டி நட்ராஜ் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், சிருத்தா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த் நாயகிகளாக நடித்துள்ளனர். எம். எஸ். பாஸ்கர், இளவரசு, தம்பி ராமையா ஆகியோர் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளனர். மேலும் ரெடின் கிங்ஸ்லி, லொள்ளு சபா மாறன், பிக்பாஸ் முத்துக்குமரன், ஆதித்யா கதிர், சித்ரா லட்சுமணன், தலைவாசல் விஜய், வையாபுரி, வடிவுக்கரசி, விஜி சந்திரசேகர், ஸ்ரீஜா ரவி, இந்திரஜா ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். சாண்டி கேமியோ கதாப்பாத்திரத்தில் தோன்றியுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/tn-2026-press-meet_69d33694a74d3.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/tn-2026-press-meet</link>
								</item><item>
								<id>91019c8e94d2ab589cf367ca2f6b707f</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>மனிதன் தெய்வமாகாலாம் - இசை வெளியீட்டு விழா</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>03-04-2026 02:23</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;செல்வராகவன், கௌசல்யா, Y.Gee.மஹேந்திரன், Mime.கோபி, குஷி ரவி நடிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில், A.K.பிரியன் இசையமைப்பில், சதீஷ் நடித்து தயாரித்திருக்கும் படம் தான் &quot;மனிதன் தெய்வமாகலாம்&quot;. &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட விருந்தினர்கள் பேசியபோது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குனர்/நடிகர் செல்வராகவன் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில் சக்தி பிலிம் ஃபேக்டரி பற்றி சொல்லணும். நான் அவர்களின் படங்களை எப்போதுமே கவனித்து பார்த்திருக்கிறேன். அவர்கள் மிகவும் தேர்ந்தெடுத்து படங்களை தயாரிப்பார்கள்; ஆனால் எதை எடுத்தாலும் அதைக் பெரிய அளவில், தரமாக மக்கள் முன் கொண்டு சேர்ப்பார்கள். அந்த பேனரில் ஒரு படத்தில் நான் இருக்க வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அதற்காக மிக்க நன்றி, சார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு, ஷூட்டிங்கிற்குப் போனபோது ஒரு விஷயம் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. எல்லோரும் ஓய்வில்லாமல் தொடர்ந்து வேலை செய்து கொண்டே இருந்தார்கள். ஒருவித அதிரடியான உழைப்பு அந்த செட்டில் இருந்தது. சில நேரங்களில் பார்த்து “இவர்கள் எப்போது சாப்பிடுறாங்க, எப்போது ஓய்வு எடுக்குறாங்க?” என்று கூட யோசித்திருக்கேன். அந்த அளவுக்கு முழு அர்ப்பணிப்புடன் இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் டென்னிஸ். அந்த அசாதாரண உழைப்புக்கு கண்டிப்பாக நல்ல பலன் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் சார் பற்றி சொல்லணும்னா, ஆரம்பத்தில் அவரை நான் தனிப்பட்ட முறையில் அறிந்திருக்கவில்லை. ஆனால் பின்னர் பார்த்தபோது, இந்த படத்திற்கு அவர் கொடுத்த ஆதரவு மிகப் பெரியது. எங்களுக்கு முழுமையான சப்போர்ட் கொடுத்து, இந்த திட்டத்தை சிறப்பாக நிறைவேற்ற உதவியிருக்கிறார். அதற்காக என் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசை பற்றி சொல்லணும்னா, நான் சில வரிகள் மட்டும் கேட்டவுடனே “யார் இந்த இசையமைப்பாளர்?” என்று கேட்க வைத்தது. அந்த அளவுக்கு இசை மிகவும் இனிமையாகவும், தரமாகவும் இருந்தது. இந்த படத்திற்கு அருமையான இசையை கொடுத்திருக்கிறார். அவருக்கு என் பாராட்டுகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதேபோல், இந்த படத்தில் உழைத்த அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் தங்கள் பங்களிப்பை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்கள். அனைவருக்கும் என் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கௌசல்யா மேம் பற்றி சொல்லணும்னா, திரையில் பார்த்த அளவுக்கு கூட, நேரில் இன்னும் அமைதியான, மென்மையான மனிதர். அவருடன் பணியாற்றியது ஒரு நல்ல அனுபவம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதற்கு முழுக்க எதிர்மாறாக குஷி — அவங்க எங்க இருந்தாலும் அந்த இடமே சந்தோஷமா இருக்கும் மாதிரி ஒரு positive energy. எப்போதும் சிரிப்புடன் இருப்பது ஒரு பெரிய வரம். அந்த energy எல்லாருக்கும் பரவுவது இந்த படத்திலும் தெரியும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மொத்தத்தில், இது ஒரு அருமையான டீம். இந்த குழு இன்னும் பெரிய உயரத்தை அடைய வேண்டும் என்று நான் மனதார வாழ்த்துகிறேன், நன்றி என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சதீஷ் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வந்திருக்கும் அனைத்து பத்திரிக்கை, ஊடகத்துறை மற்றும் சமூக வலைதள நண்பர்களுக்கும் என் மனமார்ந்த வணக்கம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நிறைய விஷயங்கள் பேசலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால், பிரியன் சொன்ன அந்த பாடல் என்னை கொஞ்சம் உணர்ச்சிவசப்படுத்திவிட்டது. அந்த பாடலை நான் கேட்கும் போது எப்போதும் என் அம்மா நினைவுக்கு வருவார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இன்று என் அம்மா என்னுடன் இல்லை. சிறுவயதிலிருந்தே என்னை திரையில் பார்க்க வேண்டும் என்பது அவருடைய ஆசை. அது பல ஆண்டுகளாக இருந்த ஒரு கனவு. எனக்கும் சினிமாவில் ஒரு நல்ல இடம் பிடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் பொறுப்புகள் காரணமாக நான் corporate வாழ்க்கையில் இருந்தேன். இருந்தாலும் அந்த ஆசை உள்ளுக்குள் எப்போதும் இருந்துகொண்டே இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பலரும் சொல்லுவது போல, நாம் மனதில் நினைக்கும் விஷயம் ஒருநாள் நிச்சயம் நடக்கும். அதுபோலதான் எனக்கும் இந்த வாய்ப்பு வந்தது. ஒரு கட்டத்தில், இதை முழுநேரமாக செய்ய வேண்டும் என்று முடிவு செய்து இந்தப் பயணத்தில் இறங்கினேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு நேர்காணலில் சூப்பர் ஸ்டார் ரஜினி சார் சொன்ன ஒரு விஷயம் எனக்கு நினைவுக்கு வருகிறது — நாம் எதையாவது உண்மையிலேயே விரும்பினால், சரியான நேரமும், சரியான மனிதர்களும் சேரும் போது முழு உழைப்புடன் முயற்சி செய்தால் அதை நிச்சயம் அடையலாம். அந்த வார்த்தைகள் இந்தப் பயணத்தில் உண்மையாகியிருக்கின்றன.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தை பற்றி பேசும்போது முதலில் டென்னிஸ் மஞ்சுநாத் பற்றி சொல்ல வேண்டும். அவர் எனக்கு சகோதரன் போன்றவர். கடந்த 15 ஆண்டுகளாக நாங்கள் ஒன்றாக பயணித்து வருகிறோம். அவரின் மூலம் தீபக், ரவி, சித்து ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் குறும்படங்களில் இணைந்து பணியாற்றிய அனுபவம் இந்த நாளை உருவாக்கியது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எனக்கு சினிமாவில் முதல் வாய்ப்பை கொடுத்தவர் சசிகுமார் சார். ‘கிடாரி’ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தேன். அந்த வாய்ப்பை நான் எப்போதும் நன்றியுடன் நினைவில் வைத்திருக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே உருவான கதை. இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. அதைப் பற்றி ஆராய்ந்தபோது, இதுபோன்ற சம்பவங்கள் பல இடங்களில் நடந்திருக்கின்றன என்பதைக் கண்டறிந்தோம். அது எங்களை ஆச்சரியப்படுத்தியது. அதனால் இந்தக் கதையை மிகவும் பொறுப்புடன் எடுத்துக் கொண்டு, சரியான முறையில் சொல்ல வேண்டும் என்று தீர்மானித்தோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அப்போது இந்தக் கதையை செல்வா சாரிடம் கொண்டு போவோம் என்று முடிவு செய்தோம். அவர் ஒப்புக்கொண்டால் மட்டுமே இந்தப் படத்தை எடுக்க வேண்டும் என்று நாங்கள் தீர்மானித்திருந்தோம். அவர் ‘ஆம்’ என்ற ஒரே வார்த்தை இந்தப் படத்திற்கு உயிர் கொடுத்தது. அதற்காக அவருக்கு எங்களின் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அவர் இணைந்த பிறகு, இந்தப் படத்தின் தரம் இன்னும் உயர வேண்டும் என்ற பொறுப்பு எங்களுக்குள் உருவானது. எந்த விஷயத்தையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல், மிகுந்த கவனத்துடன் இந்தப் படத்தை உருவாக்கினோம். சேலம் உள்ளிட்ட இடங்களில் உண்மையான லொகேஷன்களில் படமாக்கி, தொழில்நுட்ப ரீதியாகவும் சிறந்த முயற்சிகளை செய்தோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் நடித்த குஷி ரவி அவர்களின் நடிப்பு மிகவும் பாராட்டத்தக்கது. மொழி மாற்றத்தையும் கடந்து, மிகுந்த உணர்வுடன் நடித்திருக்கிறார். அவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல எதிர்காலம் இருப்பது உறுதி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கௌசல்யா மேடம் இந்தக் கதாபாத்திரத்திற்காக முழுமையாக தன்னை மாற்றிக்கொண்டார். டி&#45;கிளாமர் லுக்கில், அந்தக் கதாபாத்திரத்திற்கு தேவையான உண்மைத் தன்மையை மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மைம் கோபி சார் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. அவருடைய நடிப்பு இந்தக் கதாபாத்திரத்திற்கு மிகச் சிறப்பாக பொருந்தியுள்ளது. அவர் இல்லாமல் இந்தக் கதாபாத்திரத்தை நினைத்துப் பார்க்க முடியாது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;Y.G. மகேந்திரன் சார் போன்ற மூத்த கலைஞர்கள் இந்த யங் டீமுடன் இணைந்து மிக எளிமையாக பணியாற்றியது எங்களுக்கு பெருமை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;செல்வா சார் உடன் பணியாற்றிய ஒவ்வொரு நாளும் எனக்கு ஒரு பாடமாக இருந்தது. அவருடைய அனுபவம் இந்தப் படத்தின் தரத்தை இன்னும் உயர்த்தியது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் ஏன் தியேட்டரில் பார்க்க வேண்டும் என்றால் — இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒரு கிராமத்தின் வாழ்க்கை, மனித உறவுகள், உணர்வுகள் அனைத்தையும் எதார்த்தமாக சொல்லும் ஒரு படம். ஒளிப்பதிவு, எடிட்டிங், பின்னணி இசை ஆகிய அனைத்தும் இந்தக் கதையை இன்னும் உயர்த்தியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் குடும்பத்தோடு பார்க்கக்கூடியது. அனைவரும் குடும்பத்துடன் தியேட்டருக்கு வந்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மேலும் இந்தப் பயணத்தில் எங்களுடன் இருந்த அனைத்து தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;யாராவது பெயரை தவறவிட்டிருந்தால் மன்னிக்கவும். இந்தப் படத்தில் உழைத்த ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மீண்டும் ஒரு முறை, உங்கள் அனைவரும் இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை கௌசல்யா பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இங்கு வந்திருக்கும் அனைத்து மதிப்பிற்குரிய விருந்தினர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் என் மனமார்ந்த வணக்கங்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இன்று இந்த மேடையில் பேசுவதற்கு மிகவும் மகிழ்ச்சியாகவும், ஒருவித பெருமையாகவும் இருக்கிறது. இங்கு இருக்கும் ஒவ்வொருவரும் மிக முக்கியமானவர்கள்; உங்கள் அனைவரின் வருகையும் என்னை உண்மையிலேயே நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில் இயக்குநர் டென்னிஸ் சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன். இந்த படத்தில் எனக்கு மிகவும் அழகான மற்றும் வலுவான கதாபாத்திரத்தை உருவாக்கி அளித்ததற்கு மிக்க நன்றி. இந்த படத்தின் தீவிரத்தையும், அதன் உணர்ச்சிப் பூர்வமான களத்தையும் நம்பி தான் நான் இந்த திட்டத்தில் இணைந்தேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அடுத்து தயாரிப்பாளர்கள் சதீஷ் சார் மற்றும் விஜயா மேம் அவர்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றி. உங்கள் திட்டமிடல், ஒழுங்கு மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக இந்த படத்தை சிறப்பாக முடிக்க முடிந்தது. உங்களைப் போன்ற தயாரிப்பாளர்கள் அதிகமாக இருந்தால், தமிழ்சினிமா இன்னும் உயர்ந்த நிலையை அடையும் என்பது என் நம்பிக்கை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;செல்வா சார், உங்களுடன் இணைந்து நடிப்பது எளிதான விஷயம் அல்ல. ஆனால் நீங்கள் கொடுத்த அந்த கம்பர்ட் மற்றும் ஆதரவு காரணமாக பல விஷயங்கள் மிகவும் இயல்பாக அமைந்தது. அதற்காக மிக்க நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;குஷி, பெங்களூரிலிருந்து வந்து முழு அர்ப்பணிப்புடன் இந்த படத்திற்கு நீங்கள் அளித்த ஆதரவு மிகவும் பாராட்டத்தக்கது. உங்கள் கடின உழைப்புக்கு மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு பெரிய விஷயத்தை அழகாக காட்சிப்படுத்துவது சுலபம். ஆனால் ஒரு எளிய விஷயத்தை அழகாக காட்சிப்படுத்துவது தான் உண்மையான சவால். அந்த சவாலை நம்முடைய ஒளிப்பதிவாளர் ரவி வர்மா அவர்கள் மிகச் சிறப்பாக செய்து காட்டியுள்ளார். அவருக்கு என் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசையமைப்பாளர் ஏ.கே. பிரியன் அவர்களை இன்று தான் நேரில் சந்தித்தேன். இது அவர்களின் முதல் படம் என்று சொன்னார்கள்; ஆனால் அதை உணர முடியாத அளவுக்கு பாடல்கள் அனைத்தும் அருமையாக இருந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் நடனமாடியது அவர்களின் இசைக்காக தான். அந்த அளவுக்கு இனிமையான இசையை வழங்கியதற்கு நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இங்கு வந்திருக்கும் அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இறுதியாக, எங்கள் முழு குழுவிற்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். வரும் ஏப்ரல் 10ஆம் தேதி இந்த படம் வெளியாகிறது. இது முழு குடும்பமும் சேர்ந்து ரசிக்கக்கூடிய ஒரு சிறந்த திரைப்படம். கண்டிப்பாக அனைவரும் பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை குஷி ரவி பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த வணக்கங்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சில விஷயங்களை தவறவிடாமல் சொல்ல வேண்டும் என்பதால், நான் சிறிய குறிப்புகளை எடுத்துக் கொண்டு வந்திருக்கிறேன். ஏதேனும் தவறு இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;‘மனிதன் தெய்வமாகலாம்’ என் முதல் தமிழ் திரைப்படம் என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த படத்தை அனைவரும் விரும்பி பாராட்டுவீர்கள் என்று நம்புகிறேன். இது முழு குடும்பமும் சேர்ந்து ரசிக்கக்கூடிய ஒரு அழகான திரைப்படம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில் செல்வராகவன் சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். இந்த படத்தில் என் நடிப்பை சிறப்பாக வெளிக்கொண்டு வந்த இயக்குநர் டென்னிஸ் அவர்களுக்கு என் நன்றி. என் தயாரிப்பாளர்கள் விஜயா மேடம் மற்றும் சதீஷ் சார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. என்னுடன் நடித்த அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் என் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்திற்காக உழைத்த ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞருக்கும் மற்றும் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இசையமைப்பாளர் பிரியன் அவர்களுக்கு எனது சிறப்பு வாழ்த்துக்கள். இசை மிகவும் அருமையாக வந்துள்ளது. இறுதியாக, அனைவரும் கண்டிப்பாக திரையரங்குகளில் இந்த படத்தை பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் கதிரேசன் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த அளவுக்கு சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட மேடையும், திரையுலகப் பிரபலங்கள் ஒன்றுகூடியதற்கும் முக்கிய காரணம் தயாரிப்பாளர் விஜயா சதீஷ் மற்றும் அவரது கணவர் சதீஷ் என்பதைக் குறிப்பிட்டு, தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தனது முதல் படத்திலேயே இயக்குநரை மேடையில் பாராட்டிய விஜயா சதீஷின் அணுகுமுறை குறிப்பிடத்தக்கது என்றும், ஒரு தயாரிப்பாளர்–இயக்குநர் உறவு வெற்றிகரமாக அமைந்தால், அது படத்தின் தரத்திலும் வெற்றியிலும் பிரதிபலிக்கும் என்றும் அவர் கூறினார். தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் உறவை “கணவன்–மனைவி” உறவுக்கு ஒப்பிட்டு, இருவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் நல்ல படைப்பு உருவாகும் எனவும் தெரிவித்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இன்றைய காலகட்டத்தில் திரைப்பட தயாரிப்பாளர்கள் குறைந்து வரும் நிலையில், குறைந்த செலவில் தயாராகும் சிறிய படங்களே அதிக வெற்றி பெற்று வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். சமீப காலத்தில் 5 முதல் 15 கோடி ரூபாய் செலவில் உருவான படங்களே வெற்றியைப் பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த நிலையில், இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து படத்தை சிறப்பாக உருவாக்கிய விதம் பாராட்டத்தக்கது என்றும், அவர் தொடர்ந்து இதே நேர்மையுடன் செயல்பட்டால், திரையுலகில் மேலும் பல வெற்றிகளை பெறுவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தின் இசை குறித்து பேசுகையில், இசையமைப்பாளர் ஏ.கே. பிரியன் அமைத்த பாடல்கள் சிறப்பாக அமைந்துள்ளதாகவும், குறிப்பாக “தங்க ரத்தினமே” மற்றும் “கலங்காதே ராசா” போன்ற பாடல்கள் குடும்ப உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துவதாகவும் பாராட்டினார். மேலும், பாடலாசிரியர் விக்னேஷ் எழுதிய வரிகள் உணர்ச்சி மற்றும் குடும்ப பாசத்தை நன்கு பிரதிபலிப்பதாகவும் கூறினார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தின் கதை மற்றும் காட்சியமைப்பு குறித்து பேசுகையில், இது ஒரு முழுமையான குடும்பக் கதையாக உருவாகியுள்ளது என்றும், குடும்ப உறவுகளை மையமாகக் கொண்டு பயணிக்கும் இந்த படம் பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார். குறிப்பாக, செல்வராகவன் நடித்துள்ள கதாபாத்திரம் குடும்ப பின்னணியில் வலுவாக அமைந்துள்ளதாகவும், நடிகை கௌரி கிஷனின் நடிப்பு இயல்பாக இருப்பதாகவும் பாராட்டினார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இறுதியாக, நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு முழுமையான குடும்ப உணர்வு கொண்ட படம் வெளியாகி இருப்பதாகவும், இந்த படம் பெரிய வெற்றியை பெறும் எனவும் அவர் வாழ்த்துகளை தெரிவித்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் கமலக்கண்ணன்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மனிதன் தெய்வமாகலாம்… கண்டிப்பாக ஆகலாம். அது எப்படி என்றால்?&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு தயாரிப்பாளருக்கு உண்மையான கடவுள் பார்வையாளர்கள்தான். தியேட்டருக்குப் போய் படம் பார்த்து அதை வெற்றி பெறச் செய்தால், “என்னை காப்பாற்றியது நீங்கள் தான்” என்று தயாரிப்பாளர் பார்வையாளர்களை கடவுளாகக் கருதுவார். அதனால், அனைவரும் கண்டிப்பாக திரையரங்குகளுக்குச் சென்று படம் பார்க்க வேண்டும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படங்களை மொபைல் போன்றவற்றில் பார்க்காமல், தியேட்டரில் பார்த்தால்தான் அதன் முழு அனுபவம் கிடைக்கும். நாம் நேரில் சென்று படம் பார்த்தால், அந்த படம் வெற்றி பெறும். அப்போது தயாரிப்பாளர், “என்னை காப்பாற்றியது இந்த ஆடியன்ஸ்தான்” என்று பெருமையுடன் கூறுவார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அடுத்ததாக, பத்திரிகையாளர்களும் ஒரு படத்தின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். அவர்கள் செய்தி மற்றும் விளம்பரத்தின் மூலம் படத்தை மக்களிடம் கொண்டு செல்கிறார்கள். அதனால், பார்வையாளர்களுக்கு அடுத்தபடியாக பத்திரிகையாளர்களையும் “கடவுள்” என்று சொல்லலாம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இங்கு கலந்து கொண்ட நடிகர்கள் மற்றும் இளம் கலைஞர்களின் திறமை மிகவும் பாராட்டத்தக்கது. குறிப்பாக பாடல்கள் மிக அழகாக அமைந்துள்ளன. இசையும் சிறப்பாக உள்ளது. இயக்குநர் மிக நன்றாக தனது பணியை செய்திருக்கிறார். மொத்தத்தில், இந்த குழு ஒரு நல்ல முயற்சியை வழங்கியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. கடவுளை நினைத்து இதற்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கிறேன். மேடையில் கலந்து கொண்ட மூத்த கலைஞர்களையும் நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது பெருமையாக உள்ளது. மேலும், செல்வராகவன் அவர்கள் இந்த படத்தில் இருப்பது, அதன் வெற்றிக்கு கூடுதல் பலமாக இருக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இறுதியாக, இந்த தயாரிப்பாளர் பார்வையாளர்களை கடவுளாகக் கருதுவார். அவரை நீங்கள் காப்பாற்ற வேண்டும் என்றால், தயவுசெய்து திரையரங்குகளில் சென்று படம் பாருங்கள். மொபைலில் பார்க்காமல், தியேட்டரில் பார்த்து இந்த படத்தை வெற்றி பெறச் செய்யுங்கள். நன்றி என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் மற்றும் விநியோகிஸ்தர் தனஞ்செயன் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில், தயாரிப்பாளரும் நடிகருமான சதீஷ் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தின் தயாரிப்பாளர் ஒரு கார்ப்பரேட் ப்ரொஃபஷனல் என்பது குறிப்பிடத்தக்கது. 25–30 ஆண்டுகள் கார்ப்பரேட் துறையில் பணியாற்றி, அதன் பின்பு சினிமாவுக்கு வந்திருப்பது அவருடைய ஆர்வத்தையும் உறுதியையும் காட்டுகிறது. நான் பணியாற்றிய அதே ஏர்டெல் நிறுவனத்திலேயே பின்னர் இணைந்தவர் என்பதும் ஒரு சிறப்பு. ஒருநாள் வந்து “நீங்கள் என்னுடைய சீனியர்” என்று கூறிய தருணம் மிகவும் மகிழ்ச்சியளித்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கார்ப்பரேட் அனுபவத்தைப் பயன்படுத்தி, திட்டமிட்ட முறையில், சரியான பட்ஜெட்டிலும், குறிப்பிட்ட காலக்கட்டத்துக்குள் இந்த படத்தை உருவாக்கியிருப்பது பாராட்டத்தக்கது. இதற்காக இயக்குநர் டென்னிஸ் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். அவர் மிகச் சிறப்பாக தனது பணியை செய்திருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தின் பாடல்கள் மிகுந்த உற்சாகத்துடன் அமைந்துள்ளன. இசையமைப்பாளர் பிரியன், குறிப்பாக புதிய குரல்களையும் புதிய லிரிசிஸ்ட்களையும் பயன்படுத்தி தரமான பாடல்களை வழங்கியுள்ளார். லைவ் நிகழ்ச்சியிலேயே அந்த எனர்ஜி உணரப்பட்டது; அதேபோல் திரையிலும் அது மக்களை கவரும். இந்த பாடல்கள் படத்திற்கு ஒரு முக்கிய பலமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் டென்னிஸ் ஒரு வலுவான அணியை ஒருங்கிணைத்துள்ளார். முழு குழுவும் இணைந்து நல்ல முயற்சியை வழங்கியுள்ளது. இந்த படம் ஒரு சிறப்பான வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் அணியைப் பார்த்ததும் மகிழ்ச்சி அளித்தது. ஒய்.ஜி. மகேந்திரன், மைம் கோபி, கௌசல்யா போன்ற அனுபவம் மிக்க கலைஞர்கள் இணைந்திருப்பது படத்திற்கு கூடுதல் வலுவாக உள்ளது. கௌசல்யா மேடம் நீண்ட நாட்களுக்கு பிறகு மேடையில் காணப்பட்டது மகிழ்ச்சியாக இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சமீபத்தில் பார்த்த கன்னட படம் ‘நீதி’யில் சிறப்பாக நடித்த குஷி ரவி, இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். அவருடைய வரவு தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக அமையும் என நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மேலும், தமிழ் சினிமாவின் முக்கியமான படைப்புகளை வழங்கிய இயக்குநர் செல்வராகவன் அவர்கள் இந்த படத்தில் ஹீரோவாக நடிப்பது பெருமையாகும். அவர் தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்; தொடர்ந்து பல நல்ல படங்களில் அவரை பார்க்க முடிகிறது. எதிர்காலத்தில் அவரிடமிருந்து மேலும் பல முக்கியமான படங்கள் வரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சதீஷ் அவர்களின் இந்த முயற்சி மிக முக்கியமானது. தற்போதைய தமிழ் சினிமாவில், ஒரு படம் மிகப்பெரிய வெற்றி பெறுவது அல்லது முழுமையாக நிராகரிக்கப்படுவது போன்ற நிலை உருவாகியுள்ளது. வாரம் தோறும் பல படங்கள் வெளியாகும் நிலையில், குறைந்தது சில படங்களாவது மக்கள் ஆதரவைப் பெறுவது அவசியம். அப்படியானால் தான் துறை மேலும் வளர்ச்சி அடையும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;‘மனிதன் தெய்வமாகலாம்’ படம் நல்ல வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. இப்படிப்பட்ட தரமான படங்கள் மக்களிடம் சேர, ஊடகங்களும் பத்திரிகையாளர்களும் தங்களது ஆதரவை வழங்க வேண்டும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் விஜயா சதீஷ் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். முதல் படமாக இருந்தாலும், மிகுந்த நம்பிக்கையுடன் இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளார். குடும்பமாக இணைந்து இந்த படத்தை வழங்குவது பாராட்டத்தக்கது. சதீஷ் அவர்களின் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் பயணம் மிகப்பெரிய வெற்றியை அடைய வேண்டும், என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வழக்கமான ஆடியோ லாஞ்ச் அல்லது பிரஸ் மீட்டிலிருந்து வித்தியாசமாக, “மனிதன் தெய்வமாகலாம்” படத்தின் பிரஸ் மீட் ஒரு குடும்ப விழாவைப் போல அமைந்திருந்தது. நிகழ்வு நடைபெறும் இடத்திலேயே, பள்ளி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடும்ப நிகழ்ச்சியின் உணர்வோடு கலந்து கொண்டது, இந்த படத்தின் அணியின் ஒருமைப்பாட்டையும் அதன் நேர்மையான அணுகுமுறையையும் வெளிப்படுத்தியது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் ஆரம்பிக்கப்பட்ட தருணத்திலிருந்தே, முழு அணியிலும் ஒரு உற்சாகமும் ஒற்றுமையும் காணப்படுகிறது. குறிப்பாக, படத்தில் காட்டப்படும் கிராமப்புற சூழல் மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டு, முழு படமும் அதே இடத்தில் இயற்கையாக படமாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கதை, கதாபாத்திரங்கள் மற்றும் நிகழ்வுகள் எதுவும் திணிக்கப்பட்டதாக இல்லாமல், இயல்பான ஓட்டத்தில் நகரும் விதம் படத்தின் மிகப்பெரிய பலமாக உள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் செல்வராகவன் அவர்கள், வழக்கம்போல எளிமையான நடிப்பில் கதாநாயகனாக மிகவும் அழகாக காட்சியளித்துள்ளார். சிறிய கதாபாத்திரங்களிலும் தனித்துவமான முத்திரையை பதிக்கும் அவர், இந்த படத்தில் முழுநீள கதாநாயகனாக மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தை பார்க்கும் அனுபவம் மிகவும் ஈர்க்கக்கூடியதாக இருந்தது. இடைவேளையில் தயாரிப்பாளருடன் உரையாடியபோது, அவர் ஒரு கார்ப்பரேட் பின்னணியில் இருந்து வந்தவர் என்பதும் தெரிந்தது. அதே சமயம், படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தையும் ஏற்று நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு சாதாரண தோற்றமாக இல்லாமல், முக்கியமான கதாபாத்திரமாக இருந்தது என்பதும் அவரது அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மைம் கோபி அவர்கள், திரையில் வில்லன் கதாபாத்திரத்தில் வலுவாக காட்சியளித்துள்ளார். இயல்பில் மிகவும் எளிமையானவராக இருந்தாலும், திரையில் எதிர்மறை கதாபாத்திரத்தில் அவருடைய நடிப்பு சிறப்பாக உள்ளது. எதிர்காலத்தில் அவரை கதாநாயகனாகவும் பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை இந்த படம் உருவாக்குகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒய்.ஜி. மகேந்திரன் போன்ற மூத்த கலைஞர்கள், இளம் அணியினருக்கு ஆதரவாக இணைந்திருப்பது படத்திற்கு மேலும் பலம் சேர்க்கிறது. குஷி ரவி, கன்னடத்தில் வெற்றி பெற்ற நடிகையாக இருந்தாலும், தமிழில் அறிமுகமாகும் இந்த படத்தில் தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். கௌசல்யா அவர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மொத்தத்தில், இந்த படம் இயல்பான உணர்வுகளுடன் உருவாகிய ஒரு தரமான படைப்பாக உள்ளது. சண்டைக் காட்சிகள் கூட மிக நிஜத்தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அம்சமும் சரியான முறையில் அமைந்துள்ளதால், இது ஒரு முழுமையான திரைப்படமாக உருவாகியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் அவர்களுடன் இது இரண்டாவது இணைப்பு என்பதும், முன்பிருந்த அனுபவத்தின் அடிப்படையில் இந்த படம் மேலும் சிறப்பாக உருவாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்த ரேகா மேடம் அவர்களுக்கும் பாராட்டுகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் ஒரு மாபெரும் வெற்றி பெற வேண்டும் என அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நன்றி. வணக்கம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;Y.Gee. மஹேந்திரன் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அனைவருக்கும் வணக்கம். மேடையில் இருக்கும் கலைஞர்களுக்கு எனது மரியாதையான வணக்கம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் வெற்றி பெறும் என பலரும் கூறியுள்ளனர். எனக்கும் அது நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் அவர்கள் கதை சொல்லும்போது மிகவும் வலுவாக இருந்தது. பொதுவாக, பல கதைகள் கேட்கும்போது வலுவாகத் தோன்றினாலும், அதை திரையில் வெளிப்படுத்தும்போது அந்த தாக்கம் குறைந்து விடும். ஆனால், இந்த படத்தின் டிரெய்லரை பார்த்தபோது, அவர் கூறியதைவிட இன்னும் சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. அதற்காக அவருக்கு பாராட்டுகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் குறிப்பாக சிலருக்கு மிகவும் முக்கியமானதாகும் — தயாரிப்பாளருக்கும், இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ள முழு அணியினருக்கும். இயற்கையான கதையை இயல்பாக சொல்லியிருக்கிறார் இயக்குநர். மேலும், கதையின் முக்கிய திருப்பங்களும், கிளைமாக்ஸ் காட்சிகளும் மிகவும் தாக்கம் அளிப்பதாக இருக்கும் என நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒளிப்பதிவாளர் ரவிவர்மா வழங்கிய காட்சிகள் மிக அழகாக அமைந்துள்ளன. இசையமைப்பாளர் பிரியன் அவர்களின் இசை மிகவும் இனிமையானது. இது ஒரு சாதாரண கிராமிய இசை அல்ல; மெலடியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த மெலடி கேட்கும் போது, பழைய இசையின் நுணுக்கத்தை நினைவூட்டும் வகையில் உள்ளது. இந்த தனித்துவத்தை தொடர்ந்து பேண வேண்டும். பாடல் வரிகளும் மிகவும் அழகாகவும், கதைக்கு ஏற்றவாறும் அமைந்துள்ளன.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் நான் சில முக்கியமான காட்சிகளில் நடித்துள்ளேன். கதை நகர்விற்கு முக்கிய பங்காற்றும் அந்தக் காட்சிகள் நினைவில் நிற்கும் வகையில் இருக்கும். நான் ஏற்றுள்ள கதாபாத்திரம் ஒரு நேர்மையான அரசியல்வாதி — இன்றைய சூழலில் இது சுவாரஸ்யமான ஒரு அம்சமாகும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மைம் கோபி அவர்கள் மிக திறமையான நடிகர். அவருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி அளித்தது. டிரெய்லரில் சில வினாடிகளில் கூட அந்த கிராமத்தின் உணர்வை பார்வையாளர்களிடம் கொண்டு சென்றிருப்பது, இந்த படத்தின் மிகப்பெரிய பலமாகும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு மனிதன் சமூகத்துக்கு எதிராக நிமிர்ந்து நிற்கும் கதைகள் எப்போதும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும். இந்த படமும் அந்த வகையைச் சேர்ந்ததாக இருப்பதால், கண்டிப்பாக மக்கள் மத்தியில் இணையும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மீண்டும் ஒருமுறை, இந்த படத்தில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். குறிப்பாக, பிரியன் அவர்களுக்கு என் நன்றிகள் — என் பேரனுக்கு பாடும் வாய்ப்பு வழங்கியதற்காக. அது எனக்கு மிகுந்த திருப்தி அளிக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நீண்ட நாட்களுக்கு பிறகு கௌசல்யா அவர்களை மேடையில் காணுவது மகிழ்ச்சி அளித்தது. மொத்தத்தில், இந்த படம் ஒரு குடும்பத்தின் ஒரு பகுதியாக இருப்பது போன்ற உணர்வை அளிக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படக்குழுவில் உள்ள அனைவரும் இந்த வெற்றியை பெற தகுதியானவர்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நன்றி. வணக்கம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த வணக்கங்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில், நான் சொல்ல வேண்டிய பல விஷயங்களை ஏற்கனவே தயாரிப்பாளர் சதீஷ் சார் அழகாக கூறிவிட்டார். அதனால் ஒருவரின் பெயரை மட்டும் குறிப்பிட்டு மற்றவர்களை தவறவிட விரும்பவில்லை. இந்த படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தக் கதையை எழுதிக்கொண்டிருந்தபோது, பொதுவாக ஒரு கதையில் ஒரு ஹீரோ, ஒரு வில்லன் இருக்கும். ஆனால் வாழ்க்கையிலே போல, ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒரு எதிர் திசை இருக்கும் — பகல், இரவு; நிழல், நிஜம்; இன்பம், துன்பம். இந்த எல்லா பரிமாணங்களும் ஒரே கதைக்குள் வந்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணத்தில் தான் இந்தக் கதையை உருவாக்கினேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதில், நல்லவனாக செல்வராகவன் சார் அவர்களை தேர்ந்தெடுத்தேன். வலுவான எதிர்மறை கதாபாத்திரமாக மைம் கோபி சார் அவர்களை தேர்ந்தெடுத்தேன். இந்த கதையை சொன்னவுடன், “உனக்காக எதுவாக இருந்தாலும் நான் செய்வேன்” என்று உடனே ஒப்புக்கொண்டார். அந்த நம்பிக்கைக்கும் அன்பிற்கும் நான் மிகவும் நன்றி கூறுகிறேன். அந்த கதாபாத்திரம் அவருக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என்று நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;செல்வராகவன் சார் பற்றி சொல்ல வேண்டும் என்றால், அவரை பார்த்து இன்ஸ்பையர் ஆகி இயக்குநராக வர முயற்சி செய்தவர்களில் நானும் ஒருவன். அவரை நேரில் சந்திப்பதே ஒரு கனவாக இருந்தது. ஆனால் இன்று அவருடன் சேர்ந்து வேலை செய்து, ஒரே மேடையில் உட்கார்ந்து பேசுவது — அது எனக்கு கனவு நனவான மாதிரி உணர்ச்சி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தின் மூலம் அவருடைய நம்பிக்கையை காப்பாற்றியிருக்கிறேன் என்று நம்புகிறேன், சார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு சிறிய அனுபவத்தை பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன். ஒரு முக்கியமான சீன் நாங்கள் இரவு நேரத்தில் பெரிய செட்டப்பில் படமாக்கிக் கொண்டிருந்தோம். நேரம் கடந்து குளிரும் அதிகமாகி, சார் உடல்நலமும் சற்று பாதிக்கப்பட்டிருந்தது. ஒரு கட்டத்தில் ஷூட்டிங்கை நிறுத்த வேண்டிய நிலை வந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஆனால் அந்த சீனின் flow கெடக்கூடாது, தயாரிப்பாளருக்கும் பாதிப்பு வரக்கூடாது என்று நினைத்தார். சிறிது தூரம் நடந்து சென்ற பிறகு, திரும்பி வந்து “இந்த சீனை முடித்துவிட்டு போகலாம்” என்று சொன்னார். அப்படியே அந்த சீனை முடித்து கொடுத்தார். அந்த தருணம் எனக்கு மிகவும் பெரிய பாடமாகவும், ஒரு இயக்குநராக இருக்க வேண்டிய அர்ப்பணிப்பு என்ன என்பதை உணர்த்திய அனுபவமாகவும் இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் நடித்த குஷி மேம் — இந்த கதையை கேட்டவுடன் உடனே ஒப்புக்கொண்டார். இது ஒரு கணவன்&#45;மனைவி உறவின் பின்னணியில் உள்ள அழகான காதல் கதையை பேசுகிறது. திருமணத்திற்கு பிறகும் காதல் இருக்கிறது என்பதை இந்த படம் காட்டும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கௌசல்யா மேம், ஒய்.ஜி. மகேந்திரன் சார் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் தங்களின் அனுபவத்தால் இந்த படத்திற்கு பெரிய வலு சேர்த்திருக்கிறார்கள். அனைவருக்கும் என் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தை நம்பி வெளியிட முன்வந்த சக்திவேலன் சார் — அவர் எனக்கு தயாரிப்பாளர் மட்டுமல்ல, ஒரு அண்ணன் மாதிரி. இந்த படத்தை பார்த்தவுடன் என்னை நம்பி முன்னேற்றியதற்கு மிக்க நன்றி சார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இறுதியாக, நான் சினிமாவிற்காக நிறைய நேரம், உழைப்பு, வாழ்க்கையின் பல விஷயங்களை கொடுத்திருக்கிறேன். அதற்கு பதிலாக சினிமா எனக்கு அளித்த மிகப்பெரிய வாய்ப்பாக இந்த படத்தை பார்க்கிறேன். இந்த படம் எனக்கு இன்னும் அதிகம் கொடுக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தை வரும் ஏப்ரல் 10ஆம் தேதி உங்கள் முன் கொண்டு வருகிறோம். நீங்கள் அனைவரும் திரையரங்குகளில் வந்து பார்த்து ஆதரிப்பீர்கள் என்று நம்புகிறேன். மிக விரைவில் இந்த படத்தின் வெற்றி விழாவில், ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி சொல்லும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த கதையை நம்பி தயாரித்த விஜயா மேம் மற்றும் சதீஷ் சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசையமைப்பாளர் A.K. பிரியன் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த மாதிரி ஒரு மேடையில் நிற்க வேண்டும் என்பது எனக்கு நீண்ட நாள் ஆசை. அந்த ஒரு உணர்வை பகிர்ந்து கொள்ளவே இன்று இங்கே நிற்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் 10ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த காலத்தில், பள்ளியில் இருந்து அடிக்கடி என் பெற்றோரிடம் ஒரு குறை கூறப்பட்டு வந்தது — “உங்கள் மகன் எப்போதும் இசை, நடனம், கலாச்சார நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு கொண்டே இருக்கிறார். இப்போது போர்டு தேர்வு காலம், இனிமேல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்” என்று.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பொதுவாக, பல பெற்றோர் அந்த சூழலில் படிப்பையே முதன்மையாகக் கொள்ளச் சொல்வார்கள். ஆனால், என் பெற்றோர் முற்றிலும் மாறுபட்டவர்கள். “உனக்கு இசை பிடித்திருந்தால், அதில் முழுமையாக ஈடுபடு. நாங்கள் உனக்கு ஆதரவாக இருப்போம்” என்று ஊக்கமளித்தார்கள். அவர்களின் அந்த நம்பிக்கையும் ஆதரவும் தான் இன்று என்னை இந்த மேடையில் நிற்க வைத்துள்ளது. அதற்காக என் பெற்றோருக்கு நான் எப்போதும் நன்றி கூறிக்கொண்டே இருப்பேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அடுத்து, என்னுடைய பயணத்தில் முக்கிய பங்காற்றிய என் அணியினருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;லிரிசிஸ்ட் விக்னேஷ் ராமகிருஷ்ணா — என் மிகவும் நெருக்கமான தோழரும், என் இசைப் பயணத்தின் முக்கிய அங்கமாகவும் இருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மேலும், என் சிறுவயது நண்பர் லிரிசிஸ்ட் மூவி — நாங்கள் இருவரும் சிறுவயதிலிருந்தே இணைந்து வளர்ந்து, சினிமாவில் ஒன்றாக சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் வந்தோம். அவருக்கும் என் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;என்னுடன் இணைந்து பணியாற்றிய பாடகர்கள் மற்றும் கலைஞர்கள் அனைவருக்கும் என் நன்றிகள் — அரவிந்த் கார்னேஷ், எஸ்.பி. மலையண்ணா, பத்மஜா உள்ளிட்ட அனைவரும் இந்த படத்தின் இசைக்கு சிறப்பான பங்களிப்பு செய்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இதேபோல், இண்டிபெண்டெண்ட் ஆர்டிஸ்டான ஆடி கிரிஸ் அவர்களையும் குறிப்பிட வேண்டும். பல பாடல்களை உருவாக்கியுள்ள திறமையான இசைக்கலைஞர். இனி வரவிருக்கும் என் படைப்புகளில் அவருடன் இணைந்து இசை இரட்டையராக பணியாற்ற இருக்கிறோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மேலும், இந்த வாய்ப்பை உருவாக்கியவர் என் அண்ணன் சித்து குமார். இன்றைய போட்டி நிறைந்த சூழலில், ஒருவருக்குக் கிடைத்த வாய்ப்பை மற்றொருவருக்காக விட்டுக் கொடுப்பது அரிதான ஒன்று. அந்த அளவுக்கு பெரிய மனதுடன் இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய அவருக்கு என் மனமார்ந்த நன்றி. அவரிடமிருந்து எதிர்காலத்தில் பெரிய வெற்றிகளை நீங்கள் கண்டிப்பாக காண்பீர்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சிறு வயதிலிருந்தே சில இயக்குநர்கள் மீது ஒரு தனி ஈர்ப்பு இருக்கும். எனக்கு அப்படிப்பட்டவர்களில் ஒருவர் செல்வராகவன் சார். அவரை ஒரு ரோல் மாடலாகக் கொண்டு வளர்ந்த நான், இன்று அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது பெருமையாக உள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மேலும், என் திறமையில் நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை அளித்த இயக்குநர் டென்னிஸ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;Mime. கோபி பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அந்த பாராட்டு உண்மையிலேயே மிகவும் அழகானது. எதைப் பாராட்ட வேண்டும் என்ற கட்டாயம் இல்லாவிட்டாலும், மனதார பாராட்டி மற்றவர்களை மகிழ்விப்பது மிகப் பெரிய விஷயம். அந்த மகிழ்ச்சி தான் எங்களுக்கு முக்கியம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இன்றைய சூழலில், நேருக்கு நேர் நல்லதை சொல்லும் மனிதர்கள் குறைந்து வருகிறார்கள். பலர் பின்னால் பேசுவதில் பழகியிருக்கிறோம். ஆனால், முகத்துக்கு நேராக உண்மையான பாராட்டை வழங்குவது ஒரு அரிய குணம். அப்படிப்பட்ட சிறந்த மனிதர்களுடன் இணைந்து பணியாற்றுவது எங்களுக்கு ஒரு பெருமையும், ஒரு ஆசீர்வாதமும் ஆகும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த நேரம் அனைவருக்கும் பசியான நேரம் என்பதால், சுருக்கமாக நன்றி சொல்ல விரும்புகிறேன். “நன்றி” என்பது மிகவும் அழகான வார்த்தை. அதேபோல், பாராட்டுவது மிகவும் அவசியமான ஒன்று. பாராட்டுகள் இல்லாமல் இருந்தால், நாம் செய்கிற முயற்சிகளுக்கு அர்த்தமே இருக்காது. ஒரு கைதட்டல் கூட ஒரு கலைஞனுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை தரும். அது மனதை இலகுவாக்கும், மேலும் சிறப்பாக செயல்படத் தூண்டும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நாம் “நல்லா பண்ணிருக்கீங்க”, “சூப்பரா இருக்கிறது” என்று சொல்வது, அந்த வார்த்தையை உண்மையாக்க கலைஞர்களை மேலும் முயற்சி செய்ய வைக்கும். அந்த முயற்சிக்கான மிகப்பெரிய ஊக்கம் பாராட்டுதான். அதனால், இந்த அன்பும் ஆதரவும் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். தனஞ்செயன் சார் அவர்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். அவரின் ஊக்கமும் நம்பிக்கையும் எனக்கு ஒரு முக்கியமான தருணத்தில் பெரிய ஆதரவாக இருந்தது. அதற்காக அவருக்கு என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதேபோல், கதிரேசன் சார் — எப்போதும் சிரிப்புடன், அமைதியாக, எதையும் சமாளிக்கும் அவருடைய மனநிலை மிகவும் பாராட்டத்தக்கது. அந்த பொறுமையும் அணுகுமுறையும் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று. அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசையமைப்பாளர் ஏ.கே. பிரியன் மிகவும் நேர்மையான, திறமையான இளைஞர். அவரின் பேச்சிலேயே அவருடைய உண்மைத் தன்மை தெரிகிறது. நல்ல அணியுடன் இணைந்து பணியாற்றுகிறார். அந்த அர்ப்பணிப்பும் உண்மையும் அவரை மிகப் பெரிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒளிப்பதிவாளர் ரவிவர்மா — அவருடைய காட்சிகள் எப்போதும் தனித்துவம் வாய்ந்தவை. மிகவும் எளிமையாக அணுகினாலும், காட்சிகளை அழகாக வடிவமைக்கும் திறமை அவருக்கு உள்ளது. அதற்காக அவருக்கு பாராட்டுகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஸ்டண்ட் மாஸ்டர், எடிட்டர் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள். ஒவ்வொருவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளனர். குறிப்பாக, தொழில்நுட்ப அணியினர் எப்போதும் தீவிரமாகவும், சினிமாவையே மையமாகக் கொண்டு செயல்படுவது மிகவும் பாராட்டத்தக்கது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தை வெளியிடும் சக்தி சார் அவர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள். ஒரு நல்ல படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் வெளியீட்டாளரின் பங்கு மிக முக்கியமானது. அவர் இணைந்துள்ளதால், இந்த படம் தரமான படைப்பு என்பதில் நம்பிக்கை அதிகரிக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் விஜயா சதீஷ் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். மிகவும் நம்பிக்கையுடன் பேசினார். குடும்பமாக இணைந்து இந்த படத்தை வழங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் டென்னிஸ் — அவருடைய முயற்சி மற்றும் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது. மேலும், செல்வராகவன் சார் மீது எனக்கு உள்ள மரியாதையும், நேசமும் மிகவும் அதிகம். அவர் ஒரு சிறந்த கலைஞர் மட்டுமல்ல, மிகவும் இயல்பான மனிதரும் ஆவார். உண்மையை நேராகச் சொல்லும் குணம் அவருடைய தனிச்சிறப்பு. அவருடன் இணைந்து பணியாற்றுவது ஒரு பெரும் அனுபவமாகும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;குஷி, கௌசல்யா உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். குறிப்பாக, குஷி தமிழில் மிகவும் அழகாக பேசுகிறார், அவருக்கு பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது. கௌசல்யா மேடம் அவர்களின் இனிமையான நடிப்பும் இந்த படத்திற்கு கூடுதல் பலமாக உள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இறுதியாக, இந்த படத்தில் நான் நல்ல முறையில் தோன்றியிருந்தால், அதற்கான முழு புகழும் இயக்குநருக்கே சேரும். ஏதேனும் குறை இருந்தால், அது எனது பொறுப்பு.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மொத்தத்தில், இந்த உலகில் அனைத்தும் நம் பார்வைக்கேற்ப அழகாக தெரியும். அந்த அழகான பார்வையை கொடுத்த அனைவருக்கும் என் நன்றிகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயவுசெய்து அனைவரும் திரையரங்குகளில் சென்று இந்த படத்தை பார்த்து ஆதரிக்கவும். நன்றி என்றார்.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/manidhan-deivamagalam-audio-launch">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;செல்வராகவன், கௌசல்யா, Y.Gee.மஹேந்திரன், Mime.கோபி, குஷி ரவி நடிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில், A.K.பிரியன் இசையமைப்பில், சதீஷ் நடித்து தயாரித்திருக்கும் படம் தான் &quot;மனிதன் தெய்வமாகலாம்&quot;. &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட விருந்தினர்கள் பேசியபோது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குனர்/நடிகர் செல்வராகவன் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில் சக்தி பிலிம் ஃபேக்டரி பற்றி சொல்லணும். நான் அவர்களின் படங்களை எப்போதுமே கவனித்து பார்த்திருக்கிறேன். அவர்கள் மிகவும் தேர்ந்தெடுத்து படங்களை தயாரிப்பார்கள்; ஆனால் எதை எடுத்தாலும் அதைக் பெரிய அளவில், தரமாக மக்கள் முன் கொண்டு சேர்ப்பார்கள். அந்த பேனரில் ஒரு படத்தில் நான் இருக்க வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அதற்காக மிக்க நன்றி, சார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு, ஷூட்டிங்கிற்குப் போனபோது ஒரு விஷயம் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. எல்லோரும் ஓய்வில்லாமல் தொடர்ந்து வேலை செய்து கொண்டே இருந்தார்கள். ஒருவித அதிரடியான உழைப்பு அந்த செட்டில் இருந்தது. சில நேரங்களில் பார்த்து “இவர்கள் எப்போது சாப்பிடுறாங்க, எப்போது ஓய்வு எடுக்குறாங்க?” என்று கூட யோசித்திருக்கேன். அந்த அளவுக்கு முழு அர்ப்பணிப்புடன் இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் டென்னிஸ். அந்த அசாதாரண உழைப்புக்கு கண்டிப்பாக நல்ல பலன் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் சார் பற்றி சொல்லணும்னா, ஆரம்பத்தில் அவரை நான் தனிப்பட்ட முறையில் அறிந்திருக்கவில்லை. ஆனால் பின்னர் பார்த்தபோது, இந்த படத்திற்கு அவர் கொடுத்த ஆதரவு மிகப் பெரியது. எங்களுக்கு முழுமையான சப்போர்ட் கொடுத்து, இந்த திட்டத்தை சிறப்பாக நிறைவேற்ற உதவியிருக்கிறார். அதற்காக என் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசை பற்றி சொல்லணும்னா, நான் சில வரிகள் மட்டும் கேட்டவுடனே “யார் இந்த இசையமைப்பாளர்?” என்று கேட்க வைத்தது. அந்த அளவுக்கு இசை மிகவும் இனிமையாகவும், தரமாகவும் இருந்தது. இந்த படத்திற்கு அருமையான இசையை கொடுத்திருக்கிறார். அவருக்கு என் பாராட்டுகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதேபோல், இந்த படத்தில் உழைத்த அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் தங்கள் பங்களிப்பை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்கள். அனைவருக்கும் என் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கௌசல்யா மேம் பற்றி சொல்லணும்னா, திரையில் பார்த்த அளவுக்கு கூட, நேரில் இன்னும் அமைதியான, மென்மையான மனிதர். அவருடன் பணியாற்றியது ஒரு நல்ல அனுபவம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதற்கு முழுக்க எதிர்மாறாக குஷி — அவங்க எங்க இருந்தாலும் அந்த இடமே சந்தோஷமா இருக்கும் மாதிரி ஒரு positive energy. எப்போதும் சிரிப்புடன் இருப்பது ஒரு பெரிய வரம். அந்த energy எல்லாருக்கும் பரவுவது இந்த படத்திலும் தெரியும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மொத்தத்தில், இது ஒரு அருமையான டீம். இந்த குழு இன்னும் பெரிய உயரத்தை அடைய வேண்டும் என்று நான் மனதார வாழ்த்துகிறேன், நன்றி என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சதீஷ் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வந்திருக்கும் அனைத்து பத்திரிக்கை, ஊடகத்துறை மற்றும் சமூக வலைதள நண்பர்களுக்கும் என் மனமார்ந்த வணக்கம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நிறைய விஷயங்கள் பேசலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால், பிரியன் சொன்ன அந்த பாடல் என்னை கொஞ்சம் உணர்ச்சிவசப்படுத்திவிட்டது. அந்த பாடலை நான் கேட்கும் போது எப்போதும் என் அம்மா நினைவுக்கு வருவார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இன்று என் அம்மா என்னுடன் இல்லை. சிறுவயதிலிருந்தே என்னை திரையில் பார்க்க வேண்டும் என்பது அவருடைய ஆசை. அது பல ஆண்டுகளாக இருந்த ஒரு கனவு. எனக்கும் சினிமாவில் ஒரு நல்ல இடம் பிடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் பொறுப்புகள் காரணமாக நான் corporate வாழ்க்கையில் இருந்தேன். இருந்தாலும் அந்த ஆசை உள்ளுக்குள் எப்போதும் இருந்துகொண்டே இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பலரும் சொல்லுவது போல, நாம் மனதில் நினைக்கும் விஷயம் ஒருநாள் நிச்சயம் நடக்கும். அதுபோலதான் எனக்கும் இந்த வாய்ப்பு வந்தது. ஒரு கட்டத்தில், இதை முழுநேரமாக செய்ய வேண்டும் என்று முடிவு செய்து இந்தப் பயணத்தில் இறங்கினேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு நேர்காணலில் சூப்பர் ஸ்டார் ரஜினி சார் சொன்ன ஒரு விஷயம் எனக்கு நினைவுக்கு வருகிறது — நாம் எதையாவது உண்மையிலேயே விரும்பினால், சரியான நேரமும், சரியான மனிதர்களும் சேரும் போது முழு உழைப்புடன் முயற்சி செய்தால் அதை நிச்சயம் அடையலாம். அந்த வார்த்தைகள் இந்தப் பயணத்தில் உண்மையாகியிருக்கின்றன.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தை பற்றி பேசும்போது முதலில் டென்னிஸ் மஞ்சுநாத் பற்றி சொல்ல வேண்டும். அவர் எனக்கு சகோதரன் போன்றவர். கடந்த 15 ஆண்டுகளாக நாங்கள் ஒன்றாக பயணித்து வருகிறோம். அவரின் மூலம் தீபக், ரவி, சித்து ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் குறும்படங்களில் இணைந்து பணியாற்றிய அனுபவம் இந்த நாளை உருவாக்கியது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எனக்கு சினிமாவில் முதல் வாய்ப்பை கொடுத்தவர் சசிகுமார் சார். ‘கிடாரி’ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தேன். அந்த வாய்ப்பை நான் எப்போதும் நன்றியுடன் நினைவில் வைத்திருக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே உருவான கதை. இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. அதைப் பற்றி ஆராய்ந்தபோது, இதுபோன்ற சம்பவங்கள் பல இடங்களில் நடந்திருக்கின்றன என்பதைக் கண்டறிந்தோம். அது எங்களை ஆச்சரியப்படுத்தியது. அதனால் இந்தக் கதையை மிகவும் பொறுப்புடன் எடுத்துக் கொண்டு, சரியான முறையில் சொல்ல வேண்டும் என்று தீர்மானித்தோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அப்போது இந்தக் கதையை செல்வா சாரிடம் கொண்டு போவோம் என்று முடிவு செய்தோம். அவர் ஒப்புக்கொண்டால் மட்டுமே இந்தப் படத்தை எடுக்க வேண்டும் என்று நாங்கள் தீர்மானித்திருந்தோம். அவர் ‘ஆம்’ என்ற ஒரே வார்த்தை இந்தப் படத்திற்கு உயிர் கொடுத்தது. அதற்காக அவருக்கு எங்களின் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அவர் இணைந்த பிறகு, இந்தப் படத்தின் தரம் இன்னும் உயர வேண்டும் என்ற பொறுப்பு எங்களுக்குள் உருவானது. எந்த விஷயத்தையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல், மிகுந்த கவனத்துடன் இந்தப் படத்தை உருவாக்கினோம். சேலம் உள்ளிட்ட இடங்களில் உண்மையான லொகேஷன்களில் படமாக்கி, தொழில்நுட்ப ரீதியாகவும் சிறந்த முயற்சிகளை செய்தோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் நடித்த குஷி ரவி அவர்களின் நடிப்பு மிகவும் பாராட்டத்தக்கது. மொழி மாற்றத்தையும் கடந்து, மிகுந்த உணர்வுடன் நடித்திருக்கிறார். அவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல எதிர்காலம் இருப்பது உறுதி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கௌசல்யா மேடம் இந்தக் கதாபாத்திரத்திற்காக முழுமையாக தன்னை மாற்றிக்கொண்டார். டி&#45;கிளாமர் லுக்கில், அந்தக் கதாபாத்திரத்திற்கு தேவையான உண்மைத் தன்மையை மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மைம் கோபி சார் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. அவருடைய நடிப்பு இந்தக் கதாபாத்திரத்திற்கு மிகச் சிறப்பாக பொருந்தியுள்ளது. அவர் இல்லாமல் இந்தக் கதாபாத்திரத்தை நினைத்துப் பார்க்க முடியாது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;Y.G. மகேந்திரன் சார் போன்ற மூத்த கலைஞர்கள் இந்த யங் டீமுடன் இணைந்து மிக எளிமையாக பணியாற்றியது எங்களுக்கு பெருமை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;செல்வா சார் உடன் பணியாற்றிய ஒவ்வொரு நாளும் எனக்கு ஒரு பாடமாக இருந்தது. அவருடைய அனுபவம் இந்தப் படத்தின் தரத்தை இன்னும் உயர்த்தியது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் ஏன் தியேட்டரில் பார்க்க வேண்டும் என்றால் — இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒரு கிராமத்தின் வாழ்க்கை, மனித உறவுகள், உணர்வுகள் அனைத்தையும் எதார்த்தமாக சொல்லும் ஒரு படம். ஒளிப்பதிவு, எடிட்டிங், பின்னணி இசை ஆகிய அனைத்தும் இந்தக் கதையை இன்னும் உயர்த்தியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் குடும்பத்தோடு பார்க்கக்கூடியது. அனைவரும் குடும்பத்துடன் தியேட்டருக்கு வந்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மேலும் இந்தப் பயணத்தில் எங்களுடன் இருந்த அனைத்து தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;யாராவது பெயரை தவறவிட்டிருந்தால் மன்னிக்கவும். இந்தப் படத்தில் உழைத்த ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மீண்டும் ஒரு முறை, உங்கள் அனைவரும் இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை கௌசல்யா பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இங்கு வந்திருக்கும் அனைத்து மதிப்பிற்குரிய விருந்தினர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் என் மனமார்ந்த வணக்கங்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இன்று இந்த மேடையில் பேசுவதற்கு மிகவும் மகிழ்ச்சியாகவும், ஒருவித பெருமையாகவும் இருக்கிறது. இங்கு இருக்கும் ஒவ்வொருவரும் மிக முக்கியமானவர்கள்; உங்கள் அனைவரின் வருகையும் என்னை உண்மையிலேயே நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில் இயக்குநர் டென்னிஸ் சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன். இந்த படத்தில் எனக்கு மிகவும் அழகான மற்றும் வலுவான கதாபாத்திரத்தை உருவாக்கி அளித்ததற்கு மிக்க நன்றி. இந்த படத்தின் தீவிரத்தையும், அதன் உணர்ச்சிப் பூர்வமான களத்தையும் நம்பி தான் நான் இந்த திட்டத்தில் இணைந்தேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அடுத்து தயாரிப்பாளர்கள் சதீஷ் சார் மற்றும் விஜயா மேம் அவர்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றி. உங்கள் திட்டமிடல், ஒழுங்கு மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக இந்த படத்தை சிறப்பாக முடிக்க முடிந்தது. உங்களைப் போன்ற தயாரிப்பாளர்கள் அதிகமாக இருந்தால், தமிழ்சினிமா இன்னும் உயர்ந்த நிலையை அடையும் என்பது என் நம்பிக்கை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;செல்வா சார், உங்களுடன் இணைந்து நடிப்பது எளிதான விஷயம் அல்ல. ஆனால் நீங்கள் கொடுத்த அந்த கம்பர்ட் மற்றும் ஆதரவு காரணமாக பல விஷயங்கள் மிகவும் இயல்பாக அமைந்தது. அதற்காக மிக்க நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;குஷி, பெங்களூரிலிருந்து வந்து முழு அர்ப்பணிப்புடன் இந்த படத்திற்கு நீங்கள் அளித்த ஆதரவு மிகவும் பாராட்டத்தக்கது. உங்கள் கடின உழைப்புக்கு மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு பெரிய விஷயத்தை அழகாக காட்சிப்படுத்துவது சுலபம். ஆனால் ஒரு எளிய விஷயத்தை அழகாக காட்சிப்படுத்துவது தான் உண்மையான சவால். அந்த சவாலை நம்முடைய ஒளிப்பதிவாளர் ரவி வர்மா அவர்கள் மிகச் சிறப்பாக செய்து காட்டியுள்ளார். அவருக்கு என் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசையமைப்பாளர் ஏ.கே. பிரியன் அவர்களை இன்று தான் நேரில் சந்தித்தேன். இது அவர்களின் முதல் படம் என்று சொன்னார்கள்; ஆனால் அதை உணர முடியாத அளவுக்கு பாடல்கள் அனைத்தும் அருமையாக இருந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் நடனமாடியது அவர்களின் இசைக்காக தான். அந்த அளவுக்கு இனிமையான இசையை வழங்கியதற்கு நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இங்கு வந்திருக்கும் அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இறுதியாக, எங்கள் முழு குழுவிற்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். வரும் ஏப்ரல் 10ஆம் தேதி இந்த படம் வெளியாகிறது. இது முழு குடும்பமும் சேர்ந்து ரசிக்கக்கூடிய ஒரு சிறந்த திரைப்படம். கண்டிப்பாக அனைவரும் பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை குஷி ரவி பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த வணக்கங்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சில விஷயங்களை தவறவிடாமல் சொல்ல வேண்டும் என்பதால், நான் சிறிய குறிப்புகளை எடுத்துக் கொண்டு வந்திருக்கிறேன். ஏதேனும் தவறு இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;‘மனிதன் தெய்வமாகலாம்’ என் முதல் தமிழ் திரைப்படம் என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த படத்தை அனைவரும் விரும்பி பாராட்டுவீர்கள் என்று நம்புகிறேன். இது முழு குடும்பமும் சேர்ந்து ரசிக்கக்கூடிய ஒரு அழகான திரைப்படம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில் செல்வராகவன் சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். இந்த படத்தில் என் நடிப்பை சிறப்பாக வெளிக்கொண்டு வந்த இயக்குநர் டென்னிஸ் அவர்களுக்கு என் நன்றி. என் தயாரிப்பாளர்கள் விஜயா மேடம் மற்றும் சதீஷ் சார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. என்னுடன் நடித்த அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் என் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்திற்காக உழைத்த ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞருக்கும் மற்றும் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இசையமைப்பாளர் பிரியன் அவர்களுக்கு எனது சிறப்பு வாழ்த்துக்கள். இசை மிகவும் அருமையாக வந்துள்ளது. இறுதியாக, அனைவரும் கண்டிப்பாக திரையரங்குகளில் இந்த படத்தை பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் கதிரேசன் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த அளவுக்கு சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட மேடையும், திரையுலகப் பிரபலங்கள் ஒன்றுகூடியதற்கும் முக்கிய காரணம் தயாரிப்பாளர் விஜயா சதீஷ் மற்றும் அவரது கணவர் சதீஷ் என்பதைக் குறிப்பிட்டு, தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தனது முதல் படத்திலேயே இயக்குநரை மேடையில் பாராட்டிய விஜயா சதீஷின் அணுகுமுறை குறிப்பிடத்தக்கது என்றும், ஒரு தயாரிப்பாளர்–இயக்குநர் உறவு வெற்றிகரமாக அமைந்தால், அது படத்தின் தரத்திலும் வெற்றியிலும் பிரதிபலிக்கும் என்றும் அவர் கூறினார். தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் உறவை “கணவன்–மனைவி” உறவுக்கு ஒப்பிட்டு, இருவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் நல்ல படைப்பு உருவாகும் எனவும் தெரிவித்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இன்றைய காலகட்டத்தில் திரைப்பட தயாரிப்பாளர்கள் குறைந்து வரும் நிலையில், குறைந்த செலவில் தயாராகும் சிறிய படங்களே அதிக வெற்றி பெற்று வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். சமீப காலத்தில் 5 முதல் 15 கோடி ரூபாய் செலவில் உருவான படங்களே வெற்றியைப் பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த நிலையில், இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து படத்தை சிறப்பாக உருவாக்கிய விதம் பாராட்டத்தக்கது என்றும், அவர் தொடர்ந்து இதே நேர்மையுடன் செயல்பட்டால், திரையுலகில் மேலும் பல வெற்றிகளை பெறுவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தின் இசை குறித்து பேசுகையில், இசையமைப்பாளர் ஏ.கே. பிரியன் அமைத்த பாடல்கள் சிறப்பாக அமைந்துள்ளதாகவும், குறிப்பாக “தங்க ரத்தினமே” மற்றும் “கலங்காதே ராசா” போன்ற பாடல்கள் குடும்ப உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துவதாகவும் பாராட்டினார். மேலும், பாடலாசிரியர் விக்னேஷ் எழுதிய வரிகள் உணர்ச்சி மற்றும் குடும்ப பாசத்தை நன்கு பிரதிபலிப்பதாகவும் கூறினார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தின் கதை மற்றும் காட்சியமைப்பு குறித்து பேசுகையில், இது ஒரு முழுமையான குடும்பக் கதையாக உருவாகியுள்ளது என்றும், குடும்ப உறவுகளை மையமாகக் கொண்டு பயணிக்கும் இந்த படம் பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார். குறிப்பாக, செல்வராகவன் நடித்துள்ள கதாபாத்திரம் குடும்ப பின்னணியில் வலுவாக அமைந்துள்ளதாகவும், நடிகை கௌரி கிஷனின் நடிப்பு இயல்பாக இருப்பதாகவும் பாராட்டினார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இறுதியாக, நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு முழுமையான குடும்ப உணர்வு கொண்ட படம் வெளியாகி இருப்பதாகவும், இந்த படம் பெரிய வெற்றியை பெறும் எனவும் அவர் வாழ்த்துகளை தெரிவித்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் கமலக்கண்ணன்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மனிதன் தெய்வமாகலாம்… கண்டிப்பாக ஆகலாம். அது எப்படி என்றால்?&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு தயாரிப்பாளருக்கு உண்மையான கடவுள் பார்வையாளர்கள்தான். தியேட்டருக்குப் போய் படம் பார்த்து அதை வெற்றி பெறச் செய்தால், “என்னை காப்பாற்றியது நீங்கள் தான்” என்று தயாரிப்பாளர் பார்வையாளர்களை கடவுளாகக் கருதுவார். அதனால், அனைவரும் கண்டிப்பாக திரையரங்குகளுக்குச் சென்று படம் பார்க்க வேண்டும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படங்களை மொபைல் போன்றவற்றில் பார்க்காமல், தியேட்டரில் பார்த்தால்தான் அதன் முழு அனுபவம் கிடைக்கும். நாம் நேரில் சென்று படம் பார்த்தால், அந்த படம் வெற்றி பெறும். அப்போது தயாரிப்பாளர், “என்னை காப்பாற்றியது இந்த ஆடியன்ஸ்தான்” என்று பெருமையுடன் கூறுவார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அடுத்ததாக, பத்திரிகையாளர்களும் ஒரு படத்தின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். அவர்கள் செய்தி மற்றும் விளம்பரத்தின் மூலம் படத்தை மக்களிடம் கொண்டு செல்கிறார்கள். அதனால், பார்வையாளர்களுக்கு அடுத்தபடியாக பத்திரிகையாளர்களையும் “கடவுள்” என்று சொல்லலாம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இங்கு கலந்து கொண்ட நடிகர்கள் மற்றும் இளம் கலைஞர்களின் திறமை மிகவும் பாராட்டத்தக்கது. குறிப்பாக பாடல்கள் மிக அழகாக அமைந்துள்ளன. இசையும் சிறப்பாக உள்ளது. இயக்குநர் மிக நன்றாக தனது பணியை செய்திருக்கிறார். மொத்தத்தில், இந்த குழு ஒரு நல்ல முயற்சியை வழங்கியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. கடவுளை நினைத்து இதற்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கிறேன். மேடையில் கலந்து கொண்ட மூத்த கலைஞர்களையும் நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது பெருமையாக உள்ளது. மேலும், செல்வராகவன் அவர்கள் இந்த படத்தில் இருப்பது, அதன் வெற்றிக்கு கூடுதல் பலமாக இருக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இறுதியாக, இந்த தயாரிப்பாளர் பார்வையாளர்களை கடவுளாகக் கருதுவார். அவரை நீங்கள் காப்பாற்ற வேண்டும் என்றால், தயவுசெய்து திரையரங்குகளில் சென்று படம் பாருங்கள். மொபைலில் பார்க்காமல், தியேட்டரில் பார்த்து இந்த படத்தை வெற்றி பெறச் செய்யுங்கள். நன்றி என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் மற்றும் விநியோகிஸ்தர் தனஞ்செயன் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில், தயாரிப்பாளரும் நடிகருமான சதீஷ் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தின் தயாரிப்பாளர் ஒரு கார்ப்பரேட் ப்ரொஃபஷனல் என்பது குறிப்பிடத்தக்கது. 25–30 ஆண்டுகள் கார்ப்பரேட் துறையில் பணியாற்றி, அதன் பின்பு சினிமாவுக்கு வந்திருப்பது அவருடைய ஆர்வத்தையும் உறுதியையும் காட்டுகிறது. நான் பணியாற்றிய அதே ஏர்டெல் நிறுவனத்திலேயே பின்னர் இணைந்தவர் என்பதும் ஒரு சிறப்பு. ஒருநாள் வந்து “நீங்கள் என்னுடைய சீனியர்” என்று கூறிய தருணம் மிகவும் மகிழ்ச்சியளித்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கார்ப்பரேட் அனுபவத்தைப் பயன்படுத்தி, திட்டமிட்ட முறையில், சரியான பட்ஜெட்டிலும், குறிப்பிட்ட காலக்கட்டத்துக்குள் இந்த படத்தை உருவாக்கியிருப்பது பாராட்டத்தக்கது. இதற்காக இயக்குநர் டென்னிஸ் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். அவர் மிகச் சிறப்பாக தனது பணியை செய்திருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தின் பாடல்கள் மிகுந்த உற்சாகத்துடன் அமைந்துள்ளன. இசையமைப்பாளர் பிரியன், குறிப்பாக புதிய குரல்களையும் புதிய லிரிசிஸ்ட்களையும் பயன்படுத்தி தரமான பாடல்களை வழங்கியுள்ளார். லைவ் நிகழ்ச்சியிலேயே அந்த எனர்ஜி உணரப்பட்டது; அதேபோல் திரையிலும் அது மக்களை கவரும். இந்த பாடல்கள் படத்திற்கு ஒரு முக்கிய பலமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் டென்னிஸ் ஒரு வலுவான அணியை ஒருங்கிணைத்துள்ளார். முழு குழுவும் இணைந்து நல்ல முயற்சியை வழங்கியுள்ளது. இந்த படம் ஒரு சிறப்பான வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் அணியைப் பார்த்ததும் மகிழ்ச்சி அளித்தது. ஒய்.ஜி. மகேந்திரன், மைம் கோபி, கௌசல்யா போன்ற அனுபவம் மிக்க கலைஞர்கள் இணைந்திருப்பது படத்திற்கு கூடுதல் வலுவாக உள்ளது. கௌசல்யா மேடம் நீண்ட நாட்களுக்கு பிறகு மேடையில் காணப்பட்டது மகிழ்ச்சியாக இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சமீபத்தில் பார்த்த கன்னட படம் ‘நீதி’யில் சிறப்பாக நடித்த குஷி ரவி, இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். அவருடைய வரவு தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக அமையும் என நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மேலும், தமிழ் சினிமாவின் முக்கியமான படைப்புகளை வழங்கிய இயக்குநர் செல்வராகவன் அவர்கள் இந்த படத்தில் ஹீரோவாக நடிப்பது பெருமையாகும். அவர் தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்; தொடர்ந்து பல நல்ல படங்களில் அவரை பார்க்க முடிகிறது. எதிர்காலத்தில் அவரிடமிருந்து மேலும் பல முக்கியமான படங்கள் வரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சதீஷ் அவர்களின் இந்த முயற்சி மிக முக்கியமானது. தற்போதைய தமிழ் சினிமாவில், ஒரு படம் மிகப்பெரிய வெற்றி பெறுவது அல்லது முழுமையாக நிராகரிக்கப்படுவது போன்ற நிலை உருவாகியுள்ளது. வாரம் தோறும் பல படங்கள் வெளியாகும் நிலையில், குறைந்தது சில படங்களாவது மக்கள் ஆதரவைப் பெறுவது அவசியம். அப்படியானால் தான் துறை மேலும் வளர்ச்சி அடையும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;‘மனிதன் தெய்வமாகலாம்’ படம் நல்ல வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. இப்படிப்பட்ட தரமான படங்கள் மக்களிடம் சேர, ஊடகங்களும் பத்திரிகையாளர்களும் தங்களது ஆதரவை வழங்க வேண்டும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் விஜயா சதீஷ் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். முதல் படமாக இருந்தாலும், மிகுந்த நம்பிக்கையுடன் இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளார். குடும்பமாக இணைந்து இந்த படத்தை வழங்குவது பாராட்டத்தக்கது. சதீஷ் அவர்களின் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் பயணம் மிகப்பெரிய வெற்றியை அடைய வேண்டும், என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வழக்கமான ஆடியோ லாஞ்ச் அல்லது பிரஸ் மீட்டிலிருந்து வித்தியாசமாக, “மனிதன் தெய்வமாகலாம்” படத்தின் பிரஸ் மீட் ஒரு குடும்ப விழாவைப் போல அமைந்திருந்தது. நிகழ்வு நடைபெறும் இடத்திலேயே, பள்ளி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடும்ப நிகழ்ச்சியின் உணர்வோடு கலந்து கொண்டது, இந்த படத்தின் அணியின் ஒருமைப்பாட்டையும் அதன் நேர்மையான அணுகுமுறையையும் வெளிப்படுத்தியது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் ஆரம்பிக்கப்பட்ட தருணத்திலிருந்தே, முழு அணியிலும் ஒரு உற்சாகமும் ஒற்றுமையும் காணப்படுகிறது. குறிப்பாக, படத்தில் காட்டப்படும் கிராமப்புற சூழல் மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டு, முழு படமும் அதே இடத்தில் இயற்கையாக படமாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கதை, கதாபாத்திரங்கள் மற்றும் நிகழ்வுகள் எதுவும் திணிக்கப்பட்டதாக இல்லாமல், இயல்பான ஓட்டத்தில் நகரும் விதம் படத்தின் மிகப்பெரிய பலமாக உள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் செல்வராகவன் அவர்கள், வழக்கம்போல எளிமையான நடிப்பில் கதாநாயகனாக மிகவும் அழகாக காட்சியளித்துள்ளார். சிறிய கதாபாத்திரங்களிலும் தனித்துவமான முத்திரையை பதிக்கும் அவர், இந்த படத்தில் முழுநீள கதாநாயகனாக மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தை பார்க்கும் அனுபவம் மிகவும் ஈர்க்கக்கூடியதாக இருந்தது. இடைவேளையில் தயாரிப்பாளருடன் உரையாடியபோது, அவர் ஒரு கார்ப்பரேட் பின்னணியில் இருந்து வந்தவர் என்பதும் தெரிந்தது. அதே சமயம், படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தையும் ஏற்று நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு சாதாரண தோற்றமாக இல்லாமல், முக்கியமான கதாபாத்திரமாக இருந்தது என்பதும் அவரது அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மைம் கோபி அவர்கள், திரையில் வில்லன் கதாபாத்திரத்தில் வலுவாக காட்சியளித்துள்ளார். இயல்பில் மிகவும் எளிமையானவராக இருந்தாலும், திரையில் எதிர்மறை கதாபாத்திரத்தில் அவருடைய நடிப்பு சிறப்பாக உள்ளது. எதிர்காலத்தில் அவரை கதாநாயகனாகவும் பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை இந்த படம் உருவாக்குகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒய்.ஜி. மகேந்திரன் போன்ற மூத்த கலைஞர்கள், இளம் அணியினருக்கு ஆதரவாக இணைந்திருப்பது படத்திற்கு மேலும் பலம் சேர்க்கிறது. குஷி ரவி, கன்னடத்தில் வெற்றி பெற்ற நடிகையாக இருந்தாலும், தமிழில் அறிமுகமாகும் இந்த படத்தில் தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். கௌசல்யா அவர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மொத்தத்தில், இந்த படம் இயல்பான உணர்வுகளுடன் உருவாகிய ஒரு தரமான படைப்பாக உள்ளது. சண்டைக் காட்சிகள் கூட மிக நிஜத்தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அம்சமும் சரியான முறையில் அமைந்துள்ளதால், இது ஒரு முழுமையான திரைப்படமாக உருவாகியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் அவர்களுடன் இது இரண்டாவது இணைப்பு என்பதும், முன்பிருந்த அனுபவத்தின் அடிப்படையில் இந்த படம் மேலும் சிறப்பாக உருவாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்த ரேகா மேடம் அவர்களுக்கும் பாராட்டுகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் ஒரு மாபெரும் வெற்றி பெற வேண்டும் என அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நன்றி. வணக்கம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;Y.Gee. மஹேந்திரன் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அனைவருக்கும் வணக்கம். மேடையில் இருக்கும் கலைஞர்களுக்கு எனது மரியாதையான வணக்கம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் வெற்றி பெறும் என பலரும் கூறியுள்ளனர். எனக்கும் அது நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் அவர்கள் கதை சொல்லும்போது மிகவும் வலுவாக இருந்தது. பொதுவாக, பல கதைகள் கேட்கும்போது வலுவாகத் தோன்றினாலும், அதை திரையில் வெளிப்படுத்தும்போது அந்த தாக்கம் குறைந்து விடும். ஆனால், இந்த படத்தின் டிரெய்லரை பார்த்தபோது, அவர் கூறியதைவிட இன்னும் சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. அதற்காக அவருக்கு பாராட்டுகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் குறிப்பாக சிலருக்கு மிகவும் முக்கியமானதாகும் — தயாரிப்பாளருக்கும், இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ள முழு அணியினருக்கும். இயற்கையான கதையை இயல்பாக சொல்லியிருக்கிறார் இயக்குநர். மேலும், கதையின் முக்கிய திருப்பங்களும், கிளைமாக்ஸ் காட்சிகளும் மிகவும் தாக்கம் அளிப்பதாக இருக்கும் என நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒளிப்பதிவாளர் ரவிவர்மா வழங்கிய காட்சிகள் மிக அழகாக அமைந்துள்ளன. இசையமைப்பாளர் பிரியன் அவர்களின் இசை மிகவும் இனிமையானது. இது ஒரு சாதாரண கிராமிய இசை அல்ல; மெலடியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த மெலடி கேட்கும் போது, பழைய இசையின் நுணுக்கத்தை நினைவூட்டும் வகையில் உள்ளது. இந்த தனித்துவத்தை தொடர்ந்து பேண வேண்டும். பாடல் வரிகளும் மிகவும் அழகாகவும், கதைக்கு ஏற்றவாறும் அமைந்துள்ளன.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் நான் சில முக்கியமான காட்சிகளில் நடித்துள்ளேன். கதை நகர்விற்கு முக்கிய பங்காற்றும் அந்தக் காட்சிகள் நினைவில் நிற்கும் வகையில் இருக்கும். நான் ஏற்றுள்ள கதாபாத்திரம் ஒரு நேர்மையான அரசியல்வாதி — இன்றைய சூழலில் இது சுவாரஸ்யமான ஒரு அம்சமாகும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மைம் கோபி அவர்கள் மிக திறமையான நடிகர். அவருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி அளித்தது. டிரெய்லரில் சில வினாடிகளில் கூட அந்த கிராமத்தின் உணர்வை பார்வையாளர்களிடம் கொண்டு சென்றிருப்பது, இந்த படத்தின் மிகப்பெரிய பலமாகும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு மனிதன் சமூகத்துக்கு எதிராக நிமிர்ந்து நிற்கும் கதைகள் எப்போதும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும். இந்த படமும் அந்த வகையைச் சேர்ந்ததாக இருப்பதால், கண்டிப்பாக மக்கள் மத்தியில் இணையும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மீண்டும் ஒருமுறை, இந்த படத்தில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். குறிப்பாக, பிரியன் அவர்களுக்கு என் நன்றிகள் — என் பேரனுக்கு பாடும் வாய்ப்பு வழங்கியதற்காக. அது எனக்கு மிகுந்த திருப்தி அளிக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நீண்ட நாட்களுக்கு பிறகு கௌசல்யா அவர்களை மேடையில் காணுவது மகிழ்ச்சி அளித்தது. மொத்தத்தில், இந்த படம் ஒரு குடும்பத்தின் ஒரு பகுதியாக இருப்பது போன்ற உணர்வை அளிக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படக்குழுவில் உள்ள அனைவரும் இந்த வெற்றியை பெற தகுதியானவர்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நன்றி. வணக்கம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த வணக்கங்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில், நான் சொல்ல வேண்டிய பல விஷயங்களை ஏற்கனவே தயாரிப்பாளர் சதீஷ் சார் அழகாக கூறிவிட்டார். அதனால் ஒருவரின் பெயரை மட்டும் குறிப்பிட்டு மற்றவர்களை தவறவிட விரும்பவில்லை. இந்த படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தக் கதையை எழுதிக்கொண்டிருந்தபோது, பொதுவாக ஒரு கதையில் ஒரு ஹீரோ, ஒரு வில்லன் இருக்கும். ஆனால் வாழ்க்கையிலே போல, ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒரு எதிர் திசை இருக்கும் — பகல், இரவு; நிழல், நிஜம்; இன்பம், துன்பம். இந்த எல்லா பரிமாணங்களும் ஒரே கதைக்குள் வந்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணத்தில் தான் இந்தக் கதையை உருவாக்கினேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதில், நல்லவனாக செல்வராகவன் சார் அவர்களை தேர்ந்தெடுத்தேன். வலுவான எதிர்மறை கதாபாத்திரமாக மைம் கோபி சார் அவர்களை தேர்ந்தெடுத்தேன். இந்த கதையை சொன்னவுடன், “உனக்காக எதுவாக இருந்தாலும் நான் செய்வேன்” என்று உடனே ஒப்புக்கொண்டார். அந்த நம்பிக்கைக்கும் அன்பிற்கும் நான் மிகவும் நன்றி கூறுகிறேன். அந்த கதாபாத்திரம் அவருக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என்று நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;செல்வராகவன் சார் பற்றி சொல்ல வேண்டும் என்றால், அவரை பார்த்து இன்ஸ்பையர் ஆகி இயக்குநராக வர முயற்சி செய்தவர்களில் நானும் ஒருவன். அவரை நேரில் சந்திப்பதே ஒரு கனவாக இருந்தது. ஆனால் இன்று அவருடன் சேர்ந்து வேலை செய்து, ஒரே மேடையில் உட்கார்ந்து பேசுவது — அது எனக்கு கனவு நனவான மாதிரி உணர்ச்சி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தின் மூலம் அவருடைய நம்பிக்கையை காப்பாற்றியிருக்கிறேன் என்று நம்புகிறேன், சார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு சிறிய அனுபவத்தை பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன். ஒரு முக்கியமான சீன் நாங்கள் இரவு நேரத்தில் பெரிய செட்டப்பில் படமாக்கிக் கொண்டிருந்தோம். நேரம் கடந்து குளிரும் அதிகமாகி, சார் உடல்நலமும் சற்று பாதிக்கப்பட்டிருந்தது. ஒரு கட்டத்தில் ஷூட்டிங்கை நிறுத்த வேண்டிய நிலை வந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஆனால் அந்த சீனின் flow கெடக்கூடாது, தயாரிப்பாளருக்கும் பாதிப்பு வரக்கூடாது என்று நினைத்தார். சிறிது தூரம் நடந்து சென்ற பிறகு, திரும்பி வந்து “இந்த சீனை முடித்துவிட்டு போகலாம்” என்று சொன்னார். அப்படியே அந்த சீனை முடித்து கொடுத்தார். அந்த தருணம் எனக்கு மிகவும் பெரிய பாடமாகவும், ஒரு இயக்குநராக இருக்க வேண்டிய அர்ப்பணிப்பு என்ன என்பதை உணர்த்திய அனுபவமாகவும் இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் நடித்த குஷி மேம் — இந்த கதையை கேட்டவுடன் உடனே ஒப்புக்கொண்டார். இது ஒரு கணவன்&#45;மனைவி உறவின் பின்னணியில் உள்ள அழகான காதல் கதையை பேசுகிறது. திருமணத்திற்கு பிறகும் காதல் இருக்கிறது என்பதை இந்த படம் காட்டும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கௌசல்யா மேம், ஒய்.ஜி. மகேந்திரன் சார் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் தங்களின் அனுபவத்தால் இந்த படத்திற்கு பெரிய வலு சேர்த்திருக்கிறார்கள். அனைவருக்கும் என் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தை நம்பி வெளியிட முன்வந்த சக்திவேலன் சார் — அவர் எனக்கு தயாரிப்பாளர் மட்டுமல்ல, ஒரு அண்ணன் மாதிரி. இந்த படத்தை பார்த்தவுடன் என்னை நம்பி முன்னேற்றியதற்கு மிக்க நன்றி சார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இறுதியாக, நான் சினிமாவிற்காக நிறைய நேரம், உழைப்பு, வாழ்க்கையின் பல விஷயங்களை கொடுத்திருக்கிறேன். அதற்கு பதிலாக சினிமா எனக்கு அளித்த மிகப்பெரிய வாய்ப்பாக இந்த படத்தை பார்க்கிறேன். இந்த படம் எனக்கு இன்னும் அதிகம் கொடுக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தை வரும் ஏப்ரல் 10ஆம் தேதி உங்கள் முன் கொண்டு வருகிறோம். நீங்கள் அனைவரும் திரையரங்குகளில் வந்து பார்த்து ஆதரிப்பீர்கள் என்று நம்புகிறேன். மிக விரைவில் இந்த படத்தின் வெற்றி விழாவில், ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி சொல்லும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த கதையை நம்பி தயாரித்த விஜயா மேம் மற்றும் சதீஷ் சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசையமைப்பாளர் A.K. பிரியன் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த மாதிரி ஒரு மேடையில் நிற்க வேண்டும் என்பது எனக்கு நீண்ட நாள் ஆசை. அந்த ஒரு உணர்வை பகிர்ந்து கொள்ளவே இன்று இங்கே நிற்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் 10ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த காலத்தில், பள்ளியில் இருந்து அடிக்கடி என் பெற்றோரிடம் ஒரு குறை கூறப்பட்டு வந்தது — “உங்கள் மகன் எப்போதும் இசை, நடனம், கலாச்சார நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு கொண்டே இருக்கிறார். இப்போது போர்டு தேர்வு காலம், இனிமேல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்” என்று.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பொதுவாக, பல பெற்றோர் அந்த சூழலில் படிப்பையே முதன்மையாகக் கொள்ளச் சொல்வார்கள். ஆனால், என் பெற்றோர் முற்றிலும் மாறுபட்டவர்கள். “உனக்கு இசை பிடித்திருந்தால், அதில் முழுமையாக ஈடுபடு. நாங்கள் உனக்கு ஆதரவாக இருப்போம்” என்று ஊக்கமளித்தார்கள். அவர்களின் அந்த நம்பிக்கையும் ஆதரவும் தான் இன்று என்னை இந்த மேடையில் நிற்க வைத்துள்ளது. அதற்காக என் பெற்றோருக்கு நான் எப்போதும் நன்றி கூறிக்கொண்டே இருப்பேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அடுத்து, என்னுடைய பயணத்தில் முக்கிய பங்காற்றிய என் அணியினருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;லிரிசிஸ்ட் விக்னேஷ் ராமகிருஷ்ணா — என் மிகவும் நெருக்கமான தோழரும், என் இசைப் பயணத்தின் முக்கிய அங்கமாகவும் இருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மேலும், என் சிறுவயது நண்பர் லிரிசிஸ்ட் மூவி — நாங்கள் இருவரும் சிறுவயதிலிருந்தே இணைந்து வளர்ந்து, சினிமாவில் ஒன்றாக சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் வந்தோம். அவருக்கும் என் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;என்னுடன் இணைந்து பணியாற்றிய பாடகர்கள் மற்றும் கலைஞர்கள் அனைவருக்கும் என் நன்றிகள் — அரவிந்த் கார்னேஷ், எஸ்.பி. மலையண்ணா, பத்மஜா உள்ளிட்ட அனைவரும் இந்த படத்தின் இசைக்கு சிறப்பான பங்களிப்பு செய்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இதேபோல், இண்டிபெண்டெண்ட் ஆர்டிஸ்டான ஆடி கிரிஸ் அவர்களையும் குறிப்பிட வேண்டும். பல பாடல்களை உருவாக்கியுள்ள திறமையான இசைக்கலைஞர். இனி வரவிருக்கும் என் படைப்புகளில் அவருடன் இணைந்து இசை இரட்டையராக பணியாற்ற இருக்கிறோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மேலும், இந்த வாய்ப்பை உருவாக்கியவர் என் அண்ணன் சித்து குமார். இன்றைய போட்டி நிறைந்த சூழலில், ஒருவருக்குக் கிடைத்த வாய்ப்பை மற்றொருவருக்காக விட்டுக் கொடுப்பது அரிதான ஒன்று. அந்த அளவுக்கு பெரிய மனதுடன் இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய அவருக்கு என் மனமார்ந்த நன்றி. அவரிடமிருந்து எதிர்காலத்தில் பெரிய வெற்றிகளை நீங்கள் கண்டிப்பாக காண்பீர்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சிறு வயதிலிருந்தே சில இயக்குநர்கள் மீது ஒரு தனி ஈர்ப்பு இருக்கும். எனக்கு அப்படிப்பட்டவர்களில் ஒருவர் செல்வராகவன் சார். அவரை ஒரு ரோல் மாடலாகக் கொண்டு வளர்ந்த நான், இன்று அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது பெருமையாக உள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மேலும், என் திறமையில் நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை அளித்த இயக்குநர் டென்னிஸ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;Mime. கோபி பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அந்த பாராட்டு உண்மையிலேயே மிகவும் அழகானது. எதைப் பாராட்ட வேண்டும் என்ற கட்டாயம் இல்லாவிட்டாலும், மனதார பாராட்டி மற்றவர்களை மகிழ்விப்பது மிகப் பெரிய விஷயம். அந்த மகிழ்ச்சி தான் எங்களுக்கு முக்கியம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இன்றைய சூழலில், நேருக்கு நேர் நல்லதை சொல்லும் மனிதர்கள் குறைந்து வருகிறார்கள். பலர் பின்னால் பேசுவதில் பழகியிருக்கிறோம். ஆனால், முகத்துக்கு நேராக உண்மையான பாராட்டை வழங்குவது ஒரு அரிய குணம். அப்படிப்பட்ட சிறந்த மனிதர்களுடன் இணைந்து பணியாற்றுவது எங்களுக்கு ஒரு பெருமையும், ஒரு ஆசீர்வாதமும் ஆகும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த நேரம் அனைவருக்கும் பசியான நேரம் என்பதால், சுருக்கமாக நன்றி சொல்ல விரும்புகிறேன். “நன்றி” என்பது மிகவும் அழகான வார்த்தை. அதேபோல், பாராட்டுவது மிகவும் அவசியமான ஒன்று. பாராட்டுகள் இல்லாமல் இருந்தால், நாம் செய்கிற முயற்சிகளுக்கு அர்த்தமே இருக்காது. ஒரு கைதட்டல் கூட ஒரு கலைஞனுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை தரும். அது மனதை இலகுவாக்கும், மேலும் சிறப்பாக செயல்படத் தூண்டும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நாம் “நல்லா பண்ணிருக்கீங்க”, “சூப்பரா இருக்கிறது” என்று சொல்வது, அந்த வார்த்தையை உண்மையாக்க கலைஞர்களை மேலும் முயற்சி செய்ய வைக்கும். அந்த முயற்சிக்கான மிகப்பெரிய ஊக்கம் பாராட்டுதான். அதனால், இந்த அன்பும் ஆதரவும் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். தனஞ்செயன் சார் அவர்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். அவரின் ஊக்கமும் நம்பிக்கையும் எனக்கு ஒரு முக்கியமான தருணத்தில் பெரிய ஆதரவாக இருந்தது. அதற்காக அவருக்கு என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதேபோல், கதிரேசன் சார் — எப்போதும் சிரிப்புடன், அமைதியாக, எதையும் சமாளிக்கும் அவருடைய மனநிலை மிகவும் பாராட்டத்தக்கது. அந்த பொறுமையும் அணுகுமுறையும் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று. அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசையமைப்பாளர் ஏ.கே. பிரியன் மிகவும் நேர்மையான, திறமையான இளைஞர். அவரின் பேச்சிலேயே அவருடைய உண்மைத் தன்மை தெரிகிறது. நல்ல அணியுடன் இணைந்து பணியாற்றுகிறார். அந்த அர்ப்பணிப்பும் உண்மையும் அவரை மிகப் பெரிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒளிப்பதிவாளர் ரவிவர்மா — அவருடைய காட்சிகள் எப்போதும் தனித்துவம் வாய்ந்தவை. மிகவும் எளிமையாக அணுகினாலும், காட்சிகளை அழகாக வடிவமைக்கும் திறமை அவருக்கு உள்ளது. அதற்காக அவருக்கு பாராட்டுகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஸ்டண்ட் மாஸ்டர், எடிட்டர் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள். ஒவ்வொருவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளனர். குறிப்பாக, தொழில்நுட்ப அணியினர் எப்போதும் தீவிரமாகவும், சினிமாவையே மையமாகக் கொண்டு செயல்படுவது மிகவும் பாராட்டத்தக்கது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தை வெளியிடும் சக்தி சார் அவர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள். ஒரு நல்ல படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் வெளியீட்டாளரின் பங்கு மிக முக்கியமானது. அவர் இணைந்துள்ளதால், இந்த படம் தரமான படைப்பு என்பதில் நம்பிக்கை அதிகரிக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் விஜயா சதீஷ் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். மிகவும் நம்பிக்கையுடன் பேசினார். குடும்பமாக இணைந்து இந்த படத்தை வழங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் டென்னிஸ் — அவருடைய முயற்சி மற்றும் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது. மேலும், செல்வராகவன் சார் மீது எனக்கு உள்ள மரியாதையும், நேசமும் மிகவும் அதிகம். அவர் ஒரு சிறந்த கலைஞர் மட்டுமல்ல, மிகவும் இயல்பான மனிதரும் ஆவார். உண்மையை நேராகச் சொல்லும் குணம் அவருடைய தனிச்சிறப்பு. அவருடன் இணைந்து பணியாற்றுவது ஒரு பெரும் அனுபவமாகும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;குஷி, கௌசல்யா உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். குறிப்பாக, குஷி தமிழில் மிகவும் அழகாக பேசுகிறார், அவருக்கு பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது. கௌசல்யா மேடம் அவர்களின் இனிமையான நடிப்பும் இந்த படத்திற்கு கூடுதல் பலமாக உள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இறுதியாக, இந்த படத்தில் நான் நல்ல முறையில் தோன்றியிருந்தால், அதற்கான முழு புகழும் இயக்குநருக்கே சேரும். ஏதேனும் குறை இருந்தால், அது எனது பொறுப்பு.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மொத்தத்தில், இந்த உலகில் அனைத்தும் நம் பார்வைக்கேற்ப அழகாக தெரியும். அந்த அழகான பார்வையை கொடுத்த அனைவருக்கும் என் நன்றிகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயவுசெய்து அனைவரும் திரையரங்குகளில் சென்று இந்த படத்தை பார்த்து ஆதரிக்கவும். நன்றி என்றார்.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/manidhan-deivamagalam-audio-launch_69d0769d0f416.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/manidhan-deivamagalam-audio-launch</link>
								</item><item>
								<id>f01d4f5f8540c202397a8e6089e45119</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>யூத் - நன்றி தெரிவித்த படக்குழுவினர்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>01-04-2026 01:40</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பார்வதா என்டர்மெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் கருப்பையா சி. ராம் தயாரிப்பில்,   கென் கருணாஸ் நாயகனாக நடித்து இயக்க, பள்ளி பருவ வாழ்க்கையை மையமாக  கொண்டு கடந்த மார்ச் 19&#45;ஆம் தேதி  வெளியான “யூத்” திரைப்படம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படம் 50 கோடி வசூலைக் கடந்து பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றுள்ளது.  இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், படக்குழுவினர் நன்றி தெரிவித்தனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் கருப்பையா சி. ராம்  பேசியதாவது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“‘யூத்’ படம் எனக்கு முதல் படம் தான். ஆனாலும், அந்த முதல் படத்திலேயே இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ₹50 கோடி வசூல் என்பது ஒரு சாதனை தான். ஆனால் அதைவிட பெரிய சாதனை என்னவென்றால் — இந்த படத்தை அனைத்து மக்களிடமும் கொண்டு சென்று சேர்த்ததே. இன்று இந்த படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பெரிய வெற்றி பெற்றுள்ளது என்பது இன்னும் பெருமையாக இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தின் பயணம் மிகவும் வேகமாக நடந்தது. நாங்கள் அதிகமாக யோசிக்காமல், தைரியமாக முடிவெடுத்தோம். பல சமயங்களில் அதிகமாக யோசித்தால் முடிவு எடுக்க முடியாது. ஆனால் தைரியமாக எடுத்த முடிவுகள் தான் இந்த வெற்றிக்கு காரணம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு காலத்தில் என்னிடம் இரண்டு ரூபாய் கூட இல்லாத நிலை இருந்தது. தேவையான போது அம்மாவிடம் ₹1000, ₹2000 கேட்டுக் கொண்டு வாழ்க்கையை நடத்தினேன். அந்த நிலையிலிருந்து இன்று இவ்வளவு பெரிய மேடையில் நிற்பது — இது என்னுடைய முயற்சி மட்டும் அல்ல, பலரின் ஆதரவு.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தை உருவாக்க உதவிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த படம் உருவாக பலர் தங்கள் பங்களிப்பை செய்துள்ளனர். அந்த ஒவ்வொருவரின் ஆதரவும் இந்த வெற்றியின் காரணம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தை பார்த்தவர்கள் மூன்று முறை பார்த்து உணர்ச்சிவசப்பட்டு அழுதார்கள். அந்த உணர்ச்சி தான் இந்த படத்தின் மிகப்பெரிய பலம். தமிழகத்தை தாண்டி கேரளா, கர்நாடகா, தெலுங்கு ஆகிய பகுதிகளிலும் இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. குறிப்பாக தெலுங்கில் நம்மை யாரும் அறியாத நிலையில் கூட, நல்ல மார்க்கெட்டிங் மூலம் இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் — நம்பிக்கை. நாம் எதிர்பார்த்ததை விட அதிகமாக கிடைத்தது எல்லாம் கடவுளின் அருள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பலர் கேட்கிறார்கள் — ‘இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்த பிறகு அடுத்தது என்ன?’ எனக்கு வெற்றி என்பது தற்காலிகம். ஆனால் நன்றி உணர்வு என்றைக்கும் நிலைத்தது. அதனால் தான் இந்த நன்றி கூறும் விழாவை நடத்த வேண்டும் என்று நினைத்தேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் வெளியான போது பெரிய படங்களுடன் போட்டி இருந்தது. இருந்தாலும், நல்ல படம் என்றால் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் நானும் கென்னும் உறுதியாக இருந்தோம். அந்த நம்பிக்கை தான் இந்த வெற்றியை கொடுத்தது. கென் என்னுடன் ஆரம்பத்தில் எப்படி இருந்தாரோ அதே போல் தான் இப்படி இருக்கிறார். அவருக்கு நானும் ரசிகன் இன்று எல்லோரும் அவரை கொண்டாடுவது மகிழ்ச்சி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த சினிமா உலகில் புதிய இயக்குநர்கள் சந்திக்கும் சிரமங்களை நான் பார்த்திருக்கிறேன். ஒரு இயக்குநர் நல்ல மனநிலையுடன் இருந்தால் தான் நல்ல படம் உருவாகும். இயக்குநர்களுக்கு முழு ஆதரவு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. இனிமேல் எங்கள் நிறுவனத்தில் வரும் ஒவ்வொரு இயக்குநருக்கும் தயாரிப்பாளர் பதவி (Producer Credit) வழங்கப்படும். “ஒரு இயக்குநரின் கனவை நனவாக்க உதவும் தயாரிப்பாளராக இருக்க வேண்டும் — அதுதான் என் ஆசை. எங்கள் நிறுவனத்தில் தொடர்ந்து நல்ல படங்கள் செய்வோம் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை நளினி பேசியதாவது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த வெற்றி விழாவில் உங்களை சந்திப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. எங்களை இங்கே கொண்டு வந்த தயாரிப்பாளர் கருப்பையா அவர்களுக்கு என் நன்றி. அவர் ஒருவரையும் மறக்காமல் நன்றி சொன்னது உண்மையிலேயே அவரது  அர்ப்பணிப்பு. இப்படிப்பட்ட தயாரிப்பாளர்கள் இருந்தால் இந்த நிறுவனம் பெரிய உயரம் அடையும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சூரஜ் சார் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது. அவருடைய உழைப்பும் தொழில்முறை அணுகுமுறையும் எனக்கு பெரிய பாடம். ஒரு சிறிய தவறும் விட்டுவைக்காமல் மீண்டும் மீண்டும் செய்வது அசத்தல். இந்த படத்தில் அவர் செய்த கதாபாத்திரம் வேறு லெவல். அவரை தவிர யாராலும் இப்படிச் செய்ய முடியாது. தேவதர்ஷினி அம்மா இந்த படத்தில் மிகவும் அழகாக நடித்திருக்கிறார். அவருக்கு இந்த வாய்ப்பு கொடுத்த கென்னுக்கு நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அந்த வாய்ப்பை அவர் மிக நேர்த்தியாக பயன்படுத்தியிருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் நடித்த குழந்தைகள் எல்லோரும் அசத்தியிருக்கிறார்கள். அவர்களின் திறமை பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். இயக்குநர் கென்  மற்றும் அவருடைய குழு உண்மையிலேயே வேறு லெவல். ஒவ்வொருவரிடமும் சிறந்த நடிப்பை எடுத்திருக்கிறார்கள். கென் இந்தப்படத்திற்காக அத்தனை உழைத்திருக்கிறார். அவர் இன்னும் பெரிய உயரத்திற்கு செல்வார்.  இந்த “யூத்” படத்தில் வேலை செய்தது எனக்கு ஒரு புதிய energy கொடுத்தது. இந்த குழுவோடு இருந்த அனுபவம் எனக்கு மறக்க முடியாதது. &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த சந்தோஷத்தை கொடுத்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை தேவதர்ஷினி பேசியதாவது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இன்று ரொம்ப சந்தோஷமான நாள். இந்த வெற்றி விழாவில் நிற்பது ஒரு பெரிய மகிழ்ச்சி. முதலில் தயாரிப்பாளர் கருப்பையா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. ஒரு அசிஸ்டென்ட் டைரக்டராக இருந்து, இந்த படத்தை நம்பி தயாரிப்பாளராக மாறியது பெரிய விஷயம். ஒரு புது பையன் கையில் காசே இல்லாத நிலையில் இருந்தாலும், இந்த கதையை நம்பி படம் எடுத்ததற்கு நன்றி. எதையும் மாற்றாமல், அதே உண்மையோடு படத்தை கொண்டு வந்தது மிகப்பெரிய பலம். ஜி.வி. பிரகாஷ் மற்றும் அவருடைய குழுவுக்கு என் நன்றி. இந்த படத்தின் மியூசிக் எங்களுக்கு பெரிய நம்பிக்கை கொடுத்தது. விக்கி மற்றும் குழு எந்த சமரசமும் இல்லாமல் அழகாக ஒவ்வொரு காட்சியையும் உருவாக்கியிருக்கிறார்கள். இந்த படத்தை மிகவும் அழகாக எடிட் செய்திருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ராமு மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கும் என் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சூரஜ் சார் ஒரு அற்புதமான நடிகர். அவருடன் வேலை செய்தது எனக்கு பெருமை. அவருடைய அர்ப்பணிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. நளினி அம்மாவுடன் மீண்டும் வேலை செய்தது ஒரு அழகான அனுபவம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் நடித்த குழந்தைகள் மற்றும் இளம் கலைஞர்கள் அனைவரும் அசத்தியிருக்கிறார்கள். ஒவ்வொருவரும் இந்த படத்தை இன்னும் சிறப்பாக்கியிருக்கிறார்கள். இந்த படம் எங்கள் எல்லாருக்கும் ஒரு முக்கியமான மைல்கல்லாக இருக்கும். கென் இந்த படத்தில் பல பரிமாணங்களில் உழைத்திருக்கிறார். அவருடைய நேர்மை, அன்பு, மற்றும் நேர்மையான அணுகுமுறை மிகப்பெரியது. அவர் மிகப்பெரிய இடத்தை அடைவார்.  இந்த அழகான அனுபவத்தை கொடுத்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை மீனாட்சி பேசியதாவது,&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில் கடவுளுக்கும், என் அப்பா அம்மாவுக்கும் என் நன்றி. இந்த படத்தின் மூலம் எனக்கு கிடைத்த அன்பு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்று கேப் டிரைவர் கூட என்னை கேரக்டர் பெயரால் அழைத்தது எனக்கு பெருமையாக இருந்தது. அதுதான் இந்த படத்தின் உண்மையான வெற்றி என்று நான் நினைக்கிறேன். நான் பல வருடங்களாக நடித்து வந்தாலும், இப்படியான அடையாளம் கிடைத்தது இப்போது தான். அதற்கு காரணம் இந்த “யூத்” படம். கென், உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த வாய்ப்பை கொடுத்த தயாரிப்பாளர் கருப்பையா அவர்களுக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படக்குழுவுடன் இருந்த அனுபவம் எனக்கு குடும்பம் கிடைத்த மாதிரி. சின்னா, ஈஸ்வர், டேனி, லோகேஷ் எல்லாரும் எனக்கு குடும்பமாகி விட்டார்கள். இந்த நட்புதான் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. 2023&#45;ல் தொடங்கிய இந்த பயணம் இன்று வெற்றியாகியுள்ளது. அந்த நாள் முதல் இன்று வரை என்னை நம்பியதற்கு நன்றி. விக்கி அண்ணா, எங்களை அழகாக காட்டியதற்கு நன்றி. சூரஜ் சார், உங்களுடன் ஒரே படத்தில் இருந்தது எனக்கு பெருமை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சோனி, கேரன் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றி. இந்த படத்தில் வேலை செய்த ஒவ்வொருவருக்கும் என் நன்றி. &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் என் நன்றி. எங்களை ஆதரித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் சுராஜ் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் எனக்கு ஒரு பெரிய அனுபவத்தை கொடுத்தது. அதற்காக இயக்குநர் கென்னுக்கு என் மனமார்ந்த நன்றி. அவர் ஒரு நடிகர் மட்டுமல்ல, மிகத் தெளிவான இயக்குநர். அவருடைய தீவிரமும் அர்ப்பணிப்பும் தான் இந்த வெற்றியின் காரணம். இன்னும் பெரிய உயரங்களை அவர் அடைவார் என்று நம்புகிறேன். கென் மற்றும் அவருடைய குழுவுக்கு சிறப்பு நன்றி. இந்த படத்தில் வேலை செய்த அனுபவம் மிகவும் அழகான நினைவாக இருக்கும். தயாரிப்பாளர் கருப்பையா அவர்களுக்கு என் நன்றி. அவர் ஒரு பெரிய தயாரிப்பாளராக உயர்வார் என்று நம்புகிறேன். நளினி அம்மா, தேவதர்ஷினி அம்மா — உங்களுடன் வேலை செய்தது பெருமை. எனக்கு தமிழ் கற்றுக்கொள்ள உதவிய அனைவருக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். என் நண்பர்கள் மற்றும் சக நடிகர்களுக்கும் என் நன்றி. இந்த வாய்ப்பை எனக்கு அறிமுகப்படுத்திய நண்பருக்கும் நன்றி. இந்த படத்தை பார்த்து பாராட்டிய அனைவருக்கும் நன்றி. சிறப்பாக என்னை பாராட்டிய சிலம்பரசன் அவர்களுக்கு நன்றி. இந்த படத்தை வெற்றியாக்கிய ரசிகர்கள் அனைவருக்கும் என் நன்றி. மீடியா நண்பர்கள் அனைவருக்கும் மீண்டும் என் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கென் கருணாஸ் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இன்றைய காலத்தில் ஒரு படம் வெளியானதை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மிகவும் கடினம். அதை நீங்கள் உங்கள் செய்திகளால் மக்களிடம் சேர்த்தது பெரிய உதவி. அதற்காக உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. எங்கள் மார்க்கெட்டிங் குழுவுக்கும் என் நன்றி. அனைவரும் சேர்ந்து இந்த படத்தை மக்களிடம் கொண்டு சென்றுள்ளீர்கள். முதலில் கடவுளுக்கும் என் நன்றி. அதற்குப் பிறகு என் அப்பா, அம்மாவுக்கும் என் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தின் பயணத்தில் நான் பலருக்கு நன்றி கடன் பட்டிருக்கிறேன். அதனால் தான் இந்த நன்றி விழாவை நடத்துகிறோம். இந்த பயணத்தில் என்னை ஆதரித்த ஒவ்வொருவருக்கும் என் நன்றி. ஜிஎஸ்ஆர் சார், உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. உங்களுடைய உற்சாகமும் அர்ப்பணிப்பும் எங்களை மிகவும் ஊக்கப்படுத்தியது. ஷூட்டிங் ஸ்பாட்டில் கூட உங்கள் எனர்ஜி எப்போதும் வேற லெவலில் இருந்தது. அந்த நேர்மையான அணுகுமுறை எங்களுக்கு ஒரு பெரிய உதாரணம். இந்த படத்தில் உங்களுடன் வேலை செய்தது மகிழ்ச்சி. இந்த வெற்றிக்கு காரணமான ஒவ்வொருவருக்கும் என் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;டேனி, லோகித், பிரின்ஸ், ஈஷ்வர், சின்னா — தயவு செய்து மேடைக்கு வாருங்கள். இவர்கள் இல்லாமல் நான் இன்று இந்த மேடையில் நிற்க முடியாது. மொட்டை மாடியில் ஆரம்பித்த இந்த நட்பு — இன்று இங்கே வந்திருக்கிறது. இந்த படத்திற்கும், இந்த பயணத்திற்கும் இவர்கள்தான் காரணம். உங்களுக்கெல்லாம் என் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விக்கி அண்ணாவுக்கு என் மனமார்ந்த நன்றி. என்னுடைய உணர்வுகளையும் பயத்தையும் புரிந்து, என்னை எப்போதும் உற்சாகப்படுத்தினார். ஃபைட் மாஸ்டர் கலை அண்ணாவுக்கு என் நன்றி. தனது பிஸியான நேரத்திலும் சம்பளம் பார்க்காமல் வந்து எங்களுக்கு உதவினார். அது எங்களுக்கு மறக்க முடியாத உதவி. காவியா அக்காவுக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த முழு பயணத்திலும் எனக்கு பெரிய ஆதரவாக இருந்தார். என் தோற்றத்திலிருந்து நம்பிக்கை வரை அனைத்திலும் உதவினார். விக்கி அண்ணா எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ராமு சார், உங்களுடைய உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு எங்களுக்கு பெரிய பலம். நான் கேட்கும் ஒவ்வொரு விஷயத்தையும் மறுநாளே செய்து கொடுத்தீர்கள். நீங்கள் இல்லாமல் இந்த படம் இப்படியாக இருக்காது. இந்த படத்தில் நடித்த அனைத்து இன்ஃப்ளூயன்சர்களுக்கும் என் நன்றி. உங்களுடைய திறமை இந்த படத்தை மேலும் அழகாக்கியது. முகேஷ் அண்ணா, உங்கள் குரலுக்கு நான் பெரிய ரசிகன். நன்றி. என் மூன்று ஹீரோயின்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.  என்னை நம்பி, முழு ஒத்துழைப்புடன் நடித்ததற்கு நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில் எங்கள் எடிட்டர் நாஷ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. அவருடைய கருத்துகளும் வழிகாட்டுதலும் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. அவருடைய உதவியாளர் ஹரிக்கும் என் நன்றி. ஒவ்வொரு காட்சியையும் சிறப்பாக மாற்ற அவருடைய பங்களிப்பு அதிகம்.பிரவீன் ஆண்டனி, விக்னேஷ் ராஜா, வினோத் ஆகியோருக்கும் என் நன்றி. அவர்களுடைய ஊக்கமும் வழிகாட்டுதலும் இந்த படத்திற்கு முக்கியம். தமிழ் அண்ணா, உங்கள் நேர்மையான ஆலோசனைகளுக்கு நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஜி.வி. பிரகாஷ் அண்ணா, உங்கள் உதவியை நான் எப்போதும் மறக்க மாட்டேன். என்னுடன் நடித்த நண்பர்கள் பப்ளோ, சின்னா, ஈஷ்வர் — உங்களுக்கு நன்றி. நட்பு மற்றும் ஆதரவு இந்த பயணத்தில் மிக முக்கியம். நளினி மேம், உங்கள் நேர்மையான அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி.  நளினி மேடம் என் அம்மாவுக்கு பிறகு அதிகம் என்னை நம்பினார்.  தேவதர்ஷினி மேம், உங்கள் நம்பிக்கையும் ஒத்துழைப்பும் எங்களுக்கு பெரிய பலம். சுராஜ் சார், உங்கள் நடிப்பு இந்த படத்தின் முக்கியமான பலம். இந்த படத்தில் உழைத்த ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றி. நான் கேட்ட அனைத்தையும் தந்து என்னை முழுமையாக நம்பி இப்படத்தை தயாரித்த கருப்பையா அண்ணாவுக்கு நன்றி,” என்றார்.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/youth-thanks-meet">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பார்வதா என்டர்மெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் கருப்பையா சி. ராம் தயாரிப்பில்,   கென் கருணாஸ் நாயகனாக நடித்து இயக்க, பள்ளி பருவ வாழ்க்கையை மையமாக  கொண்டு கடந்த மார்ச் 19&#45;ஆம் தேதி  வெளியான “யூத்” திரைப்படம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படம் 50 கோடி வசூலைக் கடந்து பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றுள்ளது.  இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், படக்குழுவினர் நன்றி தெரிவித்தனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் கருப்பையா சி. ராம்  பேசியதாவது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“‘யூத்’ படம் எனக்கு முதல் படம் தான். ஆனாலும், அந்த முதல் படத்திலேயே இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ₹50 கோடி வசூல் என்பது ஒரு சாதனை தான். ஆனால் அதைவிட பெரிய சாதனை என்னவென்றால் — இந்த படத்தை அனைத்து மக்களிடமும் கொண்டு சென்று சேர்த்ததே. இன்று இந்த படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பெரிய வெற்றி பெற்றுள்ளது என்பது இன்னும் பெருமையாக இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தின் பயணம் மிகவும் வேகமாக நடந்தது. நாங்கள் அதிகமாக யோசிக்காமல், தைரியமாக முடிவெடுத்தோம். பல சமயங்களில் அதிகமாக யோசித்தால் முடிவு எடுக்க முடியாது. ஆனால் தைரியமாக எடுத்த முடிவுகள் தான் இந்த வெற்றிக்கு காரணம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு காலத்தில் என்னிடம் இரண்டு ரூபாய் கூட இல்லாத நிலை இருந்தது. தேவையான போது அம்மாவிடம் ₹1000, ₹2000 கேட்டுக் கொண்டு வாழ்க்கையை நடத்தினேன். அந்த நிலையிலிருந்து இன்று இவ்வளவு பெரிய மேடையில் நிற்பது — இது என்னுடைய முயற்சி மட்டும் அல்ல, பலரின் ஆதரவு.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தை உருவாக்க உதவிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த படம் உருவாக பலர் தங்கள் பங்களிப்பை செய்துள்ளனர். அந்த ஒவ்வொருவரின் ஆதரவும் இந்த வெற்றியின் காரணம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தை பார்த்தவர்கள் மூன்று முறை பார்த்து உணர்ச்சிவசப்பட்டு அழுதார்கள். அந்த உணர்ச்சி தான் இந்த படத்தின் மிகப்பெரிய பலம். தமிழகத்தை தாண்டி கேரளா, கர்நாடகா, தெலுங்கு ஆகிய பகுதிகளிலும் இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. குறிப்பாக தெலுங்கில் நம்மை யாரும் அறியாத நிலையில் கூட, நல்ல மார்க்கெட்டிங் மூலம் இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் — நம்பிக்கை. நாம் எதிர்பார்த்ததை விட அதிகமாக கிடைத்தது எல்லாம் கடவுளின் அருள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பலர் கேட்கிறார்கள் — ‘இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்த பிறகு அடுத்தது என்ன?’ எனக்கு வெற்றி என்பது தற்காலிகம். ஆனால் நன்றி உணர்வு என்றைக்கும் நிலைத்தது. அதனால் தான் இந்த நன்றி கூறும் விழாவை நடத்த வேண்டும் என்று நினைத்தேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் வெளியான போது பெரிய படங்களுடன் போட்டி இருந்தது. இருந்தாலும், நல்ல படம் என்றால் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் நானும் கென்னும் உறுதியாக இருந்தோம். அந்த நம்பிக்கை தான் இந்த வெற்றியை கொடுத்தது. கென் என்னுடன் ஆரம்பத்தில் எப்படி இருந்தாரோ அதே போல் தான் இப்படி இருக்கிறார். அவருக்கு நானும் ரசிகன் இன்று எல்லோரும் அவரை கொண்டாடுவது மகிழ்ச்சி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த சினிமா உலகில் புதிய இயக்குநர்கள் சந்திக்கும் சிரமங்களை நான் பார்த்திருக்கிறேன். ஒரு இயக்குநர் நல்ல மனநிலையுடன் இருந்தால் தான் நல்ல படம் உருவாகும். இயக்குநர்களுக்கு முழு ஆதரவு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. இனிமேல் எங்கள் நிறுவனத்தில் வரும் ஒவ்வொரு இயக்குநருக்கும் தயாரிப்பாளர் பதவி (Producer Credit) வழங்கப்படும். “ஒரு இயக்குநரின் கனவை நனவாக்க உதவும் தயாரிப்பாளராக இருக்க வேண்டும் — அதுதான் என் ஆசை. எங்கள் நிறுவனத்தில் தொடர்ந்து நல்ல படங்கள் செய்வோம் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை நளினி பேசியதாவது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த வெற்றி விழாவில் உங்களை சந்திப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. எங்களை இங்கே கொண்டு வந்த தயாரிப்பாளர் கருப்பையா அவர்களுக்கு என் நன்றி. அவர் ஒருவரையும் மறக்காமல் நன்றி சொன்னது உண்மையிலேயே அவரது  அர்ப்பணிப்பு. இப்படிப்பட்ட தயாரிப்பாளர்கள் இருந்தால் இந்த நிறுவனம் பெரிய உயரம் அடையும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சூரஜ் சார் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது. அவருடைய உழைப்பும் தொழில்முறை அணுகுமுறையும் எனக்கு பெரிய பாடம். ஒரு சிறிய தவறும் விட்டுவைக்காமல் மீண்டும் மீண்டும் செய்வது அசத்தல். இந்த படத்தில் அவர் செய்த கதாபாத்திரம் வேறு லெவல். அவரை தவிர யாராலும் இப்படிச் செய்ய முடியாது. தேவதர்ஷினி அம்மா இந்த படத்தில் மிகவும் அழகாக நடித்திருக்கிறார். அவருக்கு இந்த வாய்ப்பு கொடுத்த கென்னுக்கு நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அந்த வாய்ப்பை அவர் மிக நேர்த்தியாக பயன்படுத்தியிருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் நடித்த குழந்தைகள் எல்லோரும் அசத்தியிருக்கிறார்கள். அவர்களின் திறமை பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். இயக்குநர் கென்  மற்றும் அவருடைய குழு உண்மையிலேயே வேறு லெவல். ஒவ்வொருவரிடமும் சிறந்த நடிப்பை எடுத்திருக்கிறார்கள். கென் இந்தப்படத்திற்காக அத்தனை உழைத்திருக்கிறார். அவர் இன்னும் பெரிய உயரத்திற்கு செல்வார்.  இந்த “யூத்” படத்தில் வேலை செய்தது எனக்கு ஒரு புதிய energy கொடுத்தது. இந்த குழுவோடு இருந்த அனுபவம் எனக்கு மறக்க முடியாதது. &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த சந்தோஷத்தை கொடுத்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை தேவதர்ஷினி பேசியதாவது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இன்று ரொம்ப சந்தோஷமான நாள். இந்த வெற்றி விழாவில் நிற்பது ஒரு பெரிய மகிழ்ச்சி. முதலில் தயாரிப்பாளர் கருப்பையா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. ஒரு அசிஸ்டென்ட் டைரக்டராக இருந்து, இந்த படத்தை நம்பி தயாரிப்பாளராக மாறியது பெரிய விஷயம். ஒரு புது பையன் கையில் காசே இல்லாத நிலையில் இருந்தாலும், இந்த கதையை நம்பி படம் எடுத்ததற்கு நன்றி. எதையும் மாற்றாமல், அதே உண்மையோடு படத்தை கொண்டு வந்தது மிகப்பெரிய பலம். ஜி.வி. பிரகாஷ் மற்றும் அவருடைய குழுவுக்கு என் நன்றி. இந்த படத்தின் மியூசிக் எங்களுக்கு பெரிய நம்பிக்கை கொடுத்தது. விக்கி மற்றும் குழு எந்த சமரசமும் இல்லாமல் அழகாக ஒவ்வொரு காட்சியையும் உருவாக்கியிருக்கிறார்கள். இந்த படத்தை மிகவும் அழகாக எடிட் செய்திருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ராமு மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கும் என் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சூரஜ் சார் ஒரு அற்புதமான நடிகர். அவருடன் வேலை செய்தது எனக்கு பெருமை. அவருடைய அர்ப்பணிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. நளினி அம்மாவுடன் மீண்டும் வேலை செய்தது ஒரு அழகான அனுபவம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் நடித்த குழந்தைகள் மற்றும் இளம் கலைஞர்கள் அனைவரும் அசத்தியிருக்கிறார்கள். ஒவ்வொருவரும் இந்த படத்தை இன்னும் சிறப்பாக்கியிருக்கிறார்கள். இந்த படம் எங்கள் எல்லாருக்கும் ஒரு முக்கியமான மைல்கல்லாக இருக்கும். கென் இந்த படத்தில் பல பரிமாணங்களில் உழைத்திருக்கிறார். அவருடைய நேர்மை, அன்பு, மற்றும் நேர்மையான அணுகுமுறை மிகப்பெரியது. அவர் மிகப்பெரிய இடத்தை அடைவார்.  இந்த அழகான அனுபவத்தை கொடுத்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை மீனாட்சி பேசியதாவது,&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில் கடவுளுக்கும், என் அப்பா அம்மாவுக்கும் என் நன்றி. இந்த படத்தின் மூலம் எனக்கு கிடைத்த அன்பு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்று கேப் டிரைவர் கூட என்னை கேரக்டர் பெயரால் அழைத்தது எனக்கு பெருமையாக இருந்தது. அதுதான் இந்த படத்தின் உண்மையான வெற்றி என்று நான் நினைக்கிறேன். நான் பல வருடங்களாக நடித்து வந்தாலும், இப்படியான அடையாளம் கிடைத்தது இப்போது தான். அதற்கு காரணம் இந்த “யூத்” படம். கென், உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த வாய்ப்பை கொடுத்த தயாரிப்பாளர் கருப்பையா அவர்களுக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படக்குழுவுடன் இருந்த அனுபவம் எனக்கு குடும்பம் கிடைத்த மாதிரி. சின்னா, ஈஸ்வர், டேனி, லோகேஷ் எல்லாரும் எனக்கு குடும்பமாகி விட்டார்கள். இந்த நட்புதான் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. 2023&#45;ல் தொடங்கிய இந்த பயணம் இன்று வெற்றியாகியுள்ளது. அந்த நாள் முதல் இன்று வரை என்னை நம்பியதற்கு நன்றி. விக்கி அண்ணா, எங்களை அழகாக காட்டியதற்கு நன்றி. சூரஜ் சார், உங்களுடன் ஒரே படத்தில் இருந்தது எனக்கு பெருமை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சோனி, கேரன் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றி. இந்த படத்தில் வேலை செய்த ஒவ்வொருவருக்கும் என் நன்றி. &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் என் நன்றி. எங்களை ஆதரித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் சுராஜ் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் எனக்கு ஒரு பெரிய அனுபவத்தை கொடுத்தது. அதற்காக இயக்குநர் கென்னுக்கு என் மனமார்ந்த நன்றி. அவர் ஒரு நடிகர் மட்டுமல்ல, மிகத் தெளிவான இயக்குநர். அவருடைய தீவிரமும் அர்ப்பணிப்பும் தான் இந்த வெற்றியின் காரணம். இன்னும் பெரிய உயரங்களை அவர் அடைவார் என்று நம்புகிறேன். கென் மற்றும் அவருடைய குழுவுக்கு சிறப்பு நன்றி. இந்த படத்தில் வேலை செய்த அனுபவம் மிகவும் அழகான நினைவாக இருக்கும். தயாரிப்பாளர் கருப்பையா அவர்களுக்கு என் நன்றி. அவர் ஒரு பெரிய தயாரிப்பாளராக உயர்வார் என்று நம்புகிறேன். நளினி அம்மா, தேவதர்ஷினி அம்மா — உங்களுடன் வேலை செய்தது பெருமை. எனக்கு தமிழ் கற்றுக்கொள்ள உதவிய அனைவருக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். என் நண்பர்கள் மற்றும் சக நடிகர்களுக்கும் என் நன்றி. இந்த வாய்ப்பை எனக்கு அறிமுகப்படுத்திய நண்பருக்கும் நன்றி. இந்த படத்தை பார்த்து பாராட்டிய அனைவருக்கும் நன்றி. சிறப்பாக என்னை பாராட்டிய சிலம்பரசன் அவர்களுக்கு நன்றி. இந்த படத்தை வெற்றியாக்கிய ரசிகர்கள் அனைவருக்கும் என் நன்றி. மீடியா நண்பர்கள் அனைவருக்கும் மீண்டும் என் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கென் கருணாஸ் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இன்றைய காலத்தில் ஒரு படம் வெளியானதை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மிகவும் கடினம். அதை நீங்கள் உங்கள் செய்திகளால் மக்களிடம் சேர்த்தது பெரிய உதவி. அதற்காக உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. எங்கள் மார்க்கெட்டிங் குழுவுக்கும் என் நன்றி. அனைவரும் சேர்ந்து இந்த படத்தை மக்களிடம் கொண்டு சென்றுள்ளீர்கள். முதலில் கடவுளுக்கும் என் நன்றி. அதற்குப் பிறகு என் அப்பா, அம்மாவுக்கும் என் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தின் பயணத்தில் நான் பலருக்கு நன்றி கடன் பட்டிருக்கிறேன். அதனால் தான் இந்த நன்றி விழாவை நடத்துகிறோம். இந்த பயணத்தில் என்னை ஆதரித்த ஒவ்வொருவருக்கும் என் நன்றி. ஜிஎஸ்ஆர் சார், உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. உங்களுடைய உற்சாகமும் அர்ப்பணிப்பும் எங்களை மிகவும் ஊக்கப்படுத்தியது. ஷூட்டிங் ஸ்பாட்டில் கூட உங்கள் எனர்ஜி எப்போதும் வேற லெவலில் இருந்தது. அந்த நேர்மையான அணுகுமுறை எங்களுக்கு ஒரு பெரிய உதாரணம். இந்த படத்தில் உங்களுடன் வேலை செய்தது மகிழ்ச்சி. இந்த வெற்றிக்கு காரணமான ஒவ்வொருவருக்கும் என் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;டேனி, லோகித், பிரின்ஸ், ஈஷ்வர், சின்னா — தயவு செய்து மேடைக்கு வாருங்கள். இவர்கள் இல்லாமல் நான் இன்று இந்த மேடையில் நிற்க முடியாது. மொட்டை மாடியில் ஆரம்பித்த இந்த நட்பு — இன்று இங்கே வந்திருக்கிறது. இந்த படத்திற்கும், இந்த பயணத்திற்கும் இவர்கள்தான் காரணம். உங்களுக்கெல்லாம் என் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விக்கி அண்ணாவுக்கு என் மனமார்ந்த நன்றி. என்னுடைய உணர்வுகளையும் பயத்தையும் புரிந்து, என்னை எப்போதும் உற்சாகப்படுத்தினார். ஃபைட் மாஸ்டர் கலை அண்ணாவுக்கு என் நன்றி. தனது பிஸியான நேரத்திலும் சம்பளம் பார்க்காமல் வந்து எங்களுக்கு உதவினார். அது எங்களுக்கு மறக்க முடியாத உதவி. காவியா அக்காவுக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த முழு பயணத்திலும் எனக்கு பெரிய ஆதரவாக இருந்தார். என் தோற்றத்திலிருந்து நம்பிக்கை வரை அனைத்திலும் உதவினார். விக்கி அண்ணா எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ராமு சார், உங்களுடைய உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு எங்களுக்கு பெரிய பலம். நான் கேட்கும் ஒவ்வொரு விஷயத்தையும் மறுநாளே செய்து கொடுத்தீர்கள். நீங்கள் இல்லாமல் இந்த படம் இப்படியாக இருக்காது. இந்த படத்தில் நடித்த அனைத்து இன்ஃப்ளூயன்சர்களுக்கும் என் நன்றி. உங்களுடைய திறமை இந்த படத்தை மேலும் அழகாக்கியது. முகேஷ் அண்ணா, உங்கள் குரலுக்கு நான் பெரிய ரசிகன். நன்றி. என் மூன்று ஹீரோயின்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.  என்னை நம்பி, முழு ஒத்துழைப்புடன் நடித்ததற்கு நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில் எங்கள் எடிட்டர் நாஷ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. அவருடைய கருத்துகளும் வழிகாட்டுதலும் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. அவருடைய உதவியாளர் ஹரிக்கும் என் நன்றி. ஒவ்வொரு காட்சியையும் சிறப்பாக மாற்ற அவருடைய பங்களிப்பு அதிகம்.பிரவீன் ஆண்டனி, விக்னேஷ் ராஜா, வினோத் ஆகியோருக்கும் என் நன்றி. அவர்களுடைய ஊக்கமும் வழிகாட்டுதலும் இந்த படத்திற்கு முக்கியம். தமிழ் அண்ணா, உங்கள் நேர்மையான ஆலோசனைகளுக்கு நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஜி.வி. பிரகாஷ் அண்ணா, உங்கள் உதவியை நான் எப்போதும் மறக்க மாட்டேன். என்னுடன் நடித்த நண்பர்கள் பப்ளோ, சின்னா, ஈஷ்வர் — உங்களுக்கு நன்றி. நட்பு மற்றும் ஆதரவு இந்த பயணத்தில் மிக முக்கியம். நளினி மேம், உங்கள் நேர்மையான அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி.  நளினி மேடம் என் அம்மாவுக்கு பிறகு அதிகம் என்னை நம்பினார்.  தேவதர்ஷினி மேம், உங்கள் நம்பிக்கையும் ஒத்துழைப்பும் எங்களுக்கு பெரிய பலம். சுராஜ் சார், உங்கள் நடிப்பு இந்த படத்தின் முக்கியமான பலம். இந்த படத்தில் உழைத்த ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றி. நான் கேட்ட அனைத்தையும் தந்து என்னை முழுமையாக நம்பி இப்படத்தை தயாரித்த கருப்பையா அண்ணாவுக்கு நன்றி,” என்றார்.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/youth-thanks-meet_69cdcb10ceafa.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/youth-thanks-meet</link>
								</item><item>
								<id>662fe95dc915bc0b5914824513567483</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>பள்ளிச்சட்டம்பி - பத்திரிகையாளர் சந்திப்பு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>30-03-2026 15:54</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வேர்ல்ட் வைட் பிலிம்ஸ் மற்றும் சி கியூப் ப்ரோஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் தயாராகி, ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் &apos;பள்ளிச்சட்டம்பி&apos; படத்தின் தமிழ் பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தில் டொவினோ தாமஸ், கயாடு லோஹர், விஜயராகவன், பாபு ராஜ், அலெக்சாண்டர் பிரசாந்த், சுதீர் கராமனா, டி.ஜி.ரவி,, ஜான் ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;டிஜோ டோமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசைமமைத்திருக்கிறார். 1957ஆம் ஆண்டின் பின்னணியில் கமர்சியல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வேர்ல்ட் வைட் பிலிம்ஸ் மற்றும் சி கியூப் ப்ரோஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் நௌஃபல், பிரிஜீஷ்,  சானுக்யா &#45; சைதன்யா&#45; சரண்  ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை தமிழகம் முழுவதும் சக்ரா பிக்சர்ஸ் வெளியிடுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தமிழ்ப் பதிப்பிற்காக சென்னையில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், நடிகர் டொவினோ தாமஸ், நடிகை கயாடு லோஹர், இணை தயாரிப்பாளர் மேகா ஷ்யாம், சக்ரா பிக்சர்ஸ் வெற்றி, தயாரிப்பாளர் சைதன்யா, சரண் ஆகியோர் கலந்து கொண்டனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இணை தயாரிப்பாளர் மேகா ஷ்யாம் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;திரையுலகில் 14 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். இப்போதுதான் முதல் முறையாக இணை தயாரிப்பாளர் என்ற முறையில் மேடை ஏறி இருக்கிறேன். இது எனக்கு மறக்க முடியாத தருணம். என்னுடைய சகோதரர்கள் சானுக்யா &#45; சைதன்யா &#45; சரண் ஆகியோரை பாராட்டுகிறேன். படக்குழுவினரை பாராட்டுகிறேன். படத்தைப் பற்றி நான் அதிகம் பேசப் போவதில்லை. இந்தப் படம் எமோஷனல் ஆக்சன் என்டர்டெய்னர். இந்தப் படத்தை உலகம் முழுவதும் வெளியிடுகிறோம். டொவினோ தாமஸ், கயாடு லோஹர் தங்களுடைய சிறப்பான பங்களிப்பை வழங்கி இருக்கிறார்கள். இயக்குநரும் அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளார் படத்தை அனைவரும் திரையரங்கில் பார்த்து ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சக்ரா பிக்சர்ஸ் வெற்றி பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;இது எங்களுக்கு முதல் திரைப்படம். இந்தத் திரைப்படம் மிகச் சிறப்பாக இருக்கிறது. கன்டென்ட் உள்ள படம். ஏப்ரல் 10  ஆம் தேதி வெளியாகிறது. அனைவரும் ஆதரவு தாருங்கள்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் சரண் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;இந்தப் படம் எங்கள் நிறுவனத்திற்கு முதல் திரைப்படம். நாங்கள் மூன்று சகோதரர்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறோம். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி அன்று இப்படத்தின் படப்பிடிப்பு பணிகளை தொடங்கினோம். தற்போது வெளியிடுகிறோம். இந்தத் திரைப்படத்தின் மூலம் நாங்கள் 1950 களில் கேரளாவில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை மறு உருவாக்கம் செய்து சொல்லி இருக்கிறோம். இதுபோன்றதொரு படத்தை நாங்கள் முதலில் தயாரித்ததற்காக பெருமிதம் கொள்கிறோம்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை கயாடு லோஹர் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;இது என்னுடைய மூன்றாவது மலையாள திரைப்படம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்தப் படத்தின் மூலம் மலையாளத்தில் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தின் கதாபாத்திரம் வித்தியாசமானது. என் இதயத்திற்கு நெருக்கமான கதாபாத்திரமும் கூட. இதுபோன்ற கதாபாத்திரத்தை எனக்கு வழங்கியதற்காக இயக்குநருக்கும் , தயாரிப்பாளருக்கும் நன்றி. நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தது. இந்தப் படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். நாங்கள் அனைவரும் கூட்டணியாக இணைந்து கடுமையாக உழைத்து ஃபேமிலி என்டர்டெய்னராகவும் உருவாக்கி இருக்கிறோம். டொவினோ தாமஸ் சிறந்த திறமையுள்ள சக நடிகர் அவருக்கும் நன்றி,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் டொவினோ தாமஸ் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;இப்படத்தின் கதையை நாங்கள் 2018 ஆம் ஆண்டில்  விவாதித்தோம். நீண்ட விவாதத்திற்குப் பிறகு திரைக்கதையை சிறப்பாக வடிவமைத்து 2025 ஆம் ஆண்டில் தான் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கினோம். இயக்குநரும், நானும் வேறு படங்களில் பணியாற்றிக் கொண்டிருந்ததால், அவை அனைத்தையும் நிறைவு செய்துவிட்டு இப்படத்தில் இணைந்தோம். அதன் காரணமாகவும் இப்படத்தின் பணிகள் சற்று தாமதமானது. இப்படத்தின் கதாசிரியர் சுரேஷ்பாபு திரைக்கதையை செழுமைப்படுத்தினார். நான் முதன்முதலாக கேட்ட கதை வடிவத்தை விட.. இந்தக் கதை அமைப்பு சிறந்ததாக இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நூறு நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடந்தது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான நடிகர்களுடன் படப்பிடிப்பு நடைபெற்றது. இது எளிதான காரியம் அல்ல. இதற்கு கடின உழைப்பும் தேவை. திட்டமிடலும் தேவை.  இது ஒரு பீரியட் மூவி. 1957&#45; 58 கால கட்டத்தை சார்ந்த படம். அந்த காலகட்டத்தில் கேரளாவில் இருந்த சமூக அரசியல் கட்டமைப்பு, பின்னணியில் இடம்பெறும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இது உண்மைச் சம்பவம் அல்ல. ஆனால் சில சம்பவங்களை தழுவி நிறைய கற்பனையான கதாபாத்திரங்களுடன் இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார்கள். இந்தப் படத்தை தயாரிப்பாளர்கள் பார்த்து விட்டனர். அவர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். நான் இந்த படத்தை ரசிகர்களுடன் திரையரங்குகளில் காண்பதற்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். திரையரங்குகளில் ரசிகர்கள் இப்படத்தை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை அவர்களுடன் இருந்து பார்த்து அனுபவிக்க வேண்டும் என்பதற்காக காத்திருக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எனக்கு முழுமை அடையாத திரைப்படங்களை பார்த்து கணிக்கத் தெரியாது. ரசிகர்களுடன் திரைப்படத்தின் முழு வடிவத்தை திரையரங்குகளில் பார்ப்பது தான் எனக்கு பிடிக்கும். அதனால் இந்த படத்திற்காக நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்தப் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதே போல் படமும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெறும் என்று நம்புகிறேன். நிச்சயம் இந்த படம் ரசிகர்களை ஏமாற்றாது. &apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/pallichattambhi-press-meet-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வேர்ல்ட் வைட் பிலிம்ஸ் மற்றும் சி கியூப் ப்ரோஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் தயாராகி, ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் &apos;பள்ளிச்சட்டம்பி&apos; படத்தின் தமிழ் பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தில் டொவினோ தாமஸ், கயாடு லோஹர், விஜயராகவன், பாபு ராஜ், அலெக்சாண்டர் பிரசாந்த், சுதீர் கராமனா, டி.ஜி.ரவி,, ஜான் ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;டிஜோ டோமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசைமமைத்திருக்கிறார். 1957ஆம் ஆண்டின் பின்னணியில் கமர்சியல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வேர்ல்ட் வைட் பிலிம்ஸ் மற்றும் சி கியூப் ப்ரோஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் நௌஃபல், பிரிஜீஷ்,  சானுக்யா &#45; சைதன்யா&#45; சரண்  ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை தமிழகம் முழுவதும் சக்ரா பிக்சர்ஸ் வெளியிடுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தமிழ்ப் பதிப்பிற்காக சென்னையில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், நடிகர் டொவினோ தாமஸ், நடிகை கயாடு லோஹர், இணை தயாரிப்பாளர் மேகா ஷ்யாம், சக்ரா பிக்சர்ஸ் வெற்றி, தயாரிப்பாளர் சைதன்யா, சரண் ஆகியோர் கலந்து கொண்டனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இணை தயாரிப்பாளர் மேகா ஷ்யாம் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;திரையுலகில் 14 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். இப்போதுதான் முதல் முறையாக இணை தயாரிப்பாளர் என்ற முறையில் மேடை ஏறி இருக்கிறேன். இது எனக்கு மறக்க முடியாத தருணம். என்னுடைய சகோதரர்கள் சானுக்யா &#45; சைதன்யா &#45; சரண் ஆகியோரை பாராட்டுகிறேன். படக்குழுவினரை பாராட்டுகிறேன். படத்தைப் பற்றி நான் அதிகம் பேசப் போவதில்லை. இந்தப் படம் எமோஷனல் ஆக்சன் என்டர்டெய்னர். இந்தப் படத்தை உலகம் முழுவதும் வெளியிடுகிறோம். டொவினோ தாமஸ், கயாடு லோஹர் தங்களுடைய சிறப்பான பங்களிப்பை வழங்கி இருக்கிறார்கள். இயக்குநரும் அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளார் படத்தை அனைவரும் திரையரங்கில் பார்த்து ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சக்ரா பிக்சர்ஸ் வெற்றி பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;இது எங்களுக்கு முதல் திரைப்படம். இந்தத் திரைப்படம் மிகச் சிறப்பாக இருக்கிறது. கன்டென்ட் உள்ள படம். ஏப்ரல் 10  ஆம் தேதி வெளியாகிறது. அனைவரும் ஆதரவு தாருங்கள்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் சரண் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;இந்தப் படம் எங்கள் நிறுவனத்திற்கு முதல் திரைப்படம். நாங்கள் மூன்று சகோதரர்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறோம். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி அன்று இப்படத்தின் படப்பிடிப்பு பணிகளை தொடங்கினோம். தற்போது வெளியிடுகிறோம். இந்தத் திரைப்படத்தின் மூலம் நாங்கள் 1950 களில் கேரளாவில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை மறு உருவாக்கம் செய்து சொல்லி இருக்கிறோம். இதுபோன்றதொரு படத்தை நாங்கள் முதலில் தயாரித்ததற்காக பெருமிதம் கொள்கிறோம்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை கயாடு லோஹர் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;இது என்னுடைய மூன்றாவது மலையாள திரைப்படம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்தப் படத்தின் மூலம் மலையாளத்தில் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தின் கதாபாத்திரம் வித்தியாசமானது. என் இதயத்திற்கு நெருக்கமான கதாபாத்திரமும் கூட. இதுபோன்ற கதாபாத்திரத்தை எனக்கு வழங்கியதற்காக இயக்குநருக்கும் , தயாரிப்பாளருக்கும் நன்றி. நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தது. இந்தப் படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். நாங்கள் அனைவரும் கூட்டணியாக இணைந்து கடுமையாக உழைத்து ஃபேமிலி என்டர்டெய்னராகவும் உருவாக்கி இருக்கிறோம். டொவினோ தாமஸ் சிறந்த திறமையுள்ள சக நடிகர் அவருக்கும் நன்றி,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் டொவினோ தாமஸ் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;இப்படத்தின் கதையை நாங்கள் 2018 ஆம் ஆண்டில்  விவாதித்தோம். நீண்ட விவாதத்திற்குப் பிறகு திரைக்கதையை சிறப்பாக வடிவமைத்து 2025 ஆம் ஆண்டில் தான் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கினோம். இயக்குநரும், நானும் வேறு படங்களில் பணியாற்றிக் கொண்டிருந்ததால், அவை அனைத்தையும் நிறைவு செய்துவிட்டு இப்படத்தில் இணைந்தோம். அதன் காரணமாகவும் இப்படத்தின் பணிகள் சற்று தாமதமானது. இப்படத்தின் கதாசிரியர் சுரேஷ்பாபு திரைக்கதையை செழுமைப்படுத்தினார். நான் முதன்முதலாக கேட்ட கதை வடிவத்தை விட.. இந்தக் கதை அமைப்பு சிறந்ததாக இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நூறு நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடந்தது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான நடிகர்களுடன் படப்பிடிப்பு நடைபெற்றது. இது எளிதான காரியம் அல்ல. இதற்கு கடின உழைப்பும் தேவை. திட்டமிடலும் தேவை.  இது ஒரு பீரியட் மூவி. 1957&#45; 58 கால கட்டத்தை சார்ந்த படம். அந்த காலகட்டத்தில் கேரளாவில் இருந்த சமூக அரசியல் கட்டமைப்பு, பின்னணியில் இடம்பெறும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இது உண்மைச் சம்பவம் அல்ல. ஆனால் சில சம்பவங்களை தழுவி நிறைய கற்பனையான கதாபாத்திரங்களுடன் இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார்கள். இந்தப் படத்தை தயாரிப்பாளர்கள் பார்த்து விட்டனர். அவர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். நான் இந்த படத்தை ரசிகர்களுடன் திரையரங்குகளில் காண்பதற்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். திரையரங்குகளில் ரசிகர்கள் இப்படத்தை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை அவர்களுடன் இருந்து பார்த்து அனுபவிக்க வேண்டும் என்பதற்காக காத்திருக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எனக்கு முழுமை அடையாத திரைப்படங்களை பார்த்து கணிக்கத் தெரியாது. ரசிகர்களுடன் திரைப்படத்தின் முழு வடிவத்தை திரையரங்குகளில் பார்ப்பது தான் எனக்கு பிடிக்கும். அதனால் இந்த படத்திற்காக நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்தப் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதே போல் படமும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெறும் என்று நம்புகிறேன். நிச்சயம் இந்த படம் ரசிகர்களை ஏமாற்றாது. &apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/pallichattambhi-press-meet-news_69ca9d72afb5c.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/pallichattambhi-press-meet-news</link>
								</item><item>
								<id>4e746882294308d42eeed71ba0aacbf8</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>லீடர் - முன் வெளியீட்டு நிகழ்ச்சி</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>30-03-2026 15:30</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்க, ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள &apos;லீடர்&apos; திரைப்படம் வரும் ஏப்ரல் 3ம்  தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தின் இசை மற்றும் ஆக்ஷ‌ன் டீசர் வெளியீடு திரைப் பிரபலங்கள் முன்னிலையில் படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் பங்கேற்க சென்னையில் பிரம்மாண்டமாக‌ நடைபெற்றது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பாடலாசிரியர் விவேகா பேசுகையில், &quot;இந்த இசை நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அருணகிரிநாதர் பாடிய திருப்புகழில் உள்ள‌ முத்தைத்தரு பத்தித் திருநகை பாடல் ஒலித்தவுடன் எனக்கு உடல் எல்லாம் சிலிர்த்து விட்டது. இப்படத்தில் நான் இரண்டு பாடல்களை எழுதி இருக்கிறேன், இரண்டும் அற்புதமான அனுபவங்கள். இப்படத்தின் முன்னோட்டத்தை பார்த்தவுடன் இது அனைவருக்குமான படமாக வரப்போகிறது என்பது தெரிகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;லெஜெண்ட் சரவணன் பற்றி சொல்ல வேண்டும் என்றால், அவர் பேசுவது வைரல் ஆகிறதா, இல்லையென்றால் வைரல் ஆவதை தான் அவர் பேசுகிறாரா என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. சமீபத்தில் ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட போது அவரிடம் நீங்கள் வியாபாரத்தின் உச்சத்தில் இருப்பதன் காரணம் என்ன என்று கேட்டபோது &quot;எங்க அப்பா ஒன்னு சொல்லி இருக்கிறார், எல்லோருக்கும் முன்னாடி கடைக்கு செல்ல வேண்டும், எல்லோருக்கும் பின்னாடி கடையை விட்டு வெளியில் வரவேண்டும் என்று சொல்லி இருக்கிறார், அதை நான் பின்பற்றுகிறேன், அதுதான் என்னுடைய வெற்றிக்கு காரணம்,&quot; என்றார். இதுதான் வியாபார உலகின் பைபிள். அந்த கருத்தை அவர் சொன்னதும் மிகப் பெரிய அளவில் வைரலானது. அது தான் அவர் வெற்றியின் ரகசியம், இப்படம் மிகப்பெரும் வெற்றி பெற என் வாழ்த்துகள்,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பாடலாசிரியர் மோகன் ராஜன் பேசுகையில், &quot;நான் இன்று இந்த மேடையில் நிற்கிறேன் என்றால் அதற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் இயக்குநர் துரை செந்தில்குமார் தான் முதன்மையான காரணம். இந்த திரைப்படத்தில் அப்பா&#45;பொண்ணு சம்பந்தப்பட்ட ஒரு பாடலை எழுதி இருக்கிறேன். நான்கு பேர் நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கிற, நினைக்கும் ஒவ்வொருவரும் லீடர் தான். ஏற்கனவே லெஜெண்ட் சரவணன் நிஜமான லீடர் தான். நீங்கள் ரியலாக ஒரு லீடராக இருந்து கொண்டு. திரையிலும் லீடராக நீங்கள் தோன்றுவதை நாங்கள் வரவேற்கிறோம், எங்களுக்கு பெருமிதமாக இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இதனை மறைந்த வாலி ஐயா பாணியில் வாழ்த்திட வேண்டும் என்றால்.. &quot;உங்களுக்கு யாரும் போட்டதில்லை ஆர்டர், உங்களுக்கு நீங்களே தான் பார்டர்,  என்றும் சோர்ந்ததில்லை உங்களுடைய ஷோல்டர், ஏனென்றால் நீங்கள் தான் உண்மையான லீடர்...&quot; லீடர் &#45;கண்டிப்பாக வின்னர்,&quot; என்றார்.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு பேசுகையில், &quot;லெஜெண்ட் சரவணன் நிஜமாகவே லீடர் தான்.‌ பல கதைகளை அவர் மனதில் வைத்துக் கொண்டிருக்கிறார் என்பதை அவருடன் பழகும் போது தெரிந்து கொண்டேன். பல கதாபாத்திரங்களை உருவாக்கி வைத்திருக்கிறார்... அவர் என்னிடம் புரூஸ்லீயின் கதை ஒன்றை சொன்னார், அந்த கதையில் சிக்ஸ் பேக் வைத்துக் கொள்ளும் அளவிற்கு தயார் படுத்திக் கொள்வேன் என்று சொன்னார். அப்போது அவரை அழைத்துக் கொண்டு மிகப்பெரிய இயக்குந‌ரிடம் சென்று அது போன்ற ஒரு படத்தை உருவாக்குங்கள் என்ற பேச்சுவார்த்தையலும் ஈடுபட்டேன். அவருடைய எண்ணமும் பணியும் பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்,&quot; என்றார்.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் தியாகராஜன் பேசுகையில், &quot;லெஜெண்ட் சரவணனின் முதல் படத்தை பார்த்தேன், மிக பிரம்மாண்டமானதாக இருந்தது. அவரது அடுத்த படம் என்னவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே இருந்தேன். எங்கள் நிறுவனத்தில் &apos;பட்டாசு&apos; படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் தான் லீடர் படத்தை இயக்குகிறார், அதில் லெஜெண்ட் சரவணன் நடிக்கிறார் என்று கேள்விப்பட்டதும் மகிழ்ச்சி அடைந்தேன். இந்த படம் மிகப்பெரும் வெற்றியைப் பெறும், வெற்றி விழாவில் சந்திப்போம்,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ஆர் கே செல்வமணி பேசுகையில், &quot;இங்கு வருகை தந்திருக்கும் லெஜெண்ட் சரவணனின் ரசிகர்களை பார்க்கும்போது இந்தத் திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக தான் இருக்கும் என்று தோன்றுகிறது. நான் உதவி இயக்குந‌ராக இருந்தபோது லெஜெண்ட் சரவணனின் தந்தையை 1988ம் ஆண்டில் சந்தித்திருக்கிறேன். அந்த காலத்தில் உதவி இயக்குந‌ர்களாக இருப்பவர்கள் சம்பளம் வாங்காத வேலைக்காரர்களாக இருப்பார்கள். அவருடைய கடைக்கு நாங்கள் அடிக்கடி செல்வோம். நூறு ரூபாய்க்கு கீழ் 99 ரூபாய்க்கு அவர்கள் ஒரு சட்டையை விற்பனை செய்வார்கள். நூறு ரூபாய் கிடைத்தவுடன் அந்த சட்டையை வாங்கலாம் என்பதற்காக அடிக்கடி அந்த கடைக்கு சென்று பார்த்து விட்டு வருவோம், ஒரு முறை தீபாவளி தருணத்தில் 500 ரூபாய் கொடுத்தார்கள், அதை எடுத்துக்கொண்டு சட்டையை எடுக்கலாம் என்று கடைக்கு சென்றோம். அன்றைய காலகட்டத்தில் 500 ரூபாய்க்கு குடும்பத்தினர் அனைவருக்கும் சட்டையை எடுக்க முடியும் என்றால் அது சரவணா ஸ்டோர்ஸில் மட்டும் தான் முடியும். அந்த தருணத்தில் நான் என் அப்பாவுக்கு என் தம்பிக்கு தங்கச்சிக்கு டிரஸ் எடுத்தேன்.‌ நான் பார்த்து வைத்திருந்த சட்டையில் விலையில் மாற்றம் இருந்தது. பில் 590 ஆக இருந்தது என்னிடம் ₹500 மட்டும் தான் இருந்தது. அப்போது மீதி பணத்தை எப்போது உங்களிடம் இருக்கிறதோ அப்போது தாருங்கள் என்று சொன்னார். நூறு ரூபாய் சட்டை வாங்குபவர்களுக்கும் அவர் ஒரே மரியாதை தான் வழங்கினார், லட்ச ரூபாய்க்கு சட்டையை வாங்கியவர்களுக்கும் அவர் அதே மரியாதை தான் வழங்கினார், வாடிக்கையாளரை மதித்த முதலாளியாக அவர் இருந்தார். அதுதான் அவருடைய வெற்றிக்கு காரணம் என்று நான் நினைக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதே போல் இந்த படம் குறித்த அறிவிப்பை பார்த்தவுடன் நான் இயக்குநர் துரை செந்தில்குமாருக்கு போன் செய்தேன். அவர் என்னுடைய மிக நெருங்கிய நண்பர். அவரிடம் இதை வெற்றிப் படமாக இயக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.‌ அதன் பிறகு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை எனக்கு அனுப்பினார் இயக்குந‌ர். அதை பார்த்ததும் பாராட்டினேன்.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நேர்மை, குறைந்த லாபம், நிறைய வாடிக்கையாளர்கள்... இதுதான் லெஜெண்ட் சரவணனின் வெற்றிக்கான தாரக மந்திரம். சினிமாவில் சின்ன பட்ஜெட்டில் நிறைய படங்களை லெஜெண்ட் சரவணன் தயாரிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எங்கள் சினிமாவிற்கு நிறைய தயாரிப்பாளர்கள் தேவைப்படுகிறார்கள், உங்களைப் போல், உங்கள் அப்பா வணிக துறையில் எப்படி சாதனை படைத்தார்களோ அதே போல் நீங்கள் திரைத்துறையிலும் மிகப்பெரிய சாதனையை படைக்க வேண்டும். 50 அல்ல 100 படங்கள் கூட எடுத்திட வேண்டும், தயாரித்திட வேண்டும், சினிமா மற்றும் சினிமா தொழிலாளர்களை வாழ வைக்க வேண்டும்,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில், &quot;லெஜண்ட் சரவணன் சார், நீங்கள் வணிக உலகத்தில் மட்டும் அல்ல, இப்போது தமிழ் சினிமாவிலும் ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறீர்கள் என்று சொல்லலாம். &apos;லீடர்&apos; என்ற தலைப்போடு நீங்கள் வருவது மிகவும் பொருத்தமாக இருக்கிறது. சினிமாவிற்கான ஆர்வமும் அர்ப்பணிப்பும் உங்களிடம் தெளிவாக தெரிகிறது. வணிகத்தில் இவ்வளவு பெரிய சாதனை செய்த நீங்கள், அதே உறுதியுடன் சினிமாவிலும் வெற்றி பெற வேண்டும் என்பதே எங்களுடைய எதிர்பார்ப்பு. குறிப்பாக, இயக்குநர் துரை செந்தில்குமார் அவர்களுடன் உங்கள் கூட்டணி மிகவும் சிறப்பாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். அவருடைய படங்கள் எப்போதும் மக்களுக்கு பிடிக்கும் வகையில் இருக்கும்.  அதுபோல இந்த &apos;லீடர்&apos; படமும் பெரிய வெற்றி பெறும். இந்தப் படம் உங்கள் வாழ்க்கையில் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன். தமிழ்சினிமாவில் அப்பா&#45;மகள் உணர்வுகளை மையமாகக்கொண்ட படங்கள் எப்போதும் மக்களின் மனதைத் தொடும். &apos;தெறி&apos;, &apos;விஸ்வாசம்&apos; போன்ற படங்கள் அதற்குச் சிறந்த உதாரணம். அதுபோல, &apos;லீடர்&apos; படமும் உணர்ச்சி மற்றும் ஆக்ஷன் கலந்த ஒரு வெற்றிப்படமாக இருக்கும் என்று நம்புகிறேன். ஜிப்ரான் அவர்களின் இசையும் பின்னணி இசையும் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலம். டிரெய்லரிலேயே அது தெளிவாக தெரிகிறது. மேலும், இந்தப்படத்தின் விளம்பரத்தை சிறப்பாக முன்னெடுத்து வரும் நிகில் முருகன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். சரவணன் சார், உங்கள் சினிமா பயணத்தில் தொடர்ந்து பெரிய பட்ஜெட்டில், தரமான படங்களை வழங்க வேண்டும். தமிழ் சினிமாவிற்கு நீங்கள் தொடர்ந்து வெற்றிப் படங்களைகொடுக்க வேண்டும் என்பதே எங்களின் வாழ்த்து. &apos;லீடர்&apos; படம் கண்டிப்பாக ஒரு மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன், முழு குழுவிற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை அறந்தாங்கி நிஷா பேசுகையில், &quot;லீடர் என்கிற வார்த்தை யாருக்கு பொருந்தும் என்றால் எப்போதும் தன்னை மட்டுமே பெருமிதமாக பெருமைப்படுத்தி கொள்ளாமல் உடன் இருக்கும் அனைவரையும் பெருமைப்படுத்தும் மனிதர்கள் தான் லீடர். நான் எப்போது லெஜெண்ட் சரவணனின் கடைக்கு சென்றாலும் எங்களை அமர வைத்து &quot;நிறைய படங்களில் நடிக்க வேண்டும், நன்றாக நடிக்க வேண்டும், நிறைய மேடைகளில் உங்களை பார்க்க வேண்டும்&quot; என்று ஒவ்வொரு முறையும் ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பார். நிறைய கலைஞர்களை எப்போதும் ஊக்கப்படுத்திக் கொண்டிருப்பவர் லெஜெண்ட் சரவணன் ஐயா அவர்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் வெளியான பிறகு ஆறு மாதம் வரை சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு செல்ல முடியாது. ஏனெனில் இந்தப் படத்தில் அவரை திட்டுவது போன்ற காட்சியில் நடித்திருக்கிறேன். அதை நானாக சொல்லவில்லை இயக்குந‌ர் எழுதிக் கொடுத்ததை தான் பேசி நடித்தேன். இந்தப் படத்தில் என்னுடைய கணவரும் நடித்திருக்கிறார். வீட்டில் எப்படி அமைதியாக இருப்பாரோ அதேபோல் படத்திலும் அமைதியாக இருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;உணவுகளை மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யும் மாமனிதர் இவர், இவரை ஏன் நாங்கள் லீடர் என்று சொல்கிறோம் என்றால் அவருடைய பிறந்த ஊருக்கு ஊரில் நடைபெற்ற படப்பிடிப்பிற்கு நாங்கள் எல்லாம் சென்றபோது, அந்த ஊருக்கே அவர் சாப்பாடு போடுகிறார். அங்கு நடைபெற்ற எல்லா படப்பிடிப்பு நாட்களிலும் ஊர் முழுவதும் இவர் விருந்து படைத்தார்,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பேபி இயல் பேசுகையில், &quot;இப்படத்தில் நான் சிரித்தேன், அழுதேன், கோபமாக இருந்தேன், சென்டிமென்ட் காட்சிகள் எல்லாம் இருந்தது. இதற்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி. இப்படத்தின் ஒளிப்பதிவாளர் எஸ். வெங்கடேஷ் எங்கள் அப்பா நடித்த &apos;டிக் டிக் டிக்&apos; படத்தில் பணியாற்றியவர். அவரைப் பற்றி என் அப்பா லக்கி கேமராமேன் என சொல்லிக் கொண்டே இருப்பார். அவருடைய ஒளிப்பதிவில் நடித்ததால் நான் என்னை லக்கியாக ஃபீல் செய்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படப்பிடிப்பின் போது ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. நாங்கள் நல்ல மழையில் சிக்கிக்கொள்ளும் போது எங்களை லெஜெண்ட் அங்கிள் காப்பாற்றுவது போல் காட்சி இருந்தது அந்த காட்சி படமாக்கப்படும் போது அவர் கால் இடறி விழுந்துவிட்டார், இருந்தாலும் பேலன்ஸ் செய்து எங்களை காப்பாற்றினார். அந்த ஒரு நொடி எனக்கு மினி ஹார்ட் அட்டாக் வந்தது போல் இருந்தது. அப்போது என் நினைவில் இருந்த டயலாக் எல்லாம் மறந்து விட்டது. அவருடைய பெஸ்ட் ஹார்ட் வொர்க் தான் ட்ரெயினில் நடக்கும் ஃபைட் சீன். ஆனால் இவ்வளவு ரிஸ்க் எடுக்காதீங்க அங்கிள் எனச் சொன்னேன்,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் ஷாம் பேசுகையில், &quot;கருடன் படத்தை பார்த்த பிறகு என் நண்பர்களிடம் இந்தப் படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் படத்தில் நடிக்க வேண்டும் என்ற என் ஆசையை பகிர்ந்து கொண்டேன். அந்தப் படத்தில் எல்லா கேரக்டர்களையும் அவர் சரியாக கையாண்டிருக்கிறார் இதை சொன்ன சில நாட்களில் இயக்குந‌ர் துரை செந்தில் குமாரிடமிருந்து அழைப்பு வந்தது, பிறகு சந்திப்பு நடந்தது. அவரிடம் நான் கதையைக் கேட்கவில்லை, ஏனென்றால் தமிழ் சினிமாவில் மிகவும் பொறுப்புணர்ச்சி மிக்க இயக்குந‌ர் அவர். அவர் இயக்கியிருக்கும் அனைத்து படங்களிலும் ஒரு கமர்ஷியல் வேல்யூவும் இருக்கும், அழகான மெசேஜும் இருக்கும் சினிமா பிளாட்பார்மை மிக தரமாக பயன்படுத்திக் கொள்பவர்களில் துரை செந்தில்குமார் முக்கியமானவர்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்திற்காக டப்பிங் பேசும்போது எல்லா கேரக்டருக்கும் அவரே டப்பிங் பேசி வைத்திருந்தார். இதுதான் எனக்கு வேண்டும் என்பதில் அவ்வளவு தெளிவாக இருந்தார்.‌ இதை இங்கு யாரும் செய்ய மாட்டார்கள்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எல்லோரும் லெஜெண்ட் சரவணனின் மற்றொரு முகத்தை பார்த்திருக்க மாட்டார்கள், படப்பிடிப்பு தளத்தில் நான் அவருடன் பணியாற்றிய காட்சிகளில் அவரின் சிறந்த நகைச்சுவை உணர்வு கலந்த பேச்சை கேட்டு ரசித்திருக்கிறேன்.‌ வாழ்க்கையைப் பற்றிய பெரிய கண்ணோட்டத்தை அவர் எப்போதும் வைத்திருக்கிறார். அதை அவர் தொடர்ந்து பின்பற்றுகிறார். அவருக்கு இது இரண்டாவது படம், நிச்சயமாக அவர் சினிமாவில் தொடர்ந்து இருப்பார், நிறைய படங்களில் நடிப்பார். அவருடைய தயாரிப்பு மூலம் நிறைய இயக்குநர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். அவரைப் போன்றதொரு தொலைநோக்கு பார்வை கொண்ட ஒருவர் தமிழ் சினிமாவுக்கு அவசியம் தேவை,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் வி டி வி கணேஷ் பேசுகையில், &quot;லெஜெண்ட் சரவணன் உடன் நடிக்க வேண்டும் என்று இயக்குந‌ர் சொன்னவுடன் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். ஏனென்றால் எனக்கு அவரையும் அவருடைய நடிப்பையும் மிகவும் பிடிக்கும். அவர் நிறைய பேரை வசீகரித்திருக்கிறார். அப்போதெல்லாம் இந்த மனிதர் எப்படி இவ்வளவு பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்துகிறார் என வியப்புடன் பார்த்துக் கொண்டே இருப்பேன்.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;யாரிடம் வேண்டுமானாலும் பணம் இருக்கலாம் ஆனால் சினிமா மீதான பற்றும் ஆர்வமும் இருந்தால்தான் நடிக்க முடியும்.  ஏதாவது செய்ய வேண்டும் என்ற வெறி இருந்தால்தான் நடிக்க முடியும் இது எல்லோருக்கும் வராது.‌ அதனால் தான் சொல்கிறேன் சாதனையாளர் என்றால் அது லெஜெண்ட் சரவணன் தான். எனக்குத் தெரிந்து இந்த திரைப்படம் வெளியாகி  500&#45; 600 கோடி வசூலிக்கும். மற்ற மொழிகளிலும் வெற்றி பெற்றால் இந்த படம் ஆயிரம் கோடி ரூபாயை வசூலிக்கும்,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குனர் பாக்யராஜ் பேசுகையில், &quot;நம்ம லெஜெண்ட் சரவணன் பற்றிப் பலரும் பேசும்விதத்தை நான் கவனித்துக்கொண்டே இருந்தேன். ஒவ்வொருவரும் அவரைப் பற்றி பாராட்டி  பேசினார்கள். அதிலிருந்து எனக்கு தெளிவாக புரிந்தது என்னவென்றால், அவர் நினைத்ததை தைரியமாகச் செய்து முடிப்பவர், யாரைப் பற்றியும் கவலைப்படாமல், தன்னம்பிக்கையுடன் முன்னேறுவது அவருடைய தனித்துவம்; அது எனக்கு மிகவும் பிடித்த விஷயம். இந்த அளவுக்கு உற்சாகமாக சினிமாவில் நடிக்க வருவது சாதாரண விஷயம் இல்லை. அது ஒரு பெரிய சாதனை. &apos;லெஜெண்ட்&apos; படத்திற்குப் பிறகு &apos;லீடர்&apos; என்ற தலைப்பில் வருவது மிகவும் பொருத்தமானதும், வலிமையானதுமாக இருக்கிறது. இயக்குநர் துரைசெந்தில்குமார் அவர்களுக்கு இது ஒரு சவாலான முயற்சிதான். ஆனால் அவர் எப்போதும் திறமையான தொழில்நுட்பக் கலைஞர்களுடன் சேர்ந்து தரமான படங்களை உருவாக்குபவர். இந்தப் படத்திலும் ஜிப்ரான் போன்ற திறமையான கலைஞர்கள் இணைந்துள்ளதால், கண்டிப்பாக இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். டிரெய்லரை பார்த்தபோது மக்கள் அளித்த வரவேற்பு இந்தப் படத்தின் வெற்றியை முன்னரே காட்டுகிறது. படம் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை அது உருவாக்கியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் பெரும் செலவில் மட்டும் இல்லாமல், உணர்ச்சிகளும், கதையும், சக்திவாய்ந்த அம்சங்களும் சேர்ந்த ஒரு முழுமையான படமாக இருக்கும் என்று நம்புகிறேன். சரவணன் சினிமாவிற்கு பணம் சம்பாதிக்க மட்டும் வரவில்லை; அவர் நினைத்ததை சாதிக்கவும், சினிமாவிற்கு ஒரு சேவையாகவும் வந்திருக்கிறார். அவர் தொடர்ந்து இந்தத் துறையிலிருந்து, பல நல்ல படங்களை வழங்கி, பலருக்கும் உதவிசெய்ய வேண்டும். அவர் நீண்ட நாள் ஆரோக்கியமாக இருந்து, சினிமாவிற்கு மேலும் பல சேவைகள் செய்யவேண்டும் என்று என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். இந்தப் படத்திற்கு உழைத்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், இயக்குநருக்கும், படக்குழுவினருக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசையமைப்பாளர் ஜிப்ரான் வைபோதா பேசுகையில், &quot;முதலில் இந்தப் படத்தில் பணியாற்ற வாய்ப்பு கொடுத்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கும், என்னுடன் உழைத்த அனைத்து குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன். குறிப்பாக, இந்தப் படத்திற்காக இரவு பகலாக உழைத்து, பல நாட்கள் தூக்கமே இல்லாமல் பாடுபட்ட படக்குழுவினர் அனைவருக்கும் நான் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். இந்தப் படத்தில் பாடல்கள் உருவாக்குவது மிகவும் சவாலானதாக இருந்தது. ஆனால் அதேநேரத்தில், ஒரு பெரிய திருப்தியையும் கொடுத்தது. ஒவ்வொரு பாடலும், பின்னணி இசையும் மிகுந்த கவனத்துடன் உருவாக்கப்பட்டது. குறிப்பாக, இயக்குநர்  துரை செந்தில்குமார் சார் எப்போதும் சிறிய சிறிய விஷயங்களையும் கவனித்து, தேவையான மாற்றங்களைச் சொல்லி, அந்தப் பாடல்களை இன்னும் சிறப்பாக மாற்றினார். ஒரு சிறிய BGM மாற்றம் கூட எவ்வளவு பெரிய பலன் தரும் என்று இந்தப்படத்தில் நான் தெரிந்து கொண்டேன். துரை சார் பற்றி சொல்லவேண்டுமெனில், அவர் மிகவும் அமைதியானவர், ஆனால் மிகவும் தீவிரமாக வேலை பார்க்கும் ஒரு இயக்குநர். அவர் குழுவை முன்னேற்றும் விதமும், ஒவ்வொரு விஷயத்தையும் சீராக செய்து முடிப்பதும் அவருடைய மிகப்பெரிய பலம். இப்படிப்பட்ட இயக்குநர்களுடன் வேலை செய்வது எங்களுக்கு ஒரு பெரிய அனுபவம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;லெஜண்ட் சரவணன் சார் பற்றி எல்லோரும் பல விஷயங்கள் சொன்னார்கள். இந்தப் படத்தின் மூலம் அவர் ஒரு புதிய முகத்தை காட்டியிருக்கிறார். ஒரு தயாரிப்பாளர் அல்லது வணிகராக‌ மட்டும் அல்லாமல், முழுமையான‌ அர்ப்பணிப்புடன் உழைக்கும் ஒரு நடிகராக அவர் இந்தப் படத்தில் தன்னை நிரூபித்திருக்கிறார். இந்தப்படம் தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய ஹீரோவை அறிமுகப்படுத்தும் என்று நான் நம்புகிறேன். &apos;லீடர்&apos; எனக்கு மிகவும் முக்கியமான படம். இந்தப் படத்தில் நான் செய்த வேலை எனக்கு ஒரு தனி திருப்தியை கொடுத்துள்ளது. இந்தப்படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். இந்தப் படக்குழுவில் இருந்த அனைத்து நடிகர்களுக்கும், தொழில்நுட்பகலைஞர்களுக்கும் என் நன்றிகள். &apos;லீடர்&apos; படம் கண்டிப்பாக ஒரு பெரிய வெற்றி பெறும். அனைவரும் திரையரங்கில்சென்று பார்த்து ஆதரிக்க வேண்டும், நன்றி,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் துரை செந்தில் குமார் பேசுகையில், “லீடர் எனது ஆறாவது படம். என்னுடன் பணியாற்றிய என் குழுவினர் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றி. கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர்களின் கடின உழைப்பே இந்தப் படத்தை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது. வசனங்களில் உதவிய அருண், நடிப்பு பயிற்சியாளர் ராஜேஷ் – உங்களுக்கும் என் நன்றி. இந்தக் குழுவின் ஆதரவு இல்லாமல் இந்தப் படத்தை நான் உருவாக்கியிருக்க முடியாது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில் இசையமைப்பாளர் ஜிப்ரான் சார் பற்றி சொல்ல வேண்டும். இந்தத் திரைப்படம் ஆரம்பித்தவுடன் நாங்கள் நினைத்த பெயர் ஜிப்ரான் சார் தான். அவருடன் பணியாற்றியது ஒரு தெய்வீகமான அனுபவமாக இருந்தது. சில நேரங்களில் நான் அவருக்கு அழைக்க நினைக்கும் தருணத்திலேயே அவர் என்னை தொடர்பு கொள்வார். எங்களுக்குள் ஒரு ஆன்மீக இணைப்பு போல இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு ஆக்ஷன் காட்சிக்கு சக்திவாய்ந்த முருகன் பாடல் தேவை என்று நினைத்தேன். நான் ஒரு குறிப்பை காட்டியபோது, அது ஏற்கனவே ஜிப்ரான் சார் உருவாக்கிய ஆன்மிக இசை என்று தெரிய வந்தது. அந்த மாதிரி ஒரு அதிசய ஒத்திசைவு இந்தப் படமெங்கும் இருந்தது. இந்தப் படத்தின் உயர்வுக்கு அவருடைய இசை மிகப் பெரிய காரணம், மிகவும் நன்றி சார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;என்னுடைய நண்பர்களான ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ் மற்றும் கலை இயக்குநர் துரைராஜ்  இந்தப் படத்திற்கு 200 சதவீதம் உழைத்துள்ளனர். நல்ல நண்பர்கள் கிடைப்பது ஒரு வரம். கருத்து கேட்கும் போது நேர்மையான பதிலை வழங்குவார்கள் – அது மிகவும் முக்கியம். எடிட்டர் பிரவீன் மற்றும் ஸ்டண்ட் மாஸ்டர் மகேஷ் மாத்யூ – உங்களுக்கும் என் நன்றி. இயக்குநரின் பார்வையை முழுமையாக புரிந்து கொண்டு அதை திரையில் கொண்டு வரும் கலைஞர்கள் மிகவும் அரிது. அந்த வகையில் நீங்கள் இருவரும் எனக்கு மிகப் பெரிய ஆதரவாக இருந்தீர்கள். பிரவீன் என் எண்ணங்களை திரையில் அழகாக வெளிப்படுத்தினார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர்கள் பற்றி பேச வேண்டும். ஷாம் சார் – உங்கள் வருகை அந்தக் கதாபாத்திரத்தை உயர்த்தியது. சந்தோஷ் சார், பாயல் – ஒரு இயக்குநர் மீது எவ்வளவு நம்பிக்கை வைக்கலாம் என்பதற்கு நீங்கள் எடுத்துக்காட்டு. அது எனக்கு நல்ல பொறுப்புணர்வை அளித்தது. ஆண்ட்ரியா மேடம், விவேகா சார், மோகன் ராஜ் – அனைவருக்கும் என் நன்றி. குறிப்பாக விவேகா சாருடன் பணியாற்ற வேண்டும் என்ற என் ஆசை இந்தப் படத்தில் நிறைவேறியது. இந்தப் படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு துறையினருக்கும் – ஒளிப்பதிவு குழு, எடிட்டிங் குழு, விளக்குப் பணியாளர்கள், தயாரிப்பு குழு – அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. கடைசியாக இயல் நீங்கள் இயற்கையான திறமை கொண்டவர். உங்கள் எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இறுதியாக… லெஜெண்ட் சார். இந்தப் படம் தொடங்குவதற்கு முன்பு நான் பல சிரமங்களை சந்தித்தேன். பல கதைகள் இருந்தும் அது படமாக மாறவில்லை. அந்த நேரத்தில் தான் லெஜெண்ட் சாரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதே நேரத்தில் &apos;கருடன்&apos; வாய்ப்பும் வந்தது. நான் ஒரு திரைப்படத்தை முடித்து விட்டு வருகிறேன் என்று சொன்னபோது, “நான் உங்களுக்காக காத்திருக்கிறேன், இந்தப் படத்தை நாம்தான் செய்யப் போகிறோம்” என்று அவர் கூறினார். அந்த நம்பிக்கையே இந்தப் படத்தின் அடித்தளம். அவரின் ஆற்றல் பற்றி சொல்ல வேண்டும் என்றால் – அது ஒரு துப்பாக்கியிலிருந்து பாயும் குண்டு போல இருக்கும். எந்த நேரத்திலும் அதே உற்சாகம். நேரத்திற்கு முன்பே வந்துவிடுவார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“நமக்காக நூறு பேர் வேலை செய்கிறார்கள்; நாம் தாமதிக்கக் கூடாது” என்று அவர் சொல்வார். அது எனக்கு ஒரு பெரிய பாடமாக இருந்தது. மகாபாரதத்தில் அர்ஜுனன் பறவையின் கண் மட்டுமே பார்க்கிறான் என்று சொல்வார்கள். அதுபோல வெற்றி மட்டுமே அவரின் இலக்கு. அவரின் ஆற்றல் ஒரு தீ போல. அந்த ஆற்றலை அவர் தனது ரசிகர்களிடமும் பரப்பியிருக்கிறார். அனைவருக்கும் இப்படம் கண்டிப்பாக பிடிக்கும், நன்றி,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;லெஜெண்ட் சரவணன் பேசுகையில், &quot;இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் ஆகியோருக்கு நன்றி.‌ இன்றைய சூழலில் போர் மேகங்கள் சூழ்ந்து மக்களுக்கு ஒரு பாதுகாப்பாற்ற தன்மை நிலவிக் கொண்டிருக்கிறது இந்தப் போர் விரைவில் நிறுத்தப்பட்டு மக்கள் அனைவரும் மீண்டும் மகிழ்ச்சியாக சந்தோஷமான, பாதுகாப்பான, ஒரு அன்பான வாழ்க்கையை வாழ உங்களுடன் சேர்ந்து இறைவனிடம் நானும் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;லெஜெண்ட்&apos; படத்திற்குப் பிறகு என்னுடைய இரண்டாவது படம் &apos;லீடர்&apos;. இப்படம் வரும் ஏப்ரல் மூன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தின் கதை என்னவென்றால் ஒரு அப்பாவியான அப்பாவும் பிள்ளையும், மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். திடீரென்று அவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய கேங்ஸ்டர் கும்பல் ஒன்று நுழைகிறது, அதற்கு பிறகு நடக்கும் விஷயங்களை இயக்குந‌ர் துரை செந்தில்குமார் இன்றைய இளைய தலைமுறையினருக்கு பிடிக்கும் வகையில் நேர்த்தியாகவும், அழகாகவும் இயக்கியிருக்கிறார். இப்படத்தில் அவர் தன்னை முழுதாக அர்ப்பணித்துக் கொண்டார். எவர் ஒருவர் வேலையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு வேலை செய்கிறார்களோ அந்த வேலை அற்புதமாக அமையும், இந்த படமும் மிகப் பிரம்மாண்டமாக இருக்கிறது.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் குத்துப் பாடல்கள் கிடையாது. ஆனால் இந்த படத்தில் கதையுடன் பயணப்படுவது போல் பாடல்கள் இருக்கின்றன, அதற்கான வரிகளும் இருக்கின்றன‌. இசையமைப்பாளர் ஜிப்ரான் மிகப் பிரமாதமாக இசையமைத்திருக்கிறார்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா, ஜெய்ப்பூர், ஊட்டி, தூத்துக்குடி, சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்றது. கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை ஒரு டிரெயினில் படமாக்கிக் கொண்டிருந்தோம். குறுகலான இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு சண்டை கலைஞர்களுடனும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுடனும் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது என்னுடைய தயாரிப்பு நிர்வாகியை அழைத்து இங்கு எத்தனை ஆம்புலன்ஸ் இருக்கிறது என்று கேட்டேன், ஒன்றுதான் என்றார். உடனடியாக மேலும் இரண்டு அல்லது மூன்று ஆம்புலன்ஸ்களை வரவையுங்கள், ஏனென்றால் இங்கு யாருக்கு எப்படி எங்கு அடிப்படும் என்று தெரியவில்லை. எனக்கு கூட அடிபடலாம் அதனால் தயாராக இருக்க வேண்டும் என்று சொன்னேன், ஆனால் கடவுள் அருளால் அந்த கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் யாருக்கும் பெரிதாக அடிபடவில்லை. பத்தாவது நாளில் எனக்கு காலில் லேசாக அடிபட்டது, தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தலாமா, வேண்டாமா, என்ற நிலை ஏற்பட்டது. என்னுடன் பணியாற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை மனதில் வைத்து அவர்களை காத்திருக்க வைக்க‌ வேண்டாம், கூடாது என்பதற்காக உடனடியாக முதலுதவி நிவாரண சிகிச்சையை எடுத்துக்கொண்டு படப்பிடிப்பில் தொடர்ந்து கலந்து கொண்டேன்.  இதற்கான ஆற்றல் கடவுளின் ஆசீர்வாதத்தாலும் இயக்குந‌ர் உள்ளிட்ட குழுவினர் கொடுத்த உற்சாகத்தாலும் வந்தது. இதற்காக அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர், ஆர்ட் டைரக்டர், ஸ்டண்ட் மாஸ்டர், நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படபிடிப்பு தளத்தில் அறந்தாங்கி நிஷா, பேபி இயல், ஜார்ஜ் மரியன், பாகுபலி பிரபாகர், சந்தோஷ் பிரதாப், ஷாம், லால், அமிர்தா ஐயர், ஐஸ்வர்யா லட்சுமி, ஆண்ட்ரியா, பாயல் ராஜ்புத் ஆகியோருடன் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. இந்தப் படத்தை பார்த்த தனுஷ், வெற்றிமாறன் போன்றோர் படம் பிரம்மாண்டமானதாக இருக்கிறது என்று பாராட்டு தெரிவித்தார்கள்.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தத் திரைப்படம் &apos;ஜெயிலர்&apos; போன்றோ அல்லது &apos;விக்ரம்&apos; போன்றோ, &apos;லியோ&apos; போன்ற மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது, ஏனெனில் அதற்குண்டான தகுதி அனைத்தும் &apos;லீடர்&apos; படத்தில் இருக்கிறது. ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். வரும் குட் ஃப்ரைடே அன்று இப்படம் ரிலீஸ் ஆகிறது, குடும்பத்துடன் அனைவரும் தியேட்டருக்கு வந்து படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள், உங்களுக்கு 100% இந்த திரைப்படம் திருப்தி அளிக்கும்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தின் மீது நாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை உங்கள் மீது நாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை. இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும் என்பது எங்களுடைய நம்பிக்கை. கோடைகால விடுமுறையை &apos;லீடர்&apos; உடன் கொண்டாடுங்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;கடவுள் எந்த உதவியையும் நேரடியாக செய்வது இல்லை, எல்லா நல்லதும் நல்ல மனிதர்கள் மூலமாக தான் நடக்கும். நாம அவங்கள தான் நம்பணும். நீங்க என்னை நம்புங்க&quot; என இந்தப் படத்தில் ஒரு வசனம் இடம் பிடித்திருக்கிறது, அது எனக்கு மிகவும் பிடித்த வசனம். இந்தப்படம் கண்டிப்பாக உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;லீடர்&apos; திரைப்படத்தில் பாயல் ராஜ்புத் கதாநாயகியாக நடிக்கிறார். ஷாம், ஆண்ட்ரியா ஜெரேமியா, லால், பிரபாகர், அம்ரிதா ஐயர், விடிவி கணேஷ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தூத்துக்குடி, ஜெய்ப்பூர், ஊட்டி, ஜார்ஜியா மற்றும் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் இப்படம்  படமாக்கப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஜிப்ரான் வைபோதாவின் இதயம் தொடும் இசை, ஒளிப்பதிவாளர் எஸ். வெங்கடேஷின் அற்புதமான கேமரா கோணங்கள், பிரதீப் இ. ராகவின் விறுவிறு படத்தொகுப்பு மற்றும் மகேஷ் மேத்யூவின் பரபரப்பான சண்டை காட்சிகளுடன், ஆக்‌ஷன், சஸ்பென்ஸ் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த முழுமையான படமாக, &apos;லீடர்&apos; உருவாகியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தை லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. வரும். ஏப்ரல் 3ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.  &lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/leader-pre-release-event">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்க, ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள &apos;லீடர்&apos; திரைப்படம் வரும் ஏப்ரல் 3ம்  தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தின் இசை மற்றும் ஆக்ஷ‌ன் டீசர் வெளியீடு திரைப் பிரபலங்கள் முன்னிலையில் படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் பங்கேற்க சென்னையில் பிரம்மாண்டமாக‌ நடைபெற்றது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பாடலாசிரியர் விவேகா பேசுகையில், &quot;இந்த இசை நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அருணகிரிநாதர் பாடிய திருப்புகழில் உள்ள‌ முத்தைத்தரு பத்தித் திருநகை பாடல் ஒலித்தவுடன் எனக்கு உடல் எல்லாம் சிலிர்த்து விட்டது. இப்படத்தில் நான் இரண்டு பாடல்களை எழுதி இருக்கிறேன், இரண்டும் அற்புதமான அனுபவங்கள். இப்படத்தின் முன்னோட்டத்தை பார்த்தவுடன் இது அனைவருக்குமான படமாக வரப்போகிறது என்பது தெரிகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;லெஜெண்ட் சரவணன் பற்றி சொல்ல வேண்டும் என்றால், அவர் பேசுவது வைரல் ஆகிறதா, இல்லையென்றால் வைரல் ஆவதை தான் அவர் பேசுகிறாரா என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. சமீபத்தில் ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட போது அவரிடம் நீங்கள் வியாபாரத்தின் உச்சத்தில் இருப்பதன் காரணம் என்ன என்று கேட்டபோது &quot;எங்க அப்பா ஒன்னு சொல்லி இருக்கிறார், எல்லோருக்கும் முன்னாடி கடைக்கு செல்ல வேண்டும், எல்லோருக்கும் பின்னாடி கடையை விட்டு வெளியில் வரவேண்டும் என்று சொல்லி இருக்கிறார், அதை நான் பின்பற்றுகிறேன், அதுதான் என்னுடைய வெற்றிக்கு காரணம்,&quot; என்றார். இதுதான் வியாபார உலகின் பைபிள். அந்த கருத்தை அவர் சொன்னதும் மிகப் பெரிய அளவில் வைரலானது. அது தான் அவர் வெற்றியின் ரகசியம், இப்படம் மிகப்பெரும் வெற்றி பெற என் வாழ்த்துகள்,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பாடலாசிரியர் மோகன் ராஜன் பேசுகையில், &quot;நான் இன்று இந்த மேடையில் நிற்கிறேன் என்றால் அதற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் இயக்குநர் துரை செந்தில்குமார் தான் முதன்மையான காரணம். இந்த திரைப்படத்தில் அப்பா&#45;பொண்ணு சம்பந்தப்பட்ட ஒரு பாடலை எழுதி இருக்கிறேன். நான்கு பேர் நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கிற, நினைக்கும் ஒவ்வொருவரும் லீடர் தான். ஏற்கனவே லெஜெண்ட் சரவணன் நிஜமான லீடர் தான். நீங்கள் ரியலாக ஒரு லீடராக இருந்து கொண்டு. திரையிலும் லீடராக நீங்கள் தோன்றுவதை நாங்கள் வரவேற்கிறோம், எங்களுக்கு பெருமிதமாக இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இதனை மறைந்த வாலி ஐயா பாணியில் வாழ்த்திட வேண்டும் என்றால்.. &quot;உங்களுக்கு யாரும் போட்டதில்லை ஆர்டர், உங்களுக்கு நீங்களே தான் பார்டர்,  என்றும் சோர்ந்ததில்லை உங்களுடைய ஷோல்டர், ஏனென்றால் நீங்கள் தான் உண்மையான லீடர்...&quot; லீடர் &#45;கண்டிப்பாக வின்னர்,&quot; என்றார்.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு பேசுகையில், &quot;லெஜெண்ட் சரவணன் நிஜமாகவே லீடர் தான்.‌ பல கதைகளை அவர் மனதில் வைத்துக் கொண்டிருக்கிறார் என்பதை அவருடன் பழகும் போது தெரிந்து கொண்டேன். பல கதாபாத்திரங்களை உருவாக்கி வைத்திருக்கிறார்... அவர் என்னிடம் புரூஸ்லீயின் கதை ஒன்றை சொன்னார், அந்த கதையில் சிக்ஸ் பேக் வைத்துக் கொள்ளும் அளவிற்கு தயார் படுத்திக் கொள்வேன் என்று சொன்னார். அப்போது அவரை அழைத்துக் கொண்டு மிகப்பெரிய இயக்குந‌ரிடம் சென்று அது போன்ற ஒரு படத்தை உருவாக்குங்கள் என்ற பேச்சுவார்த்தையலும் ஈடுபட்டேன். அவருடைய எண்ணமும் பணியும் பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்,&quot; என்றார்.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் தியாகராஜன் பேசுகையில், &quot;லெஜெண்ட் சரவணனின் முதல் படத்தை பார்த்தேன், மிக பிரம்மாண்டமானதாக இருந்தது. அவரது அடுத்த படம் என்னவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே இருந்தேன். எங்கள் நிறுவனத்தில் &apos;பட்டாசு&apos; படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் தான் லீடர் படத்தை இயக்குகிறார், அதில் லெஜெண்ட் சரவணன் நடிக்கிறார் என்று கேள்விப்பட்டதும் மகிழ்ச்சி அடைந்தேன். இந்த படம் மிகப்பெரும் வெற்றியைப் பெறும், வெற்றி விழாவில் சந்திப்போம்,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ஆர் கே செல்வமணி பேசுகையில், &quot;இங்கு வருகை தந்திருக்கும் லெஜெண்ட் சரவணனின் ரசிகர்களை பார்க்கும்போது இந்தத் திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக தான் இருக்கும் என்று தோன்றுகிறது. நான் உதவி இயக்குந‌ராக இருந்தபோது லெஜெண்ட் சரவணனின் தந்தையை 1988ம் ஆண்டில் சந்தித்திருக்கிறேன். அந்த காலத்தில் உதவி இயக்குந‌ர்களாக இருப்பவர்கள் சம்பளம் வாங்காத வேலைக்காரர்களாக இருப்பார்கள். அவருடைய கடைக்கு நாங்கள் அடிக்கடி செல்வோம். நூறு ரூபாய்க்கு கீழ் 99 ரூபாய்க்கு அவர்கள் ஒரு சட்டையை விற்பனை செய்வார்கள். நூறு ரூபாய் கிடைத்தவுடன் அந்த சட்டையை வாங்கலாம் என்பதற்காக அடிக்கடி அந்த கடைக்கு சென்று பார்த்து விட்டு வருவோம், ஒரு முறை தீபாவளி தருணத்தில் 500 ரூபாய் கொடுத்தார்கள், அதை எடுத்துக்கொண்டு சட்டையை எடுக்கலாம் என்று கடைக்கு சென்றோம். அன்றைய காலகட்டத்தில் 500 ரூபாய்க்கு குடும்பத்தினர் அனைவருக்கும் சட்டையை எடுக்க முடியும் என்றால் அது சரவணா ஸ்டோர்ஸில் மட்டும் தான் முடியும். அந்த தருணத்தில் நான் என் அப்பாவுக்கு என் தம்பிக்கு தங்கச்சிக்கு டிரஸ் எடுத்தேன்.‌ நான் பார்த்து வைத்திருந்த சட்டையில் விலையில் மாற்றம் இருந்தது. பில் 590 ஆக இருந்தது என்னிடம் ₹500 மட்டும் தான் இருந்தது. அப்போது மீதி பணத்தை எப்போது உங்களிடம் இருக்கிறதோ அப்போது தாருங்கள் என்று சொன்னார். நூறு ரூபாய் சட்டை வாங்குபவர்களுக்கும் அவர் ஒரே மரியாதை தான் வழங்கினார், லட்ச ரூபாய்க்கு சட்டையை வாங்கியவர்களுக்கும் அவர் அதே மரியாதை தான் வழங்கினார், வாடிக்கையாளரை மதித்த முதலாளியாக அவர் இருந்தார். அதுதான் அவருடைய வெற்றிக்கு காரணம் என்று நான் நினைக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதே போல் இந்த படம் குறித்த அறிவிப்பை பார்த்தவுடன் நான் இயக்குநர் துரை செந்தில்குமாருக்கு போன் செய்தேன். அவர் என்னுடைய மிக நெருங்கிய நண்பர். அவரிடம் இதை வெற்றிப் படமாக இயக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.‌ அதன் பிறகு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை எனக்கு அனுப்பினார் இயக்குந‌ர். அதை பார்த்ததும் பாராட்டினேன்.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நேர்மை, குறைந்த லாபம், நிறைய வாடிக்கையாளர்கள்... இதுதான் லெஜெண்ட் சரவணனின் வெற்றிக்கான தாரக மந்திரம். சினிமாவில் சின்ன பட்ஜெட்டில் நிறைய படங்களை லெஜெண்ட் சரவணன் தயாரிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எங்கள் சினிமாவிற்கு நிறைய தயாரிப்பாளர்கள் தேவைப்படுகிறார்கள், உங்களைப் போல், உங்கள் அப்பா வணிக துறையில் எப்படி சாதனை படைத்தார்களோ அதே போல் நீங்கள் திரைத்துறையிலும் மிகப்பெரிய சாதனையை படைக்க வேண்டும். 50 அல்ல 100 படங்கள் கூட எடுத்திட வேண்டும், தயாரித்திட வேண்டும், சினிமா மற்றும் சினிமா தொழிலாளர்களை வாழ வைக்க வேண்டும்,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில், &quot;லெஜண்ட் சரவணன் சார், நீங்கள் வணிக உலகத்தில் மட்டும் அல்ல, இப்போது தமிழ் சினிமாவிலும் ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறீர்கள் என்று சொல்லலாம். &apos;லீடர்&apos; என்ற தலைப்போடு நீங்கள் வருவது மிகவும் பொருத்தமாக இருக்கிறது. சினிமாவிற்கான ஆர்வமும் அர்ப்பணிப்பும் உங்களிடம் தெளிவாக தெரிகிறது. வணிகத்தில் இவ்வளவு பெரிய சாதனை செய்த நீங்கள், அதே உறுதியுடன் சினிமாவிலும் வெற்றி பெற வேண்டும் என்பதே எங்களுடைய எதிர்பார்ப்பு. குறிப்பாக, இயக்குநர் துரை செந்தில்குமார் அவர்களுடன் உங்கள் கூட்டணி மிகவும் சிறப்பாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். அவருடைய படங்கள் எப்போதும் மக்களுக்கு பிடிக்கும் வகையில் இருக்கும்.  அதுபோல இந்த &apos;லீடர்&apos; படமும் பெரிய வெற்றி பெறும். இந்தப் படம் உங்கள் வாழ்க்கையில் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன். தமிழ்சினிமாவில் அப்பா&#45;மகள் உணர்வுகளை மையமாகக்கொண்ட படங்கள் எப்போதும் மக்களின் மனதைத் தொடும். &apos;தெறி&apos;, &apos;விஸ்வாசம்&apos; போன்ற படங்கள் அதற்குச் சிறந்த உதாரணம். அதுபோல, &apos;லீடர்&apos; படமும் உணர்ச்சி மற்றும் ஆக்ஷன் கலந்த ஒரு வெற்றிப்படமாக இருக்கும் என்று நம்புகிறேன். ஜிப்ரான் அவர்களின் இசையும் பின்னணி இசையும் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலம். டிரெய்லரிலேயே அது தெளிவாக தெரிகிறது. மேலும், இந்தப்படத்தின் விளம்பரத்தை சிறப்பாக முன்னெடுத்து வரும் நிகில் முருகன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். சரவணன் சார், உங்கள் சினிமா பயணத்தில் தொடர்ந்து பெரிய பட்ஜெட்டில், தரமான படங்களை வழங்க வேண்டும். தமிழ் சினிமாவிற்கு நீங்கள் தொடர்ந்து வெற்றிப் படங்களைகொடுக்க வேண்டும் என்பதே எங்களின் வாழ்த்து. &apos;லீடர்&apos; படம் கண்டிப்பாக ஒரு மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன், முழு குழுவிற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை அறந்தாங்கி நிஷா பேசுகையில், &quot;லீடர் என்கிற வார்த்தை யாருக்கு பொருந்தும் என்றால் எப்போதும் தன்னை மட்டுமே பெருமிதமாக பெருமைப்படுத்தி கொள்ளாமல் உடன் இருக்கும் அனைவரையும் பெருமைப்படுத்தும் மனிதர்கள் தான் லீடர். நான் எப்போது லெஜெண்ட் சரவணனின் கடைக்கு சென்றாலும் எங்களை அமர வைத்து &quot;நிறைய படங்களில் நடிக்க வேண்டும், நன்றாக நடிக்க வேண்டும், நிறைய மேடைகளில் உங்களை பார்க்க வேண்டும்&quot; என்று ஒவ்வொரு முறையும் ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பார். நிறைய கலைஞர்களை எப்போதும் ஊக்கப்படுத்திக் கொண்டிருப்பவர் லெஜெண்ட் சரவணன் ஐயா அவர்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் வெளியான பிறகு ஆறு மாதம் வரை சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு செல்ல முடியாது. ஏனெனில் இந்தப் படத்தில் அவரை திட்டுவது போன்ற காட்சியில் நடித்திருக்கிறேன். அதை நானாக சொல்லவில்லை இயக்குந‌ர் எழுதிக் கொடுத்ததை தான் பேசி நடித்தேன். இந்தப் படத்தில் என்னுடைய கணவரும் நடித்திருக்கிறார். வீட்டில் எப்படி அமைதியாக இருப்பாரோ அதேபோல் படத்திலும் அமைதியாக இருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;உணவுகளை மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யும் மாமனிதர் இவர், இவரை ஏன் நாங்கள் லீடர் என்று சொல்கிறோம் என்றால் அவருடைய பிறந்த ஊருக்கு ஊரில் நடைபெற்ற படப்பிடிப்பிற்கு நாங்கள் எல்லாம் சென்றபோது, அந்த ஊருக்கே அவர் சாப்பாடு போடுகிறார். அங்கு நடைபெற்ற எல்லா படப்பிடிப்பு நாட்களிலும் ஊர் முழுவதும் இவர் விருந்து படைத்தார்,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பேபி இயல் பேசுகையில், &quot;இப்படத்தில் நான் சிரித்தேன், அழுதேன், கோபமாக இருந்தேன், சென்டிமென்ட் காட்சிகள் எல்லாம் இருந்தது. இதற்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி. இப்படத்தின் ஒளிப்பதிவாளர் எஸ். வெங்கடேஷ் எங்கள் அப்பா நடித்த &apos;டிக் டிக் டிக்&apos; படத்தில் பணியாற்றியவர். அவரைப் பற்றி என் அப்பா லக்கி கேமராமேன் என சொல்லிக் கொண்டே இருப்பார். அவருடைய ஒளிப்பதிவில் நடித்ததால் நான் என்னை லக்கியாக ஃபீல் செய்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படப்பிடிப்பின் போது ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. நாங்கள் நல்ல மழையில் சிக்கிக்கொள்ளும் போது எங்களை லெஜெண்ட் அங்கிள் காப்பாற்றுவது போல் காட்சி இருந்தது அந்த காட்சி படமாக்கப்படும் போது அவர் கால் இடறி விழுந்துவிட்டார், இருந்தாலும் பேலன்ஸ் செய்து எங்களை காப்பாற்றினார். அந்த ஒரு நொடி எனக்கு மினி ஹார்ட் அட்டாக் வந்தது போல் இருந்தது. அப்போது என் நினைவில் இருந்த டயலாக் எல்லாம் மறந்து விட்டது. அவருடைய பெஸ்ட் ஹார்ட் வொர்க் தான் ட்ரெயினில் நடக்கும் ஃபைட் சீன். ஆனால் இவ்வளவு ரிஸ்க் எடுக்காதீங்க அங்கிள் எனச் சொன்னேன்,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் ஷாம் பேசுகையில், &quot;கருடன் படத்தை பார்த்த பிறகு என் நண்பர்களிடம் இந்தப் படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் படத்தில் நடிக்க வேண்டும் என்ற என் ஆசையை பகிர்ந்து கொண்டேன். அந்தப் படத்தில் எல்லா கேரக்டர்களையும் அவர் சரியாக கையாண்டிருக்கிறார் இதை சொன்ன சில நாட்களில் இயக்குந‌ர் துரை செந்தில் குமாரிடமிருந்து அழைப்பு வந்தது, பிறகு சந்திப்பு நடந்தது. அவரிடம் நான் கதையைக் கேட்கவில்லை, ஏனென்றால் தமிழ் சினிமாவில் மிகவும் பொறுப்புணர்ச்சி மிக்க இயக்குந‌ர் அவர். அவர் இயக்கியிருக்கும் அனைத்து படங்களிலும் ஒரு கமர்ஷியல் வேல்யூவும் இருக்கும், அழகான மெசேஜும் இருக்கும் சினிமா பிளாட்பார்மை மிக தரமாக பயன்படுத்திக் கொள்பவர்களில் துரை செந்தில்குமார் முக்கியமானவர்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்திற்காக டப்பிங் பேசும்போது எல்லா கேரக்டருக்கும் அவரே டப்பிங் பேசி வைத்திருந்தார். இதுதான் எனக்கு வேண்டும் என்பதில் அவ்வளவு தெளிவாக இருந்தார்.‌ இதை இங்கு யாரும் செய்ய மாட்டார்கள்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எல்லோரும் லெஜெண்ட் சரவணனின் மற்றொரு முகத்தை பார்த்திருக்க மாட்டார்கள், படப்பிடிப்பு தளத்தில் நான் அவருடன் பணியாற்றிய காட்சிகளில் அவரின் சிறந்த நகைச்சுவை உணர்வு கலந்த பேச்சை கேட்டு ரசித்திருக்கிறேன்.‌ வாழ்க்கையைப் பற்றிய பெரிய கண்ணோட்டத்தை அவர் எப்போதும் வைத்திருக்கிறார். அதை அவர் தொடர்ந்து பின்பற்றுகிறார். அவருக்கு இது இரண்டாவது படம், நிச்சயமாக அவர் சினிமாவில் தொடர்ந்து இருப்பார், நிறைய படங்களில் நடிப்பார். அவருடைய தயாரிப்பு மூலம் நிறைய இயக்குநர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். அவரைப் போன்றதொரு தொலைநோக்கு பார்வை கொண்ட ஒருவர் தமிழ் சினிமாவுக்கு அவசியம் தேவை,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் வி டி வி கணேஷ் பேசுகையில், &quot;லெஜெண்ட் சரவணன் உடன் நடிக்க வேண்டும் என்று இயக்குந‌ர் சொன்னவுடன் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். ஏனென்றால் எனக்கு அவரையும் அவருடைய நடிப்பையும் மிகவும் பிடிக்கும். அவர் நிறைய பேரை வசீகரித்திருக்கிறார். அப்போதெல்லாம் இந்த மனிதர் எப்படி இவ்வளவு பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்துகிறார் என வியப்புடன் பார்த்துக் கொண்டே இருப்பேன்.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;யாரிடம் வேண்டுமானாலும் பணம் இருக்கலாம் ஆனால் சினிமா மீதான பற்றும் ஆர்வமும் இருந்தால்தான் நடிக்க முடியும்.  ஏதாவது செய்ய வேண்டும் என்ற வெறி இருந்தால்தான் நடிக்க முடியும் இது எல்லோருக்கும் வராது.‌ அதனால் தான் சொல்கிறேன் சாதனையாளர் என்றால் அது லெஜெண்ட் சரவணன் தான். எனக்குத் தெரிந்து இந்த திரைப்படம் வெளியாகி  500&#45; 600 கோடி வசூலிக்கும். மற்ற மொழிகளிலும் வெற்றி பெற்றால் இந்த படம் ஆயிரம் கோடி ரூபாயை வசூலிக்கும்,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குனர் பாக்யராஜ் பேசுகையில், &quot;நம்ம லெஜெண்ட் சரவணன் பற்றிப் பலரும் பேசும்விதத்தை நான் கவனித்துக்கொண்டே இருந்தேன். ஒவ்வொருவரும் அவரைப் பற்றி பாராட்டி  பேசினார்கள். அதிலிருந்து எனக்கு தெளிவாக புரிந்தது என்னவென்றால், அவர் நினைத்ததை தைரியமாகச் செய்து முடிப்பவர், யாரைப் பற்றியும் கவலைப்படாமல், தன்னம்பிக்கையுடன் முன்னேறுவது அவருடைய தனித்துவம்; அது எனக்கு மிகவும் பிடித்த விஷயம். இந்த அளவுக்கு உற்சாகமாக சினிமாவில் நடிக்க வருவது சாதாரண விஷயம் இல்லை. அது ஒரு பெரிய சாதனை. &apos;லெஜெண்ட்&apos; படத்திற்குப் பிறகு &apos;லீடர்&apos; என்ற தலைப்பில் வருவது மிகவும் பொருத்தமானதும், வலிமையானதுமாக இருக்கிறது. இயக்குநர் துரைசெந்தில்குமார் அவர்களுக்கு இது ஒரு சவாலான முயற்சிதான். ஆனால் அவர் எப்போதும் திறமையான தொழில்நுட்பக் கலைஞர்களுடன் சேர்ந்து தரமான படங்களை உருவாக்குபவர். இந்தப் படத்திலும் ஜிப்ரான் போன்ற திறமையான கலைஞர்கள் இணைந்துள்ளதால், கண்டிப்பாக இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். டிரெய்லரை பார்த்தபோது மக்கள் அளித்த வரவேற்பு இந்தப் படத்தின் வெற்றியை முன்னரே காட்டுகிறது. படம் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை அது உருவாக்கியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் பெரும் செலவில் மட்டும் இல்லாமல், உணர்ச்சிகளும், கதையும், சக்திவாய்ந்த அம்சங்களும் சேர்ந்த ஒரு முழுமையான படமாக இருக்கும் என்று நம்புகிறேன். சரவணன் சினிமாவிற்கு பணம் சம்பாதிக்க மட்டும் வரவில்லை; அவர் நினைத்ததை சாதிக்கவும், சினிமாவிற்கு ஒரு சேவையாகவும் வந்திருக்கிறார். அவர் தொடர்ந்து இந்தத் துறையிலிருந்து, பல நல்ல படங்களை வழங்கி, பலருக்கும் உதவிசெய்ய வேண்டும். அவர் நீண்ட நாள் ஆரோக்கியமாக இருந்து, சினிமாவிற்கு மேலும் பல சேவைகள் செய்யவேண்டும் என்று என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். இந்தப் படத்திற்கு உழைத்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், இயக்குநருக்கும், படக்குழுவினருக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசையமைப்பாளர் ஜிப்ரான் வைபோதா பேசுகையில், &quot;முதலில் இந்தப் படத்தில் பணியாற்ற வாய்ப்பு கொடுத்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கும், என்னுடன் உழைத்த அனைத்து குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன். குறிப்பாக, இந்தப் படத்திற்காக இரவு பகலாக உழைத்து, பல நாட்கள் தூக்கமே இல்லாமல் பாடுபட்ட படக்குழுவினர் அனைவருக்கும் நான் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். இந்தப் படத்தில் பாடல்கள் உருவாக்குவது மிகவும் சவாலானதாக இருந்தது. ஆனால் அதேநேரத்தில், ஒரு பெரிய திருப்தியையும் கொடுத்தது. ஒவ்வொரு பாடலும், பின்னணி இசையும் மிகுந்த கவனத்துடன் உருவாக்கப்பட்டது. குறிப்பாக, இயக்குநர்  துரை செந்தில்குமார் சார் எப்போதும் சிறிய சிறிய விஷயங்களையும் கவனித்து, தேவையான மாற்றங்களைச் சொல்லி, அந்தப் பாடல்களை இன்னும் சிறப்பாக மாற்றினார். ஒரு சிறிய BGM மாற்றம் கூட எவ்வளவு பெரிய பலன் தரும் என்று இந்தப்படத்தில் நான் தெரிந்து கொண்டேன். துரை சார் பற்றி சொல்லவேண்டுமெனில், அவர் மிகவும் அமைதியானவர், ஆனால் மிகவும் தீவிரமாக வேலை பார்க்கும் ஒரு இயக்குநர். அவர் குழுவை முன்னேற்றும் விதமும், ஒவ்வொரு விஷயத்தையும் சீராக செய்து முடிப்பதும் அவருடைய மிகப்பெரிய பலம். இப்படிப்பட்ட இயக்குநர்களுடன் வேலை செய்வது எங்களுக்கு ஒரு பெரிய அனுபவம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;லெஜண்ட் சரவணன் சார் பற்றி எல்லோரும் பல விஷயங்கள் சொன்னார்கள். இந்தப் படத்தின் மூலம் அவர் ஒரு புதிய முகத்தை காட்டியிருக்கிறார். ஒரு தயாரிப்பாளர் அல்லது வணிகராக‌ மட்டும் அல்லாமல், முழுமையான‌ அர்ப்பணிப்புடன் உழைக்கும் ஒரு நடிகராக அவர் இந்தப் படத்தில் தன்னை நிரூபித்திருக்கிறார். இந்தப்படம் தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய ஹீரோவை அறிமுகப்படுத்தும் என்று நான் நம்புகிறேன். &apos;லீடர்&apos; எனக்கு மிகவும் முக்கியமான படம். இந்தப் படத்தில் நான் செய்த வேலை எனக்கு ஒரு தனி திருப்தியை கொடுத்துள்ளது. இந்தப்படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். இந்தப் படக்குழுவில் இருந்த அனைத்து நடிகர்களுக்கும், தொழில்நுட்பகலைஞர்களுக்கும் என் நன்றிகள். &apos;லீடர்&apos; படம் கண்டிப்பாக ஒரு பெரிய வெற்றி பெறும். அனைவரும் திரையரங்கில்சென்று பார்த்து ஆதரிக்க வேண்டும், நன்றி,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் துரை செந்தில் குமார் பேசுகையில், “லீடர் எனது ஆறாவது படம். என்னுடன் பணியாற்றிய என் குழுவினர் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றி. கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர்களின் கடின உழைப்பே இந்தப் படத்தை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது. வசனங்களில் உதவிய அருண், நடிப்பு பயிற்சியாளர் ராஜேஷ் – உங்களுக்கும் என் நன்றி. இந்தக் குழுவின் ஆதரவு இல்லாமல் இந்தப் படத்தை நான் உருவாக்கியிருக்க முடியாது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில் இசையமைப்பாளர் ஜிப்ரான் சார் பற்றி சொல்ல வேண்டும். இந்தத் திரைப்படம் ஆரம்பித்தவுடன் நாங்கள் நினைத்த பெயர் ஜிப்ரான் சார் தான். அவருடன் பணியாற்றியது ஒரு தெய்வீகமான அனுபவமாக இருந்தது. சில நேரங்களில் நான் அவருக்கு அழைக்க நினைக்கும் தருணத்திலேயே அவர் என்னை தொடர்பு கொள்வார். எங்களுக்குள் ஒரு ஆன்மீக இணைப்பு போல இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு ஆக்ஷன் காட்சிக்கு சக்திவாய்ந்த முருகன் பாடல் தேவை என்று நினைத்தேன். நான் ஒரு குறிப்பை காட்டியபோது, அது ஏற்கனவே ஜிப்ரான் சார் உருவாக்கிய ஆன்மிக இசை என்று தெரிய வந்தது. அந்த மாதிரி ஒரு அதிசய ஒத்திசைவு இந்தப் படமெங்கும் இருந்தது. இந்தப் படத்தின் உயர்வுக்கு அவருடைய இசை மிகப் பெரிய காரணம், மிகவும் நன்றி சார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;என்னுடைய நண்பர்களான ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ் மற்றும் கலை இயக்குநர் துரைராஜ்  இந்தப் படத்திற்கு 200 சதவீதம் உழைத்துள்ளனர். நல்ல நண்பர்கள் கிடைப்பது ஒரு வரம். கருத்து கேட்கும் போது நேர்மையான பதிலை வழங்குவார்கள் – அது மிகவும் முக்கியம். எடிட்டர் பிரவீன் மற்றும் ஸ்டண்ட் மாஸ்டர் மகேஷ் மாத்யூ – உங்களுக்கும் என் நன்றி. இயக்குநரின் பார்வையை முழுமையாக புரிந்து கொண்டு அதை திரையில் கொண்டு வரும் கலைஞர்கள் மிகவும் அரிது. அந்த வகையில் நீங்கள் இருவரும் எனக்கு மிகப் பெரிய ஆதரவாக இருந்தீர்கள். பிரவீன் என் எண்ணங்களை திரையில் அழகாக வெளிப்படுத்தினார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர்கள் பற்றி பேச வேண்டும். ஷாம் சார் – உங்கள் வருகை அந்தக் கதாபாத்திரத்தை உயர்த்தியது. சந்தோஷ் சார், பாயல் – ஒரு இயக்குநர் மீது எவ்வளவு நம்பிக்கை வைக்கலாம் என்பதற்கு நீங்கள் எடுத்துக்காட்டு. அது எனக்கு நல்ல பொறுப்புணர்வை அளித்தது. ஆண்ட்ரியா மேடம், விவேகா சார், மோகன் ராஜ் – அனைவருக்கும் என் நன்றி. குறிப்பாக விவேகா சாருடன் பணியாற்ற வேண்டும் என்ற என் ஆசை இந்தப் படத்தில் நிறைவேறியது. இந்தப் படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு துறையினருக்கும் – ஒளிப்பதிவு குழு, எடிட்டிங் குழு, விளக்குப் பணியாளர்கள், தயாரிப்பு குழு – அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. கடைசியாக இயல் நீங்கள் இயற்கையான திறமை கொண்டவர். உங்கள் எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இறுதியாக… லெஜெண்ட் சார். இந்தப் படம் தொடங்குவதற்கு முன்பு நான் பல சிரமங்களை சந்தித்தேன். பல கதைகள் இருந்தும் அது படமாக மாறவில்லை. அந்த நேரத்தில் தான் லெஜெண்ட் சாரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதே நேரத்தில் &apos;கருடன்&apos; வாய்ப்பும் வந்தது. நான் ஒரு திரைப்படத்தை முடித்து விட்டு வருகிறேன் என்று சொன்னபோது, “நான் உங்களுக்காக காத்திருக்கிறேன், இந்தப் படத்தை நாம்தான் செய்யப் போகிறோம்” என்று அவர் கூறினார். அந்த நம்பிக்கையே இந்தப் படத்தின் அடித்தளம். அவரின் ஆற்றல் பற்றி சொல்ல வேண்டும் என்றால் – அது ஒரு துப்பாக்கியிலிருந்து பாயும் குண்டு போல இருக்கும். எந்த நேரத்திலும் அதே உற்சாகம். நேரத்திற்கு முன்பே வந்துவிடுவார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“நமக்காக நூறு பேர் வேலை செய்கிறார்கள்; நாம் தாமதிக்கக் கூடாது” என்று அவர் சொல்வார். அது எனக்கு ஒரு பெரிய பாடமாக இருந்தது. மகாபாரதத்தில் அர்ஜுனன் பறவையின் கண் மட்டுமே பார்க்கிறான் என்று சொல்வார்கள். அதுபோல வெற்றி மட்டுமே அவரின் இலக்கு. அவரின் ஆற்றல் ஒரு தீ போல. அந்த ஆற்றலை அவர் தனது ரசிகர்களிடமும் பரப்பியிருக்கிறார். அனைவருக்கும் இப்படம் கண்டிப்பாக பிடிக்கும், நன்றி,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;லெஜெண்ட் சரவணன் பேசுகையில், &quot;இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் ஆகியோருக்கு நன்றி.‌ இன்றைய சூழலில் போர் மேகங்கள் சூழ்ந்து மக்களுக்கு ஒரு பாதுகாப்பாற்ற தன்மை நிலவிக் கொண்டிருக்கிறது இந்தப் போர் விரைவில் நிறுத்தப்பட்டு மக்கள் அனைவரும் மீண்டும் மகிழ்ச்சியாக சந்தோஷமான, பாதுகாப்பான, ஒரு அன்பான வாழ்க்கையை வாழ உங்களுடன் சேர்ந்து இறைவனிடம் நானும் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;லெஜெண்ட்&apos; படத்திற்குப் பிறகு என்னுடைய இரண்டாவது படம் &apos;லீடர்&apos;. இப்படம் வரும் ஏப்ரல் மூன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தின் கதை என்னவென்றால் ஒரு அப்பாவியான அப்பாவும் பிள்ளையும், மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். திடீரென்று அவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய கேங்ஸ்டர் கும்பல் ஒன்று நுழைகிறது, அதற்கு பிறகு நடக்கும் விஷயங்களை இயக்குந‌ர் துரை செந்தில்குமார் இன்றைய இளைய தலைமுறையினருக்கு பிடிக்கும் வகையில் நேர்த்தியாகவும், அழகாகவும் இயக்கியிருக்கிறார். இப்படத்தில் அவர் தன்னை முழுதாக அர்ப்பணித்துக் கொண்டார். எவர் ஒருவர் வேலையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு வேலை செய்கிறார்களோ அந்த வேலை அற்புதமாக அமையும், இந்த படமும் மிகப் பிரம்மாண்டமாக இருக்கிறது.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் குத்துப் பாடல்கள் கிடையாது. ஆனால் இந்த படத்தில் கதையுடன் பயணப்படுவது போல் பாடல்கள் இருக்கின்றன, அதற்கான வரிகளும் இருக்கின்றன‌. இசையமைப்பாளர் ஜிப்ரான் மிகப் பிரமாதமாக இசையமைத்திருக்கிறார்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா, ஜெய்ப்பூர், ஊட்டி, தூத்துக்குடி, சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்றது. கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை ஒரு டிரெயினில் படமாக்கிக் கொண்டிருந்தோம். குறுகலான இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு சண்டை கலைஞர்களுடனும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுடனும் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது என்னுடைய தயாரிப்பு நிர்வாகியை அழைத்து இங்கு எத்தனை ஆம்புலன்ஸ் இருக்கிறது என்று கேட்டேன், ஒன்றுதான் என்றார். உடனடியாக மேலும் இரண்டு அல்லது மூன்று ஆம்புலன்ஸ்களை வரவையுங்கள், ஏனென்றால் இங்கு யாருக்கு எப்படி எங்கு அடிப்படும் என்று தெரியவில்லை. எனக்கு கூட அடிபடலாம் அதனால் தயாராக இருக்க வேண்டும் என்று சொன்னேன், ஆனால் கடவுள் அருளால் அந்த கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் யாருக்கும் பெரிதாக அடிபடவில்லை. பத்தாவது நாளில் எனக்கு காலில் லேசாக அடிபட்டது, தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தலாமா, வேண்டாமா, என்ற நிலை ஏற்பட்டது. என்னுடன் பணியாற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை மனதில் வைத்து அவர்களை காத்திருக்க வைக்க‌ வேண்டாம், கூடாது என்பதற்காக உடனடியாக முதலுதவி நிவாரண சிகிச்சையை எடுத்துக்கொண்டு படப்பிடிப்பில் தொடர்ந்து கலந்து கொண்டேன்.  இதற்கான ஆற்றல் கடவுளின் ஆசீர்வாதத்தாலும் இயக்குந‌ர் உள்ளிட்ட குழுவினர் கொடுத்த உற்சாகத்தாலும் வந்தது. இதற்காக அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர், ஆர்ட் டைரக்டர், ஸ்டண்ட் மாஸ்டர், நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படபிடிப்பு தளத்தில் அறந்தாங்கி நிஷா, பேபி இயல், ஜார்ஜ் மரியன், பாகுபலி பிரபாகர், சந்தோஷ் பிரதாப், ஷாம், லால், அமிர்தா ஐயர், ஐஸ்வர்யா லட்சுமி, ஆண்ட்ரியா, பாயல் ராஜ்புத் ஆகியோருடன் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. இந்தப் படத்தை பார்த்த தனுஷ், வெற்றிமாறன் போன்றோர் படம் பிரம்மாண்டமானதாக இருக்கிறது என்று பாராட்டு தெரிவித்தார்கள்.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தத் திரைப்படம் &apos;ஜெயிலர்&apos; போன்றோ அல்லது &apos;விக்ரம்&apos; போன்றோ, &apos;லியோ&apos; போன்ற மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது, ஏனெனில் அதற்குண்டான தகுதி அனைத்தும் &apos;லீடர்&apos; படத்தில் இருக்கிறது. ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். வரும் குட் ஃப்ரைடே அன்று இப்படம் ரிலீஸ் ஆகிறது, குடும்பத்துடன் அனைவரும் தியேட்டருக்கு வந்து படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள், உங்களுக்கு 100% இந்த திரைப்படம் திருப்தி அளிக்கும்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தின் மீது நாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை உங்கள் மீது நாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை. இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும் என்பது எங்களுடைய நம்பிக்கை. கோடைகால விடுமுறையை &apos;லீடர்&apos; உடன் கொண்டாடுங்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;கடவுள் எந்த உதவியையும் நேரடியாக செய்வது இல்லை, எல்லா நல்லதும் நல்ல மனிதர்கள் மூலமாக தான் நடக்கும். நாம அவங்கள தான் நம்பணும். நீங்க என்னை நம்புங்க&quot; என இந்தப் படத்தில் ஒரு வசனம் இடம் பிடித்திருக்கிறது, அது எனக்கு மிகவும் பிடித்த வசனம். இந்தப்படம் கண்டிப்பாக உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;லீடர்&apos; திரைப்படத்தில் பாயல் ராஜ்புத் கதாநாயகியாக நடிக்கிறார். ஷாம், ஆண்ட்ரியா ஜெரேமியா, லால், பிரபாகர், அம்ரிதா ஐயர், விடிவி கணேஷ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தூத்துக்குடி, ஜெய்ப்பூர், ஊட்டி, ஜார்ஜியா மற்றும் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் இப்படம்  படமாக்கப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஜிப்ரான் வைபோதாவின் இதயம் தொடும் இசை, ஒளிப்பதிவாளர் எஸ். வெங்கடேஷின் அற்புதமான கேமரா கோணங்கள், பிரதீப் இ. ராகவின் விறுவிறு படத்தொகுப்பு மற்றும் மகேஷ் மேத்யூவின் பரபரப்பான சண்டை காட்சிகளுடன், ஆக்‌ஷன், சஸ்பென்ஸ் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த முழுமையான படமாக, &apos;லீடர்&apos; உருவாகியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தை லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. வரும். ஏப்ரல் 3ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.  &lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/leader-pre-release-event_69ca9e58cf588.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/leader-pre-release-event</link>
								</item><item>
								<id>22ac201ea93f69238146ea4b854bbe89</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>‘ராவடி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>30-03-2026 04:02</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின்  S. S. லலித் குமார் தயாரிப்பில், நடிகர்கள் பஸில் ஜோசப் &amp; L. K. அக்ஷய் குமார் நடிக்கும் ‘ராவடி’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சென்னை மற்றும் ஒகேனக்கலில் படப்பிடிப்பு நடந்து முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர்கள் பஸில் ஜோசப் &#45; L. K. அக்ஷய் குமார் ஆகியோர் இணைந்து நடிக்கும் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் உருவாகி வரும் ‘ராவடி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னை மற்றும்  ஒகேனக்கல் பகுதியில் படமாக்கப்பட்டுள்ளன. இயற்கை அழகுடன் கூடிய ஒகேனக்கல் லொக்கேஷன், படத்திற்கு வித்தியாசமான காட்சியமைப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில், ஜான் விஜய், சத்யன், ஜாபர் சாதிக், நோபல் K. ஜேம்ஸ், அருணாச்சலேஸ்வரன் PA, ஷாரீக் ஹாஸன், ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த திரைப்படத்திற்கு லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜென் மார்ட்டின் இசையமைக்க, படத்தொகுப்பை பரத் விக்ரமன் மேற்கொள்கிறார். கலை இயக்கத்தை P. S. ஹரிஹரன் கவனிக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;காமெடி என்டர்டெய்னராக உருவாகியுள்ள இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் S. S. லலித் குமார் தயாரித்துள்ளார். இணை தயாரிப்பாளராக L. K. விஷ்ணு குமார் பணியாற்றியுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தற்போது ‘ராவடி’ திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. எடிட்டிங், பின்னணி இசை, VFX உள்ளிட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், வரும் கோடை காலத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தின் அப்டேட்கள் ரசிகர்களிடையே ஏற்கனவே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில், கோடை வெளியீடு ரசிகர்களுக்கு ஒரு முழு என்டர்டெயின்மெண்ட் அனுபவமாக இருக்கும்.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/raavadi-shoot-wrapped">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின்  S. S. லலித் குமார் தயாரிப்பில், நடிகர்கள் பஸில் ஜோசப் &amp; L. K. அக்ஷய் குமார் நடிக்கும் ‘ராவடி’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சென்னை மற்றும் ஒகேனக்கலில் படப்பிடிப்பு நடந்து முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர்கள் பஸில் ஜோசப் &#45; L. K. அக்ஷய் குமார் ஆகியோர் இணைந்து நடிக்கும் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் உருவாகி வரும் ‘ராவடி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னை மற்றும்  ஒகேனக்கல் பகுதியில் படமாக்கப்பட்டுள்ளன. இயற்கை அழகுடன் கூடிய ஒகேனக்கல் லொக்கேஷன், படத்திற்கு வித்தியாசமான காட்சியமைப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில், ஜான் விஜய், சத்யன், ஜாபர் சாதிக், நோபல் K. ஜேம்ஸ், அருணாச்சலேஸ்வரன் PA, ஷாரீக் ஹாஸன், ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த திரைப்படத்திற்கு லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜென் மார்ட்டின் இசையமைக்க, படத்தொகுப்பை பரத் விக்ரமன் மேற்கொள்கிறார். கலை இயக்கத்தை P. S. ஹரிஹரன் கவனிக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;காமெடி என்டர்டெய்னராக உருவாகியுள்ள இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் S. S. லலித் குமார் தயாரித்துள்ளார். இணை தயாரிப்பாளராக L. K. விஷ்ணு குமார் பணியாற்றியுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தற்போது ‘ராவடி’ திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. எடிட்டிங், பின்னணி இசை, VFX உள்ளிட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், வரும் கோடை காலத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தின் அப்டேட்கள் ரசிகர்களிடையே ஏற்கனவே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில், கோடை வெளியீடு ரசிகர்களுக்கு ஒரு முழு என்டர்டெயின்மெண்ட் அனுபவமாக இருக்கும்.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/raavadi-shoot-wrapped_69c9f64159ab3.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/raavadi-shoot-wrapped</link>
								</item><item>
								<id>f6776ebe9d67d050761071500b104544</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>ஜீ 5 ஓடிடி தளத்தில் புதிய தொடர் ‘காக்கி சர்க்கஸ்’</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>30-03-2026 01:09</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தமிழ் மற்றும் மலையாள ZEE5 இன்று தங்களது அடுத்த ஒரிஜினல் சீரிஸான ‘காக்கி சர்க்கஸ்’ ஐ அறிவித்துள்ளது. வித்தியாசமான நகைச்சுவை, அதிரடி, கற்பனை மற்றும் திரில்லர் அம்சங்கள் கலந்த இந்த ஏழு எபிசோடுகள் கொண்ட சீரிஸ், ஒரு சப்&#45;ஜெயிலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் காயம்குளம் ( ‘Once Upon a Time in Kayamkulam’ ) என்ற பெயரில் உருவான இந்த சீரிஸ், தற்போது ‘காக்கி சர்க்கஸ்’ என்ற புதிய பெயரில் பார்வையாளர்களை சந்திக்க வருகிறது. இந்த சீரிஸின் தனித்துவமான நகைச்சுவை, விசித்திரமான கதாபாத்திரங்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிரம்பிய உலகத்தை இந்த தலைப்பு அழகாக பிரதிபலிக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த சீரிஸை அமீன் பாரிஃப் எழுதி இயக்கியுள்ளார். ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ளார். மேலும், முனிஷ்காந்த், சுபாஷ் செல்வம், ராஜேஷ் மாதவன், கவுதமி நாயர், வின்சு ரேச், சவித்திரி, அம்ருதா, அப்துல் லீ, மருதுபாண்டியன், ராகேஷ் உஷார், விக்னேஷ்வர், அருண்குமார் பவும்பா மற்றும் சித்திரசேனன் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/OAAEON0n5wE&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அமைதியான ஒரு கடற்கரை நகரத்தில் நடைபெறும் விசித்திரமான குற்றச் சம்பவம், ஒரு சப்&#45;ஜெயிலை முழுமையான குழப்பத்தில் ஆழ்த்துகிறது. காரணம், யாரோ ஒருவர் சிறையிலிருந்து தப்பிச் செல்லாமல்,  தடைகளை உடைத்து அதற்குள் நுழைகிறார் ! &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;புத்தகங்களில் மூழ்கியிருக்கும் ஒரு ஜெயிலரும், அளவுக்கு மீறிய ஆர்வமுள்ள ஒரு கான்ஸ்டபிளும் இந்த புதிரை புரிந்துகொள்ள போராடும் நிலையில், மர்மமான திருடன் பல அடிகள் முன்னிலையில் இருந்து, தான் உருவாக்கிய இந்த குழப்பங்களை ரசித்தபடி இருக்கிறான். சாதாரண ஊர்மக்கள், தங்களைத் தாங்களே டிடெக்டிவ்களாக நினைக்கும் சிலர், தெரியாமலே இதற்குள் சிக்கிக்கொள்ளும் கைதிகள் — இவர்கள் அனைவரும் சூழ்நிலையை இன்னும் வினோதமாக மாற்ற, இந்த வழக்கு எதிர்பாராத திருப்பங்களுடன் கூடிய பரபரப்பான வேட்டையாக மாறுகிறது. இங்கே எதுவுமே எளிதல்ல, ஒவ்வொன்றும்  இன்னும் பல விசித்திரமான உண்மையை மறைத்து வைத்திருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் அமீன் பாரிஃப் கூறுகையில்…,&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“இந்த கதை என்னை மிகவும் கவர்ந்தது. ஏனெனில் இது நமக்குத் புதுமையான கதைக்களத்தில் விளையாடும் ஒரு அரிய வாய்ப்பை இது தந்தது — ஒரு பக்கம் நகைச்சுவை, ஒரு பக்கம் திரில்லர், இன்னொரு பக்கம் வித்தியாசமான கற்பனை, ஆனால் அதே சமயம் ஒரு சிறிய நகரத்தின் இயல்பான உண்மைத்தன்மையையும் இழக்காமல் கதை சொல்ல முடிந்தது. தயாரிப்பின் ஆரம்ப நிலையில் இருந்தபோதே, இந்த சீரிஸின் மையம் அதன் கதாபாத்திரங்கள்தான் என்பதை நாங்கள் உணர்ந்தோம். குழப்பத்தின் மத்தியில் அவர்கள் வெளிப்படுத்தும் விசித்திரமான, நகைச்சுவையான, மனித மனதின் இயல்பான குறைகளுடன் கூடிய உணர்வுகளே இக்கதையின்  இதயம். இந்த கதையை அதன் அனைத்து தனிச்சிறப்புகளுடனும் சொல்ல ZEE5 எங்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்தது. நாங்கள் உருவாக்கிய இந்த ‘சர்க்கஸ்’ உலகத்தை பார்வையாளர்கள் ரசிப்பதைக் காண நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.” என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் முனிஷ்காந்த் கூறுகையில்,&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“நான் இதுவரை நடித்தவற்றில் இருந்து முற்றிலும் வேறுபட்ட அனுபவமாக இருந்தது ‘காக்கி சர்கஸ்’. இது கணிக்க முடியாத, வேகமாக நகரும், அதே நேரத்தில் நகைச்சுவையுடனும், நிஜத்தன்மையுடனும் நிறைந்த கதாபாத்திரங்களை கொண்ட ஒரு சீரிஸ். இதில் எனக்கு மிகவும் பிடித்தது — நகைச்சுவைக்கும் பதற்றத்துக்கும் இடையிலான அசாதாரண சமநிலை. ஒவ்வொரு காட்சியும் எந்த விதமாகவும்   மாறிவிடும் என்ற உணர்வு இருக்கும். இது புதுமையானது, நம் மண்ணின் வாசனையுடன் கூடிய கதை, மிகவும் வேடிக்கையானதும் கூட. இப்படிப்பட்ட கதைகளுக்கு ZEE5 போன்ற தளம் கிடைப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.” என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பார்வையாளர்களுக்கு எதிர்பாராத சுவாரஸ்யங்களும், பரபரப்பும், வித்தியாசமான நகைச்சுவையும் கலந்த ஒரு விருந்தாக அமைய உள்ள ‘காக்கி சர்கஸ்’, தமிழ் மற்றும் மலையாள ZEE 5 தளங்களில் ஏப்ரல் 10 முதல் ஒளிபரப்பாகவுள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/kaakee-circus-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தமிழ் மற்றும் மலையாள ZEE5 இன்று தங்களது அடுத்த ஒரிஜினல் சீரிஸான ‘காக்கி சர்க்கஸ்’ ஐ அறிவித்துள்ளது. வித்தியாசமான நகைச்சுவை, அதிரடி, கற்பனை மற்றும் திரில்லர் அம்சங்கள் கலந்த இந்த ஏழு எபிசோடுகள் கொண்ட சீரிஸ், ஒரு சப்&#45;ஜெயிலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் காயம்குளம் ( ‘Once Upon a Time in Kayamkulam’ ) என்ற பெயரில் உருவான இந்த சீரிஸ், தற்போது ‘காக்கி சர்க்கஸ்’ என்ற புதிய பெயரில் பார்வையாளர்களை சந்திக்க வருகிறது. இந்த சீரிஸின் தனித்துவமான நகைச்சுவை, விசித்திரமான கதாபாத்திரங்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிரம்பிய உலகத்தை இந்த தலைப்பு அழகாக பிரதிபலிக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த சீரிஸை அமீன் பாரிஃப் எழுதி இயக்கியுள்ளார். ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ளார். மேலும், முனிஷ்காந்த், சுபாஷ் செல்வம், ராஜேஷ் மாதவன், கவுதமி நாயர், வின்சு ரேச், சவித்திரி, அம்ருதா, அப்துல் லீ, மருதுபாண்டியன், ராகேஷ் உஷார், விக்னேஷ்வர், அருண்குமார் பவும்பா மற்றும் சித்திரசேனன் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/OAAEON0n5wE&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அமைதியான ஒரு கடற்கரை நகரத்தில் நடைபெறும் விசித்திரமான குற்றச் சம்பவம், ஒரு சப்&#45;ஜெயிலை முழுமையான குழப்பத்தில் ஆழ்த்துகிறது. காரணம், யாரோ ஒருவர் சிறையிலிருந்து தப்பிச் செல்லாமல்,  தடைகளை உடைத்து அதற்குள் நுழைகிறார் ! &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;புத்தகங்களில் மூழ்கியிருக்கும் ஒரு ஜெயிலரும், அளவுக்கு மீறிய ஆர்வமுள்ள ஒரு கான்ஸ்டபிளும் இந்த புதிரை புரிந்துகொள்ள போராடும் நிலையில், மர்மமான திருடன் பல அடிகள் முன்னிலையில் இருந்து, தான் உருவாக்கிய இந்த குழப்பங்களை ரசித்தபடி இருக்கிறான். சாதாரண ஊர்மக்கள், தங்களைத் தாங்களே டிடெக்டிவ்களாக நினைக்கும் சிலர், தெரியாமலே இதற்குள் சிக்கிக்கொள்ளும் கைதிகள் — இவர்கள் அனைவரும் சூழ்நிலையை இன்னும் வினோதமாக மாற்ற, இந்த வழக்கு எதிர்பாராத திருப்பங்களுடன் கூடிய பரபரப்பான வேட்டையாக மாறுகிறது. இங்கே எதுவுமே எளிதல்ல, ஒவ்வொன்றும்  இன்னும் பல விசித்திரமான உண்மையை மறைத்து வைத்திருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் அமீன் பாரிஃப் கூறுகையில்…,&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“இந்த கதை என்னை மிகவும் கவர்ந்தது. ஏனெனில் இது நமக்குத் புதுமையான கதைக்களத்தில் விளையாடும் ஒரு அரிய வாய்ப்பை இது தந்தது — ஒரு பக்கம் நகைச்சுவை, ஒரு பக்கம் திரில்லர், இன்னொரு பக்கம் வித்தியாசமான கற்பனை, ஆனால் அதே சமயம் ஒரு சிறிய நகரத்தின் இயல்பான உண்மைத்தன்மையையும் இழக்காமல் கதை சொல்ல முடிந்தது. தயாரிப்பின் ஆரம்ப நிலையில் இருந்தபோதே, இந்த சீரிஸின் மையம் அதன் கதாபாத்திரங்கள்தான் என்பதை நாங்கள் உணர்ந்தோம். குழப்பத்தின் மத்தியில் அவர்கள் வெளிப்படுத்தும் விசித்திரமான, நகைச்சுவையான, மனித மனதின் இயல்பான குறைகளுடன் கூடிய உணர்வுகளே இக்கதையின்  இதயம். இந்த கதையை அதன் அனைத்து தனிச்சிறப்புகளுடனும் சொல்ல ZEE5 எங்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்தது. நாங்கள் உருவாக்கிய இந்த ‘சர்க்கஸ்’ உலகத்தை பார்வையாளர்கள் ரசிப்பதைக் காண நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.” என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் முனிஷ்காந்த் கூறுகையில்,&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“நான் இதுவரை நடித்தவற்றில் இருந்து முற்றிலும் வேறுபட்ட அனுபவமாக இருந்தது ‘காக்கி சர்கஸ்’. இது கணிக்க முடியாத, வேகமாக நகரும், அதே நேரத்தில் நகைச்சுவையுடனும், நிஜத்தன்மையுடனும் நிறைந்த கதாபாத்திரங்களை கொண்ட ஒரு சீரிஸ். இதில் எனக்கு மிகவும் பிடித்தது — நகைச்சுவைக்கும் பதற்றத்துக்கும் இடையிலான அசாதாரண சமநிலை. ஒவ்வொரு காட்சியும் எந்த விதமாகவும்   மாறிவிடும் என்ற உணர்வு இருக்கும். இது புதுமையானது, நம் மண்ணின் வாசனையுடன் கூடிய கதை, மிகவும் வேடிக்கையானதும் கூட. இப்படிப்பட்ட கதைகளுக்கு ZEE5 போன்ற தளம் கிடைப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.” என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பார்வையாளர்களுக்கு எதிர்பாராத சுவாரஸ்யங்களும், பரபரப்பும், வித்தியாசமான நகைச்சுவையும் கலந்த ஒரு விருந்தாக அமைய உள்ள ‘காக்கி சர்கஸ்’, தமிழ் மற்றும் மலையாள ZEE 5 தளங்களில் ஏப்ரல் 10 முதல் ஒளிபரப்பாகவுள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/kaakee-circus-news_69c9ce6ea1077.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/kaakee-circus-news</link>
								</item><item>
								<id>200edb216d1a2e3e08b69b903d6608fc</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>புதிய வடிவில் ‘குக் வித் கோமாளி’ சீசன் 7, நடுவராக இணைந்த நடிகை ரோஜா</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>30-03-2026 01:01</pubDate>
								<description>
								&lt;p&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விஜய் டிவியின் சூப்பர் ஹிட்டான ‘குக்கு வித் கோமாளி’ இனி புதிய அவதாரத்தில் வருகிறது!  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வார இறுதி நாட்களில் டிவி ரசிகர்களை கட்டிப்போட்டு, சிரிப்பு அலையை ஏற்றும் இந்த ஷோவில் பங்கேற்பாளர்கள் சமைக்க, தாமு அண்ட் கோ ருசித்து கலாய்ப்பது என எல்லாமே கலாட்டா தான். இப்போது விஜய் டிவி அதை அடுத்த லெவலுக்கு கொண்டு போகிறது.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்துச்சு”ன்னு ரசிகர்கள் நினைக்கலாம்… ஆனா விஜய் டிவி இன்னும் கொஞ்சம் ‘எக்ஸ்ட்ரா மசாலா’ போட்டு அசத்தப் போகிறது!  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;புதிய சீசனில் நடுவராக இணையும் பிக் பாம் – நடிகை ரோஜா! செம்பருத்தி ரோஜா! ஆந்திராவின் முன்னாள் எம்எல்ஏவுமான அவர் வரும் அட்டகாசமான ப்ரோமோவே இப்போது விஜய் டிவியில் கலக்கி வருகிறது. ரோஜா நடுவராக சேர்ந்ததும் க்ளாமர் + கலாய்த்தல் கலந்து ‘செம்ம’ அடிக்கும் என்கிறார்கள் ஷோவை நெருக்கமாக அறிந்தவர்கள்.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மேலும், ஷோவின் ஃபார்மட்டே இனி ‘டபுள் ட்ரபுள் ’! தம்பதிகள் தான் இனி போட்டியில் கலந்துகொள்வார்கள். கணவன்&#45;மனைவி சேர்ந்து சமைப்பது, அவர்களுக்குள் போட்டி, புரிதல், உணர்வு… எல்லாம் ஒன்றாக கலந்து வரும். நல்லா சமைத்தால் பரிசு உறுதி. ஆனால் நடுவர்கள் அதை அவ்வளவு சுலபமாக விடப் போவதில்லை. கலாய்த்து, கிண்டல் அடித்து, டபுள் ட்ரபுளை உறுதி செய்வார்கள்!  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ப்ரோமோவே கிளாசிக்காக வந்திருக்கிறது. அதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்கனவே ஆகாயத்தைத் தொட்டுவிட்டது.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சம்யுக்தா – அனிருத், அரவிந்த் சைஜு – சங்கீதா, நிஷா – ரியாஸ், கானா வினோத் – பாக்யா உள்ளிட்ட ஜோடிகள் இந்த சீசனில் கலந்துகொள்ளும் அசத்தல் லிஸ்ட் இது. இவர்கள் எல்லோரும் பார்வையாளர்களின் மனதை கொள்ளை கொள்ளப் போகிறார்கள் என்பது உறுதி !  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த புதிய வடிவத்தை தயாரிக்கும் பொறுப்பில் இருப்பது – பாக்ஸ் ஆபீஸ் ஸ்டுடியோ. ஸ்டார் விஜய்யுடன் நீண்டகால பங்களிப்பு கொண்ட இந்த நிறுவனம், ‘கலக்கப் போவது யாரு’வை புத்தம் புதிய லுக்கில் கொடுத்து பெரிய வெற்றி பெற்றது. அதேபோல ‘தென்றல் வந்து என்னைத் தொடும்’ சீரியலையும் இவர்கள்தான் தயாரித்தார்கள். திரைப்படத் துறையிலும் ‘கெணத்த காணோம்’ படத்தைத் தயாரித்தவர்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எனவே ‘குக்கு வித் கோமாளி’ சீசன் 7 ஒரு பயங்கர கலாட்டா கலவையாக இருக்கும் என ரசிகர்கள் ஏற்கனவே நம்பத் தொடங்கிவிட்டார்கள். எதிர்பார்ப்பு எகிறி வருகிறது!  &lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/cook-with-comali-7-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விஜய் டிவியின் சூப்பர் ஹிட்டான ‘குக்கு வித் கோமாளி’ இனி புதிய அவதாரத்தில் வருகிறது!  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வார இறுதி நாட்களில் டிவி ரசிகர்களை கட்டிப்போட்டு, சிரிப்பு அலையை ஏற்றும் இந்த ஷோவில் பங்கேற்பாளர்கள் சமைக்க, தாமு அண்ட் கோ ருசித்து கலாய்ப்பது என எல்லாமே கலாட்டா தான். இப்போது விஜய் டிவி அதை அடுத்த லெவலுக்கு கொண்டு போகிறது.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்துச்சு”ன்னு ரசிகர்கள் நினைக்கலாம்… ஆனா விஜய் டிவி இன்னும் கொஞ்சம் ‘எக்ஸ்ட்ரா மசாலா’ போட்டு அசத்தப் போகிறது!  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;புதிய சீசனில் நடுவராக இணையும் பிக் பாம் – நடிகை ரோஜா! செம்பருத்தி ரோஜா! ஆந்திராவின் முன்னாள் எம்எல்ஏவுமான அவர் வரும் அட்டகாசமான ப்ரோமோவே இப்போது விஜய் டிவியில் கலக்கி வருகிறது. ரோஜா நடுவராக சேர்ந்ததும் க்ளாமர் + கலாய்த்தல் கலந்து ‘செம்ம’ அடிக்கும் என்கிறார்கள் ஷோவை நெருக்கமாக அறிந்தவர்கள்.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மேலும், ஷோவின் ஃபார்மட்டே இனி ‘டபுள் ட்ரபுள் ’! தம்பதிகள் தான் இனி போட்டியில் கலந்துகொள்வார்கள். கணவன்&#45;மனைவி சேர்ந்து சமைப்பது, அவர்களுக்குள் போட்டி, புரிதல், உணர்வு… எல்லாம் ஒன்றாக கலந்து வரும். நல்லா சமைத்தால் பரிசு உறுதி. ஆனால் நடுவர்கள் அதை அவ்வளவு சுலபமாக விடப் போவதில்லை. கலாய்த்து, கிண்டல் அடித்து, டபுள் ட்ரபுளை உறுதி செய்வார்கள்!  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ப்ரோமோவே கிளாசிக்காக வந்திருக்கிறது. அதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்கனவே ஆகாயத்தைத் தொட்டுவிட்டது.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சம்யுக்தா – அனிருத், அரவிந்த் சைஜு – சங்கீதா, நிஷா – ரியாஸ், கானா வினோத் – பாக்யா உள்ளிட்ட ஜோடிகள் இந்த சீசனில் கலந்துகொள்ளும் அசத்தல் லிஸ்ட் இது. இவர்கள் எல்லோரும் பார்வையாளர்களின் மனதை கொள்ளை கொள்ளப் போகிறார்கள் என்பது உறுதி !  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த புதிய வடிவத்தை தயாரிக்கும் பொறுப்பில் இருப்பது – பாக்ஸ் ஆபீஸ் ஸ்டுடியோ. ஸ்டார் விஜய்யுடன் நீண்டகால பங்களிப்பு கொண்ட இந்த நிறுவனம், ‘கலக்கப் போவது யாரு’வை புத்தம் புதிய லுக்கில் கொடுத்து பெரிய வெற்றி பெற்றது. அதேபோல ‘தென்றல் வந்து என்னைத் தொடும்’ சீரியலையும் இவர்கள்தான் தயாரித்தார்கள். திரைப்படத் துறையிலும் ‘கெணத்த காணோம்’ படத்தைத் தயாரித்தவர்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எனவே ‘குக்கு வித் கோமாளி’ சீசன் 7 ஒரு பயங்கர கலாட்டா கலவையாக இருக்கும் என ரசிகர்கள் ஏற்கனவே நம்பத் தொடங்கிவிட்டார்கள். எதிர்பார்ப்பு எகிறி வருகிறது!  &lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/cook-with-comali-7-news_69c9ccfda9871.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/cook-with-comali-7-news</link>
								</item><item>
								<id>1e1e0a784f4f71196868b5854a68c804</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>‘நீளிரா’ படத்தை வாழ்த்திய சினிமா பிரபலங்கள்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>29-03-2026 01:20</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ கார்த்திகேயன் சந்தானம் வழங்கும் &apos;நீளிரா&apos; திரைப்படத்தில் நவீன் சந்திரா, விது, ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, &apos;கயல்&apos; வின்சென்ட், சித்து குமரேசன், ஸ்வாதி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். செல்வரத்னம் பிரதீபன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே இசையமைத்திருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போர் சூழல் பின்னணியில் சர்வைவல் திரில்லராக தயாராகி இருக்கும் இப்படத்தின் பாடல், டீசர் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்நிகழ்வில் படக்குழுவினருடன் தமிழ் திரையுலகில் முத்திரை பதித்த முன்னணி படைப்பாளிகளான இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ், தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம், இயக்குநர் ராம் குமார் பாலகிருஷ்ணன், இயக்குநர் வினோத் ராஜ், இயக்குநர் சசி, நடிகை கபிலா வேணு, இயக்குநர் ரத்ன குமார், இயக்குநர் பொன் ராம், இயக்குநர் ராஜு முருகன், ட்ராட்ஸ்கி மருது, நடிகைகள் சித்து குமரேசன், ரூபா கொடுவாயூர், எழுத்தாளர் பவா செல்லத்துரை, இயக்குநர் வசந்தபாலன், நடிகர் சனந்த், இயக்குநர் லிங்குசாமி, இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ், நடிகர் நவீன் சந்திரா, இயக்குநர் சோமிதரன், இயக்குநர் ஆர் கே செல்வமணி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் ராணா டக்குபட்டி, இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தயாரிப்பாளரும் இயக்குநருமான கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் அகிலா பாலுமகேந்திரா &apos;நீளிரா&apos; படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இதைத்தொடர்ந்து படக் குழுவினரை வாழ்த்தி அகிலா பாலுமகேந்திரா பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;என் கணவர் பிறந்த ஊர் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம். நான் பிறந்தது மட்டக்களப்பு. எங்கள் ஊரைப்பற்றி சோமிதரன் படம் எடுத்திருப்பது மிகவும் பெருமிதமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. கணவரின் ஆசையை சோமிதரன் நிறைவேற்றி இருக்கிறார். என்னுடைய கணவர் இருந்திருந்தால் ரொம்ப சந்தோஷப்பட்டு இருப்பார். சோமிதரனின் &apos;நீளிரா&apos; திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;நீளிரா படத்தை பார்த்தேன். போர் பற்றிய திரைப்படம் என்று சொன்னவுடன் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் கலைப் படைப்பாக இருக்கும் என்ற ஆர்வத்துடன் படத்தை பார்த்தேன். ஆனால் இந்தப் படம் மெயின் ஸ்ட்ரீம் சினிமாவுக்கான படமாக இருந்தது. அதற்குரிய எல்லா எலிமெண்ட்ஸும் படத்தில் இருந்தன. படத்தின் தொடக்கத்தில் இருந்து இறுதிவரை நம்மை ஒரு பதட்டத்திலேயே வைத்திருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பொதுவாக ஒரு படம் பார்க்கும்போது நமக்கு அது தொடர்பான வேறு வேறு சிந்தனைகள் வந்து செல்லும். இந்தப் படத்தை பார்க்கும் போது அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு தான் இருந்தது. குறிப்பாக அந்த வீட்டில் இருக்கும் கேரக்டர்ஸ் ஒரு இரவை எப்படி கடந்து செல்வார்கள் என்ற எண்ணங்கள் தான் என்னுள் ஓடிக் கொண்டிருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படம் முடிந்த பிறகு இயக்குநரை சந்தித்து ஒரு காட்சியை குறிப்பிட்டு இயக்குநரை பாராட்டினேன்.‌ படத்தின் ஒளிப்பதிவு உண்மைக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் வகையில் அமைந்திருந்தது, அழகாக இருந்தது, சில இருள் கூட வெளிச்சமாக இருந்தது,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;இங்கு சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்திருக்கும் திரைத்துறையின் லெஜென்டுகள் அனைவருக்கும் நன்றி.  நான் சின்ன வயதில் இருந்து பார்த்தவர்களும் இருக்கிறார்கள், நான் வளரும்போது பார்த்தவர்களும் இருக்கிறார்கள், நான் வளர்ந்த பிறகு பார்த்தவர்களும் இருக்கிறார்கள். அனைவரையும் ஒன்றாக இங்கு பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் எட்டு வயதில் இருந்தே மேடை ஏறி பேசி இருக்கிறேன் ஆனால் இந்த மேடையில் எனக்கு சற்று பதட்டம் இருக்கிறது. இந்தப் படத்தை எங்கள் நிறுவனம் தயாரித்திருக்கிறது என்பது எங்களுக்கு பெருமிதம் ஆக இருக்கிறது. இதில் ஸ்பிரிட் மீடியா நிறுவனம் இணைந்திருப்பதற்கு நன்றி தெரிவிக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் இங்கிலாந்திலிருந்து திரும்பிய பிறகு 2012ம் ஆண்டில் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தில் தொடங்கினோம். நான், கார்த்திக் சுப்புராஜ், பவன், கல்யாண் அனைவரும் இணைந்து  தொடங்கினோம். முதல் படமாக &apos;மேயாத மான்&apos; படத்தை தயாரித்தோம். &apos;நீளிரா&apos; திரைப்படம் எங்களுடைய 18வது திரைப்படம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;மேயாத மான்&apos; படத்தயாரிப்பிற்கு முன்பே இயக்குநர் சோமிதரனை எனக்குத் தெரியும். இன்றைக்கு சொல்ல வேண்டும் என்றால் சோமி எங்களுக்கு நண்பர் மட்டுமல்ல குல சாமி. அந்த அளவுக்கு இப்படத்தை உருவாக்கி இருக்கிறார். நிறைய படங்களை தயாரித்து இருந்தாலும் ஒரு சில படங்கள்தான் இதயத்திற்கு நெருக்கமாக இருக்கும். அந்த வகையில் &apos;நீளிரா&apos; எங்களுடைய மனதிற்கு நெருக்கமான படம். இதுவரைக்கும் இந்தத் திரைப்படத்தை பார்த்த அனைவரும் நல்ல திரைப்படத்தை தான் தயாரித்திருக்கிறீர்கள் என்று பாராட்டினர். ஊடகங்களுக்கும் ரசிகர்களுக்கும் இந்தப் படம் பிடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தை வெளியிட வேண்டும் என தீர்மானித்து யாருக்கெல்லாம் திரையிடலாம் என திட்டமிட்ட போது முதலில் நடிகர் ராணாவை தொடர்பு கொண்டு அவருக்கு திரையிட்டு காண்பித்தோம்.‌ பார்த்து முடித்தவுடன் என்னுடைய பங்களிப்பு உறுதி என்று சொன்னார்.‌ அதற்குப் பின் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு திரையிட்டு காண்பித்தோம். அவர்களும் உடனடியாக தமிழகம் முழுவதும் திரையிடுவதற்கு மகிழ்ச்சியுடன் முன் வந்தனர்.‌ அஹிம்சா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இத்திரைப்படத்தை உலகம் முழுவதும் வெளியிடுகிறது. எங்களால் முடிந்த அளவிற்கு இந்த திரைப்படத்தை நல்லதொரு நிலையில் வெளியிடுகிறோம். இப்படம் நல்லதொரு அதிர்வலையை ஏற்படுத்தும் என நம்புகிறோம். இந்தப் படத்திற்காக நாங்கள் ஒரு பாடலை உருவாக்கினோம் அந்தப் பாடலை சோனி மியூசிக் நிறுவனம் வெளியிடுகிறது.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த திரைப்படத்திற்கு இவ்வளவு பெரிய ஆதரவு கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இது சாத்தியமாகி இருக்கிறது என்றால் இதன் பின்னணியில் உழைத்த அனைவருக்கும் இந்த தருணத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ராம் குமார் பாலகிருஷ்ணன் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;ஒரு வாரத்திற்கு முன் இப்படத்தை பார்த்தோம்.‌ இந்த படத்தை பார்க்கும் போது அதைப்பற்றிய எந்த புரிதலும் இல்லாமல் பார்க்கத் தொடங்கினோம். பார்த்துக் கொண்டிருக்கும் போது அடுத்து என்ன அடுத்து என்ன என்ற ஒரு கிரிப்பிங் இருந்தது. ஒரு திரில்லர் திரைப்படத்தை பார்த்த ஃபீலிங் இருந்தது. இந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது அதில் நடித்திருக்கும் நடிகர்கள் தான். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தேர்வு செய்யப்பட்ட முகங்கள் இந்த கதைக்கு மிகவும் பொருத்தமானதாக இருந்தது. நடிகர்கள் தங்களின் கேரக்டர்களை உணர்ந்து நடிக்கும் போது நம்மையும் அறியாமல் அந்த கேரக்டர்களுக்குள் அழைத்துச் சென்று விடுகிறார்கள். இயக்குநர் சோமிதரனுக்கு வாழ்த்துகள். படத்தை தயாரித்து வெளியிடும் தயாரிப்பாளருக்கும் நன்றி,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் வினோத் ராஜ் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;இந்த படத்தை பார்க்க அழைப்பு வந்த போது இலங்கை போரின் பின்னணியில் ஒரு கதையை சொல்ல இருக்கிறார்கள், அது எவ்வளவு கனமாக இருக்கப் போகிறது, அந்த கனத்தை நாம் எப்படி தாங்க போகிறோம் என்றவாறு மனநிலையை தயார்படுத்திக் கொண்டுதான் பார்க்க தொடங்கினோம். ஆனால் எங்களுக்கு ஒரு திரில்லர் படத்தை பார்த்த ஃபீலிங் தான் இருந்தது. படம் அவ்வளவு எங்கேஜிங்காக, கிரிப்பாக என்பதை சொல்லும் வகையில் இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இதில் நடித்த நடிகர்களை தேர்வு செய்தது குறித்து இயக்குநர் சோமிதரன் எங்களிடம் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதுவே சுவாரஸ்யமானதாக இருந்தது, அவருக்கு வாழ்த்துகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தின் சிறப்பம்சம் என்று நான் சொல்ல வேண்டும் என்றால் அதனுடைய பிரசன்டேஷன், அதற்கான பிலிம் லாங்குவேஜ். இந்தப் படத்தின் போட்டோகிராபி, லொகேஷன், ஆர்டிஸ்ட், எடிட்டிங் என எல்லாம் சிறப்பாக இருந்தது. குறிப்பாக அந்த வீடு. படம் பார்த்துவிட்டு செல்பவர்களுக்கு அந்த வீடு நினைவில் இருக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இலங்கை தமிழர்களை பற்றியும் அவர்களுடைய உணர்வுகளையும் கார்த்திக் சுப்புராஜ் தொடர்ந்து தன் படங்களில் இடம்பெறச் செய்து வருகிறார். இந்தப் படத்தின் தயாரிப்பாளராக அவரது பெயரையும் இணைத்து கொண்டிருப்பது இலங்கை தமிழ் மக்கள் மீதான அவருடைய அன்பை பிரதிபலிக்கிறது. இந்த படத்தை தயாரித்ததற்காக உண்மையில் கார்த்திக் சுப்புராஜூம் கார்த்திகேயன் சந்தானமும் பெருமைபட்டுக் கொள்ளலாம்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் சசி பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;இயக்குநர்களுக்கென ஒரு வாட்ஸ் அப் குரூப் இருக்கிறது. அந்த குரூப்பில் கார்த்திக் சுப்புராஜ், &apos;நீளிரா&apos; என்றொரு படத்தை திரையிட உள்ளோம். அனைவரும் வருகை தர வேண்டும் என  கேட்டுக்கொண்டார். இந்த செய்தியை படித்து முடித்தவுடன் இயக்குநர் லிங்குசாமியிடமிருந்து எனக்கு போன் வந்தது. இந்தப் படத்தை நான் ஓராண்டிற்கு முன்னரே திரைப்பட விழாவில் பார்த்து விட்டேன். நல்ல படம். தவற விடாதீர்கள் என்றார். லிங்குசாமி எப்படி என்றால் &apos;பாகுபலி&apos; படத்தை பார்த்தால் உடனடியாக போய் பார் என்று சொல்வார் &apos;கொட்டுக்காளி&apos; படத்தை பார்த்தால் உடனடியாக போய் பார் என்று சொல்வார். அவருக்கு எல்லாவிதமான படங்களும் பிடிக்கும். ஆனால் அந்தப் படம் அவரை என்டர்டெய்ன் செய்ய வேண்டும். அதனால் &apos;நீளிரா&apos; கண்டிப்பாக என்டர்டெய்ன்மென்ட் படம் என்று தெரிந்து விட்டது. எனக்கு அந்த டைட்டில் சிறிது குழப்பத்தை ஏற்படுத்தினாலும் லிங்குசாமி சொன்னதற்காக இப்படத்தை காணச் சென்றேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஈழத்து பிரச்சனையை ஈழ மக்களின் வாழ்வை அப்படியே கண்முன் கொண்டு வந்த கலை இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு ஆகிய இரண்டு தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் முதலில் என் வாழ்த்துகளையும் நன்றிகளையும் சொல்கிறேன். போர் சூழலில்  ஈழத்திற்குள் ஒரு வீட்டிற்குள் இருக்கிறேன் என்ற ஒரு எண்ணத்தை உருவாக்கிய இவர்களுக்கு நன்றி. நடித்த நடிகர்களும் சிறப்பான பங்களிப்பை வழங்கி இருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ், கார்த்திகேயன் சந்தானம், ராணா டக்குபட்டி ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். இயக்குநர் சோமிதரன் கேட்டிருந்தால் பிரபலமான நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருக்கலாம். ஆனால் திரைக்கதையை மட்டுமே நம்பி இப்படத்தை அவர் உருவாக்கியிருக்கிறார். இந்தப் படத்தை பார்க்கும் போது இயக்குநரின் ஆளுமையை கண்டு வியந்தேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் இதுதான் கிளைமாக்ஸ் என்று தெரிகிறது. அந்த இடத்திற்கு சென்ற பிறகு, அங்கிருந்து இயக்குநர் வேறு ஒரு விஷயத்தை சொல்கிறார். தயாரிப்பாளர்களே, தைரியமாக இருங்கள். நீங்கள் ஒரு வெற்றிகரமான படத்தை வழங்கியுள்ளீர்கள், வாழ்த்துகள்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை கபிலா வேணு பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;நான் திரைப்பட நடிகை அல்ல. பாரம்பரிய கலை வடிவம் சார்ந்த மேடை கலைஞர் மற்றும் பரதநாட்டிய கலைஞர். இயக்குநர் சோமிதரன் அவருடைய தாயாரின் சாயலில் இருப்பதாக சொல்லி என்னை இந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்தார். இதற்காக நான் அவருக்கு மனதார நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தில் என்னுடைய பங்களிப்பும் இருந்ததற்கு மிகவும் மகிழ்ச்சி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் நவீன் சந்திரா உள்ளிட்ட என்னுடன் நடித்த சக கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் சோமிதரன் நல்லதொரு கதைசொல்லி. படப்பிடிப்பிற்கு செல்லும் முன் பத்து நாட்கள் ஒர்க் ஷாப் வைத்து அனைவரிடமும் கதையை சொன்னார். இந்த படத்தில் இடம்பெற்ற வீட்டில் எந்தெந்த அறைகளில் எந்தெந்த பொருட்கள் இருக்கும் என்பது கூட எனக்கு நன்றாக தெரியும். இந்தப் படத்தில் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ரத்ன குமார் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தின் முதல் படமான &apos;மேயாத மான்&apos; படத்தின் இயக்குநர் என்பதை இந்த மேடையில் சொல்லிக் கொள்வதில் பெருமிதம் அடைகிறேன். என்னுடைய முதல் படத்தின் ஹீரோ சனந்த், இப்போது நான் இயக்கிக் கொண்டிருக்கும் படத்தில் நடித்து வரும் விது ஆகிய இருவரும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். இதுவும் எனக்கு சந்தோஷத்தை தருகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் ஒரு படத்தை இயக்கும்போது அதில் இடம்பெறும் இலங்கை கதாபாத்திரங்களுக்கான பின்னணி மொழிநடைக்காக இயக்குநர் சோமிதரன் என்னுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். அப்போதே உச்சரிப்பு இப்படி இருக்க வேண்டும் என உறுதியாக சொல்வார். அப்போதே அவர் ஒரு படைப்பாளராக எப்படி இருப்பார், அவருடைய படைப்புகள் எவ்வளவு வீரியமானதாக இருக்கும் என்று எனக்கு தெரிந்து விட்டது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எனக்கு தமிழில் நிறைய ஸ்லாங் தெரியும். ஆனால் எனக்குப் பிடித்த ஸ்லாங் ஸ்ரீலங்கன் தமிழ். தமிழை அவர்கள் பேசும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும். படம் முழுவதும் அந்த பேச்சு இருந்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;நீளிரா&apos; ஒன்றரை மணி நேர படம். அதையே ஹைலைட்டாக சொல்லலாம். &apos;சின்னர்ஸ்&apos; என்று ஒரு படம் ஆஸ்கர் விருதுகளை வென்றது. அந்தப் படத்திற்குள் அவ்வளவு லேயர்கள் இருந்தது, அரசியல் இருந்தது, நிறைய ஐடியாலஜி இருந்தது. அந்தப் படத்தைப் போல் இந்த படத்திலும் நிறைய இடங்களில் மௌனங்கள் மூலம் பேசப்பட்டு இருக்கிறது.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இலங்கை பிரச்சனை பற்றிய பார்வையை இந்த திரைப்படம் மாற்றி அமைக்கும். போருக்கும் நமக்கும் தூரம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். எங்கோ ஒரு நாடு ஏதோ ஒரு நாடு மீது குண்டு வீசும் போது, கேஸ் சிலிண்டர் இல்லை என்று எங்கள் தெருவின் முனை கடையில் முட்டை போண்டா கிடைக்கவில்லை.‌ எனவே அது நம்மை பாதிக்கவே செய்யும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நம்முடைய பக்கத்து நாட்டில் நம்முடைய சகோதரர்கள் பட்ட அவஸ்தைகளையும் பாதிப்புகளையும் இப்போது இந்த படத்தின் மூலம் நிறைய புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன். கொஞ்ச நாள் நாம் அனைவரும் லாக் டவுனில் இருந்தபோது கஷ்டப்பட்டோம். ஆனால் ஈழத் தமிழர்கள் பல தசாப்தங்களாக அங்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் பொன்ராம் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;இலங்கை பிரச்சனையை பற்றியும் இலங்கை மக்களை பற்றியும் இதற்கு முன் நிறைய படங்கள் வெளியாகி இருக்கிறது. நானும் இந்த படத்தை பார்க்கும் போது, எப்படி இருக்கும் என்று தெரியாமல் தான் பார்க்கத் தொடங்கினேன். இயக்குநர் சோமிதரன் எனக்கு மூன்றாண்டுகளாக தெரியும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நீளிரா என்றால் என்ன என்று எனக்கு முதலில் புரியவில்லை. அதன் பிறகு அவரிடம் கேட்டபோது, &apos;நீண்ட இரவு &apos; என்று சோமிதரன் விளக்கம் அளித்தார். தமிழுக்கு இங்கிலீஷில் சப்டைட்டில் போட வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது, இது எப்படி எங்களை என்டர்டெய்ன் பண்ணும் என்று எதிர்பார்த்தேன். நான் பொதுவாக காமெடி கமர்ஷியல் என்ற படம் எடுப்பவன். ஆனால் படம் பார்க்க தொடங்கியதும் ஒரு ஸ்டேஜுக்குப் பிறகு வேகம் எடுக்கத் தொடங்கியது. செம திரில்லர். எல்லாவற்றையும் இயக்குநர் சமமாக பேலன்ஸ் செய்திருக்கிறார்.‌ அதுதான் இப்படத்தின் ஹை லைட். எல்லாவற்றையும் கடந்து ஒரு திரில்லருக்குள் ஒரு எளிய மக்களின் வாழ்வியலை சொல்வதுதான் இப்படத்தின் ஹைலைட்,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ராஜு முருகன் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;நாம் இப்போது முக்கியமான போர் சூழலில் இருக்கிறோம். போர் எப்படி நடைபெறுகிறது என்றால் நாம் பார்க்கும் ஏவுகணைகள், ஆயுதங்கள், குண்டுவெடிப்புகள்... இது ஒரு பக்கம். மற்றொரு பக்கம் சத்தமில்லாமல் ஒரு கருத்தியல் போர் நடைபெறுகிறது. அதுதான் மிக முக்கியமான விஷயமாக நான் பார்க்கிறேன். முதலில் கருத்தியல் போர். அதன் பிறகு தான் ஆயுதப் போர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஈழத்தில் அவ்வளவு பெரிய அளவிலான போர் நடைபெற்றது. அது தொடர்பாக ஒரு படம் கூட வெளிவரவில்லையே என்ற வருத்தம் என்னைப் போன்ற ஏராளமானவர்களுக்கு இருக்கிறது அதை உடைக்கக்கூடிய முதல் படமாக &apos;நீளிரா&apos; இருக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் சோமிதரனுக்கு நான் சொல்லும் நன்றி என்னவென்றால், உலகம் முழுவதும் இருக்கும் போர் சூழலில் ஈழ சினிமா என்றதொரு வகையை நீங்கள் ஏற்படுத்தி இருக்கிறீர்கள்.‌ ஏற்கனவே நிறைய படைப்பாளர்கள் குட்டி குட்டியாக எடுத்திருக்கிறார்கள். ஆனால் நவீன சினிமாவில் நேர்த்தியாக எடுக்கப்பட்ட ஈழ சினிமாவாக நான் நீளிராவை பார்க்கிறேன். இதற்காக சோமிதரனுக்கு நன்றி,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எழுத்தாளர் பவா செல்லத்துரை பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt; &apos;&apos;இப்படத்தின் இயக்குநர் சோமிதரனுக்கும் எனக்கும் கிட்டத்தட்ட 20 ஆண்டுகால நட்பு இருக்கிறது.‌ எழுத்தாளர் பிரபஞ்சன் &apos;&apos;இவ்வளவுக்கு பிறகும் ஒரு பூ பூக்க தானே செய்கிறது&apos;&apos; என்றொரு வரி எழுதி இருப்பார். இந்த வரியை ஈழத்துடன் பொருத்தி பார்த்துக் கொள்ளலாம். அவ்வளவுக்கு பிறகும் ஈழத்தில் ஒரு பூ பூக்கத் தான் செய்கிறது. எல்லோரும் அந்த பூவை ரசிக்கத்தான் செய்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் இடம் பெறுகிற பல இடங்களை நான் நேரில் பார்த்த அனுபவம் உண்டு. உண்மையில் சோமிதரன் என்றொரு மகத்தான கலைஞனை முதன் முதலில் கண்டுபிடித்தது பாலுமகேந்திரா தான்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நானும், பாலுமகேந்திராவும் சேர்ந்து தான் காஞ்சிபுரத்தின் அருகில் உள்ள ஒரு ஊரில் சோமிதரனுக்கு திருமணத்தை நடத்தி வைத்தோம். சோமிதரனுடைய வெற்றியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிற லட்சோப லட்சம் ரசிகர்களில் நானும் ஒருவன்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் வசந்தபாலன் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;கார்த்திக் சுப்புராஜின் &apos;இறைவி&apos; எனக்கு மிகவும் பிடிக்கும், &apos;ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்&apos; மிகவும் பிடிக்கும். அவர் ஒரு அரசியலை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கிறார். அன்பு அறமென எழுக என சொல்லும் படமாகத் தான் நான் நீளிராவை பார்க்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு போர் படத்தை கத்தி இல்லாமல், துப்பாக்கி சத்தம் இல்லாமல், ரத்தம் இல்லாமல், ஒரு மரணம் கூட நிகழாமல் சோமிதரன் விவரித்திருப்பது கலையின் தீவிரம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தை நான் ஏன் நேசிக்கிறேன் என்றால் எதுவும் இல்லாமல் ஒரு கலையை முன் வைக்க முடியும் என்பதை சோமிதரன் மிக அழகாக சொல்லி இருக்கிறார். உலகம் முழுவதும் வெறுப்பின் குரல் கேட்டுக் கொண்டே இருக்கிறது. எல்லா இடங்களிலும் வெறுப்பு கொப்பளித்துக் கொண்டே இருக்கிறது. அதற்கு எதிராக ஒரு படத்தை அழகாக முன் வைத்திருக்கிறார். இந்த படம் ஓர் இரவில் ஒரு வீட்டில் இரண்டு ராணுவத்திற்கு இடையே நடக்கும் ஒரு படம்,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் லிங்குசாமி பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் நானும் இயக்குநர் ஆர்கே செல்வமணியும் தான் இப்படத்தை பார்த்தோம். அதற்குப் பிறகு இந்தப் படத்தை எப்படி கொண்டு மக்களிடம் சேர்ப்பிப்பது என்பதை பற்றி தான் கார்த்திக் + கார்த்திகேயன் சந்தானம் பேசிக் கொண்டிருந்தனர். அந்த வேலையை தற்போது அவர்கள் மிகச் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுடன் ராணா இணைந்திருப்பது கூடுதல் சிறப்பு.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு படம் எவ்வளவு தூரம் எங்கேஜிங்காக வைத்திருக்கிறது என்பதை மட்டும் தான் பார்ப்பேன். அந்த வகையில் இந்தப் படம் எங்கேஜிங்காக இருக்கும் . படம் முழுவதும் ஒரு உயிர்ப்பு இருந்து கொண்டே இருக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சோமிதரன் அந்த வாழ்க்கையை அனுபவித்ததாலும், பார்த்ததாலும் அந்த அளவிற்கு படத்தை நேர்த்தியாக உருவாக்கி இருக்கிறார். இந்தப் படம் முடிந்த பிறகும் பார்ட் 2 எடுக்கலாம். அந்த அளவிற்கு ஒரு நீண்ட டிராவல் இருக்கிறது,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;இதுபோன்ற ஒரு படத்திற்கு பக்க பலமாக ஆதரவு அளித்து வரும் ராணாவிற்கு நன்றி. உங்களைப் போன்ற தயாரிப்பாளர்கள் தமிழ் திரையுலகத்திற்கு தற்போது அவசியம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இங்கு பேசிய இயக்குநர்கள் யாரேனும் கதையின் அந்த முக்கியமான சம்பவத்தை சொல்லி விடுவார்களோ என என் அருகில் அமர்ந்திருந்த சோமிதரன் பதற்றத்துடன் இருந்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நமது பக்கத்து நாட்டில் நம்முடைய சகோதரர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பதை இந்த படத்தில் சொல்லி இருக்கிறார்கள். அதிலும் ஒரு போர் சூழலில் ஒரு வீட்டில் இருப்பவர்களுக்கு அது எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகிறது. போர் வீரர்கள், போராளிகள், பொதுமக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதைப் பற்றி சோமிதரன் அருமையாக சொல்லி இருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பொதுவாக திருமணம் என்பது நமக்கெல்லாம் மறக்க முடியாத ஒரு நிகழ்வு. ஆனால் அதே திருமணம் 80, 90களில் அங்கு வாழ்ந்தவர்களுக்கு எவ்வளவு கஷ்டமாக இருந்திருக்கும் என்பதை கண் முன் தத்ரூபமாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் எல்லாம் நடிக்காமல் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள் என்று தான் சொல்ல முடியும். அவர்கள் அணிந்திருக்கும் ஆடைகள், அந்த வீட்டின் சுவரில் மாட்டப்பட்டிருக்கும் புகைப்படங்கள் கதையை சொல்கிறது. சினிமாவில் உள்ள 24 கிராஃப்ட்டும் இணைந்து கதை சொன்னது போல் இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான், லிங்குசாமி ஆகியோரெல்லாம் மணிரத்னத்தின் வசனங்களுக்கு பெரிய ரசிகர்கள். ஏனென்றால் ஒரு கதாபாத்திரம் ஒன்றை பேசுகிறது என்றால் அதற்கு எதிர் கதாபாத்திரம் என்ன பதிலளிக்கும் என்பதை கணிக்கவே முடியாது. அதுபோன்ற உரையாடல்கள் இந்த படம் முழுவதும் இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தத் திரைப்படத்தை ஓடிடி&#45;யில் பார்த்து விடலாம் என்று காத்திருக்காதீர்கள். அவசியமாக திரையரங்கத்திற்கு வருகை தந்து பாருங்கள். முக்கியமாக குழந்தைகளை அழைத்துச் சென்று காண்பியுங்கள். அவர்களுக்கு கடந்த காலத்தில் இலங்கையில் நடைபெற்ற போர் மற்றும் போர் சூழல் பற்றி தெரியவரும்.‌ இது ஒரு பொழுதுபோக்கு படமாகவும் இருக்கும். திரில்லர் படமாகவும் இருக்கும்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் நவீன் சந்திரா பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;இப்படி ஒரு கதையை சொல்ல வேண்டும் என்ற எங்களுடைய இயக்குநரின் நோக்கத்தை புரிந்து கொண்டு ஆதரவளிப்பதற்காக இங்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அம்மு படத்தை இயக்கிய இயக்குநர் சாருகேஷ் தான் என்னை முதன் முதலாக ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்திற்கு அறிமுகப்படுத்தினார். அன்று முதல் இன்று வரை இந்த நிறுவனத்துடன் தொடர்பு தொடர்கிறது. அந்த படத்தை பார்த்து தான் இயக்குநர் சோமிதரன் இப்படத்தில் ஒரு கேப்டன் கதாபாத்திரத்தை கொடுத்தார். இதனால் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்திற்கு நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நீளிரா படத்தில் பணியாற்றிய அனுபவம் அற்புதமானது. இந்தப் படம் அற்புதமான திரையரங்க அனுபவத்தை வழங்கக்கூடிய படம். ஒலி அமைப்பு சிறப்பானதாக இருக்கும்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் சோமிதரன் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;நானும் என்னுடைய நண்பர் எழுத்தாளர் சயந்தனும் பள்ளிக்கூடத்து நண்பர்கள். எப்போதும் ஒன்றாக சுற்றித் திரிவோம் அப்போது, &apos;நம்மைப் பற்றி நாம் தான் பேசிக் கொண்டே இருக்கிறோம், நம்மைப் பற்றி எப்போது இந்த உலகம் பேசும் என்று ஆதங்கத்துடன் பேசிக் கொள்வோம். ஈழத் தமிழர்களின் வலியையும் ஈழத் தமிழர்களின் கதையையும் என்றைக்கு இந்த உலகம் பேசும் என்றும் பேசியிருக்கிறோம்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தின் வெளியீட்டுக்கு முன்னரான இந்த நிகழ்வில் இங்கு வருகை தந்த ஏராளமான திரையுலக பிரபலங்கள் எங்களைப் பற்றி பேசி விட்டார்கள். இதை கேட்ட எனக்கு பேசுவதற்கு வார்த்தை இல்லை. இவை தயாரிப்பாளர் கார்த்திக் சுப்புராஜால் நிகழ்ந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தமிழ் சினிமாவிற்கு வெளியில் சென்று ஒரு படத்தை இயக்கி தனியாக ஓரிடத்தில்  சொல்வதைவிட தமிழ் சினிமாவில் இருந்து கொண்டு தமிழ் சினிமாவிற்குள் ஒரு ஈழத்து கதையை சொல்ல வேண்டும் என்பதுதான் நாங்கள் தமிழ் சினிமாவிற்கு செய்யும் பங்களிப்பு என்றும் தமிழ் சினிமாவில் எங்களுடைய கதைகள் பேசப்பட வேண்டும் என்றார் பாலு மகேந்திரா. அதை சாத்தியப்படுத்தி இருக்கின்ற தயாரிப்பாளர்  கார்த்திகேயன் சந்தானத்திற்கு நன்றி,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ஆர் கே செல்வமணி பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;இயக்குநர் லிங்குசாமியும் நானும் கார்த்திக் சுப்புராஜ் அழைப்பின் பேரில் கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிற்கு சென்று அங்கு திரையிடப்பட்ட நீளிரா படத்தை பார்த்தோம். படத்தைப் பார்க்கும் முன் படத்தைப் பற்றி எந்த அபிப்பிராயமும் இல்லை. இப்படத்தை பார்த்த பிறகு கார்த்திக்கிடம் இந்த படத்தின் இயக்குநர் யார், நான் அவரை சந்திக்க வேண்டும் என்று சொன்னேன். அப்போதுதான் இயக்குநர் சோமிதரனை எனக்கு அறிமுகப்படுத்தினார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அப்போது கார்த்திக்கிடம் தமிழ் சினிமாவிற்கு இது மிக முக்கியமான படம். இந்தத் திரைப்படத்தை உடனடியாக வெளியிடாமல் சரியான முறையில் அனைவருக்கும் தெரிய செய்து மக்களை சென்றடையும் வகையில் படத்தை வெளியிடுங்கள் என கோரிக்கை வைத்தேன்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இதை சரியாக புரிந்து கொண்டு காத்திருந்து தற்போதைய நல்ல தருணத்தில் இப்படம் வெளியாகிறது. வாழ்த்துகள். தற்போது சிறிய பட்ஜெட்டிலான திரைப்படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் சின்ன படங்களின் பொற்காலமாக இந்தக் காலத்தை குறிப்பிடுவேன். கடந்த இரண்டு மூன்று மாதங்களில் ஏழு சின்ன பட்ஜெட்டிலான படங்கள் வெற்றி பெற்று  இருக்கின்றன. அந்த வகையில் இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றி பெறும் வாய்ப்பு இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் சாதாரணமானதாக தொடங்கி ஒரு போர் சூழலை, யுத்தத்தையே காண்பிக்காமல், அதை பற்றிய பயத்தை கேரக்டர் மூலமாக ரசிகர்களுக்கு உண்டாக்குகிறார்கள்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒவ்வொரு கதாபாத்திரமும் ஈழத் தமிழர்கள் அனுபவித்த வலியை தத்ரூபமாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். இந்தப் படத்தைப் பார்த்த பிறகு நான் யாழ்ப்பாணத்திற்கு சென்றேன். ஒரு நாளில் திரும்பி விடுவதாக திட்டமிருந்தது. ஆனால் நான் அங்கு ஏழு நாட்கள் இருந்தேன். இந்தப் படத்தை திரையரங்கத்திற்கு சென்று பாருங்கள். அப்போதுதான் அந்த போர்ச் சூழலில் இருப்பது போன்ற உணர்வை இந்தப் படம் ஏற்படுத்தும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தமிழ் சினிமா உலக சினிமாவின் தரத்திற்கு நிகராக இருக்கிறது என்பதற்கான படமாகவும் இது இருக்கிறது என்பதால் இப்படத்தை நிச்சயமாக அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று பார்க்க வேண்டும்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;இந்த படத்தை பார்க்க அழைப்பு விடுத்த போது பார்க்க முடியவில்லை. ஆனால் இந்த படத்தை பற்றி நண்பர் ரத்னாவிடம் கேட்டேன், அவர் நிறைய இடங்களில் அழுதேன் என்றார். நானும் அனைவரையும் போல ரசிகர்களுடன் பார்க்க வேண்டும் என்பதற்காக ஏப்ரல் மூன்றாம் தேதி வரை காத்திருக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கார்த்திக் சுப்புராஜ் உடைய எல்லா படங்களிலும் இலங்கைத் தொடர்பாகவும் இலங்கை தமிழர் தொடர்பாகவும் விஷயங்கள்  இடம்பெறுகின்றன.  அவற்றை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக இந்த படத்தை தயாரித்திருக்கிறார் என நினைக்கிறேன். இந்த படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் ராணா டக்குபட்டி பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;சோமிதரனின் சொந்த வாழ்க்கை தான் இந்தத் திரைப்படம். அடுத்த தலைமுறைக்கான சிறந்த படம் இது.‌ இங்கு பேசிய இயக்குநர்கள் ஜெர்மனி, வியட்நாம் ஆகிய நாடுகளில் நடைபெற்ற போர்களை பற்றி ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன, ஆனால் இந்தியாவில் இந்திய மண்ணில் இது பற்றிய படங்கள் வெளியாகவில்லை என குறிப்பிட்டனர். இதனால் தான் எங்களின் ஸ்பிரிட் மீடியா நிறுவனம் நம் மண்ணைச் சார்ந்த, நம் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் படைப்புகளை தயாரிக்க வேண்டும் என ஐந்தாண்டுகளுக்கு முன் தீர்மானித்தோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மலையாளம்,  மராத்தி தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் கலாச்சாரம் சார்ந்த கதையை தயாரித்து வருகிறோம். இந்தப் படத்திற்காக கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றியதை பெருமிதமாக கருதுகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சோமிதரன் மிகவும் திறமைசாலி. யுத்தம் இல்லாமல், ஒரு துப்பாக்கி குண்டு இல்லாமல், ஒரு வீட்டிற்குள் பரபரவென்று செல்லும் கதையை சொல்லி இருக்கிறார். நான் இந்த படத்தை மூன்று முறை பார்த்திருக்கிறேன். தற்போதுள்ள உலகளாவிய போர் சூழலில் இந்த படத்தை சரியான தருணத்தில் வெளியிடுகிறோம் என நினைக்கிறேன்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;இந்தப் படம் ஈழத்திலிருந்து வந்த ஒரு நண்பன். தன்னுடைய வலியை, தன்னுடைய நினைவுகளை, ஈழத்திலிருந்து வந்த மற்றொரு இளைஞனுடன் சேர்ந்து படமாக உருவாக்கி இருக்கிறார். இதற்காக கார்த்திக் சுப்புராஜ் மற்றும் அவரது குழுவினருக்கு நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நம்முடைய சகோதரர்களுடைய வலியை நம்முடைய வலியாகவே பார்த்து வளர்ந்திருக்கிறோம். ஆனாலும் சினிமாவின் வாயிலாக இதனை சாத்தியப்படுத்திய சோமிதரனுக்கு வாழ்த்துக்கள். ஒரு ரைட்டர் ஆக சோமிதரனின் அச்சீவ்மென்ட் ஸோ ஹை. எதிர்பாராதது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் வெறுப்பை பேசவில்லை. இந்தப் படம் வன்முறையை ஆதரிக்கவில்லை. இது பிரச்சார படம் அல்ல. ஒரு கருத்தியலை உயர்த்தி பிடிப்பதற்காக பல கோடி ரூபாய் செலவு செய்து உருவாக்கப்பட்ட பிரம்மாண்டமான படமும் அல்ல. வெறுப்பையும்,  வன்முறையையும் பணமாக்க விரும்பாத ஒரு படம்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் யாரையும் நேரடியாக விமர்சனத்திற்கு உட்படுத்தாமல் சம்பவங்களை இயல்பாக சொல்லும் படம். வெறுப்பிற்கு எதிராக நாம் இதுபோன்ற படங்களை தான் பதிலாக சொல்ல முடியும்,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;மறக்க முடியாத தருணம் இது. நான் பார்த்து வியந்த இயக்குநர்கள் இங்கு வந்து படத்தை வாழ்த்தி பேசியதற்கு நன்றி. இந்த படத்தின் பணிகளை தொடங்கிய போது இதை நான் என்னுடைய மிகப்பெரிய பொறுப்பாக பார்த்தேன்.‌ நாங்கள் இதுவரை 18 படங்களை தயாரித்து இருக்கிறோம் .அதில் சில படங்கள் வெற்றி பெறும் என்று நாங்கள் எதிர்பார்ப்போம். ஆனால் வெற்றி இருக்காது. ஆனால் இந்தப்படம் அப்படி அல்ல. இந்தப் படத்தை தவறாக உருவாக்கி விட்டோம் என்றால் சோமிதரன் போன்ற ஏராளமான இயக்குநர்களின், படைப்பாளர்களின் கனவு தகர்ந்து விடும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இது போன்ற போர் சூழல் குறித்த கதைகளை செல்வதற்கு சினிமா தான் ஆகச்சிறந்த கலை வடிவம்.‌ ஆதனால் அதனை மிகவும் சரியாக செய்துவிட வேண்டும் என்று பதட்டம் இருந்து கொண்டே இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஈழத் தமிழர்கள் மீது எனக்கு சின்ன வயதில் இருந்தே ஒரு அனுதாபம் இருக்கிறது. இந்தப் படத்திற்குப் பிறகு சோமிதரன் போன்றவர்கள் இது போன்ற கதைகளை எடுத்து வந்தால் அதை தயாரிப்பதற்கு பெரிய பெரிய தயாரிப்பாளர்கள் முன் வருவார்கள். இதற்கான தைரியத்தை முழுதாக கொடுக்கிறதோ இல்லையோ ஆனால் அதற்கான தொடக்க புள்ளியாக இப்படம் இருக்கும் என நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படப்பிடிப்பு நடைபெறும் ஒவ்வொரு நாளிலும் படைப்பு சிறப்பானதாக வரவேண்டும் என்கிற பொறுப்புணர்ச்சியுடன் சோமிதரன் பணியாற்றினார். நம்மால் உணர முடியாத ஒரு எமோஷன் அந்த எமோஷனை இயக்குநர் சோமிதரன் மிக துல்லியமாக படத்தில் கொண்டு வந்திருக்கிறார்,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/neelira-event-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ கார்த்திகேயன் சந்தானம் வழங்கும் &apos;நீளிரா&apos; திரைப்படத்தில் நவீன் சந்திரா, விது, ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, &apos;கயல்&apos; வின்சென்ட், சித்து குமரேசன், ஸ்வாதி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். செல்வரத்னம் பிரதீபன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே இசையமைத்திருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போர் சூழல் பின்னணியில் சர்வைவல் திரில்லராக தயாராகி இருக்கும் இப்படத்தின் பாடல், டீசர் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்நிகழ்வில் படக்குழுவினருடன் தமிழ் திரையுலகில் முத்திரை பதித்த முன்னணி படைப்பாளிகளான இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ், தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம், இயக்குநர் ராம் குமார் பாலகிருஷ்ணன், இயக்குநர் வினோத் ராஜ், இயக்குநர் சசி, நடிகை கபிலா வேணு, இயக்குநர் ரத்ன குமார், இயக்குநர் பொன் ராம், இயக்குநர் ராஜு முருகன், ட்ராட்ஸ்கி மருது, நடிகைகள் சித்து குமரேசன், ரூபா கொடுவாயூர், எழுத்தாளர் பவா செல்லத்துரை, இயக்குநர் வசந்தபாலன், நடிகர் சனந்த், இயக்குநர் லிங்குசாமி, இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ், நடிகர் நவீன் சந்திரா, இயக்குநர் சோமிதரன், இயக்குநர் ஆர் கே செல்வமணி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் ராணா டக்குபட்டி, இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தயாரிப்பாளரும் இயக்குநருமான கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் அகிலா பாலுமகேந்திரா &apos;நீளிரா&apos; படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இதைத்தொடர்ந்து படக் குழுவினரை வாழ்த்தி அகிலா பாலுமகேந்திரா பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;என் கணவர் பிறந்த ஊர் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம். நான் பிறந்தது மட்டக்களப்பு. எங்கள் ஊரைப்பற்றி சோமிதரன் படம் எடுத்திருப்பது மிகவும் பெருமிதமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. கணவரின் ஆசையை சோமிதரன் நிறைவேற்றி இருக்கிறார். என்னுடைய கணவர் இருந்திருந்தால் ரொம்ப சந்தோஷப்பட்டு இருப்பார். சோமிதரனின் &apos;நீளிரா&apos; திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;நீளிரா படத்தை பார்த்தேன். போர் பற்றிய திரைப்படம் என்று சொன்னவுடன் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் கலைப் படைப்பாக இருக்கும் என்ற ஆர்வத்துடன் படத்தை பார்த்தேன். ஆனால் இந்தப் படம் மெயின் ஸ்ட்ரீம் சினிமாவுக்கான படமாக இருந்தது. அதற்குரிய எல்லா எலிமெண்ட்ஸும் படத்தில் இருந்தன. படத்தின் தொடக்கத்தில் இருந்து இறுதிவரை நம்மை ஒரு பதட்டத்திலேயே வைத்திருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பொதுவாக ஒரு படம் பார்க்கும்போது நமக்கு அது தொடர்பான வேறு வேறு சிந்தனைகள் வந்து செல்லும். இந்தப் படத்தை பார்க்கும் போது அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு தான் இருந்தது. குறிப்பாக அந்த வீட்டில் இருக்கும் கேரக்டர்ஸ் ஒரு இரவை எப்படி கடந்து செல்வார்கள் என்ற எண்ணங்கள் தான் என்னுள் ஓடிக் கொண்டிருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படம் முடிந்த பிறகு இயக்குநரை சந்தித்து ஒரு காட்சியை குறிப்பிட்டு இயக்குநரை பாராட்டினேன்.‌ படத்தின் ஒளிப்பதிவு உண்மைக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் வகையில் அமைந்திருந்தது, அழகாக இருந்தது, சில இருள் கூட வெளிச்சமாக இருந்தது,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;இங்கு சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்திருக்கும் திரைத்துறையின் லெஜென்டுகள் அனைவருக்கும் நன்றி.  நான் சின்ன வயதில் இருந்து பார்த்தவர்களும் இருக்கிறார்கள், நான் வளரும்போது பார்த்தவர்களும் இருக்கிறார்கள், நான் வளர்ந்த பிறகு பார்த்தவர்களும் இருக்கிறார்கள். அனைவரையும் ஒன்றாக இங்கு பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் எட்டு வயதில் இருந்தே மேடை ஏறி பேசி இருக்கிறேன் ஆனால் இந்த மேடையில் எனக்கு சற்று பதட்டம் இருக்கிறது. இந்தப் படத்தை எங்கள் நிறுவனம் தயாரித்திருக்கிறது என்பது எங்களுக்கு பெருமிதம் ஆக இருக்கிறது. இதில் ஸ்பிரிட் மீடியா நிறுவனம் இணைந்திருப்பதற்கு நன்றி தெரிவிக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் இங்கிலாந்திலிருந்து திரும்பிய பிறகு 2012ம் ஆண்டில் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தில் தொடங்கினோம். நான், கார்த்திக் சுப்புராஜ், பவன், கல்யாண் அனைவரும் இணைந்து  தொடங்கினோம். முதல் படமாக &apos;மேயாத மான்&apos; படத்தை தயாரித்தோம். &apos;நீளிரா&apos; திரைப்படம் எங்களுடைய 18வது திரைப்படம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;மேயாத மான்&apos; படத்தயாரிப்பிற்கு முன்பே இயக்குநர் சோமிதரனை எனக்குத் தெரியும். இன்றைக்கு சொல்ல வேண்டும் என்றால் சோமி எங்களுக்கு நண்பர் மட்டுமல்ல குல சாமி. அந்த அளவுக்கு இப்படத்தை உருவாக்கி இருக்கிறார். நிறைய படங்களை தயாரித்து இருந்தாலும் ஒரு சில படங்கள்தான் இதயத்திற்கு நெருக்கமாக இருக்கும். அந்த வகையில் &apos;நீளிரா&apos; எங்களுடைய மனதிற்கு நெருக்கமான படம். இதுவரைக்கும் இந்தத் திரைப்படத்தை பார்த்த அனைவரும் நல்ல திரைப்படத்தை தான் தயாரித்திருக்கிறீர்கள் என்று பாராட்டினர். ஊடகங்களுக்கும் ரசிகர்களுக்கும் இந்தப் படம் பிடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தை வெளியிட வேண்டும் என தீர்மானித்து யாருக்கெல்லாம் திரையிடலாம் என திட்டமிட்ட போது முதலில் நடிகர் ராணாவை தொடர்பு கொண்டு அவருக்கு திரையிட்டு காண்பித்தோம்.‌ பார்த்து முடித்தவுடன் என்னுடைய பங்களிப்பு உறுதி என்று சொன்னார்.‌ அதற்குப் பின் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு திரையிட்டு காண்பித்தோம். அவர்களும் உடனடியாக தமிழகம் முழுவதும் திரையிடுவதற்கு மகிழ்ச்சியுடன் முன் வந்தனர்.‌ அஹிம்சா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இத்திரைப்படத்தை உலகம் முழுவதும் வெளியிடுகிறது. எங்களால் முடிந்த அளவிற்கு இந்த திரைப்படத்தை நல்லதொரு நிலையில் வெளியிடுகிறோம். இப்படம் நல்லதொரு அதிர்வலையை ஏற்படுத்தும் என நம்புகிறோம். இந்தப் படத்திற்காக நாங்கள் ஒரு பாடலை உருவாக்கினோம் அந்தப் பாடலை சோனி மியூசிக் நிறுவனம் வெளியிடுகிறது.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த திரைப்படத்திற்கு இவ்வளவு பெரிய ஆதரவு கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இது சாத்தியமாகி இருக்கிறது என்றால் இதன் பின்னணியில் உழைத்த அனைவருக்கும் இந்த தருணத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ராம் குமார் பாலகிருஷ்ணன் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;ஒரு வாரத்திற்கு முன் இப்படத்தை பார்த்தோம்.‌ இந்த படத்தை பார்க்கும் போது அதைப்பற்றிய எந்த புரிதலும் இல்லாமல் பார்க்கத் தொடங்கினோம். பார்த்துக் கொண்டிருக்கும் போது அடுத்து என்ன அடுத்து என்ன என்ற ஒரு கிரிப்பிங் இருந்தது. ஒரு திரில்லர் திரைப்படத்தை பார்த்த ஃபீலிங் இருந்தது. இந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது அதில் நடித்திருக்கும் நடிகர்கள் தான். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தேர்வு செய்யப்பட்ட முகங்கள் இந்த கதைக்கு மிகவும் பொருத்தமானதாக இருந்தது. நடிகர்கள் தங்களின் கேரக்டர்களை உணர்ந்து நடிக்கும் போது நம்மையும் அறியாமல் அந்த கேரக்டர்களுக்குள் அழைத்துச் சென்று விடுகிறார்கள். இயக்குநர் சோமிதரனுக்கு வாழ்த்துகள். படத்தை தயாரித்து வெளியிடும் தயாரிப்பாளருக்கும் நன்றி,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் வினோத் ராஜ் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;இந்த படத்தை பார்க்க அழைப்பு வந்த போது இலங்கை போரின் பின்னணியில் ஒரு கதையை சொல்ல இருக்கிறார்கள், அது எவ்வளவு கனமாக இருக்கப் போகிறது, அந்த கனத்தை நாம் எப்படி தாங்க போகிறோம் என்றவாறு மனநிலையை தயார்படுத்திக் கொண்டுதான் பார்க்க தொடங்கினோம். ஆனால் எங்களுக்கு ஒரு திரில்லர் படத்தை பார்த்த ஃபீலிங் தான் இருந்தது. படம் அவ்வளவு எங்கேஜிங்காக, கிரிப்பாக என்பதை சொல்லும் வகையில் இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இதில் நடித்த நடிகர்களை தேர்வு செய்தது குறித்து இயக்குநர் சோமிதரன் எங்களிடம் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதுவே சுவாரஸ்யமானதாக இருந்தது, அவருக்கு வாழ்த்துகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தின் சிறப்பம்சம் என்று நான் சொல்ல வேண்டும் என்றால் அதனுடைய பிரசன்டேஷன், அதற்கான பிலிம் லாங்குவேஜ். இந்தப் படத்தின் போட்டோகிராபி, லொகேஷன், ஆர்டிஸ்ட், எடிட்டிங் என எல்லாம் சிறப்பாக இருந்தது. குறிப்பாக அந்த வீடு. படம் பார்த்துவிட்டு செல்பவர்களுக்கு அந்த வீடு நினைவில் இருக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இலங்கை தமிழர்களை பற்றியும் அவர்களுடைய உணர்வுகளையும் கார்த்திக் சுப்புராஜ் தொடர்ந்து தன் படங்களில் இடம்பெறச் செய்து வருகிறார். இந்தப் படத்தின் தயாரிப்பாளராக அவரது பெயரையும் இணைத்து கொண்டிருப்பது இலங்கை தமிழ் மக்கள் மீதான அவருடைய அன்பை பிரதிபலிக்கிறது. இந்த படத்தை தயாரித்ததற்காக உண்மையில் கார்த்திக் சுப்புராஜூம் கார்த்திகேயன் சந்தானமும் பெருமைபட்டுக் கொள்ளலாம்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் சசி பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;இயக்குநர்களுக்கென ஒரு வாட்ஸ் அப் குரூப் இருக்கிறது. அந்த குரூப்பில் கார்த்திக் சுப்புராஜ், &apos;நீளிரா&apos; என்றொரு படத்தை திரையிட உள்ளோம். அனைவரும் வருகை தர வேண்டும் என  கேட்டுக்கொண்டார். இந்த செய்தியை படித்து முடித்தவுடன் இயக்குநர் லிங்குசாமியிடமிருந்து எனக்கு போன் வந்தது. இந்தப் படத்தை நான் ஓராண்டிற்கு முன்னரே திரைப்பட விழாவில் பார்த்து விட்டேன். நல்ல படம். தவற விடாதீர்கள் என்றார். லிங்குசாமி எப்படி என்றால் &apos;பாகுபலி&apos; படத்தை பார்த்தால் உடனடியாக போய் பார் என்று சொல்வார் &apos;கொட்டுக்காளி&apos; படத்தை பார்த்தால் உடனடியாக போய் பார் என்று சொல்வார். அவருக்கு எல்லாவிதமான படங்களும் பிடிக்கும். ஆனால் அந்தப் படம் அவரை என்டர்டெய்ன் செய்ய வேண்டும். அதனால் &apos;நீளிரா&apos; கண்டிப்பாக என்டர்டெய்ன்மென்ட் படம் என்று தெரிந்து விட்டது. எனக்கு அந்த டைட்டில் சிறிது குழப்பத்தை ஏற்படுத்தினாலும் லிங்குசாமி சொன்னதற்காக இப்படத்தை காணச் சென்றேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஈழத்து பிரச்சனையை ஈழ மக்களின் வாழ்வை அப்படியே கண்முன் கொண்டு வந்த கலை இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு ஆகிய இரண்டு தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் முதலில் என் வாழ்த்துகளையும் நன்றிகளையும் சொல்கிறேன். போர் சூழலில்  ஈழத்திற்குள் ஒரு வீட்டிற்குள் இருக்கிறேன் என்ற ஒரு எண்ணத்தை உருவாக்கிய இவர்களுக்கு நன்றி. நடித்த நடிகர்களும் சிறப்பான பங்களிப்பை வழங்கி இருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ், கார்த்திகேயன் சந்தானம், ராணா டக்குபட்டி ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். இயக்குநர் சோமிதரன் கேட்டிருந்தால் பிரபலமான நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருக்கலாம். ஆனால் திரைக்கதையை மட்டுமே நம்பி இப்படத்தை அவர் உருவாக்கியிருக்கிறார். இந்தப் படத்தை பார்க்கும் போது இயக்குநரின் ஆளுமையை கண்டு வியந்தேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் இதுதான் கிளைமாக்ஸ் என்று தெரிகிறது. அந்த இடத்திற்கு சென்ற பிறகு, அங்கிருந்து இயக்குநர் வேறு ஒரு விஷயத்தை சொல்கிறார். தயாரிப்பாளர்களே, தைரியமாக இருங்கள். நீங்கள் ஒரு வெற்றிகரமான படத்தை வழங்கியுள்ளீர்கள், வாழ்த்துகள்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை கபிலா வேணு பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;நான் திரைப்பட நடிகை அல்ல. பாரம்பரிய கலை வடிவம் சார்ந்த மேடை கலைஞர் மற்றும் பரதநாட்டிய கலைஞர். இயக்குநர் சோமிதரன் அவருடைய தாயாரின் சாயலில் இருப்பதாக சொல்லி என்னை இந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்தார். இதற்காக நான் அவருக்கு மனதார நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தில் என்னுடைய பங்களிப்பும் இருந்ததற்கு மிகவும் மகிழ்ச்சி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் நவீன் சந்திரா உள்ளிட்ட என்னுடன் நடித்த சக கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் சோமிதரன் நல்லதொரு கதைசொல்லி. படப்பிடிப்பிற்கு செல்லும் முன் பத்து நாட்கள் ஒர்க் ஷாப் வைத்து அனைவரிடமும் கதையை சொன்னார். இந்த படத்தில் இடம்பெற்ற வீட்டில் எந்தெந்த அறைகளில் எந்தெந்த பொருட்கள் இருக்கும் என்பது கூட எனக்கு நன்றாக தெரியும். இந்தப் படத்தில் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ரத்ன குமார் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தின் முதல் படமான &apos;மேயாத மான்&apos; படத்தின் இயக்குநர் என்பதை இந்த மேடையில் சொல்லிக் கொள்வதில் பெருமிதம் அடைகிறேன். என்னுடைய முதல் படத்தின் ஹீரோ சனந்த், இப்போது நான் இயக்கிக் கொண்டிருக்கும் படத்தில் நடித்து வரும் விது ஆகிய இருவரும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். இதுவும் எனக்கு சந்தோஷத்தை தருகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் ஒரு படத்தை இயக்கும்போது அதில் இடம்பெறும் இலங்கை கதாபாத்திரங்களுக்கான பின்னணி மொழிநடைக்காக இயக்குநர் சோமிதரன் என்னுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். அப்போதே உச்சரிப்பு இப்படி இருக்க வேண்டும் என உறுதியாக சொல்வார். அப்போதே அவர் ஒரு படைப்பாளராக எப்படி இருப்பார், அவருடைய படைப்புகள் எவ்வளவு வீரியமானதாக இருக்கும் என்று எனக்கு தெரிந்து விட்டது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எனக்கு தமிழில் நிறைய ஸ்லாங் தெரியும். ஆனால் எனக்குப் பிடித்த ஸ்லாங் ஸ்ரீலங்கன் தமிழ். தமிழை அவர்கள் பேசும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும். படம் முழுவதும் அந்த பேச்சு இருந்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;நீளிரா&apos; ஒன்றரை மணி நேர படம். அதையே ஹைலைட்டாக சொல்லலாம். &apos;சின்னர்ஸ்&apos; என்று ஒரு படம் ஆஸ்கர் விருதுகளை வென்றது. அந்தப் படத்திற்குள் அவ்வளவு லேயர்கள் இருந்தது, அரசியல் இருந்தது, நிறைய ஐடியாலஜி இருந்தது. அந்தப் படத்தைப் போல் இந்த படத்திலும் நிறைய இடங்களில் மௌனங்கள் மூலம் பேசப்பட்டு இருக்கிறது.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இலங்கை பிரச்சனை பற்றிய பார்வையை இந்த திரைப்படம் மாற்றி அமைக்கும். போருக்கும் நமக்கும் தூரம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். எங்கோ ஒரு நாடு ஏதோ ஒரு நாடு மீது குண்டு வீசும் போது, கேஸ் சிலிண்டர் இல்லை என்று எங்கள் தெருவின் முனை கடையில் முட்டை போண்டா கிடைக்கவில்லை.‌ எனவே அது நம்மை பாதிக்கவே செய்யும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நம்முடைய பக்கத்து நாட்டில் நம்முடைய சகோதரர்கள் பட்ட அவஸ்தைகளையும் பாதிப்புகளையும் இப்போது இந்த படத்தின் மூலம் நிறைய புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன். கொஞ்ச நாள் நாம் அனைவரும் லாக் டவுனில் இருந்தபோது கஷ்டப்பட்டோம். ஆனால் ஈழத் தமிழர்கள் பல தசாப்தங்களாக அங்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் பொன்ராம் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;இலங்கை பிரச்சனையை பற்றியும் இலங்கை மக்களை பற்றியும் இதற்கு முன் நிறைய படங்கள் வெளியாகி இருக்கிறது. நானும் இந்த படத்தை பார்க்கும் போது, எப்படி இருக்கும் என்று தெரியாமல் தான் பார்க்கத் தொடங்கினேன். இயக்குநர் சோமிதரன் எனக்கு மூன்றாண்டுகளாக தெரியும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நீளிரா என்றால் என்ன என்று எனக்கு முதலில் புரியவில்லை. அதன் பிறகு அவரிடம் கேட்டபோது, &apos;நீண்ட இரவு &apos; என்று சோமிதரன் விளக்கம் அளித்தார். தமிழுக்கு இங்கிலீஷில் சப்டைட்டில் போட வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது, இது எப்படி எங்களை என்டர்டெய்ன் பண்ணும் என்று எதிர்பார்த்தேன். நான் பொதுவாக காமெடி கமர்ஷியல் என்ற படம் எடுப்பவன். ஆனால் படம் பார்க்க தொடங்கியதும் ஒரு ஸ்டேஜுக்குப் பிறகு வேகம் எடுக்கத் தொடங்கியது. செம திரில்லர். எல்லாவற்றையும் இயக்குநர் சமமாக பேலன்ஸ் செய்திருக்கிறார்.‌ அதுதான் இப்படத்தின் ஹை லைட். எல்லாவற்றையும் கடந்து ஒரு திரில்லருக்குள் ஒரு எளிய மக்களின் வாழ்வியலை சொல்வதுதான் இப்படத்தின் ஹைலைட்,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ராஜு முருகன் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;நாம் இப்போது முக்கியமான போர் சூழலில் இருக்கிறோம். போர் எப்படி நடைபெறுகிறது என்றால் நாம் பார்க்கும் ஏவுகணைகள், ஆயுதங்கள், குண்டுவெடிப்புகள்... இது ஒரு பக்கம். மற்றொரு பக்கம் சத்தமில்லாமல் ஒரு கருத்தியல் போர் நடைபெறுகிறது. அதுதான் மிக முக்கியமான விஷயமாக நான் பார்க்கிறேன். முதலில் கருத்தியல் போர். அதன் பிறகு தான் ஆயுதப் போர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஈழத்தில் அவ்வளவு பெரிய அளவிலான போர் நடைபெற்றது. அது தொடர்பாக ஒரு படம் கூட வெளிவரவில்லையே என்ற வருத்தம் என்னைப் போன்ற ஏராளமானவர்களுக்கு இருக்கிறது அதை உடைக்கக்கூடிய முதல் படமாக &apos;நீளிரா&apos; இருக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் சோமிதரனுக்கு நான் சொல்லும் நன்றி என்னவென்றால், உலகம் முழுவதும் இருக்கும் போர் சூழலில் ஈழ சினிமா என்றதொரு வகையை நீங்கள் ஏற்படுத்தி இருக்கிறீர்கள்.‌ ஏற்கனவே நிறைய படைப்பாளர்கள் குட்டி குட்டியாக எடுத்திருக்கிறார்கள். ஆனால் நவீன சினிமாவில் நேர்த்தியாக எடுக்கப்பட்ட ஈழ சினிமாவாக நான் நீளிராவை பார்க்கிறேன். இதற்காக சோமிதரனுக்கு நன்றி,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எழுத்தாளர் பவா செல்லத்துரை பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt; &apos;&apos;இப்படத்தின் இயக்குநர் சோமிதரனுக்கும் எனக்கும் கிட்டத்தட்ட 20 ஆண்டுகால நட்பு இருக்கிறது.‌ எழுத்தாளர் பிரபஞ்சன் &apos;&apos;இவ்வளவுக்கு பிறகும் ஒரு பூ பூக்க தானே செய்கிறது&apos;&apos; என்றொரு வரி எழுதி இருப்பார். இந்த வரியை ஈழத்துடன் பொருத்தி பார்த்துக் கொள்ளலாம். அவ்வளவுக்கு பிறகும் ஈழத்தில் ஒரு பூ பூக்கத் தான் செய்கிறது. எல்லோரும் அந்த பூவை ரசிக்கத்தான் செய்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் இடம் பெறுகிற பல இடங்களை நான் நேரில் பார்த்த அனுபவம் உண்டு. உண்மையில் சோமிதரன் என்றொரு மகத்தான கலைஞனை முதன் முதலில் கண்டுபிடித்தது பாலுமகேந்திரா தான்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நானும், பாலுமகேந்திராவும் சேர்ந்து தான் காஞ்சிபுரத்தின் அருகில் உள்ள ஒரு ஊரில் சோமிதரனுக்கு திருமணத்தை நடத்தி வைத்தோம். சோமிதரனுடைய வெற்றியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிற லட்சோப லட்சம் ரசிகர்களில் நானும் ஒருவன்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் வசந்தபாலன் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;கார்த்திக் சுப்புராஜின் &apos;இறைவி&apos; எனக்கு மிகவும் பிடிக்கும், &apos;ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்&apos; மிகவும் பிடிக்கும். அவர் ஒரு அரசியலை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கிறார். அன்பு அறமென எழுக என சொல்லும் படமாகத் தான் நான் நீளிராவை பார்க்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு போர் படத்தை கத்தி இல்லாமல், துப்பாக்கி சத்தம் இல்லாமல், ரத்தம் இல்லாமல், ஒரு மரணம் கூட நிகழாமல் சோமிதரன் விவரித்திருப்பது கலையின் தீவிரம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தை நான் ஏன் நேசிக்கிறேன் என்றால் எதுவும் இல்லாமல் ஒரு கலையை முன் வைக்க முடியும் என்பதை சோமிதரன் மிக அழகாக சொல்லி இருக்கிறார். உலகம் முழுவதும் வெறுப்பின் குரல் கேட்டுக் கொண்டே இருக்கிறது. எல்லா இடங்களிலும் வெறுப்பு கொப்பளித்துக் கொண்டே இருக்கிறது. அதற்கு எதிராக ஒரு படத்தை அழகாக முன் வைத்திருக்கிறார். இந்த படம் ஓர் இரவில் ஒரு வீட்டில் இரண்டு ராணுவத்திற்கு இடையே நடக்கும் ஒரு படம்,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் லிங்குசாமி பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் நானும் இயக்குநர் ஆர்கே செல்வமணியும் தான் இப்படத்தை பார்த்தோம். அதற்குப் பிறகு இந்தப் படத்தை எப்படி கொண்டு மக்களிடம் சேர்ப்பிப்பது என்பதை பற்றி தான் கார்த்திக் + கார்த்திகேயன் சந்தானம் பேசிக் கொண்டிருந்தனர். அந்த வேலையை தற்போது அவர்கள் மிகச் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுடன் ராணா இணைந்திருப்பது கூடுதல் சிறப்பு.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு படம் எவ்வளவு தூரம் எங்கேஜிங்காக வைத்திருக்கிறது என்பதை மட்டும் தான் பார்ப்பேன். அந்த வகையில் இந்தப் படம் எங்கேஜிங்காக இருக்கும் . படம் முழுவதும் ஒரு உயிர்ப்பு இருந்து கொண்டே இருக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சோமிதரன் அந்த வாழ்க்கையை அனுபவித்ததாலும், பார்த்ததாலும் அந்த அளவிற்கு படத்தை நேர்த்தியாக உருவாக்கி இருக்கிறார். இந்தப் படம் முடிந்த பிறகும் பார்ட் 2 எடுக்கலாம். அந்த அளவிற்கு ஒரு நீண்ட டிராவல் இருக்கிறது,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;இதுபோன்ற ஒரு படத்திற்கு பக்க பலமாக ஆதரவு அளித்து வரும் ராணாவிற்கு நன்றி. உங்களைப் போன்ற தயாரிப்பாளர்கள் தமிழ் திரையுலகத்திற்கு தற்போது அவசியம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இங்கு பேசிய இயக்குநர்கள் யாரேனும் கதையின் அந்த முக்கியமான சம்பவத்தை சொல்லி விடுவார்களோ என என் அருகில் அமர்ந்திருந்த சோமிதரன் பதற்றத்துடன் இருந்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நமது பக்கத்து நாட்டில் நம்முடைய சகோதரர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பதை இந்த படத்தில் சொல்லி இருக்கிறார்கள். அதிலும் ஒரு போர் சூழலில் ஒரு வீட்டில் இருப்பவர்களுக்கு அது எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகிறது. போர் வீரர்கள், போராளிகள், பொதுமக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதைப் பற்றி சோமிதரன் அருமையாக சொல்லி இருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பொதுவாக திருமணம் என்பது நமக்கெல்லாம் மறக்க முடியாத ஒரு நிகழ்வு. ஆனால் அதே திருமணம் 80, 90களில் அங்கு வாழ்ந்தவர்களுக்கு எவ்வளவு கஷ்டமாக இருந்திருக்கும் என்பதை கண் முன் தத்ரூபமாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் எல்லாம் நடிக்காமல் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள் என்று தான் சொல்ல முடியும். அவர்கள் அணிந்திருக்கும் ஆடைகள், அந்த வீட்டின் சுவரில் மாட்டப்பட்டிருக்கும் புகைப்படங்கள் கதையை சொல்கிறது. சினிமாவில் உள்ள 24 கிராஃப்ட்டும் இணைந்து கதை சொன்னது போல் இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான், லிங்குசாமி ஆகியோரெல்லாம் மணிரத்னத்தின் வசனங்களுக்கு பெரிய ரசிகர்கள். ஏனென்றால் ஒரு கதாபாத்திரம் ஒன்றை பேசுகிறது என்றால் அதற்கு எதிர் கதாபாத்திரம் என்ன பதிலளிக்கும் என்பதை கணிக்கவே முடியாது. அதுபோன்ற உரையாடல்கள் இந்த படம் முழுவதும் இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தத் திரைப்படத்தை ஓடிடி&#45;யில் பார்த்து விடலாம் என்று காத்திருக்காதீர்கள். அவசியமாக திரையரங்கத்திற்கு வருகை தந்து பாருங்கள். முக்கியமாக குழந்தைகளை அழைத்துச் சென்று காண்பியுங்கள். அவர்களுக்கு கடந்த காலத்தில் இலங்கையில் நடைபெற்ற போர் மற்றும் போர் சூழல் பற்றி தெரியவரும்.‌ இது ஒரு பொழுதுபோக்கு படமாகவும் இருக்கும். திரில்லர் படமாகவும் இருக்கும்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் நவீன் சந்திரா பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;இப்படி ஒரு கதையை சொல்ல வேண்டும் என்ற எங்களுடைய இயக்குநரின் நோக்கத்தை புரிந்து கொண்டு ஆதரவளிப்பதற்காக இங்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அம்மு படத்தை இயக்கிய இயக்குநர் சாருகேஷ் தான் என்னை முதன் முதலாக ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்திற்கு அறிமுகப்படுத்தினார். அன்று முதல் இன்று வரை இந்த நிறுவனத்துடன் தொடர்பு தொடர்கிறது. அந்த படத்தை பார்த்து தான் இயக்குநர் சோமிதரன் இப்படத்தில் ஒரு கேப்டன் கதாபாத்திரத்தை கொடுத்தார். இதனால் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்திற்கு நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நீளிரா படத்தில் பணியாற்றிய அனுபவம் அற்புதமானது. இந்தப் படம் அற்புதமான திரையரங்க அனுபவத்தை வழங்கக்கூடிய படம். ஒலி அமைப்பு சிறப்பானதாக இருக்கும்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் சோமிதரன் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;நானும் என்னுடைய நண்பர் எழுத்தாளர் சயந்தனும் பள்ளிக்கூடத்து நண்பர்கள். எப்போதும் ஒன்றாக சுற்றித் திரிவோம் அப்போது, &apos;நம்மைப் பற்றி நாம் தான் பேசிக் கொண்டே இருக்கிறோம், நம்மைப் பற்றி எப்போது இந்த உலகம் பேசும் என்று ஆதங்கத்துடன் பேசிக் கொள்வோம். ஈழத் தமிழர்களின் வலியையும் ஈழத் தமிழர்களின் கதையையும் என்றைக்கு இந்த உலகம் பேசும் என்றும் பேசியிருக்கிறோம்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தின் வெளியீட்டுக்கு முன்னரான இந்த நிகழ்வில் இங்கு வருகை தந்த ஏராளமான திரையுலக பிரபலங்கள் எங்களைப் பற்றி பேசி விட்டார்கள். இதை கேட்ட எனக்கு பேசுவதற்கு வார்த்தை இல்லை. இவை தயாரிப்பாளர் கார்த்திக் சுப்புராஜால் நிகழ்ந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தமிழ் சினிமாவிற்கு வெளியில் சென்று ஒரு படத்தை இயக்கி தனியாக ஓரிடத்தில்  சொல்வதைவிட தமிழ் சினிமாவில் இருந்து கொண்டு தமிழ் சினிமாவிற்குள் ஒரு ஈழத்து கதையை சொல்ல வேண்டும் என்பதுதான் நாங்கள் தமிழ் சினிமாவிற்கு செய்யும் பங்களிப்பு என்றும் தமிழ் சினிமாவில் எங்களுடைய கதைகள் பேசப்பட வேண்டும் என்றார் பாலு மகேந்திரா. அதை சாத்தியப்படுத்தி இருக்கின்ற தயாரிப்பாளர்  கார்த்திகேயன் சந்தானத்திற்கு நன்றி,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ஆர் கே செல்வமணி பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;இயக்குநர் லிங்குசாமியும் நானும் கார்த்திக் சுப்புராஜ் அழைப்பின் பேரில் கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிற்கு சென்று அங்கு திரையிடப்பட்ட நீளிரா படத்தை பார்த்தோம். படத்தைப் பார்க்கும் முன் படத்தைப் பற்றி எந்த அபிப்பிராயமும் இல்லை. இப்படத்தை பார்த்த பிறகு கார்த்திக்கிடம் இந்த படத்தின் இயக்குநர் யார், நான் அவரை சந்திக்க வேண்டும் என்று சொன்னேன். அப்போதுதான் இயக்குநர் சோமிதரனை எனக்கு அறிமுகப்படுத்தினார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அப்போது கார்த்திக்கிடம் தமிழ் சினிமாவிற்கு இது மிக முக்கியமான படம். இந்தத் திரைப்படத்தை உடனடியாக வெளியிடாமல் சரியான முறையில் அனைவருக்கும் தெரிய செய்து மக்களை சென்றடையும் வகையில் படத்தை வெளியிடுங்கள் என கோரிக்கை வைத்தேன்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இதை சரியாக புரிந்து கொண்டு காத்திருந்து தற்போதைய நல்ல தருணத்தில் இப்படம் வெளியாகிறது. வாழ்த்துகள். தற்போது சிறிய பட்ஜெட்டிலான திரைப்படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் சின்ன படங்களின் பொற்காலமாக இந்தக் காலத்தை குறிப்பிடுவேன். கடந்த இரண்டு மூன்று மாதங்களில் ஏழு சின்ன பட்ஜெட்டிலான படங்கள் வெற்றி பெற்று  இருக்கின்றன. அந்த வகையில் இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றி பெறும் வாய்ப்பு இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் சாதாரணமானதாக தொடங்கி ஒரு போர் சூழலை, யுத்தத்தையே காண்பிக்காமல், அதை பற்றிய பயத்தை கேரக்டர் மூலமாக ரசிகர்களுக்கு உண்டாக்குகிறார்கள்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒவ்வொரு கதாபாத்திரமும் ஈழத் தமிழர்கள் அனுபவித்த வலியை தத்ரூபமாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். இந்தப் படத்தைப் பார்த்த பிறகு நான் யாழ்ப்பாணத்திற்கு சென்றேன். ஒரு நாளில் திரும்பி விடுவதாக திட்டமிருந்தது. ஆனால் நான் அங்கு ஏழு நாட்கள் இருந்தேன். இந்தப் படத்தை திரையரங்கத்திற்கு சென்று பாருங்கள். அப்போதுதான் அந்த போர்ச் சூழலில் இருப்பது போன்ற உணர்வை இந்தப் படம் ஏற்படுத்தும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தமிழ் சினிமா உலக சினிமாவின் தரத்திற்கு நிகராக இருக்கிறது என்பதற்கான படமாகவும் இது இருக்கிறது என்பதால் இப்படத்தை நிச்சயமாக அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று பார்க்க வேண்டும்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;இந்த படத்தை பார்க்க அழைப்பு விடுத்த போது பார்க்க முடியவில்லை. ஆனால் இந்த படத்தை பற்றி நண்பர் ரத்னாவிடம் கேட்டேன், அவர் நிறைய இடங்களில் அழுதேன் என்றார். நானும் அனைவரையும் போல ரசிகர்களுடன் பார்க்க வேண்டும் என்பதற்காக ஏப்ரல் மூன்றாம் தேதி வரை காத்திருக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கார்த்திக் சுப்புராஜ் உடைய எல்லா படங்களிலும் இலங்கைத் தொடர்பாகவும் இலங்கை தமிழர் தொடர்பாகவும் விஷயங்கள்  இடம்பெறுகின்றன.  அவற்றை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக இந்த படத்தை தயாரித்திருக்கிறார் என நினைக்கிறேன். இந்த படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் ராணா டக்குபட்டி பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;சோமிதரனின் சொந்த வாழ்க்கை தான் இந்தத் திரைப்படம். அடுத்த தலைமுறைக்கான சிறந்த படம் இது.‌ இங்கு பேசிய இயக்குநர்கள் ஜெர்மனி, வியட்நாம் ஆகிய நாடுகளில் நடைபெற்ற போர்களை பற்றி ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன, ஆனால் இந்தியாவில் இந்திய மண்ணில் இது பற்றிய படங்கள் வெளியாகவில்லை என குறிப்பிட்டனர். இதனால் தான் எங்களின் ஸ்பிரிட் மீடியா நிறுவனம் நம் மண்ணைச் சார்ந்த, நம் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் படைப்புகளை தயாரிக்க வேண்டும் என ஐந்தாண்டுகளுக்கு முன் தீர்மானித்தோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மலையாளம்,  மராத்தி தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் கலாச்சாரம் சார்ந்த கதையை தயாரித்து வருகிறோம். இந்தப் படத்திற்காக கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றியதை பெருமிதமாக கருதுகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சோமிதரன் மிகவும் திறமைசாலி. யுத்தம் இல்லாமல், ஒரு துப்பாக்கி குண்டு இல்லாமல், ஒரு வீட்டிற்குள் பரபரவென்று செல்லும் கதையை சொல்லி இருக்கிறார். நான் இந்த படத்தை மூன்று முறை பார்த்திருக்கிறேன். தற்போதுள்ள உலகளாவிய போர் சூழலில் இந்த படத்தை சரியான தருணத்தில் வெளியிடுகிறோம் என நினைக்கிறேன்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;இந்தப் படம் ஈழத்திலிருந்து வந்த ஒரு நண்பன். தன்னுடைய வலியை, தன்னுடைய நினைவுகளை, ஈழத்திலிருந்து வந்த மற்றொரு இளைஞனுடன் சேர்ந்து படமாக உருவாக்கி இருக்கிறார். இதற்காக கார்த்திக் சுப்புராஜ் மற்றும் அவரது குழுவினருக்கு நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நம்முடைய சகோதரர்களுடைய வலியை நம்முடைய வலியாகவே பார்த்து வளர்ந்திருக்கிறோம். ஆனாலும் சினிமாவின் வாயிலாக இதனை சாத்தியப்படுத்திய சோமிதரனுக்கு வாழ்த்துக்கள். ஒரு ரைட்டர் ஆக சோமிதரனின் அச்சீவ்மென்ட் ஸோ ஹை. எதிர்பாராதது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் வெறுப்பை பேசவில்லை. இந்தப் படம் வன்முறையை ஆதரிக்கவில்லை. இது பிரச்சார படம் அல்ல. ஒரு கருத்தியலை உயர்த்தி பிடிப்பதற்காக பல கோடி ரூபாய் செலவு செய்து உருவாக்கப்பட்ட பிரம்மாண்டமான படமும் அல்ல. வெறுப்பையும்,  வன்முறையையும் பணமாக்க விரும்பாத ஒரு படம்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் யாரையும் நேரடியாக விமர்சனத்திற்கு உட்படுத்தாமல் சம்பவங்களை இயல்பாக சொல்லும் படம். வெறுப்பிற்கு எதிராக நாம் இதுபோன்ற படங்களை தான் பதிலாக சொல்ல முடியும்,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;&apos;மறக்க முடியாத தருணம் இது. நான் பார்த்து வியந்த இயக்குநர்கள் இங்கு வந்து படத்தை வாழ்த்தி பேசியதற்கு நன்றி. இந்த படத்தின் பணிகளை தொடங்கிய போது இதை நான் என்னுடைய மிகப்பெரிய பொறுப்பாக பார்த்தேன்.‌ நாங்கள் இதுவரை 18 படங்களை தயாரித்து இருக்கிறோம் .அதில் சில படங்கள் வெற்றி பெறும் என்று நாங்கள் எதிர்பார்ப்போம். ஆனால் வெற்றி இருக்காது. ஆனால் இந்தப்படம் அப்படி அல்ல. இந்தப் படத்தை தவறாக உருவாக்கி விட்டோம் என்றால் சோமிதரன் போன்ற ஏராளமான இயக்குநர்களின், படைப்பாளர்களின் கனவு தகர்ந்து விடும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இது போன்ற போர் சூழல் குறித்த கதைகளை செல்வதற்கு சினிமா தான் ஆகச்சிறந்த கலை வடிவம்.‌ ஆதனால் அதனை மிகவும் சரியாக செய்துவிட வேண்டும் என்று பதட்டம் இருந்து கொண்டே இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஈழத் தமிழர்கள் மீது எனக்கு சின்ன வயதில் இருந்தே ஒரு அனுதாபம் இருக்கிறது. இந்தப் படத்திற்குப் பிறகு சோமிதரன் போன்றவர்கள் இது போன்ற கதைகளை எடுத்து வந்தால் அதை தயாரிப்பதற்கு பெரிய பெரிய தயாரிப்பாளர்கள் முன் வருவார்கள். இதற்கான தைரியத்தை முழுதாக கொடுக்கிறதோ இல்லையோ ஆனால் அதற்கான தொடக்க புள்ளியாக இப்படம் இருக்கும் என நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படப்பிடிப்பு நடைபெறும் ஒவ்வொரு நாளிலும் படைப்பு சிறப்பானதாக வரவேண்டும் என்கிற பொறுப்புணர்ச்சியுடன் சோமிதரன் பணியாற்றினார். நம்மால் உணர முடியாத ஒரு எமோஷன் அந்த எமோஷனை இயக்குநர் சோமிதரன் மிக துல்லியமாக படத்தில் கொண்டு வந்திருக்கிறார்,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/neelira-event-news_69c9d10728712.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/neelira-event-news</link>
								</item><item>
								<id>9db51b02326080eb6fd02e4097725f86</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>கார்மேனி செல்வம் - பத்திரிகையாளர் சந்திப்பு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>26-03-2026 23:30</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அருண் ரங்கராஜுலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி&#45;கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் தயாராகி, ஏப்ரல் 3ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் &apos;கார்மேனி செல்வம்&apos; படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்தில் லட்சுமி பிரியா சந்திரமௌலி, அபிநயா, கார்த்திக் குமார், படவா கோபி, மதுமிதா, அர்ஜுனன் , ஹரிதா பராகோட், கோதண்டம், கரண் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யுவராஜ் தக்ஷ‌ன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மியூசிக்லௌட் ஸ்டுடியோ &amp; டெக்னாலஜி நிறுவனம் இசையமைத்திருக்கிறது.‌ &lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினருடன் எழுத்தாளர் செந்தமிழன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.‌ நடிகர் கோதண்டம், கிரியேட்டிவ் புரொடியூசர் ஸ்ரீ சரவணன், ஒளிப்பதிவாளர் யுவராஜ் தக்ஷ‌ன், இசையமைப்பாளர் ராமானுஜம், கலை இயக்குநர் சங்கர், பாடலாசிரியர் மணி அமுதவன், கரண் சக்கரவர்த்தி, தினேஷ்,  எடிட்டர் ஜெகன், படவா கோபி, நடிகர் சங்கரநாராயணன், நடிகை அபிநயா, தயாரிப்பாளர் அருண், நடிகை லட்சுமி பிரியா சந்திரமௌலி, இயக்குநர் ராம் சக்ரி, சமுத்திரக்கனி, நடன இயக்குநர் ஹரிஷ், ஆடை வடிவமைப்பாளர் ஸ்வேதா லட்சுமி, ஒலி வடிவமைப்பு கலைஞர் ராகவ் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் அருண் ரங்கராஜுலு பேசுகையில், &quot;இது என்னுடைய இரண்டாவது திரைப்படம். இதற்கு முன்னதாக பத்து ஆண்டுகளுக்கு முன் &apos;குறையொன்றுமில்லை&apos; என்ற திரைப்படத்தை தயாரித்தேன். இந்த திரைப்படம் ஒரு ஃபேமிலி டிராமா. அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் எளிதாக தொடர்பு கொள்ளும். இப்படத்திற்காக பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திரைப்படம் ஏப்ரல் மூன்றாம் தேதி வெளியாகிறது.‌ அனைவரும் ஆதரவு தர வேண்டும்,&quot; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர் ராமானுஜம் பேசுகையில், &quot;இந்த படத்திற்காக குழுவாக இணைந்து பணியாற்றி இருக்கிறோம். பாடல்கள், இசை, பின்னணி இசை என அனைத்தும் நன்றாக அமைந்திருக்கிறது. பாடலில் ஏ ஐ (AI) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவில்லை. அனைத்து இசைகளும் நேரடியாக வாசிக்கப்பட்டிருக்கிறது. பாடல்களை கொச்சி, ஜெய்ப்பூர், மும்பை உள்ளிட்ட இடங்களுக்கு சென்று அங்குள்ள பிரபலமான இசை கலைஞர்களுடன் இணைந்து பதிவு செய்தோம். படமும் நன்றாக இருக்கிறது.  படம் வெற்றி பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்,&quot; என்றார்&lt;br /&gt;&lt;br /&gt;கிரியேட்டிவ் புரொடியூசர் ஸ்ரீ சரவணன் பேசுகையில், &quot;இங்கு வருகை தந்திருக்கும் சிறப்பு விருந்தினரான எழுத்தாளர் செந்தமிழனுக்கு நன்றி. நிகழ்விற்கு வருகை தந்த படக் குழுவினருக்கும் நன்றி. தயாரிப்பாளரும் , இயக்குநரும் எனக்கு 15 ஆண்டு காலமாக நெருங்கிய நண்பர்கள்.‌ அதனால் இந்தப் படத்தில் கிரியேட்டிவ் புரொடியூசராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.‌  அவர்களுக்கும் நன்றி. &apos;கார் மேனி செல்வம்&apos; ஏப்ரல் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் ஆதரவு தர வேண்டும்,&quot; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் கோதண்டம் பேசுகையில், &quot;இந்தப் படத்தை &apos;ஒரு ஆம்பளயின் மனசு ஒரு ஆம்பளைக்குத் தான் தெரியும்&apos; என்பது போல் இயக்குநர் எடுத்திருக்கிறார்.‌ பிரசவ வலி என்பது ஒரு தாயால் மட்டும் தான் உணர முடியும். உலகத்தில் அதைப் போன்ற ஒரு வலியை வேறு யாராலும் உணர முடியாது என்று சொல்வார்கள். அந்த வலி &#45; யாராலும் தாங்க முடியாத வலி. மறுஜென்மம் எடுப்பது போன்றதொரு வலி.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பையன் தன் அப்பாவிடம் ஒரு பொருளைக் காட்டி வாங்கித்தா என சொல்கிறான். அதை அப்போது அந்த அப்பாவால் வாங்கித் தர முடியவில்லை என்றால் அப்போது அவன் அனுபவிக்கும் வலி இருக்கிறதே, அதை எதனோடும் ஒப்பிட முடியாது. இந்த வலியை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அப்பாக்களும் சுமந்து கொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தை மட்டுமல்ல மனைவி கேட்ட பொருளைக் கூட ஒரு கணவனால் வாங்கித் தர முடியவில்லையே என்ற வலியை சொல்வது தான் இந்தப் படம். பெண்களால் ஆண்கள் எத்தகைய சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறார்கள் என்பதையும் இப்படத்தில் காண்பித்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் தகப்பனாகவும், கணவனாகவும் சமுத்திரக்கனி அற்புதமாக நடித்திருக்கிறார். &apos;கார் மேனி செல்வம்&apos; படத்தில் யாரும் நடிக்கவில்லை. அனைவரும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள், இதனால் இந்த படம் பார்க்கும்போது ரசிகர்களுடன் எளிதாக கனெக்ட் ஆகும்.‌&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் தமிழக அரசு திரையரங்கத்தை கட்டி அதில் குறைந்த கட்டணத்தில் பார்க்கிங் கட்டணம் இல்லாமலும், திரையரங்கத்திற்குள் விற்கப்படும் தின்பண்டங்கள் நியாயமான விலையிலும் வைத்து படங்களை திரையிட வேண்டும். அப்படி திரையிட்டால் பல இயக்குநர்களின் வாழ்க்கை காப்பாற்றப்படும். திரைத்துறையில் பணியாற்றும் ஊழியர்களை காப்பாற்றும் பொறுப்பு அரசுக்கும் இருக்கிறது. சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதை கடந்து பலருக்கு வாழ்க்கை, லட்சியம்,&quot; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகை அபிநயா சைகை மொழி மூலம் பேசுகையில், &quot;இந்தப் படத்தில் குடும்பப் பாங்கான கதாபாத்திரத்திற்காக என்னை தேர்வு செய்து வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. உதவி இயக்குநர்கள் மூலமாக இல்லாமல் இயக்குநரே எனக்கான திரைக்கதையை முழுவதுமாக விவரித்து நடிக்க வைத்தார். இந்தப் படத்தில் சமுத்திரக்கனியுடன் இணைந்து நடித்தது மறக்க முடியாத அனுபவம்,&quot; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகை லட்சுமி பிரியா சந்திரமௌலி பேசுகையில், &quot;அற்புதமான கதாபாத்திரத்தை எனக்கு வழங்கி வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது நான் நிறைய நல்ல மனிதர்களை சந்தித்தேன். மிகவும் அன்பான அரங்கத்தில் இருந்தேன். மிகவும் மகிழ்ச்சியாக பணியாற்றினேன்.‌&lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் அன்பும், எளிமையும் அதிகமாக இருந்தது. அதுதான் படத்திலும் இடம் பிடித்திருக்கிறது. இந்தப் படத்தின் பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.‌ குடும்பத்துடன் திரையரங்கத்திற்கு சென்று பார்த்து ரசிக்க வேண்டிய படம் இது.‌ அன்பு நிறைந்த படம். இதுபோன்ற படங்களுக்கு ஆதரவு தாருங்கள்,&quot; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தாளர் செந்தமிழன் பேசுகையில், &quot;எனது நண்பர்கள் சமுத்திரக்கனி மற்றும் இயக்குநர் ராம் அழைப்பின் பேரில் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறேன். நேற்று இந்த திரைப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தின் கருவில் இருந்து சில கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.‌&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் திரைப்படம் இன்று உலகில் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சூழலை சில மாதங்களுக்கு முன்பே பதிவு செய்திருக்கிறது. வளைகுடா நாடுகளில் பணியாற்றுபவர்களுடைய மன நெருக்கடி இன்று ஒரு போரினால் உருவாகி இருக்கிறது. இந்த திரைப்படம் அதே மன நெருக்கடியை பதிவு செய்கிறது. அது ஆயுதப் போரினால் விளைவது அல்ல, சமூக உளவியல் போரினால் எழுவது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் திரைப்படம் ஒரு அடிப்படையான கேள்வியை எழுப்புகிறது. தமிழகத்திலிருந்து வளைகுடா நாடுகளுக்கோ அல்லது அது போன்ற வேறு நாடுகளுக்கோ வேலைக்கு செல்கிறார்கள். அப்படி செல்வதற்கு நியாயமான காரணங்கள் இருக்கின்றனவா என்ற கேள்வியை இந்த திரைப்படம், மிகவும் அழகாக, உணர்ச்சி அளவில் நேர்மையாக கேள்வி எழுப்புகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்கள் 7000 ஆண்டுகளுக்கு முன்பே கடலோடிகள் தான். நாம் எல்லா நாடுகளுக்கும் சென்று இருக்கிறோம்.‌ சில நாட்கள் அங்கு தங்கி இருக்கிறோம். தமிழர்களுக்கு பல நாடுகளுக்கு சென்று பரவி வாழ்வது புதிதல்ல. குற்றமும் அல்ல. கேள்வி என்னவென்றால், நீங்கள் எங்கு இருந்தாலும், உடல் நலமும், மன நலமும் குன்றாமல் இருக்கிறீர்களா என்பதுதான். ஆம் என்றால் அது உன் ஊர். இல்லை என்றால் அது உன் ஊர் அல்ல.‌ சென்னை மாநகரில் இருப்பவர்களுக்கும் இந்த கேள்வி உரியது. இதற்கு அவர்களுடைய மனதில் பதில் இருக்கிறது, மனதிற்கு அவர்கள் பதில் அளித்துக் கொள்ளலாம். வெளியே என்ன பேசினாலும் உள்ளே ஒருவன் இருக்கிறான். அவன் உண்மையை உணர்த்துகிறான் அல்லது அவன் நம்மிடம் உண்மையை எதிர்பார்க்கிறான்.‌ நான் எங்கு இருந்தாலும் உடல் நலத்துடனும் மன நலத்துடனும் இருக்கிறேன் என்று உள்ளுக்குள் உரைக்க முடிந்தால் நீங்கள் உங்கள் ஊரில் இருக்கிறீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கருத்தின் சில சாயல்களை இந்த படத்தில் நான் பார்த்தேன்.‌ உண்மையில் ராம் சக்ரி எனும் இளைஞர் என்னிடம் இந்த கருத்துகளை கேட்டுவிட்டு படத்தை இயக்கவில்லை. இப்படத்தின் பணிகள் நிறைவடையும் தருணத்தில் நண்பர் சமுத்திரக்கனி மூலமாக என்னை சந்தித்தார்.  இதுவே இறைவனுடைய அரவணைப்பு தான் என இந்த மேடையில் பதிவு செய்கிறேன்.‌&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் ராம் சக்ரி பேசுகையில், &quot;இந்த விழாவில் எழுத்தாளர் செந்தமிழன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றியது தான் இந்த படத்திற்கு கிடைத்த பாக்கியமாக நினைக்கிறேன்.&lt;br /&gt;அவருடைய எழுத்துக்கள் மூலமாக நான் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறேன் என்பது எனக்கு கிடைத்த பாக்கியம் என நான் நினைக்கிறேன்.‌&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தில் நடித்த சிலர் சமுத்திரக்கனியின் &apos;ஸ்கூல் பஸ்&apos; எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இதற்காக அவர் எனக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். நான் இதற்கு முன் &apos;குறையொன்றுமில்லை&apos; படத்தை கார்த்திக் என்ற பெயரில் இயக்கினேன். அதன் பிறகு திரையுலகில் நிறைய கார்த்திக் இருக்கிறார்கள் என்பதற்காக எனது பெயரை ராம் சக்ரி என மாற்றி வைத்துக் கொண்டிருக்கிறேன்.‌&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய முதல் படத்தை கிரௌட் ஃபண்டிங் மூலம் 60 நபர்களிடம் நிதி திரட்டி உருவாக்கினேன்.‌ அவர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.‌&lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்தின் ஸ்கிரிப்ட் நண்பர் ஸ்ரீராம் மூலமாக சமுத்திரக்கனியிடம் சென்றடைந்தது. அவர் திரைக்கதையை முழுவதுமாக படித்துவிட்டு எனக்கு போன் செய்து ஒரு மனிதன் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறாயா, இல்லை செல்வத்துடன் இருக்க வேண்டும் என்று நினைக்கிறாயா? இதில் நிம்மதியுடன் இருக்க வேண்டும் என்று தானே சொல்ல வருகிறாய் என்று சொல்லும் போது நான் சொல்ல நினைத்த விஷ‌யத்தை அவர் குறிப்பிட்டது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. அத்துடன் நீ எப்போது தயாரோ அப்போது நானும் தயார் என்றார். அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து நான் தயார் என்று அவரிடம் சொன்ன போது, உடனே ஓகே சொன்னார். என்னைப் பற்றி ஒரு வார்த்தை கூட கேட்காமல் அவர் என்னுடன் இணைந்து பயணித்தது எனக்கு தற்போது வரை வியப்பாக இருக்கிறது. என்னை நம்பி வாய்ப்பளித்த சமுத்திரக்கனிக்கு நன்றி.‌&lt;br /&gt;&lt;br /&gt;புது முகங்களை வைத்து படமெடுப்பது ரிஸ்க். அது இன்றைய சூழ்நிலையில் மிகவும் கஷ்டமானது. படத்தின் பணிகள் தொடங்கிய தருணத்திலிருந்து படத்தின் வெளியீடு வரை பணம் இருக்க வேண்டும். ஃபர்ஸ்ட் ஆஃப் நன்றாக இருக்கிறது, செகண்ட் ஆஃப் நன்றாக இருக்கிறது, காமெடி ஒர்க் அவுட் ஆகவில்லை, என்ற விமர்சனங்களை விட படம் முழுவதும் நன்றாக இருக்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் பெட்டர்மென்ட் இருக்கிறது என்றால் தான் வணிக ரீதியாக திரையுலகில் சர்வைவல் ஆக முடியும்.‌&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மூன்று விஷ‌யங்களையும் நான் கற்றுக் கொண்டிருக்கிறேன். இதுதான் என்னுடைய முதல் படத்திலிருந்து எனக்கு கிடைத்த புரிதல்.‌ முதல் காட்சியிலிருந்து உச்சகட்ட காட்சி வரை எந்தவித சமரசமும் இல்லாமல் எடுத்தால் தான் வெற்றி பெற முடியும் என்பதை தெரிந்து இப்படத்தை உருவாக்கியிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகை அபிநயா படப்பிடிப்பு தளத்திற்கு வந்தவுடன் ஒரு ஆன்மிக உணர்வு பரவும்.‌ படப்பிடிப்பு தளத்தில் அவர்கள் கேட்ட கேள்விகள் அந்த கதாபாத்திரத்தை மேலும் சிறப்பானதாக ஆக்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்திற்கு வித்தியாசமான தோற்றத்தை அளித்தவர் கௌதம் வாசுதேவ் மேனன். அவர் திரையில் தோன்றும் காட்சிகள் குறைவு என்றாலும் முழு ஒத்துழைப்பையும் வழங்கினார்.‌&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ராமானுஜம் பெரும் பங்காற்றியிருக்கிறார்.‌ அவர் இந்தியன் கிளாசிக்கல் இசையையும் கொடுப்பார், வெஸ்டர்ன் கிளாசிக்கல் இசையையும் கொடுப்பார். ஒரு படைப்பு என்பது கூட்டு முயற்சி தான். தனி ஒருவர் இதை நான் செய்தேன் என்று சொல்ல முடியாது. நடிகர்கள் முதல் தொழில்நுட்பக் கலைஞர்கள் வரை ஒவ்வொருவரின் பங்களிப்பும் இதில் இடம் பிடித்திருக்கிறது.‌ இசையை பொருத்தவரை ந‌மக்கு தெரிவதெல்லாம் இசையமைப்பாளர் &#45;பாடலாசிரியர் &#45; பாடகர்கள் &#45; ஆகியோர்கள் மட்டுமே.  ஆனால் இதற்கு பின்னால் பல இசைக் கலைஞர்களின் பங்களிப்பு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தின் இடம்பெற்ற பாடல்கள் மூலம் கிடைக்கும் வருவாயை இதில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் கிடைத்திட வேண்டும் என்பதற்காகத்தான் ஒரு ஏற்பாட்டை செய்திருக்கிறோம். இது ஒரு முதல் முயற்சி.‌ இதனால்தான் இப்படத்திற்கு இசையமைப்பாளராக ராமானுஜம் அவர் தன்னுடைய பெயரை முன்னிறுத்தவில்லை. அவருடைய இசை நிறுவனத்தின் பெயரை வைத்திருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தில் சிங்கிள் ஷாட்டில் நடிகர் சமுத்திரக்கனி நடனமாடியிருக்கிறார். இதனை சாத்தியப்படுத்திய நடன இயக்குநருக்கு நன்றி. இந்த படத்தை பார்ப்பவர்கள் ஏதேனும் கடன் நெருக்கடியில் சிக்கி இருந்தால் அவர்கள் அதிலிருந்து மீண்டு வர வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன்,&quot; என்றார்.‌&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் சமுத்திரக்கனி பேசுகையில், &quot;இந்தத் திரைப்படத்தில் பணியாற்றியது இறைவனின் அருள் என்றுதான் சொல்ல வேண்டும். என்னுடைய நண்பர் ஸ்ரீராம் மூலமாக இப்படத்தின் திரைக்கதை எனக்கு வந்தது.‌ கதையைப் படிக்கும் போதே அந்த இயக்குநரின் மனநிலை என்ன என்று தெரிந்துவிடும். அந்த மனசு தான் இயக்குநர் ராம் சக்ரியை என்னிடம் அழைத்து வந்தது. அவரை சந்தித்து இதைத்தானே சொல்ல வருகிறீர்கள் வாருங்கள் சேர்ந்து சொல்வோம் என்று இப்படத்தின் பணியை தொடங்கினோம். அவர் இப்போது என் வாழ்க்கையில் மிக முக்கியமான நண்பராக இருக்கிறார். இவரைப் போன்ற மனிதர்களை பார்ப்பது மிகவும் அரிது. இவரை எல்லாம் மிகவும் பத்திரமாக பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டும்.  ஏனெனில் நிறைய உண்மைகளுடனும் நிறைய எளிமைகளுடனும் நம்மால் இந்த சமூகத்திற்கு ஏதேனும் ஒரு பங்களிப்பு இருந்திட வேண்டும், எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மிகவும் குறைவு. இப்படி இருப்பவர்களால் தான் உலகம் இயங்குகிறது என்று நான் நினைக்கிறேன். சக்ரி சார் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என் நன்றி. கே பி சார் பட்டறையில் பணியாற்றி கொண்டிருக்கிறோம். எல்லோரும் வருவார்கள். எழுதுவார்கள். ஆனால் செந்தமிழனின் எழுத்திற்கு நான் மிகப்பெரிய ரசிகன். &apos;மைக்ரோ தொடர்கள் மேக்ரோ சிந்தனைகள்&apos; என்று ஒரு தொடர் சென்று கொண்டிருந்தது. கைலாசம் சார் செந்தமிழனை தொடர்ந்து எழுதச் சொல் என சொல்வார், அவ்வளவு தரமான ஒரு எழுத்தாளர் செந்தமிழன்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றவர்களின் உதவியை எதிர்பாராமல் தற்சார்பு வாழ்க்கையை யார் வாழ்கிறார்களோ அவர்கள்தான் மிகப்பெரிய செல்வந்தர்கள். அவர்கள் தான் மிகவும் சந்தோஷ‌மானவர்கள். இதை சொல்ல வருவது தான் இந்த &apos;கார்மேனி செல்வம்&apos; படைப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;இறைவனை நோக்கி காரைக்கால் அம்மையார் எழுதிய பாடல்களை அதே ஸ்ருதியில் இன்றும் பாடிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி ஒரு நிகழ்ச்சிக்கு நாங்களும் சென்றோம்.  அதைப் பார்த்த இயக்குநர் &apos;தேவலோகத்தில் இருக்கிறோமோ..!&apos; என்று தன் உணர்வை பகிர்ந்து கொண்டார். நாங்கள் இருவரும் வேறு ஒரு உலகத்தில் மிதந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பணக்காரன் வேறு. செல்வந்தர் வேறு. பணக்காரன் பிரச்சனைகளோடு இருப்பவன். செல்வந்தர் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பவர். உங்கள் அனைவரையும் செல்வந்தர் ஆக்குவது தான் இந்தப் படம். இந்த படைப்பில் இது போன்ற நிறைய விஷ‌யங்களை பேசி இருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&apos;கார் மேனி செல்வம்&apos; சாதாரண திரைப்படம் மட்டுமல்ல. நாங்கள் இல்லாமல் போகலாம், ஆனால் இந்த படைப்பு இருக்கும். உங்களுடன் எப்போதும் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நிறைய சுமைகளை தூக்காதீர்கள். இ எம் ஐ என்ற பெயரில் சுமைகளை சுமக்காதீர்கள். அதன் பிறகு நடக்கக்கூட முடியாது. அந்த சுமையை சிறிது சிறிதாக இறக்கி வைத்து விட்டு, கை வீசி சந்தோஷமாக நடந்து பாருங்கள். மகிழ்ச்சியை உணர்வீர்,&quot; என்றார்.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/carmeni-selvam-press-meet">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அருண் ரங்கராஜுலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி&#45;கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் தயாராகி, ஏப்ரல் 3ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் &apos;கார்மேனி செல்வம்&apos; படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்தில் லட்சுமி பிரியா சந்திரமௌலி, அபிநயா, கார்த்திக் குமார், படவா கோபி, மதுமிதா, அர்ஜுனன் , ஹரிதா பராகோட், கோதண்டம், கரண் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யுவராஜ் தக்ஷ‌ன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மியூசிக்லௌட் ஸ்டுடியோ &amp; டெக்னாலஜி நிறுவனம் இசையமைத்திருக்கிறது.‌ &lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினருடன் எழுத்தாளர் செந்தமிழன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.‌ நடிகர் கோதண்டம், கிரியேட்டிவ் புரொடியூசர் ஸ்ரீ சரவணன், ஒளிப்பதிவாளர் யுவராஜ் தக்ஷ‌ன், இசையமைப்பாளர் ராமானுஜம், கலை இயக்குநர் சங்கர், பாடலாசிரியர் மணி அமுதவன், கரண் சக்கரவர்த்தி, தினேஷ்,  எடிட்டர் ஜெகன், படவா கோபி, நடிகர் சங்கரநாராயணன், நடிகை அபிநயா, தயாரிப்பாளர் அருண், நடிகை லட்சுமி பிரியா சந்திரமௌலி, இயக்குநர் ராம் சக்ரி, சமுத்திரக்கனி, நடன இயக்குநர் ஹரிஷ், ஆடை வடிவமைப்பாளர் ஸ்வேதா லட்சுமி, ஒலி வடிவமைப்பு கலைஞர் ராகவ் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் அருண் ரங்கராஜுலு பேசுகையில், &quot;இது என்னுடைய இரண்டாவது திரைப்படம். இதற்கு முன்னதாக பத்து ஆண்டுகளுக்கு முன் &apos;குறையொன்றுமில்லை&apos; என்ற திரைப்படத்தை தயாரித்தேன். இந்த திரைப்படம் ஒரு ஃபேமிலி டிராமா. அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் எளிதாக தொடர்பு கொள்ளும். இப்படத்திற்காக பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திரைப்படம் ஏப்ரல் மூன்றாம் தேதி வெளியாகிறது.‌ அனைவரும் ஆதரவு தர வேண்டும்,&quot; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர் ராமானுஜம் பேசுகையில், &quot;இந்த படத்திற்காக குழுவாக இணைந்து பணியாற்றி இருக்கிறோம். பாடல்கள், இசை, பின்னணி இசை என அனைத்தும் நன்றாக அமைந்திருக்கிறது. பாடலில் ஏ ஐ (AI) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவில்லை. அனைத்து இசைகளும் நேரடியாக வாசிக்கப்பட்டிருக்கிறது. பாடல்களை கொச்சி, ஜெய்ப்பூர், மும்பை உள்ளிட்ட இடங்களுக்கு சென்று அங்குள்ள பிரபலமான இசை கலைஞர்களுடன் இணைந்து பதிவு செய்தோம். படமும் நன்றாக இருக்கிறது.  படம் வெற்றி பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்,&quot; என்றார்&lt;br /&gt;&lt;br /&gt;கிரியேட்டிவ் புரொடியூசர் ஸ்ரீ சரவணன் பேசுகையில், &quot;இங்கு வருகை தந்திருக்கும் சிறப்பு விருந்தினரான எழுத்தாளர் செந்தமிழனுக்கு நன்றி. நிகழ்விற்கு வருகை தந்த படக் குழுவினருக்கும் நன்றி. தயாரிப்பாளரும் , இயக்குநரும் எனக்கு 15 ஆண்டு காலமாக நெருங்கிய நண்பர்கள்.‌ அதனால் இந்தப் படத்தில் கிரியேட்டிவ் புரொடியூசராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.‌  அவர்களுக்கும் நன்றி. &apos;கார் மேனி செல்வம்&apos; ஏப்ரல் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் ஆதரவு தர வேண்டும்,&quot; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் கோதண்டம் பேசுகையில், &quot;இந்தப் படத்தை &apos;ஒரு ஆம்பளயின் மனசு ஒரு ஆம்பளைக்குத் தான் தெரியும்&apos; என்பது போல் இயக்குநர் எடுத்திருக்கிறார்.‌ பிரசவ வலி என்பது ஒரு தாயால் மட்டும் தான் உணர முடியும். உலகத்தில் அதைப் போன்ற ஒரு வலியை வேறு யாராலும் உணர முடியாது என்று சொல்வார்கள். அந்த வலி &#45; யாராலும் தாங்க முடியாத வலி. மறுஜென்மம் எடுப்பது போன்றதொரு வலி.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பையன் தன் அப்பாவிடம் ஒரு பொருளைக் காட்டி வாங்கித்தா என சொல்கிறான். அதை அப்போது அந்த அப்பாவால் வாங்கித் தர முடியவில்லை என்றால் அப்போது அவன் அனுபவிக்கும் வலி இருக்கிறதே, அதை எதனோடும் ஒப்பிட முடியாது. இந்த வலியை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அப்பாக்களும் சுமந்து கொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தை மட்டுமல்ல மனைவி கேட்ட பொருளைக் கூட ஒரு கணவனால் வாங்கித் தர முடியவில்லையே என்ற வலியை சொல்வது தான் இந்தப் படம். பெண்களால் ஆண்கள் எத்தகைய சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறார்கள் என்பதையும் இப்படத்தில் காண்பித்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் தகப்பனாகவும், கணவனாகவும் சமுத்திரக்கனி அற்புதமாக நடித்திருக்கிறார். &apos;கார் மேனி செல்வம்&apos; படத்தில் யாரும் நடிக்கவில்லை. அனைவரும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள், இதனால் இந்த படம் பார்க்கும்போது ரசிகர்களுடன் எளிதாக கனெக்ட் ஆகும்.‌&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் தமிழக அரசு திரையரங்கத்தை கட்டி அதில் குறைந்த கட்டணத்தில் பார்க்கிங் கட்டணம் இல்லாமலும், திரையரங்கத்திற்குள் விற்கப்படும் தின்பண்டங்கள் நியாயமான விலையிலும் வைத்து படங்களை திரையிட வேண்டும். அப்படி திரையிட்டால் பல இயக்குநர்களின் வாழ்க்கை காப்பாற்றப்படும். திரைத்துறையில் பணியாற்றும் ஊழியர்களை காப்பாற்றும் பொறுப்பு அரசுக்கும் இருக்கிறது. சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதை கடந்து பலருக்கு வாழ்க்கை, லட்சியம்,&quot; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகை அபிநயா சைகை மொழி மூலம் பேசுகையில், &quot;இந்தப் படத்தில் குடும்பப் பாங்கான கதாபாத்திரத்திற்காக என்னை தேர்வு செய்து வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. உதவி இயக்குநர்கள் மூலமாக இல்லாமல் இயக்குநரே எனக்கான திரைக்கதையை முழுவதுமாக விவரித்து நடிக்க வைத்தார். இந்தப் படத்தில் சமுத்திரக்கனியுடன் இணைந்து நடித்தது மறக்க முடியாத அனுபவம்,&quot; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகை லட்சுமி பிரியா சந்திரமௌலி பேசுகையில், &quot;அற்புதமான கதாபாத்திரத்தை எனக்கு வழங்கி வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது நான் நிறைய நல்ல மனிதர்களை சந்தித்தேன். மிகவும் அன்பான அரங்கத்தில் இருந்தேன். மிகவும் மகிழ்ச்சியாக பணியாற்றினேன்.‌&lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் அன்பும், எளிமையும் அதிகமாக இருந்தது. அதுதான் படத்திலும் இடம் பிடித்திருக்கிறது. இந்தப் படத்தின் பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.‌ குடும்பத்துடன் திரையரங்கத்திற்கு சென்று பார்த்து ரசிக்க வேண்டிய படம் இது.‌ அன்பு நிறைந்த படம். இதுபோன்ற படங்களுக்கு ஆதரவு தாருங்கள்,&quot; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தாளர் செந்தமிழன் பேசுகையில், &quot;எனது நண்பர்கள் சமுத்திரக்கனி மற்றும் இயக்குநர் ராம் அழைப்பின் பேரில் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறேன். நேற்று இந்த திரைப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தின் கருவில் இருந்து சில கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.‌&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் திரைப்படம் இன்று உலகில் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சூழலை சில மாதங்களுக்கு முன்பே பதிவு செய்திருக்கிறது. வளைகுடா நாடுகளில் பணியாற்றுபவர்களுடைய மன நெருக்கடி இன்று ஒரு போரினால் உருவாகி இருக்கிறது. இந்த திரைப்படம் அதே மன நெருக்கடியை பதிவு செய்கிறது. அது ஆயுதப் போரினால் விளைவது அல்ல, சமூக உளவியல் போரினால் எழுவது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் திரைப்படம் ஒரு அடிப்படையான கேள்வியை எழுப்புகிறது. தமிழகத்திலிருந்து வளைகுடா நாடுகளுக்கோ அல்லது அது போன்ற வேறு நாடுகளுக்கோ வேலைக்கு செல்கிறார்கள். அப்படி செல்வதற்கு நியாயமான காரணங்கள் இருக்கின்றனவா என்ற கேள்வியை இந்த திரைப்படம், மிகவும் அழகாக, உணர்ச்சி அளவில் நேர்மையாக கேள்வி எழுப்புகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்கள் 7000 ஆண்டுகளுக்கு முன்பே கடலோடிகள் தான். நாம் எல்லா நாடுகளுக்கும் சென்று இருக்கிறோம்.‌ சில நாட்கள் அங்கு தங்கி இருக்கிறோம். தமிழர்களுக்கு பல நாடுகளுக்கு சென்று பரவி வாழ்வது புதிதல்ல. குற்றமும் அல்ல. கேள்வி என்னவென்றால், நீங்கள் எங்கு இருந்தாலும், உடல் நலமும், மன நலமும் குன்றாமல் இருக்கிறீர்களா என்பதுதான். ஆம் என்றால் அது உன் ஊர். இல்லை என்றால் அது உன் ஊர் அல்ல.‌ சென்னை மாநகரில் இருப்பவர்களுக்கும் இந்த கேள்வி உரியது. இதற்கு அவர்களுடைய மனதில் பதில் இருக்கிறது, மனதிற்கு அவர்கள் பதில் அளித்துக் கொள்ளலாம். வெளியே என்ன பேசினாலும் உள்ளே ஒருவன் இருக்கிறான். அவன் உண்மையை உணர்த்துகிறான் அல்லது அவன் நம்மிடம் உண்மையை எதிர்பார்க்கிறான்.‌ நான் எங்கு இருந்தாலும் உடல் நலத்துடனும் மன நலத்துடனும் இருக்கிறேன் என்று உள்ளுக்குள் உரைக்க முடிந்தால் நீங்கள் உங்கள் ஊரில் இருக்கிறீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கருத்தின் சில சாயல்களை இந்த படத்தில் நான் பார்த்தேன்.‌ உண்மையில் ராம் சக்ரி எனும் இளைஞர் என்னிடம் இந்த கருத்துகளை கேட்டுவிட்டு படத்தை இயக்கவில்லை. இப்படத்தின் பணிகள் நிறைவடையும் தருணத்தில் நண்பர் சமுத்திரக்கனி மூலமாக என்னை சந்தித்தார்.  இதுவே இறைவனுடைய அரவணைப்பு தான் என இந்த மேடையில் பதிவு செய்கிறேன்.‌&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் ராம் சக்ரி பேசுகையில், &quot;இந்த விழாவில் எழுத்தாளர் செந்தமிழன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றியது தான் இந்த படத்திற்கு கிடைத்த பாக்கியமாக நினைக்கிறேன்.&lt;br /&gt;அவருடைய எழுத்துக்கள் மூலமாக நான் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறேன் என்பது எனக்கு கிடைத்த பாக்கியம் என நான் நினைக்கிறேன்.‌&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தில் நடித்த சிலர் சமுத்திரக்கனியின் &apos;ஸ்கூல் பஸ்&apos; எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இதற்காக அவர் எனக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். நான் இதற்கு முன் &apos;குறையொன்றுமில்லை&apos; படத்தை கார்த்திக் என்ற பெயரில் இயக்கினேன். அதன் பிறகு திரையுலகில் நிறைய கார்த்திக் இருக்கிறார்கள் என்பதற்காக எனது பெயரை ராம் சக்ரி என மாற்றி வைத்துக் கொண்டிருக்கிறேன்.‌&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய முதல் படத்தை கிரௌட் ஃபண்டிங் மூலம் 60 நபர்களிடம் நிதி திரட்டி உருவாக்கினேன்.‌ அவர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.‌&lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்தின் ஸ்கிரிப்ட் நண்பர் ஸ்ரீராம் மூலமாக சமுத்திரக்கனியிடம் சென்றடைந்தது. அவர் திரைக்கதையை முழுவதுமாக படித்துவிட்டு எனக்கு போன் செய்து ஒரு மனிதன் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறாயா, இல்லை செல்வத்துடன் இருக்க வேண்டும் என்று நினைக்கிறாயா? இதில் நிம்மதியுடன் இருக்க வேண்டும் என்று தானே சொல்ல வருகிறாய் என்று சொல்லும் போது நான் சொல்ல நினைத்த விஷ‌யத்தை அவர் குறிப்பிட்டது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. அத்துடன் நீ எப்போது தயாரோ அப்போது நானும் தயார் என்றார். அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து நான் தயார் என்று அவரிடம் சொன்ன போது, உடனே ஓகே சொன்னார். என்னைப் பற்றி ஒரு வார்த்தை கூட கேட்காமல் அவர் என்னுடன் இணைந்து பயணித்தது எனக்கு தற்போது வரை வியப்பாக இருக்கிறது. என்னை நம்பி வாய்ப்பளித்த சமுத்திரக்கனிக்கு நன்றி.‌&lt;br /&gt;&lt;br /&gt;புது முகங்களை வைத்து படமெடுப்பது ரிஸ்க். அது இன்றைய சூழ்நிலையில் மிகவும் கஷ்டமானது. படத்தின் பணிகள் தொடங்கிய தருணத்திலிருந்து படத்தின் வெளியீடு வரை பணம் இருக்க வேண்டும். ஃபர்ஸ்ட் ஆஃப் நன்றாக இருக்கிறது, செகண்ட் ஆஃப் நன்றாக இருக்கிறது, காமெடி ஒர்க் அவுட் ஆகவில்லை, என்ற விமர்சனங்களை விட படம் முழுவதும் நன்றாக இருக்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் பெட்டர்மென்ட் இருக்கிறது என்றால் தான் வணிக ரீதியாக திரையுலகில் சர்வைவல் ஆக முடியும்.‌&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மூன்று விஷ‌யங்களையும் நான் கற்றுக் கொண்டிருக்கிறேன். இதுதான் என்னுடைய முதல் படத்திலிருந்து எனக்கு கிடைத்த புரிதல்.‌ முதல் காட்சியிலிருந்து உச்சகட்ட காட்சி வரை எந்தவித சமரசமும் இல்லாமல் எடுத்தால் தான் வெற்றி பெற முடியும் என்பதை தெரிந்து இப்படத்தை உருவாக்கியிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகை அபிநயா படப்பிடிப்பு தளத்திற்கு வந்தவுடன் ஒரு ஆன்மிக உணர்வு பரவும்.‌ படப்பிடிப்பு தளத்தில் அவர்கள் கேட்ட கேள்விகள் அந்த கதாபாத்திரத்தை மேலும் சிறப்பானதாக ஆக்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்திற்கு வித்தியாசமான தோற்றத்தை அளித்தவர் கௌதம் வாசுதேவ் மேனன். அவர் திரையில் தோன்றும் காட்சிகள் குறைவு என்றாலும் முழு ஒத்துழைப்பையும் வழங்கினார்.‌&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ராமானுஜம் பெரும் பங்காற்றியிருக்கிறார்.‌ அவர் இந்தியன் கிளாசிக்கல் இசையையும் கொடுப்பார், வெஸ்டர்ன் கிளாசிக்கல் இசையையும் கொடுப்பார். ஒரு படைப்பு என்பது கூட்டு முயற்சி தான். தனி ஒருவர் இதை நான் செய்தேன் என்று சொல்ல முடியாது. நடிகர்கள் முதல் தொழில்நுட்பக் கலைஞர்கள் வரை ஒவ்வொருவரின் பங்களிப்பும் இதில் இடம் பிடித்திருக்கிறது.‌ இசையை பொருத்தவரை ந‌மக்கு தெரிவதெல்லாம் இசையமைப்பாளர் &#45;பாடலாசிரியர் &#45; பாடகர்கள் &#45; ஆகியோர்கள் மட்டுமே.  ஆனால் இதற்கு பின்னால் பல இசைக் கலைஞர்களின் பங்களிப்பு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தின் இடம்பெற்ற பாடல்கள் மூலம் கிடைக்கும் வருவாயை இதில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் கிடைத்திட வேண்டும் என்பதற்காகத்தான் ஒரு ஏற்பாட்டை செய்திருக்கிறோம். இது ஒரு முதல் முயற்சி.‌ இதனால்தான் இப்படத்திற்கு இசையமைப்பாளராக ராமானுஜம் அவர் தன்னுடைய பெயரை முன்னிறுத்தவில்லை. அவருடைய இசை நிறுவனத்தின் பெயரை வைத்திருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தில் சிங்கிள் ஷாட்டில் நடிகர் சமுத்திரக்கனி நடனமாடியிருக்கிறார். இதனை சாத்தியப்படுத்திய நடன இயக்குநருக்கு நன்றி. இந்த படத்தை பார்ப்பவர்கள் ஏதேனும் கடன் நெருக்கடியில் சிக்கி இருந்தால் அவர்கள் அதிலிருந்து மீண்டு வர வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன்,&quot; என்றார்.‌&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் சமுத்திரக்கனி பேசுகையில், &quot;இந்தத் திரைப்படத்தில் பணியாற்றியது இறைவனின் அருள் என்றுதான் சொல்ல வேண்டும். என்னுடைய நண்பர் ஸ்ரீராம் மூலமாக இப்படத்தின் திரைக்கதை எனக்கு வந்தது.‌ கதையைப் படிக்கும் போதே அந்த இயக்குநரின் மனநிலை என்ன என்று தெரிந்துவிடும். அந்த மனசு தான் இயக்குநர் ராம் சக்ரியை என்னிடம் அழைத்து வந்தது. அவரை சந்தித்து இதைத்தானே சொல்ல வருகிறீர்கள் வாருங்கள் சேர்ந்து சொல்வோம் என்று இப்படத்தின் பணியை தொடங்கினோம். அவர் இப்போது என் வாழ்க்கையில் மிக முக்கியமான நண்பராக இருக்கிறார். இவரைப் போன்ற மனிதர்களை பார்ப்பது மிகவும் அரிது. இவரை எல்லாம் மிகவும் பத்திரமாக பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டும்.  ஏனெனில் நிறைய உண்மைகளுடனும் நிறைய எளிமைகளுடனும் நம்மால் இந்த சமூகத்திற்கு ஏதேனும் ஒரு பங்களிப்பு இருந்திட வேண்டும், எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மிகவும் குறைவு. இப்படி இருப்பவர்களால் தான் உலகம் இயங்குகிறது என்று நான் நினைக்கிறேன். சக்ரி சார் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என் நன்றி. கே பி சார் பட்டறையில் பணியாற்றி கொண்டிருக்கிறோம். எல்லோரும் வருவார்கள். எழுதுவார்கள். ஆனால் செந்தமிழனின் எழுத்திற்கு நான் மிகப்பெரிய ரசிகன். &apos;மைக்ரோ தொடர்கள் மேக்ரோ சிந்தனைகள்&apos; என்று ஒரு தொடர் சென்று கொண்டிருந்தது. கைலாசம் சார் செந்தமிழனை தொடர்ந்து எழுதச் சொல் என சொல்வார், அவ்வளவு தரமான ஒரு எழுத்தாளர் செந்தமிழன்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றவர்களின் உதவியை எதிர்பாராமல் தற்சார்பு வாழ்க்கையை யார் வாழ்கிறார்களோ அவர்கள்தான் மிகப்பெரிய செல்வந்தர்கள். அவர்கள் தான் மிகவும் சந்தோஷ‌மானவர்கள். இதை சொல்ல வருவது தான் இந்த &apos;கார்மேனி செல்வம்&apos; படைப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;இறைவனை நோக்கி காரைக்கால் அம்மையார் எழுதிய பாடல்களை அதே ஸ்ருதியில் இன்றும் பாடிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி ஒரு நிகழ்ச்சிக்கு நாங்களும் சென்றோம்.  அதைப் பார்த்த இயக்குநர் &apos;தேவலோகத்தில் இருக்கிறோமோ..!&apos; என்று தன் உணர்வை பகிர்ந்து கொண்டார். நாங்கள் இருவரும் வேறு ஒரு உலகத்தில் மிதந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பணக்காரன் வேறு. செல்வந்தர் வேறு. பணக்காரன் பிரச்சனைகளோடு இருப்பவன். செல்வந்தர் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பவர். உங்கள் அனைவரையும் செல்வந்தர் ஆக்குவது தான் இந்தப் படம். இந்த படைப்பில் இது போன்ற நிறைய விஷ‌யங்களை பேசி இருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&apos;கார் மேனி செல்வம்&apos; சாதாரண திரைப்படம் மட்டுமல்ல. நாங்கள் இல்லாமல் போகலாம், ஆனால் இந்த படைப்பு இருக்கும். உங்களுடன் எப்போதும் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நிறைய சுமைகளை தூக்காதீர்கள். இ எம் ஐ என்ற பெயரில் சுமைகளை சுமக்காதீர்கள். அதன் பிறகு நடக்கக்கூட முடியாது. அந்த சுமையை சிறிது சிறிதாக இறக்கி வைத்து விட்டு, கை வீசி சந்தோஷமாக நடந்து பாருங்கள். மகிழ்ச்சியை உணர்வீர்,&quot; என்றார்.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/carmeni-selvam-press-meet_69c5dcb6c8015.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/carmeni-selvam-press-meet</link>
								</item><item>
								<id>586ef1246d9a7c964ad8bda24c2ba581</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>முத்து என்கிற காட்டான் இணையத் தொடர் பத்திரிகையாளர் சந்திப்பு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>26-03-2026 07:36</pubDate>
								<description>
								&lt;p&gt;சேதுபதி நடிப்பில் மணிகண்டன் &#45; பி. அஜித் குமார் இயக்கத்தில் ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் மார்ச் மாதம் 27 ஆம் தேதி முதல் வெளியாகும் &apos;முத்து என்கிற காட்டான்&apos; பத்து அத்தியாயங்கள் கொண்ட இணையத் தொடரை விளம்பரப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;தேசிய விருது வென்ற படைப்பாளியான இயக்குநர் மணிகண்டன் மற்றும் இயக்குநரும், படத்தொகுப்பாளருமான பி. அஜித் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள &apos;முத்து என்கிற காட்டான்&apos; இணையத் தொடரில் விஜய் சேதுபதி, மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், முத்துக்குமார், சிங்கம் புலி, கலைவாணி பாஸ்கர், வி ஜே பார்வதி, ரிஷா ஜேக்கப், வடிவேல் முருகன், அபி நட்சத்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். மது நீலகண்டன் மற்றும் சண்முகசுந்தரம் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த இணையத் தொடருக்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கிறார். ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்திற்காக இந்த இணையத் தொடரை விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் விஜய் சேதுபதி தயாரித்திருக்கிறார்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;மார்ச் 27 ஆம் தேதி முதல் ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் இந்த இணையத் தொடரை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் இணையத் தொடர் குழுவினர் கலந்து கொண்டனர்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;இந்நிகழ்வில் ஜியோ ஹாட் ஸ்டார் நிறுவனத்தின் தென்னிந்திய பிரிவிற்கான தலைவர் கிருஷ்ணன் குட்டி பேசுகையில், &apos;&apos; முத்து என்கிற காட்டான் இணைய தொடரை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறோம். கடந்த மூன்று ஆண்டுகளில் ஜியோ ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியான 40 நிகழ்ச்சிகளுக்கு பொறுப்பேற்று இருக்கிறேன். அதில் முத்து என்கிற காட்டான் சீரிஸ் சிறப்பானது.‌ இந்த முயற்சி ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தின் அடுத்த கட்ட நகர்விற்கான முயற்சி என நம்புகிறோம். இதில் விஜய் சேதுபதியின் பங்களிப்பு மிகவும் ஸ்பெஷலானது. கதையின் முதல் அத்தியாயத்தில் ஹீரோவின் தலை மட்டும்தான் இடம்பெறும். இது வித்தியாசமானது.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;இந்த குழுவினருடனான பயணம் மிகவும் நீண்டது. கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டு காலம் இவர்களுடன் பயணித்திருக்கிறோம். பயணம் முழுவதும் அன்பால் நிறைந்திருந்தது. விஜய் சேதுபதியின் தயாரிப்பு நிறுவனத்துடன் நாங்கள் முதல்முறையாக இணைந்திருக்கிறோம்.&lt;/p&gt;
&lt;p&gt;விஜய் சேதுபதியுடன் ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இணைந்து பணியாற்றிருக்கிறோம். இதற்காக விஜய் சேதுபதிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;இந்த இணையத் தொடரை முன்னின்று இயக்கிய இயக்குநர் மணிகண்டனுக்கும் நன்றி. அவர்தான் இந்த இணைய தொடருக்கு முதுகெலும்பாக திகழ்ந்தார். இயக்குநர் அஜித்குமார், கதாசிரியர் ராஜ்குமாருக்குநன்றி. நடித்த நடிகர்கள் நடிகைகள் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இந்த இணைய தொடர் நாடு கடந்து அனைத்து ரசிகர்களையும் சென்றடைந்து வெற்றி பெறும் &apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தின் கன்டென்ட் பிரிவின் மூத்த துணைத் தலைவர் பிரதீப் பேசுகையில், &apos;&apos; இந்த ப்ராஜெக்டை இயக்குநர் மணிகண்டன் எங்களிடம் முதன் முதலாக சொன்ன போது எங்கள் அனைவருக்கும் பிடித்திருந்தது. அதன் பிறகு விஜய் சேதுபதியை சந்தித்தோம். அப்போது அவர் இந்த கதையை நான் ஆத்மார்த்தமாக செய்கிறேன். எனக்கு இதைப் பற்றி நன்றாகத் தெரியும். இதை குறிப்பிட்ட நாளில் நிறைவு செய்ய இயலாது. இந்தப் ப்ராஜெக்ட் எத்தனை நாட்கள் நடைபெற்றாலும் நான் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவேன் என வாக்குறுதி அளித்தார். ஒரு நட்சத்திர நடிகரிடம் இருந்து இப்படி ஒரு வாக்குறுதி கிடைப்பது பெரிய விசயம். அந்த நம்பிக்கை எங்களை ஊக்கப்படுத்தியது. நாங்கள் இதுவரை தயாரித்த தயாரிப்புகளில் இதுதான் மிகப்பெரிய பட்ஜெட்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;பணிகளை தொடங்கினோம். ஆனால் தடங்கல் வேறு வடிவத்தில் வந்தது. இதன் படப்பிடிப்பு 20 நாட்கள் வரை நடந்த பிறகு பட்ஜெட் காரணமாக தயாரிப்பாளர்கள் பலரும் பின் வாங்கினர். இதனால் இந்த ப்ராஜெக்ட் நின்று விடுமோ..! என்ற நிலை ஏற்பட்டபோது.. நான் விஜய் சேதுபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினேன்.‌ இந்த ப்ராஜெக்ட்டை நீங்கள் தயாரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டேன். சிறிது நேரம் யோசித்து விட்டு பிறகு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் மாறினார்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;இதை நான் ஏன் பகிர்ந்து கொள்கிறேன் என்றால் நாங்கள் கர்ப்பரேட் உலகத்தில் உள்ளவர்கள். அங்கு கோடு போட்ட இடத்தில் கையெழுத்து போட்டுவிட்டால் அதன் பிறகு எதுவும் செய்ய முடியாது. இந்த சூழலை புரிந்து கொண்டு எங்களுக்கு இறுதி வரை உறுதுணையாக நின்றார் விஜய் சேதுபதி. இதற்காக அவருக்கு மீண்டும் ஒரு முறை நன்றியை சொல்கிறேன்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;தமிழில் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகி வெளியான இணைய தொடர் இதுதான் என்பதை எங்களால் உறுதியாக சொல்ல முடியும். இந்த கதை தொடங்கும் போது பார்வையாளராக பார்ப்பது கதையின் நாயகனுடைய வெட்டப்பட்ட தலை மட்டும்தான். இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் எந்த துறையிலும் மிகப்பெரிய நட்சத்திர நடிகர் இது போன்றதொரு கதைக்கு ஆம் என்று சொல்லவே மாட்டார்கள். அதை சொல்லும் தைரியம் விஜய் சேதுபதிக்கு மட்டும்தான் இருக்கிறது. அதுதான் இந்த இணைய தொடரின் பிரம்மாண்டம். அந்த வெட்டுப்பட்ட தலையை பார்த்த பிறகு இந்த கதையை யாராலும் முழுமையாக பார்க்காமல் இருக்க முடியாது.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;அத்துடன் இந்த இணையத் தொடரில் தமிழகத்திலிருந்து மட்டுமல்லாமல் கேரளாவில் இருந்தும் மும்பையில் இருந்தும் நிறைய நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். அதனால் இது பான் இந்திய அளவிலான ப்ராஜெக்ட் தான் &apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;இயக்குநர் &#45; படத்தொகுப்பாளர் பி. அஜித் குமார் பேசுகையில், &apos;&apos; விஜய் சேதுபதி&#45; இயக்குநர் மணிகண்டன் &#45;ஜியோ ஹாட்ஸ்டார் ஆகியோருக்கு முதலில் நன்றி. நான் முதலில் பட தொகுப்பாளராகத்தான் பணியாற்றினேன். முதல் கட்ட படப்பிடிப்பிற்கு பிறகு.. இயக்குநருடனான கதை விவாதம் தொடர்ந்து நடைபெற்றது. பிரதீப் குறிப்பிட்டதை போல் இதற்கு தடங்கல் ஏற்பட்ட போது நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் எங்களுக்கு உறுதுணையாக ஆதரவளித்தார்கள். ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் எங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை தொடர்ந்து வழங்கியது. அதிலும் குறிப்பாக படைப்பு தரமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக விஜய் சேதுபதி தயாரிப்பு நிறுவனம் முழுமையான பங்களிப்பை வழங்கியது.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;இணைந்து பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் ஒவ்வொரு வரும் திறமைசாலிகள். ஒவ்வொரு வரும் கடுமையாக உழைத்தனர். இதில் இடம்பெறும் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்கள் கூட தங்களின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை வழங்கினர்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த இணைய தொடருக்கான மணிகண்டனின் ஐடியா மிகவும் அருமையானதாக இருந்தது. இதனை நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து பேசி இன்று அனைவரும் பார்த்து ரசிக்கும் வகையிலான படைப்பாக வழங்கி இருக்கிறோம். இதற்காக உழைத்த அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இணையத் தொடர் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;நடிகர் மிலிந்த் சோமன் பேசுகையில், &apos;&apos; இந்த மேடையில் நிற்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழில் தயாராகும் இணைய தொடரில்,இதில் தான் முதன் முதலாக நடித்திருக்கிறேன். இதற்காக விஜய் சேதுபதி மணிகண்டன் ஜியோ ஹாட் ஸ்டார் அடங்கிய இந்த குழுவினருக்கு என் முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;இந்த கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதிலும் குறிப்பாக இந்த கதையின் தொடக்கம் முன்னணி நட்சத்திர நடிகர் ஒருவரின் வெட்டப்பட்ட தலையில் இருந்து தொடங்குகிறது. இதுவே எனக்கு ஆச்சரியத்தை தந்தது. இந்தப் படத்தில் இடம்பெற்ற அந்த கதாபாத்திரத்திற்கு நான் ஏன்? என்ற கேள்வியை இயக்குநரிடம் கேட்டபோது , அவர் அதற்கான விளக்கத்தை முழுமையாகவும், நேர்த்தியாகவும் அளித்தார். என் மீது நம்பிக்கை வைத்து அந்த கதாபாத்திரத்தை வழங்கியதற்காக இயக்குநருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;என் கதாபாத்திரம் மட்டுமல்ல இந்த தொடரில் பணியாற்றிய அனைவரும் ஒன்றிணைந்து குழுவாக பணியாற்றினார்கள். அதுவும் என்னை கவர்ந்தது. இதற்காகவும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;ஒளிப்பதிவாளர் சண்முகசுந்தரம் பேசுகையில், &apos;&apos; விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்றும் மூன்றாவது படைப்பு இது. மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த &apos;ஆண்டவன் கட்டளை&apos; படத்தில் பணியாற்றினேன். அதன் பிறகு விஜய் சேதுபதி நடித்த&apos; 96 &apos;படத்தில் பணியாற்றினேன். இந்த ரெண்டு படமும் ஹிட். தற்போது மூன்றாவது முறையாக இணைந்து இருக்கிறோம். இதுவும் வெற்றி பெறும்.  &lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;இதுபோன்ற திரைக்கதைகளை மணிகண்டனால் தான் கையாள முடியும். காக்கா முட்டை படத்திற்கு முன் வின்ட்‌ ( Wind) என்றொரு குறும்படத்தை அவர் இயக்கி இருந்தார். அதில் இரண்டே கதாபாத்திரங்கள் தான். ஒன்று சடலம் . மற்றொன்று விஜய் சேதுபதி.‌ அது ஒரு குறும்படம் போல் இருக்காது. திரைப்படம் போல் இருக்கும். அதைப் பார்த்து நான் வியந்திருக்கிறேன்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;&apos;கடைசி விவசாயி&apos; படத்தை பார்த்துவிட்டு விஜய்யிடம் பேசினேன். ஒவ்வொரு பிரேமையும் உங்கள் இருவரது உழைப்பையும் பார்த்து ரசித்தேன் என்றேன். இந்த இணையத் தொடரில் விஜய் சேதுபதி ஆக்சன் திரில்லர் ஜானரில் நடித்திருக்கிறார். இதில் மிகப்பெரிய ஆக்சன் காட்சிகள் இருக்கிறது. அது அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;ஒளிப்பதிவாளர் மது நீலகண்டன் பேசுகையில், &apos;&apos; திறமையான நட்சத்திரங்களுடனும் அற்புதமான தொழில்நுட்ப கலைஞர்களுடனும் இணைந்து பணியாற்றிய இந்த படைப்பில் என்னுடைய பங்களிப்பும் இருந்ததை பெருமிதமாக நினைக்கிறேன்&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் பேசுகையில், &apos;&apos; இந்த குழுவினருடன் இணைந்து பயணித்த அனுபவம் மகிழ்ச்சியானதாக இருந்தது. மணிகண்டன் கதையை சொன்ன தருணத்திலிருந்து இதில் வேலை செய்தது மறக்க முடியாத அளவிற்கு திரில்லிங்காக இருந்தது. எனக்கு மிகவும் பிடித்த நடிகரான விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்றுவதும் சந்தோஷமாக இருந்தது. முதலில் ஒவ்வொரு அத்தியாயத்திலும் குட்டி குட்டியான பாடல்களை இடம்பெற வைக்கலாம் என்றுதான் விவாதித்தோம். ஆனால் திரைக்கதை நிறைவாகும் போது மூன்று பாடல்கள் மட்டுமே இடம்பெற்றது. அதில் ஒரு பாடலுக்கான மெட்டை உருவாக்கியது விஜய் சேதுபதி தான். படப்பிடிப்பு தளத்தில் அவர் அந்த சூழலில் உச்சரித்தது எனக்கு பிடித்திருந்தது. அதையே மெருகேற்றி பாடலாக உருவாக்கினோம்&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;கதாசிரியர் ஆர். ராஜ்குமார் பேசுகையில், &apos;&apos; இதில் இயக்குநர் மணிகண்டனுடன் இணைந்து திரைக்கதை உருவாக்கத்தில் பங்கு பெற்றேன். அந்த அனுபவம் சிறப்பானதாக இருந்தது. இயக்குநர் மணிகண்டன் சிறந்த நண்பர். காக்கா முட்டை படத்திற்கு முன்பிருந்தே பழக்கம். ஒரு பத்து பதினைந்து ஆண்டு கால நண்பர். அந்த தருணத்தில் இருந்து என்னுடைய திரைக்கதைக்கு அவர் உதவி செய்வார். அவருடைய திரைக்கதைக்கு நான் உதவி செய்வேன்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;இந்த இணைய தொடருக்காக மணிகண்டனின் ஐடியா ஸ்பெஷல் ஆக இருந்தது. இது மணிகண்டனின் அப்பாவின் வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவம். அதை விவாதித்து விரிவு படுத்தலாம் என பேசத் தொடங்கினோம். மாதக்கணக்கில் விவாதித்தோம். தலை கிடைத்து விட்டது முண்டம் எங்கே? அவன் நல்லவனா? கெட்டவனா? கொலைகாரனா ?கொள்ளைக்காரனா? என விசாரிப்பது போல் ஏராளமான கிளை கதைகளை உருவாக்கி, சுவாரசியமான புதிய எதிர்பாராத திருப்பங்களுடன் இதனை உருவாக்கினோம். இது ஒரு வகையான புது முயற்சி. இதற்கு வாய்ப்பளித்த மணிகண்டனுக்கு நன்றி.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;நாங்கள் இருவரும் பேசிய விசயங்களை வைத்து இன்னும் இரண்டு இணைய தொடர்களை உருவாக்கலாம். அந்த அளவிற்கு கதாபாத்திரங்களை பற்றி பேசி இருக்கிறோம்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;இந்த கதையை விஜய் சேதுபதி தேர்வு செய்தது மிகப்பெரிய விசயம். எந்த ஒரு மாஸ் ஹீரோவும் இதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆனால் விஜய் சேதுபதி இந்த ஸ்கிரிப்டை பெரிதாக நம்பினார். இதற்காக அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;இந்த இணைய தொடர் ஒரு புது முயற்சி புது முயற்சியை எப்போதும் தமிழ் ரசிகர்கள் கொண்டாடுவார்கள்&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;நடிகை அபி நட்சத்திரா பேசுகையில், &apos;&apos; இந்த படைப்பில் ஒரு பகுதியாக இருந்ததற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தக் குழு மிகப் பெரியது. இந்த படைப்பும் பிரம்மாண்டமானது. நான் மிகவும் துறுதுறுவென இருக்கும் சிட்டு எனும் கேரக்டரில் நடித்திருக்கிறேன்.‌ இந்த கேரக்டர் அனைவருக்கும் பிடிக்கும். விஜய் சேதுபதி சார் எனக்கு நிறைய முறை மோட்டிவேஷன் கொடுத்திருக்கிறார். இந்த இணைய தொடர் ரசிகர்களின் ஆதரவுடன் பெரிய அளவில் வெற்றி பெறும்&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;நடிகை வி ஜே பார்வதி பேசுகையில், &apos;&apos; இந்த நாளிற்காக நிறைய ஆண்டுகள் காத்திருந்தேன். இயக்குநர் மணிகண்டனின் குழுவில் இருந்து பேசிய போது நான் முதலில் நம்பவில்லை. அதன் பிறகு மணிகண்டனுடன் இணைய வழியிலான சந்திப்பிற்குப் பிறகு நம்பிக்கை வந்தது. ஏனெனில் அவருடைய படைப்புகளை பார்த்து தான் நான் வளர்ந்திருக்கிறேன். உசிலம்பட்டிக்கு வர சொன்னார்கள், நான் நவீன உடையில் சென்றிருந்தேன். அங்கு சென்ற பிறகு காஸ்டியூம் டிசைனர் எனக்கு மதுரை பெண் கதாபாத்திரத்திற்கான ஆடையை வழங்கினார். எந்தவித மேக்கப்பும் இல்லாமல் அந்த டிரஸ்ஸை அணிந்து போட்டோ சூட்டுக்காக நின்ற போதுதான் நான் லலிதா எனும் கதாபாத்திரமாகவே தெரிந்தேன். அதை நான் என்னுடைய பாக்கியமாகவும், எனக்கு கிடைத்த ஆசீர்வாதமாகவும் கருதுகிறேன். விஜய் சேதுபதி &#45; மணிகண்டன் கூட்டணி என்றால் எல்லோருக்கும் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். இதில் லலிதாவாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. நிச்சயம் என்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும்&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;நடிகை ரிஷா ஜேக்கப் பேசுகையில், &apos;&apos; கொஞ்சம் பதற்றமாக இருக்கிறது. நிறைய மேடைகளில் பேசி இருக்கிறேன். ஆனால் இந்த மேடை எனக்கு மிகவும் புதிதாக இருக்கிறது. மிகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். கலவையான உணர்விலும் இருக்கிறேன். இந்தப் படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு அளித்ததற்காக விஜய் சேதுபதி சார்க்கும்&lt;/p&gt;
&lt;p&gt;இந்த இணைய தொடரின் படப்பிடிப்பில் கலந்து கொண்டதன் மூலம் நான் நிறைய விசயங்களை கற்றுக் கொண்டேன். எதை... எதுவரை செய்யலாம்... எதை செய்யக்கூடாது... என்பதை எல்லாம் இதில் கற்றுக் கொண்டேன். என்னுடன் இணைந்து பணியாற்றிய ஒட்டுமொத்த குழுவினருக்கும் நன்றி&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;நடிகர் விஜய் சேதுபதி பேசுகையில், &apos;&apos; முத்து என்கிற காட்டான் இந்த வெப்சீரிசை தொடங்கியதிலிருந்து இந்த தருணம் வரை இதற்கு பின்னால் நடைபெற்ற விசயங்களை வைத்து இரண்டு மூன்று தொடர்களை உருவாக்கலாம். அனைத்தையும் கடந்து இன்று இந்த இணைய தொடர் வெளியாவதற்க்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. குறிப்பாக ஜியோ ஹாட் ஸ்டார் நிறுவனத்திற்கு பெரிய நன்றி.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;நான் அவர்களுக்கு ஆதரவளித்ததாக அவர்கள் சொல்லலாம். ஆனால் அவர்கள் என் மீது வைத்த நம்பிக்கை தான் இதற்கு முக்கிய காரணம். நான் இங்கு வந்த பிறகுதான் தெரிந்து கொண்டேன். தமிழில் உருவான மிகப்பெரிய வெப் சீரிஸ் இதுதான் என்று. இந்த அனுபவத்தில் என்னுடன் இருந்த பிரதீப்பிற்கு மிக்க நன்றி. பிக் பாஸ் ஆக இருந்தாலும் இந்த இணைய தொடராக இருந்தாலும் அவரின் பங்களிப்பு சிறப்பானது.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;ஒரு நாள் நான் அலுவலகத்தில் இருந்தேன் பிரதீப் வந்தார். சோபாவில் சாய்ந்து அமர்ந்தார். என்னையும் சாய்ந்து அமரும்படி சொன்னார். நானும் சாய்ந்து அமர்ந்தேன். நான் உங்களிடம் ஒன்று கேட்பேன் அதற்கு நீங்கள் மறுப்பு தெரிவிக்க கூடாது என்று பேசத் தொடங்கினார். அது எனக்கு மேரேஜ் ப்ரோபோசல் போலிருந்தது. அவர் என்ன கேட்பார் ? என்பது குறித்து யோசித்துக் கொண்டே இருந்தேன். அவர் பிக் பாஸில் நீங்கள் தான் தொகுப்பாளராக பணியாற்ற வேண்டும் என சொன்னார். சொன்னவுடன் நான் என்ன சார் அதில் பெரிதாக செய்யப் போகிறேன். அதை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் அதை பார்த்தது கூட கிடையாது. சிம்பு அல்லது சூர்யாவிடம் கேட்டுப் பாருங்கள் சிம்புவுக்கு இதில் ஏற்கனவே அனுபவம் இருக்கிறது என்று சொன்னேன். ஆனால் பிரதீப் நீங்கள் செய்யுங்கள் என்று கேட்டார்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;இதுபோல் பல சமயங்களில்... இன்று நான் வாழ்க்கையில் ஓரளவிற்கு இந்த நிலையில் இருக்கிறேன் என்றால் நான் பெரிதாக அனுபவம் இல்லாத ..அறிமுகம் இல்லாத.. ஏதோ ஒரு காரணத்தால் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைதான் என்னை முன்னால் அழைத்துச் சென்று இருக்கிறது. என் மீது எனக்கு பெரிதாக நம்பிக்கை இருந்ததில்லை.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;ஒரு வேலை செய்து அதை மற்றவர்கள் பார்த்து பாராட்டும் போது தான் எனக்கு தெரியவரும் &apos;ஓ இந்த வேலையை என்னால் சிறப்பாக செய்ய முடியும்&apos; என்று. அதற்கு முன் எனக்குத் தெரியாது. ஆனால் அதற்கு முன் என் மீது நம்பிக்கை வைக்கும் மனிதர்கள் இருக்கிறார்கள். இதுதான் எனக்கு மிகப்பெரிய ஆச்சரியம். இதில் மணிகண்டனும் அப்படித்தான் இருந்தார். இப்படி பலர் என் வாழ்க்கையில் இருந்திருக்கிறார்கள். என் மேல் நம்பிக்கை வைத்து நண்பர்கள் இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்கள். &lt;/p&gt;
&lt;p&gt;இதுபோல் பலர் என்னை நம்பியதால் தான் நான் என்னை நம்பத் தொடங்கினேன். அந்த வகையில் என் மீது நம்பிக்கை வைத்த பிரதீப் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;மணிகண்டனுக்கும் எனக்குமான அறிமுகமும் நட்பும் எதேச்சையாக ஒரு நாள் நடந்தது. அவருடைய நண்பர் வினோத் என்பவர் மூலமாக மணிகண்டனின் குறும்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அது இன்று இங்கு வரை அழைத்து வந்திருக்கிறது.‌&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;மணிகண்டனின் அறிவு எனக்கு எப்போதும் ஆச்சரியத்தை தரும். ஒவ்வொரு விசயத்தையும் அவர் பார்க்கும் கோணங்கள் வித்தியாசமாக இருக்கும். இங்கு அவருடன் பணியாற்றியவர்கள் அனைவருக்கும் தெரியும் ..அவர் ஒரு விசயத்தை பார்த்தவுடன் மிக விரைவாக புரிந்து கொள்வார். அவர் நடிகர்களிடமிருந்து மிக எளிதாக நடிப்புத் திறனை வாங்கி விடுவார். சில சமயங்களில் நடித்து முடித்த பிறகு தான் அவர் அந்த காட்சியில் அவ்வளவு விசயங்களை யோசித்து வைத்திருக்கிறார் என்பது புரியும். அப்படி என்னை எப்போதும் ஆச்சரியப்படுத்தும் மனிதர்தான் அவர்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;2008 முதல் இப்போது வரை அவரை எனக்குத் தெரியும். அவர் எழுதுவது எல்லாம் சுவாரசியமாக இருக்கும். ஆச்சரியமாகவும் இருக்கும். இந்த வெப் சீரிஸ் உள்பட பல அற்புதமான படங்களை வழங்கி இருக்கிறார் அற்புதமான பாடல்களையும் அளித்திருக்கிறார். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;மணிகண்டனால் தொடர்ந்து பணியாற்ற முடியாத ஒரு சூழல் வந்த போது எடிட்டராக பணியாற்றிய அஜித்குமார் இயக்கினார். இந்த வெப் சீரிஸ் எப்படி செல்லும் என்ற ஒரு கேள்வி எனக்குள் இருந்தபோது.. அஜித் அதை அழகாக அவருடைய கையில் எடுத்துக்கொண்டு தெளிவாக நிறைவு செய்தார். இதற்காக அவருக்கும் நன்றி.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;ஒரு கட்டத்தில் மணிகண்டன் இல்லாத போது அஜித் குமார் இதை இயக்கும்போது நான்தான் அவருக்கு உதவியாக இருக்கும் என்று &apos;உடன் பால்&apos; படத்தினை இயக்கிய இயக்குநர் கார்த்திக்கை அழைத்து இதில் பணியாற்றுமாறு கேட்டுக் கொண்டேன். நம்ம ஊரைப்பற்றி உணர்வுபூர்வமாக தெரிந்தவர் என்பதால் அவரிடம் உரிமையுடன் கேட்டேன். என் அழைப்பை ஏற்று இதில் பணியாற்றியதற்காக அவருக்கும் நன்றி.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;இதில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர்கள், இசையமைப்பாளர், நடிகர்கள், நடிகைகள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. முத்து என்கிற காட்டான் இணைய தொடர் மார்ச் 27 ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் இல் வெளியாகிறது. எல்லோருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்&apos;&apos; என்றார்&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/muthu-engira-kattaan-press-meet">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p&gt;சேதுபதி நடிப்பில் மணிகண்டன் &#45; பி. அஜித் குமார் இயக்கத்தில் ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் மார்ச் மாதம் 27 ஆம் தேதி முதல் வெளியாகும் &apos;முத்து என்கிற காட்டான்&apos; பத்து அத்தியாயங்கள் கொண்ட இணையத் தொடரை விளம்பரப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;தேசிய விருது வென்ற படைப்பாளியான இயக்குநர் மணிகண்டன் மற்றும் இயக்குநரும், படத்தொகுப்பாளருமான பி. அஜித் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள &apos;முத்து என்கிற காட்டான்&apos; இணையத் தொடரில் விஜய் சேதுபதி, மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், முத்துக்குமார், சிங்கம் புலி, கலைவாணி பாஸ்கர், வி ஜே பார்வதி, ரிஷா ஜேக்கப், வடிவேல் முருகன், அபி நட்சத்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். மது நீலகண்டன் மற்றும் சண்முகசுந்தரம் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த இணையத் தொடருக்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கிறார். ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்திற்காக இந்த இணையத் தொடரை விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் விஜய் சேதுபதி தயாரித்திருக்கிறார்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;மார்ச் 27 ஆம் தேதி முதல் ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் இந்த இணையத் தொடரை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் இணையத் தொடர் குழுவினர் கலந்து கொண்டனர்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;இந்நிகழ்வில் ஜியோ ஹாட் ஸ்டார் நிறுவனத்தின் தென்னிந்திய பிரிவிற்கான தலைவர் கிருஷ்ணன் குட்டி பேசுகையில், &apos;&apos; முத்து என்கிற காட்டான் இணைய தொடரை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறோம். கடந்த மூன்று ஆண்டுகளில் ஜியோ ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியான 40 நிகழ்ச்சிகளுக்கு பொறுப்பேற்று இருக்கிறேன். அதில் முத்து என்கிற காட்டான் சீரிஸ் சிறப்பானது.‌ இந்த முயற்சி ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தின் அடுத்த கட்ட நகர்விற்கான முயற்சி என நம்புகிறோம். இதில் விஜய் சேதுபதியின் பங்களிப்பு மிகவும் ஸ்பெஷலானது. கதையின் முதல் அத்தியாயத்தில் ஹீரோவின் தலை மட்டும்தான் இடம்பெறும். இது வித்தியாசமானது.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;இந்த குழுவினருடனான பயணம் மிகவும் நீண்டது. கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டு காலம் இவர்களுடன் பயணித்திருக்கிறோம். பயணம் முழுவதும் அன்பால் நிறைந்திருந்தது. விஜய் சேதுபதியின் தயாரிப்பு நிறுவனத்துடன் நாங்கள் முதல்முறையாக இணைந்திருக்கிறோம்.&lt;/p&gt;
&lt;p&gt;விஜய் சேதுபதியுடன் ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இணைந்து பணியாற்றிருக்கிறோம். இதற்காக விஜய் சேதுபதிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;இந்த இணையத் தொடரை முன்னின்று இயக்கிய இயக்குநர் மணிகண்டனுக்கும் நன்றி. அவர்தான் இந்த இணைய தொடருக்கு முதுகெலும்பாக திகழ்ந்தார். இயக்குநர் அஜித்குமார், கதாசிரியர் ராஜ்குமாருக்குநன்றி. நடித்த நடிகர்கள் நடிகைகள் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இந்த இணைய தொடர் நாடு கடந்து அனைத்து ரசிகர்களையும் சென்றடைந்து வெற்றி பெறும் &apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தின் கன்டென்ட் பிரிவின் மூத்த துணைத் தலைவர் பிரதீப் பேசுகையில், &apos;&apos; இந்த ப்ராஜெக்டை இயக்குநர் மணிகண்டன் எங்களிடம் முதன் முதலாக சொன்ன போது எங்கள் அனைவருக்கும் பிடித்திருந்தது. அதன் பிறகு விஜய் சேதுபதியை சந்தித்தோம். அப்போது அவர் இந்த கதையை நான் ஆத்மார்த்தமாக செய்கிறேன். எனக்கு இதைப் பற்றி நன்றாகத் தெரியும். இதை குறிப்பிட்ட நாளில் நிறைவு செய்ய இயலாது. இந்தப் ப்ராஜெக்ட் எத்தனை நாட்கள் நடைபெற்றாலும் நான் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவேன் என வாக்குறுதி அளித்தார். ஒரு நட்சத்திர நடிகரிடம் இருந்து இப்படி ஒரு வாக்குறுதி கிடைப்பது பெரிய விசயம். அந்த நம்பிக்கை எங்களை ஊக்கப்படுத்தியது. நாங்கள் இதுவரை தயாரித்த தயாரிப்புகளில் இதுதான் மிகப்பெரிய பட்ஜெட்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;பணிகளை தொடங்கினோம். ஆனால் தடங்கல் வேறு வடிவத்தில் வந்தது. இதன் படப்பிடிப்பு 20 நாட்கள் வரை நடந்த பிறகு பட்ஜெட் காரணமாக தயாரிப்பாளர்கள் பலரும் பின் வாங்கினர். இதனால் இந்த ப்ராஜெக்ட் நின்று விடுமோ..! என்ற நிலை ஏற்பட்டபோது.. நான் விஜய் சேதுபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினேன்.‌ இந்த ப்ராஜெக்ட்டை நீங்கள் தயாரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டேன். சிறிது நேரம் யோசித்து விட்டு பிறகு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் மாறினார்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;இதை நான் ஏன் பகிர்ந்து கொள்கிறேன் என்றால் நாங்கள் கர்ப்பரேட் உலகத்தில் உள்ளவர்கள். அங்கு கோடு போட்ட இடத்தில் கையெழுத்து போட்டுவிட்டால் அதன் பிறகு எதுவும் செய்ய முடியாது. இந்த சூழலை புரிந்து கொண்டு எங்களுக்கு இறுதி வரை உறுதுணையாக நின்றார் விஜய் சேதுபதி. இதற்காக அவருக்கு மீண்டும் ஒரு முறை நன்றியை சொல்கிறேன்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;தமிழில் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகி வெளியான இணைய தொடர் இதுதான் என்பதை எங்களால் உறுதியாக சொல்ல முடியும். இந்த கதை தொடங்கும் போது பார்வையாளராக பார்ப்பது கதையின் நாயகனுடைய வெட்டப்பட்ட தலை மட்டும்தான். இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் எந்த துறையிலும் மிகப்பெரிய நட்சத்திர நடிகர் இது போன்றதொரு கதைக்கு ஆம் என்று சொல்லவே மாட்டார்கள். அதை சொல்லும் தைரியம் விஜய் சேதுபதிக்கு மட்டும்தான் இருக்கிறது. அதுதான் இந்த இணைய தொடரின் பிரம்மாண்டம். அந்த வெட்டுப்பட்ட தலையை பார்த்த பிறகு இந்த கதையை யாராலும் முழுமையாக பார்க்காமல் இருக்க முடியாது.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;அத்துடன் இந்த இணையத் தொடரில் தமிழகத்திலிருந்து மட்டுமல்லாமல் கேரளாவில் இருந்தும் மும்பையில் இருந்தும் நிறைய நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். அதனால் இது பான் இந்திய அளவிலான ப்ராஜெக்ட் தான் &apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;இயக்குநர் &#45; படத்தொகுப்பாளர் பி. அஜித் குமார் பேசுகையில், &apos;&apos; விஜய் சேதுபதி&#45; இயக்குநர் மணிகண்டன் &#45;ஜியோ ஹாட்ஸ்டார் ஆகியோருக்கு முதலில் நன்றி. நான் முதலில் பட தொகுப்பாளராகத்தான் பணியாற்றினேன். முதல் கட்ட படப்பிடிப்பிற்கு பிறகு.. இயக்குநருடனான கதை விவாதம் தொடர்ந்து நடைபெற்றது. பிரதீப் குறிப்பிட்டதை போல் இதற்கு தடங்கல் ஏற்பட்ட போது நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் எங்களுக்கு உறுதுணையாக ஆதரவளித்தார்கள். ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் எங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை தொடர்ந்து வழங்கியது. அதிலும் குறிப்பாக படைப்பு தரமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக விஜய் சேதுபதி தயாரிப்பு நிறுவனம் முழுமையான பங்களிப்பை வழங்கியது.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;இணைந்து பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் ஒவ்வொரு வரும் திறமைசாலிகள். ஒவ்வொரு வரும் கடுமையாக உழைத்தனர். இதில் இடம்பெறும் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்கள் கூட தங்களின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை வழங்கினர்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த இணைய தொடருக்கான மணிகண்டனின் ஐடியா மிகவும் அருமையானதாக இருந்தது. இதனை நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து பேசி இன்று அனைவரும் பார்த்து ரசிக்கும் வகையிலான படைப்பாக வழங்கி இருக்கிறோம். இதற்காக உழைத்த அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இணையத் தொடர் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;நடிகர் மிலிந்த் சோமன் பேசுகையில், &apos;&apos; இந்த மேடையில் நிற்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழில் தயாராகும் இணைய தொடரில்,இதில் தான் முதன் முதலாக நடித்திருக்கிறேன். இதற்காக விஜய் சேதுபதி மணிகண்டன் ஜியோ ஹாட் ஸ்டார் அடங்கிய இந்த குழுவினருக்கு என் முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;இந்த கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதிலும் குறிப்பாக இந்த கதையின் தொடக்கம் முன்னணி நட்சத்திர நடிகர் ஒருவரின் வெட்டப்பட்ட தலையில் இருந்து தொடங்குகிறது. இதுவே எனக்கு ஆச்சரியத்தை தந்தது. இந்தப் படத்தில் இடம்பெற்ற அந்த கதாபாத்திரத்திற்கு நான் ஏன்? என்ற கேள்வியை இயக்குநரிடம் கேட்டபோது , அவர் அதற்கான விளக்கத்தை முழுமையாகவும், நேர்த்தியாகவும் அளித்தார். என் மீது நம்பிக்கை வைத்து அந்த கதாபாத்திரத்தை வழங்கியதற்காக இயக்குநருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;என் கதாபாத்திரம் மட்டுமல்ல இந்த தொடரில் பணியாற்றிய அனைவரும் ஒன்றிணைந்து குழுவாக பணியாற்றினார்கள். அதுவும் என்னை கவர்ந்தது. இதற்காகவும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;ஒளிப்பதிவாளர் சண்முகசுந்தரம் பேசுகையில், &apos;&apos; விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்றும் மூன்றாவது படைப்பு இது. மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த &apos;ஆண்டவன் கட்டளை&apos; படத்தில் பணியாற்றினேன். அதன் பிறகு விஜய் சேதுபதி நடித்த&apos; 96 &apos;படத்தில் பணியாற்றினேன். இந்த ரெண்டு படமும் ஹிட். தற்போது மூன்றாவது முறையாக இணைந்து இருக்கிறோம். இதுவும் வெற்றி பெறும்.  &lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;இதுபோன்ற திரைக்கதைகளை மணிகண்டனால் தான் கையாள முடியும். காக்கா முட்டை படத்திற்கு முன் வின்ட்‌ ( Wind) என்றொரு குறும்படத்தை அவர் இயக்கி இருந்தார். அதில் இரண்டே கதாபாத்திரங்கள் தான். ஒன்று சடலம் . மற்றொன்று விஜய் சேதுபதி.‌ அது ஒரு குறும்படம் போல் இருக்காது. திரைப்படம் போல் இருக்கும். அதைப் பார்த்து நான் வியந்திருக்கிறேன்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;&apos;கடைசி விவசாயி&apos; படத்தை பார்த்துவிட்டு விஜய்யிடம் பேசினேன். ஒவ்வொரு பிரேமையும் உங்கள் இருவரது உழைப்பையும் பார்த்து ரசித்தேன் என்றேன். இந்த இணையத் தொடரில் விஜய் சேதுபதி ஆக்சன் திரில்லர் ஜானரில் நடித்திருக்கிறார். இதில் மிகப்பெரிய ஆக்சன் காட்சிகள் இருக்கிறது. அது அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;ஒளிப்பதிவாளர் மது நீலகண்டன் பேசுகையில், &apos;&apos; திறமையான நட்சத்திரங்களுடனும் அற்புதமான தொழில்நுட்ப கலைஞர்களுடனும் இணைந்து பணியாற்றிய இந்த படைப்பில் என்னுடைய பங்களிப்பும் இருந்ததை பெருமிதமாக நினைக்கிறேன்&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் பேசுகையில், &apos;&apos; இந்த குழுவினருடன் இணைந்து பயணித்த அனுபவம் மகிழ்ச்சியானதாக இருந்தது. மணிகண்டன் கதையை சொன்ன தருணத்திலிருந்து இதில் வேலை செய்தது மறக்க முடியாத அளவிற்கு திரில்லிங்காக இருந்தது. எனக்கு மிகவும் பிடித்த நடிகரான விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்றுவதும் சந்தோஷமாக இருந்தது. முதலில் ஒவ்வொரு அத்தியாயத்திலும் குட்டி குட்டியான பாடல்களை இடம்பெற வைக்கலாம் என்றுதான் விவாதித்தோம். ஆனால் திரைக்கதை நிறைவாகும் போது மூன்று பாடல்கள் மட்டுமே இடம்பெற்றது. அதில் ஒரு பாடலுக்கான மெட்டை உருவாக்கியது விஜய் சேதுபதி தான். படப்பிடிப்பு தளத்தில் அவர் அந்த சூழலில் உச்சரித்தது எனக்கு பிடித்திருந்தது. அதையே மெருகேற்றி பாடலாக உருவாக்கினோம்&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;கதாசிரியர் ஆர். ராஜ்குமார் பேசுகையில், &apos;&apos; இதில் இயக்குநர் மணிகண்டனுடன் இணைந்து திரைக்கதை உருவாக்கத்தில் பங்கு பெற்றேன். அந்த அனுபவம் சிறப்பானதாக இருந்தது. இயக்குநர் மணிகண்டன் சிறந்த நண்பர். காக்கா முட்டை படத்திற்கு முன்பிருந்தே பழக்கம். ஒரு பத்து பதினைந்து ஆண்டு கால நண்பர். அந்த தருணத்தில் இருந்து என்னுடைய திரைக்கதைக்கு அவர் உதவி செய்வார். அவருடைய திரைக்கதைக்கு நான் உதவி செய்வேன்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;இந்த இணைய தொடருக்காக மணிகண்டனின் ஐடியா ஸ்பெஷல் ஆக இருந்தது. இது மணிகண்டனின் அப்பாவின் வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவம். அதை விவாதித்து விரிவு படுத்தலாம் என பேசத் தொடங்கினோம். மாதக்கணக்கில் விவாதித்தோம். தலை கிடைத்து விட்டது முண்டம் எங்கே? அவன் நல்லவனா? கெட்டவனா? கொலைகாரனா ?கொள்ளைக்காரனா? என விசாரிப்பது போல் ஏராளமான கிளை கதைகளை உருவாக்கி, சுவாரசியமான புதிய எதிர்பாராத திருப்பங்களுடன் இதனை உருவாக்கினோம். இது ஒரு வகையான புது முயற்சி. இதற்கு வாய்ப்பளித்த மணிகண்டனுக்கு நன்றி.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;நாங்கள் இருவரும் பேசிய விசயங்களை வைத்து இன்னும் இரண்டு இணைய தொடர்களை உருவாக்கலாம். அந்த அளவிற்கு கதாபாத்திரங்களை பற்றி பேசி இருக்கிறோம்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;இந்த கதையை விஜய் சேதுபதி தேர்வு செய்தது மிகப்பெரிய விசயம். எந்த ஒரு மாஸ் ஹீரோவும் இதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆனால் விஜய் சேதுபதி இந்த ஸ்கிரிப்டை பெரிதாக நம்பினார். இதற்காக அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;இந்த இணைய தொடர் ஒரு புது முயற்சி புது முயற்சியை எப்போதும் தமிழ் ரசிகர்கள் கொண்டாடுவார்கள்&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;நடிகை அபி நட்சத்திரா பேசுகையில், &apos;&apos; இந்த படைப்பில் ஒரு பகுதியாக இருந்ததற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தக் குழு மிகப் பெரியது. இந்த படைப்பும் பிரம்மாண்டமானது. நான் மிகவும் துறுதுறுவென இருக்கும் சிட்டு எனும் கேரக்டரில் நடித்திருக்கிறேன்.‌ இந்த கேரக்டர் அனைவருக்கும் பிடிக்கும். விஜய் சேதுபதி சார் எனக்கு நிறைய முறை மோட்டிவேஷன் கொடுத்திருக்கிறார். இந்த இணைய தொடர் ரசிகர்களின் ஆதரவுடன் பெரிய அளவில் வெற்றி பெறும்&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;நடிகை வி ஜே பார்வதி பேசுகையில், &apos;&apos; இந்த நாளிற்காக நிறைய ஆண்டுகள் காத்திருந்தேன். இயக்குநர் மணிகண்டனின் குழுவில் இருந்து பேசிய போது நான் முதலில் நம்பவில்லை. அதன் பிறகு மணிகண்டனுடன் இணைய வழியிலான சந்திப்பிற்குப் பிறகு நம்பிக்கை வந்தது. ஏனெனில் அவருடைய படைப்புகளை பார்த்து தான் நான் வளர்ந்திருக்கிறேன். உசிலம்பட்டிக்கு வர சொன்னார்கள், நான் நவீன உடையில் சென்றிருந்தேன். அங்கு சென்ற பிறகு காஸ்டியூம் டிசைனர் எனக்கு மதுரை பெண் கதாபாத்திரத்திற்கான ஆடையை வழங்கினார். எந்தவித மேக்கப்பும் இல்லாமல் அந்த டிரஸ்ஸை அணிந்து போட்டோ சூட்டுக்காக நின்ற போதுதான் நான் லலிதா எனும் கதாபாத்திரமாகவே தெரிந்தேன். அதை நான் என்னுடைய பாக்கியமாகவும், எனக்கு கிடைத்த ஆசீர்வாதமாகவும் கருதுகிறேன். விஜய் சேதுபதி &#45; மணிகண்டன் கூட்டணி என்றால் எல்லோருக்கும் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். இதில் லலிதாவாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. நிச்சயம் என்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும்&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;நடிகை ரிஷா ஜேக்கப் பேசுகையில், &apos;&apos; கொஞ்சம் பதற்றமாக இருக்கிறது. நிறைய மேடைகளில் பேசி இருக்கிறேன். ஆனால் இந்த மேடை எனக்கு மிகவும் புதிதாக இருக்கிறது. மிகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். கலவையான உணர்விலும் இருக்கிறேன். இந்தப் படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு அளித்ததற்காக விஜய் சேதுபதி சார்க்கும்&lt;/p&gt;
&lt;p&gt;இந்த இணைய தொடரின் படப்பிடிப்பில் கலந்து கொண்டதன் மூலம் நான் நிறைய விசயங்களை கற்றுக் கொண்டேன். எதை... எதுவரை செய்யலாம்... எதை செய்யக்கூடாது... என்பதை எல்லாம் இதில் கற்றுக் கொண்டேன். என்னுடன் இணைந்து பணியாற்றிய ஒட்டுமொத்த குழுவினருக்கும் நன்றி&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;நடிகர் விஜய் சேதுபதி பேசுகையில், &apos;&apos; முத்து என்கிற காட்டான் இந்த வெப்சீரிசை தொடங்கியதிலிருந்து இந்த தருணம் வரை இதற்கு பின்னால் நடைபெற்ற விசயங்களை வைத்து இரண்டு மூன்று தொடர்களை உருவாக்கலாம். அனைத்தையும் கடந்து இன்று இந்த இணைய தொடர் வெளியாவதற்க்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. குறிப்பாக ஜியோ ஹாட் ஸ்டார் நிறுவனத்திற்கு பெரிய நன்றி.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;நான் அவர்களுக்கு ஆதரவளித்ததாக அவர்கள் சொல்லலாம். ஆனால் அவர்கள் என் மீது வைத்த நம்பிக்கை தான் இதற்கு முக்கிய காரணம். நான் இங்கு வந்த பிறகுதான் தெரிந்து கொண்டேன். தமிழில் உருவான மிகப்பெரிய வெப் சீரிஸ் இதுதான் என்று. இந்த அனுபவத்தில் என்னுடன் இருந்த பிரதீப்பிற்கு மிக்க நன்றி. பிக் பாஸ் ஆக இருந்தாலும் இந்த இணைய தொடராக இருந்தாலும் அவரின் பங்களிப்பு சிறப்பானது.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;ஒரு நாள் நான் அலுவலகத்தில் இருந்தேன் பிரதீப் வந்தார். சோபாவில் சாய்ந்து அமர்ந்தார். என்னையும் சாய்ந்து அமரும்படி சொன்னார். நானும் சாய்ந்து அமர்ந்தேன். நான் உங்களிடம் ஒன்று கேட்பேன் அதற்கு நீங்கள் மறுப்பு தெரிவிக்க கூடாது என்று பேசத் தொடங்கினார். அது எனக்கு மேரேஜ் ப்ரோபோசல் போலிருந்தது. அவர் என்ன கேட்பார் ? என்பது குறித்து யோசித்துக் கொண்டே இருந்தேன். அவர் பிக் பாஸில் நீங்கள் தான் தொகுப்பாளராக பணியாற்ற வேண்டும் என சொன்னார். சொன்னவுடன் நான் என்ன சார் அதில் பெரிதாக செய்யப் போகிறேன். அதை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் அதை பார்த்தது கூட கிடையாது. சிம்பு அல்லது சூர்யாவிடம் கேட்டுப் பாருங்கள் சிம்புவுக்கு இதில் ஏற்கனவே அனுபவம் இருக்கிறது என்று சொன்னேன். ஆனால் பிரதீப் நீங்கள் செய்யுங்கள் என்று கேட்டார்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;இதுபோல் பல சமயங்களில்... இன்று நான் வாழ்க்கையில் ஓரளவிற்கு இந்த நிலையில் இருக்கிறேன் என்றால் நான் பெரிதாக அனுபவம் இல்லாத ..அறிமுகம் இல்லாத.. ஏதோ ஒரு காரணத்தால் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைதான் என்னை முன்னால் அழைத்துச் சென்று இருக்கிறது. என் மீது எனக்கு பெரிதாக நம்பிக்கை இருந்ததில்லை.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;ஒரு வேலை செய்து அதை மற்றவர்கள் பார்த்து பாராட்டும் போது தான் எனக்கு தெரியவரும் &apos;ஓ இந்த வேலையை என்னால் சிறப்பாக செய்ய முடியும்&apos; என்று. அதற்கு முன் எனக்குத் தெரியாது. ஆனால் அதற்கு முன் என் மீது நம்பிக்கை வைக்கும் மனிதர்கள் இருக்கிறார்கள். இதுதான் எனக்கு மிகப்பெரிய ஆச்சரியம். இதில் மணிகண்டனும் அப்படித்தான் இருந்தார். இப்படி பலர் என் வாழ்க்கையில் இருந்திருக்கிறார்கள். என் மேல் நம்பிக்கை வைத்து நண்பர்கள் இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்கள். &lt;/p&gt;
&lt;p&gt;இதுபோல் பலர் என்னை நம்பியதால் தான் நான் என்னை நம்பத் தொடங்கினேன். அந்த வகையில் என் மீது நம்பிக்கை வைத்த பிரதீப் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;மணிகண்டனுக்கும் எனக்குமான அறிமுகமும் நட்பும் எதேச்சையாக ஒரு நாள் நடந்தது. அவருடைய நண்பர் வினோத் என்பவர் மூலமாக மணிகண்டனின் குறும்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அது இன்று இங்கு வரை அழைத்து வந்திருக்கிறது.‌&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;மணிகண்டனின் அறிவு எனக்கு எப்போதும் ஆச்சரியத்தை தரும். ஒவ்வொரு விசயத்தையும் அவர் பார்க்கும் கோணங்கள் வித்தியாசமாக இருக்கும். இங்கு அவருடன் பணியாற்றியவர்கள் அனைவருக்கும் தெரியும் ..அவர் ஒரு விசயத்தை பார்த்தவுடன் மிக விரைவாக புரிந்து கொள்வார். அவர் நடிகர்களிடமிருந்து மிக எளிதாக நடிப்புத் திறனை வாங்கி விடுவார். சில சமயங்களில் நடித்து முடித்த பிறகு தான் அவர் அந்த காட்சியில் அவ்வளவு விசயங்களை யோசித்து வைத்திருக்கிறார் என்பது புரியும். அப்படி என்னை எப்போதும் ஆச்சரியப்படுத்தும் மனிதர்தான் அவர்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;2008 முதல் இப்போது வரை அவரை எனக்குத் தெரியும். அவர் எழுதுவது எல்லாம் சுவாரசியமாக இருக்கும். ஆச்சரியமாகவும் இருக்கும். இந்த வெப் சீரிஸ் உள்பட பல அற்புதமான படங்களை வழங்கி இருக்கிறார் அற்புதமான பாடல்களையும் அளித்திருக்கிறார். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;மணிகண்டனால் தொடர்ந்து பணியாற்ற முடியாத ஒரு சூழல் வந்த போது எடிட்டராக பணியாற்றிய அஜித்குமார் இயக்கினார். இந்த வெப் சீரிஸ் எப்படி செல்லும் என்ற ஒரு கேள்வி எனக்குள் இருந்தபோது.. அஜித் அதை அழகாக அவருடைய கையில் எடுத்துக்கொண்டு தெளிவாக நிறைவு செய்தார். இதற்காக அவருக்கும் நன்றி.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;ஒரு கட்டத்தில் மணிகண்டன் இல்லாத போது அஜித் குமார் இதை இயக்கும்போது நான்தான் அவருக்கு உதவியாக இருக்கும் என்று &apos;உடன் பால்&apos; படத்தினை இயக்கிய இயக்குநர் கார்த்திக்கை அழைத்து இதில் பணியாற்றுமாறு கேட்டுக் கொண்டேன். நம்ம ஊரைப்பற்றி உணர்வுபூர்வமாக தெரிந்தவர் என்பதால் அவரிடம் உரிமையுடன் கேட்டேன். என் அழைப்பை ஏற்று இதில் பணியாற்றியதற்காக அவருக்கும் நன்றி.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt;இதில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர்கள், இசையமைப்பாளர், நடிகர்கள், நடிகைகள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. முத்து என்கிற காட்டான் இணைய தொடர் மார்ச் 27 ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் இல் வெளியாகிறது. எல்லோருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்&apos;&apos; என்றார்&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/muthu-engira-kattaan-press-meet_69c4e2c059b91.png</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/muthu-engira-kattaan-press-meet</link>
								</item><item>
								<id>457ad4116bcf490031a8293927edca88</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>ரவிக்குமார் இயக்கத்தில் சூரி நடிக்கும் புதிய படம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>25-03-2026 01:41</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தியாவின் பல மொழிகளில் பிரம்மாண்டமான மற்றும் வித்தியாசமான படங்களை தயாரித்து வரும் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ்  மைத்ரி தமிழ் 03 என்ற தங்கள மூன்றாவது தமிழ்த் திரைப்படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை இயக்குநர் ஆர். ரவிகுமார் இயக்க, நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தீவிரமான களத்துடன் அதே சமயம் கண்ணைக் கவரும் வகையில் படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது. வெள்ள நீரில் இடுப்பு வரை நின்றிருக்கும் கதாநாயகனை பின்பிருந்து காட்டும் வகையில் இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. நீரில் பிரதிபலிக்கும் அவரது உருவம் மர்மான முறையில் அமைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.வலது கையில் கதாநாயகன் பிடித்திருக்கும் ஆயுதம் ஆபத்தையும் உயிர் தப்பி வாழ்வதற்கான போராட்டத்தையும் சுட்டிக்காட்டுகிறது. அவரைச் சுற்றி உடைந்த பாத்திரங்கள், சிதறிய பொருட்கள் மற்றும் கவிழ்ந்த கேஸ் சிலிண்டர் போன்றவை அழிவின் பின்னணியை உணர்த்துகின்றன. முன்புறம் கதவு வழியாக வரும் மங்கலான சிவப்பு ஒளி அச்சத்தையும் பதற்றத்தையும் அதிகரிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நீரில் பிரதிபலிக்கும் உருவத்தின் மேல் இடம்பெற்றுள்ள ’BLOOD FOLLOWED THE FLOOD’ என்ற டேக்லைன், பேரழிவிற்கான வன்முறையின் தீவிரத்தை உணர்த்தும் வகையில் உள்ளது. மொத்தத்தில் இருண்ட, மர்மமான மற்றும் பதற்றம் நிறைந்த கதையைக் குறிக்கும் வகையில் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&apos;கொட்டுக்காளி’, ’விடுதலை’, ’மாமன்’ உள்ளிட்ட படங்களின் வெற்றிக்கு பிறகு நடிகர் சூரி தற்போது முன்னணி கதாநாயகன் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். ’இன்று நேற்று நாளை’ மற்றும் ’அயலான்’ போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் ஆர். ரவிகுமார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இதற்கு முன்பு தமிழில் அஜித் நடித்த ’குட் பேட் அக்லி’மற்றும் பிரதீப் ரங்கநாதன் நடித்த ’டியூட்’ ஆகிய படங்களை தயாரித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வெற்றி கூட்டணியும், ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கும் போஸ்டரும் #சூரி07/ #மைத்ரிதமிழ்03 திரைப்படம் மீது ரசிகர்களுக்கு அதீத எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படம் குறித்தான மேலதிக தகவல்கள் விரைவில் வெளியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;தொழில்நுட்பக் குழு விவரம்:&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர்: ஆர் ரவிக்குமார்,&lt;br /&gt;தயாரிப்பாளர்கள்: நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர்,&lt;br /&gt;பேனர்: மைத்ரி மூவி மேக்கர்ஸ்,&lt;br /&gt;மக்கள் தொடர்பு: வம்சி&#45;சேகர் (தெலுங்கு), சுரேஷ் சந்திரா (தமிழ்)&lt;br /&gt;மார்கெட்டிங்: ஃப்ர்ஸ்ட்ஷோ&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/ravikumar-soori-movie">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தியாவின் பல மொழிகளில் பிரம்மாண்டமான மற்றும் வித்தியாசமான படங்களை தயாரித்து வரும் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ்  மைத்ரி தமிழ் 03 என்ற தங்கள மூன்றாவது தமிழ்த் திரைப்படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை இயக்குநர் ஆர். ரவிகுமார் இயக்க, நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தீவிரமான களத்துடன் அதே சமயம் கண்ணைக் கவரும் வகையில் படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது. வெள்ள நீரில் இடுப்பு வரை நின்றிருக்கும் கதாநாயகனை பின்பிருந்து காட்டும் வகையில் இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. நீரில் பிரதிபலிக்கும் அவரது உருவம் மர்மான முறையில் அமைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.வலது கையில் கதாநாயகன் பிடித்திருக்கும் ஆயுதம் ஆபத்தையும் உயிர் தப்பி வாழ்வதற்கான போராட்டத்தையும் சுட்டிக்காட்டுகிறது. அவரைச் சுற்றி உடைந்த பாத்திரங்கள், சிதறிய பொருட்கள் மற்றும் கவிழ்ந்த கேஸ் சிலிண்டர் போன்றவை அழிவின் பின்னணியை உணர்த்துகின்றன. முன்புறம் கதவு வழியாக வரும் மங்கலான சிவப்பு ஒளி அச்சத்தையும் பதற்றத்தையும் அதிகரிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நீரில் பிரதிபலிக்கும் உருவத்தின் மேல் இடம்பெற்றுள்ள ’BLOOD FOLLOWED THE FLOOD’ என்ற டேக்லைன், பேரழிவிற்கான வன்முறையின் தீவிரத்தை உணர்த்தும் வகையில் உள்ளது. மொத்தத்தில் இருண்ட, மர்மமான மற்றும் பதற்றம் நிறைந்த கதையைக் குறிக்கும் வகையில் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&apos;கொட்டுக்காளி’, ’விடுதலை’, ’மாமன்’ உள்ளிட்ட படங்களின் வெற்றிக்கு பிறகு நடிகர் சூரி தற்போது முன்னணி கதாநாயகன் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். ’இன்று நேற்று நாளை’ மற்றும் ’அயலான்’ போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் ஆர். ரவிகுமார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இதற்கு முன்பு தமிழில் அஜித் நடித்த ’குட் பேட் அக்லி’மற்றும் பிரதீப் ரங்கநாதன் நடித்த ’டியூட்’ ஆகிய படங்களை தயாரித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வெற்றி கூட்டணியும், ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கும் போஸ்டரும் #சூரி07/ #மைத்ரிதமிழ்03 திரைப்படம் மீது ரசிகர்களுக்கு அதீத எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படம் குறித்தான மேலதிக தகவல்கள் விரைவில் வெளியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;தொழில்நுட்பக் குழு விவரம்:&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர்: ஆர் ரவிக்குமார்,&lt;br /&gt;தயாரிப்பாளர்கள்: நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர்,&lt;br /&gt;பேனர்: மைத்ரி மூவி மேக்கர்ஸ்,&lt;br /&gt;மக்கள் தொடர்பு: வம்சி&#45;சேகர் (தெலுங்கு), சுரேஷ் சந்திரா (தமிழ்)&lt;br /&gt;மார்கெட்டிங்: ஃப்ர்ஸ்ட்ஷோ&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/ravikumar-soori-movie_69c48f436ed4c.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/ravikumar-soori-movie</link>
								</item><item>
								<id>8b159f0c33071ee7811ca65a505be650</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் வெளியீடு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>25-03-2026 01:19</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கி, டொவினோ தாமஸ் நடித்துள்ள &apos; பள்ளிச்சட்டம்பி &apos;படத்தின் டீசர் வெளியாகி, ஒரு புத்தம் புதிய திரை அனுபவத்தை அளிப்பதை உறுதி செய்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கி டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்துள்ள &apos;பள்ளிச்சட்டம்பி&apos; படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.  டீசர் முழுவதும் விறுவிறுப்பான சண்டை  காட்சிகளால் நிரம்பியுள்ளது. டீசரில் இருந்து &apos;பள்ளிச்சட்டம்பி&apos; மலையாள திரையுலக வரலாற்றில் மட்டுமல்லாமல் தமிழ் திரையுலகிலும் மற்றொரு மைல்கல்லை பதிக்கும் என்பது தெளிவாகிறது. மேலும் இது அனைத்து வயதினரும் ரசிக்கக் கூடிய ஒரு படமாக இருக்கும் என்றும் உறுதியளிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்திற்கு ஹிட் மேக்கர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.  அவரது இசையில் வெளியான &apos;காட்டு செம்பகம்&apos;  பாடலை பிரபல பின்னணி பாடகர் அகில் ஜே. சந்த் மற்றும் பின்னணி பாடகி அவனி  மல்ஹார் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இந்தப் பாடலை மோகன் ராஜா எழுதியிருக்கிறார். இந்தப் பாடல் ஏற்கனவே ட்ரெண்டிங் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த டீசர் ஒரு காலகட்டத்தின், அதிரடி ஆக்சனை ஒரு சிறு காட்சியாக வழங்குகிறது. டொவினோவுடன் விஜயராகவன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கயாடு லோஹர் கதாநாயகியாக நடித்துள்ளார். இதுவரையில், படக் குழுவினர் ஒரு விறுவிறுப்பான டீசரையும், அழகான உணர்வுபூர்வமான ஒரு குடும்பப் பாடலையும் வெளியிட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&apos;பள்ளிச்சட்டம்பி&apos; டிஜோ ஜோஸ் ஆண்டனி மற்றும் ஜேக்ஸ் பிஜாய் கூட்டணியில் உருவாகும் நான்காவது படமாகும். அவர்களின் முந்தைய படங்களான &apos;குயின்&apos;, &apos;ஜன கண மன&apos; மற்றும் &apos;மலையாளி ஃபிரம் இந்தியா&apos; ஆகியவற்றில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் தரவரிசையில் முதலிடம் பிடித்தன. இந்த வெற்றிகரமான கூட்டணி மீண்டும் இணைவதைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படம் ஏற்கனவே IMDb யின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. சமீபத்தில் இந்திய சினிமாவின் பெருமைக்குரிய அடையாளமான எஸ். எஸ். ராஜமவுலி,  டிஜோ ஜோஸ் ஆண்டனியின் &apos;ஜன கண மன &apos; திரைப்படத்தை பாராட்டியது... பரவலாக விவாதிக்கப்பட்ட ஒரு விசயமாக மாறியது.‌&lt;br /&gt;&lt;br /&gt;&apos;பள்ளிச்சட்டம்பி&apos; திரைப்படத்தில் பல முக்கிய மலையாள நடிகர்களும் நடித்துள்ளனர். இப்படத்தின் கதையை பிரபல திரைக்கதை எழுத்தாளர் எஸ். சுரேஷ் பாபு எழுதியுள்ளார். டிஜோ டோமி ஒளிப்பதிவு செய்துள்ளார். வேர்ல்ட் வைட் பிலிம்ஸ் ( World Wide Films) நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நௌஃபல் ( Noufal) &#45; பிரிஜீஷ்( Brijeesh ) ஆகியோருடன் சி கியூப் பிரதர்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் சாணக்யா சைதன்ய சரண் ஆகியோரும் இணைந்து தயாரித்துள்ள படம் இது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/cicdTszL548&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/pallichattambhi-teaser-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கி, டொவினோ தாமஸ் நடித்துள்ள &apos; பள்ளிச்சட்டம்பி &apos;படத்தின் டீசர் வெளியாகி, ஒரு புத்தம் புதிய திரை அனுபவத்தை அளிப்பதை உறுதி செய்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கி டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்துள்ள &apos;பள்ளிச்சட்டம்பி&apos; படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.  டீசர் முழுவதும் விறுவிறுப்பான சண்டை  காட்சிகளால் நிரம்பியுள்ளது. டீசரில் இருந்து &apos;பள்ளிச்சட்டம்பி&apos; மலையாள திரையுலக வரலாற்றில் மட்டுமல்லாமல் தமிழ் திரையுலகிலும் மற்றொரு மைல்கல்லை பதிக்கும் என்பது தெளிவாகிறது. மேலும் இது அனைத்து வயதினரும் ரசிக்கக் கூடிய ஒரு படமாக இருக்கும் என்றும் உறுதியளிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்திற்கு ஹிட் மேக்கர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.  அவரது இசையில் வெளியான &apos;காட்டு செம்பகம்&apos;  பாடலை பிரபல பின்னணி பாடகர் அகில் ஜே. சந்த் மற்றும் பின்னணி பாடகி அவனி  மல்ஹார் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இந்தப் பாடலை மோகன் ராஜா எழுதியிருக்கிறார். இந்தப் பாடல் ஏற்கனவே ட்ரெண்டிங் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த டீசர் ஒரு காலகட்டத்தின், அதிரடி ஆக்சனை ஒரு சிறு காட்சியாக வழங்குகிறது. டொவினோவுடன் விஜயராகவன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கயாடு லோஹர் கதாநாயகியாக நடித்துள்ளார். இதுவரையில், படக் குழுவினர் ஒரு விறுவிறுப்பான டீசரையும், அழகான உணர்வுபூர்வமான ஒரு குடும்பப் பாடலையும் வெளியிட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&apos;பள்ளிச்சட்டம்பி&apos; டிஜோ ஜோஸ் ஆண்டனி மற்றும் ஜேக்ஸ் பிஜாய் கூட்டணியில் உருவாகும் நான்காவது படமாகும். அவர்களின் முந்தைய படங்களான &apos;குயின்&apos;, &apos;ஜன கண மன&apos; மற்றும் &apos;மலையாளி ஃபிரம் இந்தியா&apos; ஆகியவற்றில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் தரவரிசையில் முதலிடம் பிடித்தன. இந்த வெற்றிகரமான கூட்டணி மீண்டும் இணைவதைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படம் ஏற்கனவே IMDb யின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. சமீபத்தில் இந்திய சினிமாவின் பெருமைக்குரிய அடையாளமான எஸ். எஸ். ராஜமவுலி,  டிஜோ ஜோஸ் ஆண்டனியின் &apos;ஜன கண மன &apos; திரைப்படத்தை பாராட்டியது... பரவலாக விவாதிக்கப்பட்ட ஒரு விசயமாக மாறியது.‌&lt;br /&gt;&lt;br /&gt;&apos;பள்ளிச்சட்டம்பி&apos; திரைப்படத்தில் பல முக்கிய மலையாள நடிகர்களும் நடித்துள்ளனர். இப்படத்தின் கதையை பிரபல திரைக்கதை எழுத்தாளர் எஸ். சுரேஷ் பாபு எழுதியுள்ளார். டிஜோ டோமி ஒளிப்பதிவு செய்துள்ளார். வேர்ல்ட் வைட் பிலிம்ஸ் ( World Wide Films) நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நௌஃபல் ( Noufal) &#45; பிரிஜீஷ்( Brijeesh ) ஆகியோருடன் சி கியூப் பிரதர்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் சாணக்யா சைதன்ய சரண் ஆகியோரும் இணைந்து தயாரித்துள்ள படம் இது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/cicdTszL548&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/pallichattambhi-teaser-news_69c48abe75709.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/pallichattambhi-teaser-news</link>
								</item><item>
								<id>8f5d0e3b6f94ffa323e84b47fb03c260</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>ஷர்வானந்த் நடிக்கும்  ‘பைக்கர்’  - பத்திரிகையாளர் சந்திப்பு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>24-03-2026 08:26</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முன்னணி நட்சத்திர நடிகர் ஷர்வானந்த், டாக்டர் ராஜசேகர், மாளவிகா நாயர், அதுல் குல்கர்னி நடிப்பில் இந்தியாவின் முதல் பைக் ஸ்போர்ட்ஸ் திரைப்படமாக, பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் “பைக்கர்”. இப்படத்தை அபிலாஷ் ரெட்டி இயக்க, யு.வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில்,  விக்ரம் ரெட்டி வழங்க, வம்சி கிருஷ்ணா ரெட்டி மற்றும் பிரமோத் உப்பலபட்டி தயாரித்துள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம் உட்பட பல மொழிகளில் பான் இந்திய வெளியீடாக வரும்  2026 ஏப்ரல் 3 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில்  படத்தின் தமிழ்ப்பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையில் படக்குழுவினர் சென்னையில் தமிழ் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;இந்நிகழ்வினில் &lt;br /&gt;&lt;br /&gt;மோட்டார் சைக்கிள் டிரெய்னர் ரோஷிணி  பேசியதாவது.., &lt;br /&gt;&lt;br /&gt;இது எனக்கு புதிய அனுபவமாக இருந்தாலும், மிகவும் நெருக்கமாக உணர்ந்தேன்.நான் பெண்களுக்கு மோட்டார் சைக்கிள் பயிற்சி அளித்து வருவதால், இந்தப் படத்தின் உலகத்தை எளிதாக புரிந்துகொள்ள முடிந்தது. ‘பைக்கர்’ உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட படம் என்பதால், அது இன்னும் சிறப்பு பெற்றதாக தெரிந்தது. இந்தப் படம் இளைஞர்களுக்கும் பைக் ரேசிங் ஆர்வலர்களுக்கும் ஒரு பெரிய ஊக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்திய சினிமாவில் மோட்டார் பைக் ரேசிங்கை மையமாகக் கொண்ட இப்படம் மிகவும் முக்கியமான முயற்சியாக தெரிகிறது. இந்த விளையாட்டை அதிகமான மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே இயக்குநரின் உண்மையான நோக்கம் என்பதை உணர முடிந்தது. டாக்டர் ராஜசேகர் அவர்களின் நடிப்பு ஒரு கடுமையான ஆனால் பாசமுள்ள தந்தையை நினைவுபடுத்தியது. நாயகன் ஷர்வானந்த் தனது கதாபாத்திரத்திற்கு முழுமையாக அர்ப்பணித்து, உண்மையான ரேஸராகவே மாறியிருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;புரடக்ஷன் டிசைனர் ராஜீவன் பேசியதாவது.., &lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தில் கலை இயக்கம் பெரிதாக வெளியில் தெரியாமல் இருந்தாலும், அதற்குப் பின்னால் மிகுந்த உழைப்பும் நுணுக்கமும் இருந்தது.பொதுவாக ரேசிங் காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்படும் நிலையில், இந்தப் படத்தில் ரேஸ்களை உருவாக்குவது பெரிய சவாலாக இருந்தது. கதை இரண்டு காலக்கட்டங்களில் நகர்வதால், அதற்கேற்ற பைக்குகள் மற்றும் பொருட்களைத் தேர்வு செய்வதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. ஒவ்வொரு காலத்திற்கும் பொருந்தும் விவரங்கள் நம்பகத்தன்மையுடன் அமைய வேண்டும் என்பதில் அக்கறையுடன் பணியாற்றினோம். பழைய டிராக்குகளை மாற்றி, புதிய ரேஸ் காட்சிகளுக்கேற்ற சூழலை உருவாக்கினோம். அதற்கான அமைப்புகளை உருவாக்குவதுதான் தயாரிப்பு வடிவமைப்பின் முக்கியப் பணியாக இருந்தது. தேவையான பல அம்சங்கள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்டன. குறிப்பாக இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளிலிருந்து பல பொருட்கள் பெறப்பட்டன. ரேஸ் டிராக் இயல்பாகவும் உண்மையாகவும் தோன்ற வேண்டும் என்பதற்காக தீவிரமாக உழைத்தோம். பார்வையாளர்கள் திரையில் ஒரு உண்மையான ரேசிங் உலகத்தை உணர வேண்டும் என்பதே முக்கிய நோக்கமாக இருந்தது. ஒரு செட்டை அமைப்பதைக் கடந்தும், முழு ரேசிங் அனுபவத்தை உருவாக்கும் முயற்சி நடைபெற்றது. இந்தப் படத்தின் பின்னணியில் தயாரிப்பு வடிவமைப்பில் மிகுந்த உழைப்பும் நுணுக்கமும் இருப்பதை ரசிகர்கள் திரையில் உணர்வார்கள். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் மதி  பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படக்குழுவுடன் இணைந்து பணியாற்றியது குடும்பத்தோடு சேர்ந்து வேலை செய்த அனுபவம் போல இருந்தது. ரேவதி, பிரபு உள்ளிட்ட பலருடன் முன்பே பணியாற்றியிருந்தாலும், இந்தப் படம் தனித்துவமான அனுபவத்தை அளித்தது. குறிப்பாக ரேஸ் காட்சிகளைப் படம் பிடிப்பது மிகவும் சவாலாக இருந்தாலும், அதை சிறப்பாக பதிவு செய்ய முழு முயற்சியும் எடுத்தோம். அபிஜித் உள்ளிட்ட குழுவினரின் ஒத்துழைப்புக்கு நன்றி. தொடர்ந்து ஒரு மாத காலம் நடைபெற்ற ரேஸ் படப்பிடிப்பு மிகப்பெரிய அனுபவமாக அமைந்தது. இது எனது திரைப்பயணத்தில் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும். இந்தப் படத்தில் குழுவின் முழு அர்ப்பணிப்புதான் இப்படத்தை சிறப்பாக்கியது. படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு கிடைத்ததற்கு வம்சி சாருக்கு முதலில் நன்றி. அபிலாஷை தமக்கு அறிமுகப்படுத்தியது அவர்தான். அபிலாஷுடன் முதல் சந்திப்பிலேயே நல்ல உணர்வு ஏற்பட்டது. கதையைக் கேட்டவுடனேயே மிகவும் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. இப்படிப்பட்ட வேகமும் ஆழமும் கொண்ட கதைகள் எப்போதும் எனக்கு மிகவும் பிடிக்கும். ஷர்வானந்துடன் மீண்டும் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி அளித்தது. கதை 1990களில் இருந்து 2000கள் வரை தமிழ்நாட்டை மையமாகக் கொண்டு நகர்வதால், அதன் சூழல் எனக்கு நெருக்கமாக இருந்தது. படக்குழுவில் பலரும் தமிழில் பேசும் சூழல் இருந்தது பணியில் மேலும் உதவியாக அமைந்தது. பைக் ரேசிங் உலகின் ஒலி வேறுபாடுகளை உணர்த்துவதில் சவுண்ட் டிசைன் மிக முக்கிய பங்காற்றியது.&lt;br /&gt;இந்தப் படம் இந்திய அளவைக் கடந்து சர்வதேச அளவிலும் ரசிக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. படத்தில் நடித்த அனைவரின் நடிப்பும் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. இந்தப் படத்தை முதல் நாளிலேயே பார்த்து ஆதரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் நன்றி. &lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் அபிலாஷ் ரெட்டி பேசியதாவது.., &lt;br /&gt;&lt;br /&gt;இந்த மேடையில் மூத்த கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் முன் பேசுவது எனக்கு பெருமையாகவும் பதட்டமாகவும் இருக்கிறது. ‘பைக்கர்’ படம் வெறும் ரேஸ் பற்றிய கதை மட்டும் அல்ல, அதில் ஆழமான மனித உணர்வுகளும் இடம்பெற்றுள்ளன.&lt;br /&gt;அதனால்தான் இந்தப் படத்தை தமிழிலும் வெளியிடுவதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு தமிழ் சரியாகப் பேச வராவிட்டாலும், இந்தப் படம் தமிழ் ரசிகர்களின் மனதை நிச்சயம் தொடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ராஜீவன் சார், மதி சார், யுவராஜ் சார், ஜிப்ரான் சார் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரின் பங்களிப்பும் இந்தப் படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. சென்னைக்கு வரும் ஒவ்வொரு முறையும் தமிழ் கற்க வேண்டும் என்ற ஆசை அதிகரிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த முறை வரும்போது இன்னும் நன்றாக தமிழில் பேச வேண்டும் என்பதையும் விரும்புகிறேன். எதிர்காலத்தில் ஒரு தமிழ் படம் இயக்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. ஷர்வானந்த் சார், ராஜசேகர் சார், மாளவிகா மேடம் உள்ளிட்ட நடிகர்கள் இல்லாமல் இந்தப் படம் சாத்தியமாகியிருக்காது. அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கதாபாத்திரங்களை சிறப்பாக உயிர்ப்பித்துள்ளனர். இந்தப் படம் அனைவரின் கூட்டு உழைப்பால் உருவான ஒன்று. ஏப்ரல் 3ஆம் தேதி திரையரங்குகளில் இந்தப் படத்தை பார்த்து ஆதரிக்க வேண்டும் என்பதே என் அன்பான வேண்டுகோள். நன்றி. &lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் நிரூப் பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தில் நடிக்க என்னை அணுகியபோது, நான் இரண்டு படங்கள் மட்டுமே நடித்திருந்தேன். அந்த நேரத்தில் இவ்வளவு பெரிய கதாபாத்திரம் கிடைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. ஆடிஷன் மூலம் இந்த வாய்ப்பு கிடைத்ததற்கு  நன்றி. என் கதாபாத்திரம் பற்றி இப்போது அதிகமாக சொல்ல விரும்பவில்லை, ஏனெனில் அது ரசிகர்களுக்கான சஸ்பென்ஸாக இருக்க வேண்டும். ஆனால் இந்தப் படம் எனக்கு ஒரு நல்ல வாய்ப்பை மட்டும் அல்ல, நிறைய நல்ல நண்பர்களையும் கொடுத்தது. ஷர்வா அண்ணாவுடன் பணியாற்றியது மிக அழகான அனுபவமாக இருந்தது. ராஜசேகர் சார் மனிதராகவே மிகவும் அருமையானவர்; அவரிடமிருந்து இன்னும் பல விஷயங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். மாளவிகா மேடமும் தனது கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். யுவராஜ் சார் இந்தப் படத்திற்கு கண்களால் ரசிக்க வேண்டிய அளவுக்கு அழகான காட்சிகளை கொடுத்திருக்கிறார். இந்தப் படம் திரையரங்கில் பார்த்தால்தான் அதன் முழு அனுபவமும் உணர முடியும். அபிலாஷ் சார் ஒரு அழகான உலகத்தை உருவாக்கியிருக்கிறார்; அதில் ஆச்சரியங்கள், அதிவேக ரேஸ்கள், உணர்வுகள் என அனைத்தும் இருக்கின்றன. தமிழ், தெலுங்கு, கன்னடம் என எல்லா மொழி ரசிகர்களும் ரசிக்கும் படமாக இது இருக்கும். நன்றி. &lt;br /&gt;&lt;br /&gt;நடிகை மாளவிகா பேசியதாவது.., &lt;br /&gt;&lt;br /&gt;சென்னைக்கு மீண்டும் வருவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இங்கே கிடைக்கும் அன்பும் வரவேற்பும் எப்போதும் நினைவில் நிற்கும். இன்னும் பல தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதேபோல், ஷர்வாவின் மற்ற படங்களுக்கு நீங்கள் கொடுத்த அன்பைப் போலவே ‘பைக்கர்’ படத்திற்கும் ஆதரவு தர வேண்டும் என்று விரும்புகிறேன். ஷர்வா பற்றி நான் அதிகமாகச் சொல்லத் தேவையில்லை, ஏனெனில் அவரை அனைவரும் ஏற்கனவே நன்றாக அறிவீர்கள். எங்கள் படத்தை திரையரங்கில் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதே என் அன்பான வேண்டுகோள். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர் ராஜசேகர் பேசியதாவது,&lt;br /&gt;&lt;br /&gt;நடக்கும்போதே கொஞ்சம் சிரமமாக இருக்கிறது; ஹீரோ ஷர்வானந்த் கையைத் தந்து என்னை மேடைக்கு அழைத்து வந்தார். மூன்று மாதங்களுக்கு முன்பு எனக்கு காலில் முறிவு ஏற்பட்டது. இப்போதுதான் அது குணமாகி வருகிறது. இதற்கு முன்பும் சினிமா ஸ்டண்ட் செய்யும் போது இரு கால்களும் முறிந்த அனுபவம் எனக்கு உள்ளது. அதில் இடது கால் முதலில் முறிந்தது, அதுவும் ஒரு படப்பிடிப்பின் நடுவிலேயே நடந்தது. அந்த விபத்து மிகவும் பெரியதாக இருந்ததால் அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றேன். அப்போது டாக்டர்கள் ஓய்வெடுக்கச் சொன்னாலும், ‘இதுதாண்டா போலீஸ்’ படத்தின் வெளியீடு நெருங்கியதால் மருத்துவமனையில் அமைதியாக இருக்க முடியவில்லை. டிசம்பர் 8ஆம் தேதி வெளியான அந்தப் படத்தைப் பார்க்க நேராக சத்யம் திரையரங்கிற்கே வந்தேன். அந்தப் படம் வெளியாகும் முன்பே தெலுங்கில் பெரிய வெற்றி பெற்றிருந்தது. அப்போது இந்த முறிவு நல்ல அறிகுறி, படம் பெரிய ஹிட் ஆகும் என்று பலர் சொன்னது நினைவுக்கு வந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல் இப்போதும் மீண்டும் முறிவுடன் சத்யம் திரையரங்கிற்கு வந்திருக்கிறேன் என்பதால், இந்தப் படமும் பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஏப்ரல் 3ஆம் தேதி படம் வெளியாகிறது.  அனைவரும் திரையரங்கில் வந்து ஆதரிக்க வேண்டும்.  இந்தப் படம் ரசிகர்களின் அன்பில் பெரிய வெற்றியை அடையும் என்று மனமார நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் ஷர்வானந்த் பேசியதாவது.., &lt;br /&gt;&lt;br /&gt;நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சென்னை வருவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ‘எங்கேயும் எப்போதும்’ முதல் ‘கணம்’ வரை தமிழ் ரசிகர்களுடன் எனக்கு எப்போதும் ஒரு நெருக்கம் இருந்திருக்கிறது. தமிழ் சினிமாவின் மீதும் தமிழ் மக்களின் மீதும் எனக்கு எப்போதும் தனி அன்பும் மரியாதையும் உண்டு. அதனால்தான் தமிழில் படம் வெளியிடும் ஒவ்வொரு முறையும் வித்தியாசமான கதைகளையே தேர்வு செய்து வருகிறேன். என் படப் பயணத்தைப் பார்த்தால், ஒவ்வொரு படமும் ஒவ்வொரு புதிய ஜானரில் அமைந்திருப்பதை காணலாம். அதேபோல், ‘பைக்கர்’ படமும் என் திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. என் முழு திரை வாழ்க்கையிலேயே இதுதான் எனது சிறந்த படம் என்று பெருமையுடன் சொல்ல முடிகிறது. ஏனெனில், இது இந்திய சினிமாவில் உருவான முதல் மொட்டோகிராஸ் படம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படம் தொழில்நுட்ப ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும், மிகப் பெரிய முயற்சியாக உருவாகியுள்ளது. இந்தக் கதாபாத்திரத்திற்காக 22 கிலோ எடையை குறைத்து, 18 வயது இளைஞனாகவும் 30 வயது மனிதராகவும் இரு பரிமாணங்களில் என்னை மாற்றிக் கொண்டேன். இந்தப் படம் என்னை நடிகராக மட்டும் அல்ல, மனிதராகவும் மாற்றிய ஒரு திருப்புமுனைப் படமாக அமைந்துள்ளது. ராஜீவன், மதி, யுவராஜ், ஜிப்ரான், ராஜசேகர், மாளவிகா, வம்சி ரெட்டி உள்ளிட்ட அனைவரின் பங்களிப்பும் இந்தப் படத்தை சிறப்பாக மாற்றியுள்ளது. இரண்டு ஆண்டுகளாக நீண்ட அர்ப்பணிப்புடன் உருவான இந்தப் படம் ஏப்ரல் 3ஆம் தேதி வெளியாகிறது; தமிழ் ரசிகர்கள் கண்டிப்பாக திரையரங்கில் வந்து ஆதரிக்க வேண்டும். அனைவருக்கும் நன்றி. &lt;br /&gt;&lt;br /&gt;இப்படம் வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில்  வெளியாகவுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;தொழில்நுட்பக் குழு:&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்து, இயக்கம்: அபிலாஷ் ரெட்டி&lt;br /&gt;வழங்குபவர்: விக்ரம் ரெட்டி&lt;br /&gt;தயாரிப்பாளர்கள்: வம்சி கிருஷ்ணா ரெட்டி,  உப்பலபட்டிபிரமோத்&lt;br /&gt;இசை: ஜிப்ரான்&lt;br /&gt;நிறுவனம்: UV Creations&lt;br /&gt;ஒளிப்பதிவு: J. யுவராஜ்&lt;br /&gt;புரடக்ஷன் டிசைனர்: ராஜீவன்&lt;br /&gt;எடிட்டர்: அனில் பசலா&lt;br /&gt;கலை இயக்கம்: A. பன்னீர் செல்வம்&lt;br /&gt;எழுத்தாளர்கள்: M.V.S. பரத்வாஜ், ஸ்ராவண் மதாலா&lt;br /&gt;ஸ்டண்ட்ஸ்: திலீப் சுப்பராயன்&lt;br /&gt;நடன அமைப்பு: ராஜு சுந்தரம், சேகர் VJ, விஸ்வ ரகு&lt;br /&gt;ஒலி வடிவமைப்பு: சிங் சினிமா&lt;br /&gt;மக்கள் தொடர்பு &#45; யுவராஜ்.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/biker-press-meet">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முன்னணி நட்சத்திர நடிகர் ஷர்வானந்த், டாக்டர் ராஜசேகர், மாளவிகா நாயர், அதுல் குல்கர்னி நடிப்பில் இந்தியாவின் முதல் பைக் ஸ்போர்ட்ஸ் திரைப்படமாக, பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் “பைக்கர்”. இப்படத்தை அபிலாஷ் ரெட்டி இயக்க, யு.வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில்,  விக்ரம் ரெட்டி வழங்க, வம்சி கிருஷ்ணா ரெட்டி மற்றும் பிரமோத் உப்பலபட்டி தயாரித்துள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம் உட்பட பல மொழிகளில் பான் இந்திய வெளியீடாக வரும்  2026 ஏப்ரல் 3 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில்  படத்தின் தமிழ்ப்பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையில் படக்குழுவினர் சென்னையில் தமிழ் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;இந்நிகழ்வினில் &lt;br /&gt;&lt;br /&gt;மோட்டார் சைக்கிள் டிரெய்னர் ரோஷிணி  பேசியதாவது.., &lt;br /&gt;&lt;br /&gt;இது எனக்கு புதிய அனுபவமாக இருந்தாலும், மிகவும் நெருக்கமாக உணர்ந்தேன்.நான் பெண்களுக்கு மோட்டார் சைக்கிள் பயிற்சி அளித்து வருவதால், இந்தப் படத்தின் உலகத்தை எளிதாக புரிந்துகொள்ள முடிந்தது. ‘பைக்கர்’ உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட படம் என்பதால், அது இன்னும் சிறப்பு பெற்றதாக தெரிந்தது. இந்தப் படம் இளைஞர்களுக்கும் பைக் ரேசிங் ஆர்வலர்களுக்கும் ஒரு பெரிய ஊக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்திய சினிமாவில் மோட்டார் பைக் ரேசிங்கை மையமாகக் கொண்ட இப்படம் மிகவும் முக்கியமான முயற்சியாக தெரிகிறது. இந்த விளையாட்டை அதிகமான மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே இயக்குநரின் உண்மையான நோக்கம் என்பதை உணர முடிந்தது. டாக்டர் ராஜசேகர் அவர்களின் நடிப்பு ஒரு கடுமையான ஆனால் பாசமுள்ள தந்தையை நினைவுபடுத்தியது. நாயகன் ஷர்வானந்த் தனது கதாபாத்திரத்திற்கு முழுமையாக அர்ப்பணித்து, உண்மையான ரேஸராகவே மாறியிருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;புரடக்ஷன் டிசைனர் ராஜீவன் பேசியதாவது.., &lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தில் கலை இயக்கம் பெரிதாக வெளியில் தெரியாமல் இருந்தாலும், அதற்குப் பின்னால் மிகுந்த உழைப்பும் நுணுக்கமும் இருந்தது.பொதுவாக ரேசிங் காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்படும் நிலையில், இந்தப் படத்தில் ரேஸ்களை உருவாக்குவது பெரிய சவாலாக இருந்தது. கதை இரண்டு காலக்கட்டங்களில் நகர்வதால், அதற்கேற்ற பைக்குகள் மற்றும் பொருட்களைத் தேர்வு செய்வதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. ஒவ்வொரு காலத்திற்கும் பொருந்தும் விவரங்கள் நம்பகத்தன்மையுடன் அமைய வேண்டும் என்பதில் அக்கறையுடன் பணியாற்றினோம். பழைய டிராக்குகளை மாற்றி, புதிய ரேஸ் காட்சிகளுக்கேற்ற சூழலை உருவாக்கினோம். அதற்கான அமைப்புகளை உருவாக்குவதுதான் தயாரிப்பு வடிவமைப்பின் முக்கியப் பணியாக இருந்தது. தேவையான பல அம்சங்கள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்டன. குறிப்பாக இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளிலிருந்து பல பொருட்கள் பெறப்பட்டன. ரேஸ் டிராக் இயல்பாகவும் உண்மையாகவும் தோன்ற வேண்டும் என்பதற்காக தீவிரமாக உழைத்தோம். பார்வையாளர்கள் திரையில் ஒரு உண்மையான ரேசிங் உலகத்தை உணர வேண்டும் என்பதே முக்கிய நோக்கமாக இருந்தது. ஒரு செட்டை அமைப்பதைக் கடந்தும், முழு ரேசிங் அனுபவத்தை உருவாக்கும் முயற்சி நடைபெற்றது. இந்தப் படத்தின் பின்னணியில் தயாரிப்பு வடிவமைப்பில் மிகுந்த உழைப்பும் நுணுக்கமும் இருப்பதை ரசிகர்கள் திரையில் உணர்வார்கள். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் மதி  பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படக்குழுவுடன் இணைந்து பணியாற்றியது குடும்பத்தோடு சேர்ந்து வேலை செய்த அனுபவம் போல இருந்தது. ரேவதி, பிரபு உள்ளிட்ட பலருடன் முன்பே பணியாற்றியிருந்தாலும், இந்தப் படம் தனித்துவமான அனுபவத்தை அளித்தது. குறிப்பாக ரேஸ் காட்சிகளைப் படம் பிடிப்பது மிகவும் சவாலாக இருந்தாலும், அதை சிறப்பாக பதிவு செய்ய முழு முயற்சியும் எடுத்தோம். அபிஜித் உள்ளிட்ட குழுவினரின் ஒத்துழைப்புக்கு நன்றி. தொடர்ந்து ஒரு மாத காலம் நடைபெற்ற ரேஸ் படப்பிடிப்பு மிகப்பெரிய அனுபவமாக அமைந்தது. இது எனது திரைப்பயணத்தில் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும். இந்தப் படத்தில் குழுவின் முழு அர்ப்பணிப்புதான் இப்படத்தை சிறப்பாக்கியது. படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு கிடைத்ததற்கு வம்சி சாருக்கு முதலில் நன்றி. அபிலாஷை தமக்கு அறிமுகப்படுத்தியது அவர்தான். அபிலாஷுடன் முதல் சந்திப்பிலேயே நல்ல உணர்வு ஏற்பட்டது. கதையைக் கேட்டவுடனேயே மிகவும் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. இப்படிப்பட்ட வேகமும் ஆழமும் கொண்ட கதைகள் எப்போதும் எனக்கு மிகவும் பிடிக்கும். ஷர்வானந்துடன் மீண்டும் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி அளித்தது. கதை 1990களில் இருந்து 2000கள் வரை தமிழ்நாட்டை மையமாகக் கொண்டு நகர்வதால், அதன் சூழல் எனக்கு நெருக்கமாக இருந்தது. படக்குழுவில் பலரும் தமிழில் பேசும் சூழல் இருந்தது பணியில் மேலும் உதவியாக அமைந்தது. பைக் ரேசிங் உலகின் ஒலி வேறுபாடுகளை உணர்த்துவதில் சவுண்ட் டிசைன் மிக முக்கிய பங்காற்றியது.&lt;br /&gt;இந்தப் படம் இந்திய அளவைக் கடந்து சர்வதேச அளவிலும் ரசிக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. படத்தில் நடித்த அனைவரின் நடிப்பும் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. இந்தப் படத்தை முதல் நாளிலேயே பார்த்து ஆதரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் நன்றி. &lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் அபிலாஷ் ரெட்டி பேசியதாவது.., &lt;br /&gt;&lt;br /&gt;இந்த மேடையில் மூத்த கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் முன் பேசுவது எனக்கு பெருமையாகவும் பதட்டமாகவும் இருக்கிறது. ‘பைக்கர்’ படம் வெறும் ரேஸ் பற்றிய கதை மட்டும் அல்ல, அதில் ஆழமான மனித உணர்வுகளும் இடம்பெற்றுள்ளன.&lt;br /&gt;அதனால்தான் இந்தப் படத்தை தமிழிலும் வெளியிடுவதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு தமிழ் சரியாகப் பேச வராவிட்டாலும், இந்தப் படம் தமிழ் ரசிகர்களின் மனதை நிச்சயம் தொடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ராஜீவன் சார், மதி சார், யுவராஜ் சார், ஜிப்ரான் சார் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரின் பங்களிப்பும் இந்தப் படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. சென்னைக்கு வரும் ஒவ்வொரு முறையும் தமிழ் கற்க வேண்டும் என்ற ஆசை அதிகரிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த முறை வரும்போது இன்னும் நன்றாக தமிழில் பேச வேண்டும் என்பதையும் விரும்புகிறேன். எதிர்காலத்தில் ஒரு தமிழ் படம் இயக்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. ஷர்வானந்த் சார், ராஜசேகர் சார், மாளவிகா மேடம் உள்ளிட்ட நடிகர்கள் இல்லாமல் இந்தப் படம் சாத்தியமாகியிருக்காது. அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கதாபாத்திரங்களை சிறப்பாக உயிர்ப்பித்துள்ளனர். இந்தப் படம் அனைவரின் கூட்டு உழைப்பால் உருவான ஒன்று. ஏப்ரல் 3ஆம் தேதி திரையரங்குகளில் இந்தப் படத்தை பார்த்து ஆதரிக்க வேண்டும் என்பதே என் அன்பான வேண்டுகோள். நன்றி. &lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் நிரூப் பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தில் நடிக்க என்னை அணுகியபோது, நான் இரண்டு படங்கள் மட்டுமே நடித்திருந்தேன். அந்த நேரத்தில் இவ்வளவு பெரிய கதாபாத்திரம் கிடைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. ஆடிஷன் மூலம் இந்த வாய்ப்பு கிடைத்ததற்கு  நன்றி. என் கதாபாத்திரம் பற்றி இப்போது அதிகமாக சொல்ல விரும்பவில்லை, ஏனெனில் அது ரசிகர்களுக்கான சஸ்பென்ஸாக இருக்க வேண்டும். ஆனால் இந்தப் படம் எனக்கு ஒரு நல்ல வாய்ப்பை மட்டும் அல்ல, நிறைய நல்ல நண்பர்களையும் கொடுத்தது. ஷர்வா அண்ணாவுடன் பணியாற்றியது மிக அழகான அனுபவமாக இருந்தது. ராஜசேகர் சார் மனிதராகவே மிகவும் அருமையானவர்; அவரிடமிருந்து இன்னும் பல விஷயங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். மாளவிகா மேடமும் தனது கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். யுவராஜ் சார் இந்தப் படத்திற்கு கண்களால் ரசிக்க வேண்டிய அளவுக்கு அழகான காட்சிகளை கொடுத்திருக்கிறார். இந்தப் படம் திரையரங்கில் பார்த்தால்தான் அதன் முழு அனுபவமும் உணர முடியும். அபிலாஷ் சார் ஒரு அழகான உலகத்தை உருவாக்கியிருக்கிறார்; அதில் ஆச்சரியங்கள், அதிவேக ரேஸ்கள், உணர்வுகள் என அனைத்தும் இருக்கின்றன. தமிழ், தெலுங்கு, கன்னடம் என எல்லா மொழி ரசிகர்களும் ரசிக்கும் படமாக இது இருக்கும். நன்றி. &lt;br /&gt;&lt;br /&gt;நடிகை மாளவிகா பேசியதாவது.., &lt;br /&gt;&lt;br /&gt;சென்னைக்கு மீண்டும் வருவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இங்கே கிடைக்கும் அன்பும் வரவேற்பும் எப்போதும் நினைவில் நிற்கும். இன்னும் பல தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதேபோல், ஷர்வாவின் மற்ற படங்களுக்கு நீங்கள் கொடுத்த அன்பைப் போலவே ‘பைக்கர்’ படத்திற்கும் ஆதரவு தர வேண்டும் என்று விரும்புகிறேன். ஷர்வா பற்றி நான் அதிகமாகச் சொல்லத் தேவையில்லை, ஏனெனில் அவரை அனைவரும் ஏற்கனவே நன்றாக அறிவீர்கள். எங்கள் படத்தை திரையரங்கில் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதே என் அன்பான வேண்டுகோள். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர் ராஜசேகர் பேசியதாவது,&lt;br /&gt;&lt;br /&gt;நடக்கும்போதே கொஞ்சம் சிரமமாக இருக்கிறது; ஹீரோ ஷர்வானந்த் கையைத் தந்து என்னை மேடைக்கு அழைத்து வந்தார். மூன்று மாதங்களுக்கு முன்பு எனக்கு காலில் முறிவு ஏற்பட்டது. இப்போதுதான் அது குணமாகி வருகிறது. இதற்கு முன்பும் சினிமா ஸ்டண்ட் செய்யும் போது இரு கால்களும் முறிந்த அனுபவம் எனக்கு உள்ளது. அதில் இடது கால் முதலில் முறிந்தது, அதுவும் ஒரு படப்பிடிப்பின் நடுவிலேயே நடந்தது. அந்த விபத்து மிகவும் பெரியதாக இருந்ததால் அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றேன். அப்போது டாக்டர்கள் ஓய்வெடுக்கச் சொன்னாலும், ‘இதுதாண்டா போலீஸ்’ படத்தின் வெளியீடு நெருங்கியதால் மருத்துவமனையில் அமைதியாக இருக்க முடியவில்லை. டிசம்பர் 8ஆம் தேதி வெளியான அந்தப் படத்தைப் பார்க்க நேராக சத்யம் திரையரங்கிற்கே வந்தேன். அந்தப் படம் வெளியாகும் முன்பே தெலுங்கில் பெரிய வெற்றி பெற்றிருந்தது. அப்போது இந்த முறிவு நல்ல அறிகுறி, படம் பெரிய ஹிட் ஆகும் என்று பலர் சொன்னது நினைவுக்கு வந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல் இப்போதும் மீண்டும் முறிவுடன் சத்யம் திரையரங்கிற்கு வந்திருக்கிறேன் என்பதால், இந்தப் படமும் பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஏப்ரல் 3ஆம் தேதி படம் வெளியாகிறது.  அனைவரும் திரையரங்கில் வந்து ஆதரிக்க வேண்டும்.  இந்தப் படம் ரசிகர்களின் அன்பில் பெரிய வெற்றியை அடையும் என்று மனமார நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் ஷர்வானந்த் பேசியதாவது.., &lt;br /&gt;&lt;br /&gt;நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சென்னை வருவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ‘எங்கேயும் எப்போதும்’ முதல் ‘கணம்’ வரை தமிழ் ரசிகர்களுடன் எனக்கு எப்போதும் ஒரு நெருக்கம் இருந்திருக்கிறது. தமிழ் சினிமாவின் மீதும் தமிழ் மக்களின் மீதும் எனக்கு எப்போதும் தனி அன்பும் மரியாதையும் உண்டு. அதனால்தான் தமிழில் படம் வெளியிடும் ஒவ்வொரு முறையும் வித்தியாசமான கதைகளையே தேர்வு செய்து வருகிறேன். என் படப் பயணத்தைப் பார்த்தால், ஒவ்வொரு படமும் ஒவ்வொரு புதிய ஜானரில் அமைந்திருப்பதை காணலாம். அதேபோல், ‘பைக்கர்’ படமும் என் திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. என் முழு திரை வாழ்க்கையிலேயே இதுதான் எனது சிறந்த படம் என்று பெருமையுடன் சொல்ல முடிகிறது. ஏனெனில், இது இந்திய சினிமாவில் உருவான முதல் மொட்டோகிராஸ் படம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படம் தொழில்நுட்ப ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும், மிகப் பெரிய முயற்சியாக உருவாகியுள்ளது. இந்தக் கதாபாத்திரத்திற்காக 22 கிலோ எடையை குறைத்து, 18 வயது இளைஞனாகவும் 30 வயது மனிதராகவும் இரு பரிமாணங்களில் என்னை மாற்றிக் கொண்டேன். இந்தப் படம் என்னை நடிகராக மட்டும் அல்ல, மனிதராகவும் மாற்றிய ஒரு திருப்புமுனைப் படமாக அமைந்துள்ளது. ராஜீவன், மதி, யுவராஜ், ஜிப்ரான், ராஜசேகர், மாளவிகா, வம்சி ரெட்டி உள்ளிட்ட அனைவரின் பங்களிப்பும் இந்தப் படத்தை சிறப்பாக மாற்றியுள்ளது. இரண்டு ஆண்டுகளாக நீண்ட அர்ப்பணிப்புடன் உருவான இந்தப் படம் ஏப்ரல் 3ஆம் தேதி வெளியாகிறது; தமிழ் ரசிகர்கள் கண்டிப்பாக திரையரங்கில் வந்து ஆதரிக்க வேண்டும். அனைவருக்கும் நன்றி. &lt;br /&gt;&lt;br /&gt;இப்படம் வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில்  வெளியாகவுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;தொழில்நுட்பக் குழு:&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்து, இயக்கம்: அபிலாஷ் ரெட்டி&lt;br /&gt;வழங்குபவர்: விக்ரம் ரெட்டி&lt;br /&gt;தயாரிப்பாளர்கள்: வம்சி கிருஷ்ணா ரெட்டி,  உப்பலபட்டிபிரமோத்&lt;br /&gt;இசை: ஜிப்ரான்&lt;br /&gt;நிறுவனம்: UV Creations&lt;br /&gt;ஒளிப்பதிவு: J. யுவராஜ்&lt;br /&gt;புரடக்ஷன் டிசைனர்: ராஜீவன்&lt;br /&gt;எடிட்டர்: அனில் பசலா&lt;br /&gt;கலை இயக்கம்: A. பன்னீர் செல்வம்&lt;br /&gt;எழுத்தாளர்கள்: M.V.S. பரத்வாஜ், ஸ்ராவண் மதாலா&lt;br /&gt;ஸ்டண்ட்ஸ்: திலீப் சுப்பராயன்&lt;br /&gt;நடன அமைப்பு: ராஜு சுந்தரம், சேகர் VJ, விஸ்வ ரகு&lt;br /&gt;ஒலி வடிவமைப்பு: சிங் சினிமா&lt;br /&gt;மக்கள் தொடர்பு &#45; யுவராஜ்.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/biker-press-meet_69c24be76c673.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/biker-press-meet</link>
								</item><item>
								<id>a8de5273039f3fc34b037d1d35cd5674</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>கான் சிட்டி - ஓடிடி உரிமையை வாங்கிய நெட்பிளிக்ஸ்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>24-03-2026 01:44</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ள “கான் சிட்டி” திரைப்படம், வெளியீட்டுக்கு முன்பே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. அதற்கு முக்கிய சான்றாக, இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை உலகப் புகழ்பெற்ற ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் பெரும் தொகைக்குக் கைப்பற்றியுள்ளது. படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே கிடைத்துள்ள இந்த மாபெரும் ஒப்பந்தம், திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;புதுமையான கதைக்களத்தில், கொண்டாட்டமான ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகி வரும் “கான் சிட்டி”, ஏற்கனவே அதன் டைட்டில் டீசர் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. நகர வாழ்க்கையில் கடனில் சிக்கித் தவிக்கும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு நடக்கும் கதை, அவர்களுக்கு கிடைக்கும் ஒரு பணம் அச்சிடும் மிஷினைச் சுற்றி சுவாரஸ்யமாக நகர்கிறது. பட்டன் தட்டினால் கொட்டும் பணம் என்ற வித்தியாசமான கற்பனை, குடும்ப உணர்வுகள், நகைச்சுவை, பரபரப்பு ஆகியவற்றுடன் சேர்ந்து படத்திற்கு தனித்துவமான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தில்  இளம் முன்னணி நடிகர் அர்ஜூன் தாஸ் நாயகனாக நடிக்க, மலையாளத்தின் திறமையான நடிகை அன்னா பென் கதாநாயகியாக இணைந்துள்ளார். இவர்களுடன் நகைச்சுவை நடிகர் யோகி பாபு, மூத்த நடிகை வடிவுக்கரசி, குழந்தை நட்சத்திரம் அகிலன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். வித்தியாசமான கதாபாத்திரத் தேர்வும், புதிய கூட்டணியும் இப்படத்தின் பலமாக பார்க்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி இயக்கியுள்ளார். மங்களூர், சென்னை, மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. நகர வாழ்க்கையின் நெருக்கடியையும், அதற்குள் நகைச்சுவை மற்றும் உணர்வுகளையும் கலந்து சொல்லும் முயற்சியாக இந்தப் படம் உருவாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், தமிழ் சினிமாவில் தனித்துவமான இசைக்காக பெரும் ரசிகர் வட்டத்தைப் பெற்றுள்ள இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்திருப்பது கூடுதல் பலமாக அமைந்துள்ளது. டீசரில் இருந்தே இசை, காட்சியமைப்பு, கதையின் மையக்கரு ஆகியவை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது நெட்பிளிக்ஸ் நிறுவனம் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை கைப்பற்றியிருப்பது திரை வட்டாரத்தில், “கான் சிட்டி” படத்தின் வணிக மதிப்பையும்  ரசிகர் மத்தியிலான எதிர்பார்ப்பையும் பெரும்பளவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக திரையரங்கு வெளியீட்டுக்கு முன்பே ஓடிடி உரிமை பெரிய அளவில் விற்கப்படுவது, படத்தின் உள்ளடக்கத்தின் மீது மட்டுமல்ல, அதன் நடிப்பு, தொழில்நுட்பத் தரத்திலும், வணிக வெற்றியில் இருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;குடும்ப உணர்வுகள், நகைச்சுவை, புதுமையான ஃபேண்டஸி கலந்த கதை, வலுவான நடிகர்கள்,  தொழில்நுட்பக் குழுவும் இணைந்துள்ள “கான் சிட்டி”, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் விரைவில் வெளியாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தொழில்நுட்ப குழு&lt;br /&gt;&lt;br /&gt;இயக்கம்: ஹரிஷ் துரைராஜ்&lt;br /&gt;தயாரிப்பு: Power House Pictures (பவர் ஹவுஸ் பிக்சர்ஸ்)&lt;br /&gt;ஒளிப்பதிவு: அரவிந்த் விஸ்வநாதன்&lt;br /&gt;எடிட்டிங்: அருள் மோசஸ்&lt;br /&gt;இசை: ஷான் ரோல்டன்&lt;br /&gt;கலை இயக்கம்: ராஜ் கமல்&lt;br /&gt;உடை வடிவமைப்பு: நவா ராம்போ ராஜ்குமார்&lt;br /&gt;ஸ்டண்ட்: ஆக்ஷன் சந்தோஷ்&lt;br /&gt;மக்கள் தொடர்பு: யுவராஜ்&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/con-city-netflix">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ள “கான் சிட்டி” திரைப்படம், வெளியீட்டுக்கு முன்பே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. அதற்கு முக்கிய சான்றாக, இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை உலகப் புகழ்பெற்ற ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் பெரும் தொகைக்குக் கைப்பற்றியுள்ளது. படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே கிடைத்துள்ள இந்த மாபெரும் ஒப்பந்தம், திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;புதுமையான கதைக்களத்தில், கொண்டாட்டமான ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகி வரும் “கான் சிட்டி”, ஏற்கனவே அதன் டைட்டில் டீசர் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. நகர வாழ்க்கையில் கடனில் சிக்கித் தவிக்கும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு நடக்கும் கதை, அவர்களுக்கு கிடைக்கும் ஒரு பணம் அச்சிடும் மிஷினைச் சுற்றி சுவாரஸ்யமாக நகர்கிறது. பட்டன் தட்டினால் கொட்டும் பணம் என்ற வித்தியாசமான கற்பனை, குடும்ப உணர்வுகள், நகைச்சுவை, பரபரப்பு ஆகியவற்றுடன் சேர்ந்து படத்திற்கு தனித்துவமான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தில்  இளம் முன்னணி நடிகர் அர்ஜூன் தாஸ் நாயகனாக நடிக்க, மலையாளத்தின் திறமையான நடிகை அன்னா பென் கதாநாயகியாக இணைந்துள்ளார். இவர்களுடன் நகைச்சுவை நடிகர் யோகி பாபு, மூத்த நடிகை வடிவுக்கரசி, குழந்தை நட்சத்திரம் அகிலன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். வித்தியாசமான கதாபாத்திரத் தேர்வும், புதிய கூட்டணியும் இப்படத்தின் பலமாக பார்க்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி இயக்கியுள்ளார். மங்களூர், சென்னை, மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. நகர வாழ்க்கையின் நெருக்கடியையும், அதற்குள் நகைச்சுவை மற்றும் உணர்வுகளையும் கலந்து சொல்லும் முயற்சியாக இந்தப் படம் உருவாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், தமிழ் சினிமாவில் தனித்துவமான இசைக்காக பெரும் ரசிகர் வட்டத்தைப் பெற்றுள்ள இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்திருப்பது கூடுதல் பலமாக அமைந்துள்ளது. டீசரில் இருந்தே இசை, காட்சியமைப்பு, கதையின் மையக்கரு ஆகியவை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது நெட்பிளிக்ஸ் நிறுவனம் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை கைப்பற்றியிருப்பது திரை வட்டாரத்தில், “கான் சிட்டி” படத்தின் வணிக மதிப்பையும்  ரசிகர் மத்தியிலான எதிர்பார்ப்பையும் பெரும்பளவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக திரையரங்கு வெளியீட்டுக்கு முன்பே ஓடிடி உரிமை பெரிய அளவில் விற்கப்படுவது, படத்தின் உள்ளடக்கத்தின் மீது மட்டுமல்ல, அதன் நடிப்பு, தொழில்நுட்பத் தரத்திலும், வணிக வெற்றியில் இருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;குடும்ப உணர்வுகள், நகைச்சுவை, புதுமையான ஃபேண்டஸி கலந்த கதை, வலுவான நடிகர்கள்,  தொழில்நுட்பக் குழுவும் இணைந்துள்ள “கான் சிட்டி”, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் விரைவில் வெளியாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தொழில்நுட்ப குழு&lt;br /&gt;&lt;br /&gt;இயக்கம்: ஹரிஷ் துரைராஜ்&lt;br /&gt;தயாரிப்பு: Power House Pictures (பவர் ஹவுஸ் பிக்சர்ஸ்)&lt;br /&gt;ஒளிப்பதிவு: அரவிந்த் விஸ்வநாதன்&lt;br /&gt;எடிட்டிங்: அருள் மோசஸ்&lt;br /&gt;இசை: ஷான் ரோல்டன்&lt;br /&gt;கலை இயக்கம்: ராஜ் கமல்&lt;br /&gt;உடை வடிவமைப்பு: நவா ராம்போ ராஜ்குமார்&lt;br /&gt;ஸ்டண்ட்: ஆக்ஷன் சந்தோஷ்&lt;br /&gt;மக்கள் தொடர்பு: யுவராஜ்&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/con-city-netflix_69c4902b8a72f.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/con-city-netflix</link>
								</item><item>
								<id>25fe6badb36e64955bfe1e6c8de816aa</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>அன்பே டயானா - முதல் சிங்கிள் &#039;பெரம்பூர் கானா &#039; வெளியீடு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>23-03-2026 08:38</pubDate>
								<description>
								&lt;p&gt;மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் (Million Dollar Studios) மற்றும் நியோ கேசில் கிரியேஷன்ஸ் (Neo Castle Creations) இணைந்து தயாரித்துள்ள ‘அன்பே டயானா’ (Anbe Diana) திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘பெரம்பூர் கானா’ வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;சத்யா கரிகாலன், யுவராஜ் கணேசன் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில், ‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் கதாநாயகனாக நடித்துள்ளதுடன், கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். அவருக்கு ஜோடியாக ரம்யா ரங்கநாதன் நடித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளைக் கொண்டு வெற்றி கண்ட மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போன்ற படங்களுக்குப் பிறகு தனது 7&#45;வது தயாரிப்பாக ‘அன்பே டயானா’ படத்தை உருவாக்கியுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;இசையமைப்பாளர் பரத் சங்கர் கலக்கலான இசையில், ஜாஸி கிஃப்ட் பாடியுள்ள ‘பெரம்பூர் கானா’ பாடல், தலைப்புக்கேற்றபடி பெரம்பூரின் தனித்துவமான வாழ்க்கை ரிதமையும், அந்த பகுதி மக்களின் கலகலப்பான வாழ்வியலையும் திரைமொழியில் உயிரோட்டமாக கொண்டு வந்திருக்கிறது.&lt;/p&gt;
&lt;p&gt;&apos;ஜமா&apos; திரைப்படத்தில் அசத்திய பாரி இந்த பாடலில் நடனத்தில் கலக்கியிருக்கிறார். NEEK புகழ் ரம்யாவும் இறங்கி ஆடி பட்டைய கிளப்ப, மேக்கிங் வீடியோவில் ரீ என்ட்ரி கொடுத்திருக்கும் நடிகை ரோஜா க்யூட் ரியாக்ஷன்களால் ஹார்டின் அள்ளுகிறார்.&lt;/p&gt;
&lt;p&gt;மேலும், சூப் பாயின் மனநிலையையும், இளமையான கொண்டாட்டத்தையும், மிக ரசிக்கத்தக்க வகையில் வெளிப்படுத்தும் பாடல், லோக்கல் பீட், வண்ணமயமான நடனங்கள் சேர்ந்து மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் ரிப்பீட் பட்டனை தட்ட வைக்கிறது.&lt;/p&gt;
&lt;p&gt;இப்படியாக ஜாலி வைப்ஸ் தரும் ‘அன்பே டயானா’ பாடல் ரொமாண்டிக் பேமிலி என்டர்டெய்னராக மட்டுமல்லாமல், ஒரு குறிப்பிட்ட பகுதியின் கலாச்சாரத் தன்மையையும் மக்களின் உணர்வுகளையும் சேர்த்து தரும் என்ற எண்ணத்தை கொண்டுவருகிறது.&lt;/p&gt;
&lt;p&gt; இத்திரைப்படத்தில் சேத்தன், வைரல் யூடியூபர் பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி, செல் முருகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;‘மண்டேலா’, ‘மாவீரன்’ புகழ் இசையமைப்பாளர் பரத் சங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ‘அருவி’, ‘சக்தி திருமகன்’ படங்களின் ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்தொகுப்பை பார்த்தா மேற்கொண்டிருக்க, கலை இயக்கத்தை மகேந்திரன் கையாண்டிருக்கிறார். பாடல்களை மோகன்ராஜன், முத்தமிழ், பாக்கியம் சங்கர் ஆகியோர் எழுதியுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. கோடை கால வெளியீடாக தயாராகி வரும் ‘அன்பே டயானா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/anbe-diana-first-single">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p&gt;மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் (Million Dollar Studios) மற்றும் நியோ கேசில் கிரியேஷன்ஸ் (Neo Castle Creations) இணைந்து தயாரித்துள்ள ‘அன்பே டயானா’ (Anbe Diana) திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘பெரம்பூர் கானா’ வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;சத்யா கரிகாலன், யுவராஜ் கணேசன் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில், ‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் கதாநாயகனாக நடித்துள்ளதுடன், கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். அவருக்கு ஜோடியாக ரம்யா ரங்கநாதன் நடித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளைக் கொண்டு வெற்றி கண்ட மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போன்ற படங்களுக்குப் பிறகு தனது 7&#45;வது தயாரிப்பாக ‘அன்பே டயானா’ படத்தை உருவாக்கியுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;இசையமைப்பாளர் பரத் சங்கர் கலக்கலான இசையில், ஜாஸி கிஃப்ட் பாடியுள்ள ‘பெரம்பூர் கானா’ பாடல், தலைப்புக்கேற்றபடி பெரம்பூரின் தனித்துவமான வாழ்க்கை ரிதமையும், அந்த பகுதி மக்களின் கலகலப்பான வாழ்வியலையும் திரைமொழியில் உயிரோட்டமாக கொண்டு வந்திருக்கிறது.&lt;/p&gt;
&lt;p&gt;&apos;ஜமா&apos; திரைப்படத்தில் அசத்திய பாரி இந்த பாடலில் நடனத்தில் கலக்கியிருக்கிறார். NEEK புகழ் ரம்யாவும் இறங்கி ஆடி பட்டைய கிளப்ப, மேக்கிங் வீடியோவில் ரீ என்ட்ரி கொடுத்திருக்கும் நடிகை ரோஜா க்யூட் ரியாக்ஷன்களால் ஹார்டின் அள்ளுகிறார்.&lt;/p&gt;
&lt;p&gt;மேலும், சூப் பாயின் மனநிலையையும், இளமையான கொண்டாட்டத்தையும், மிக ரசிக்கத்தக்க வகையில் வெளிப்படுத்தும் பாடல், லோக்கல் பீட், வண்ணமயமான நடனங்கள் சேர்ந்து மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் ரிப்பீட் பட்டனை தட்ட வைக்கிறது.&lt;/p&gt;
&lt;p&gt;இப்படியாக ஜாலி வைப்ஸ் தரும் ‘அன்பே டயானா’ பாடல் ரொமாண்டிக் பேமிலி என்டர்டெய்னராக மட்டுமல்லாமல், ஒரு குறிப்பிட்ட பகுதியின் கலாச்சாரத் தன்மையையும் மக்களின் உணர்வுகளையும் சேர்த்து தரும் என்ற எண்ணத்தை கொண்டுவருகிறது.&lt;/p&gt;
&lt;p&gt; இத்திரைப்படத்தில் சேத்தன், வைரல் யூடியூபர் பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி, செல் முருகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;‘மண்டேலா’, ‘மாவீரன்’ புகழ் இசையமைப்பாளர் பரத் சங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ‘அருவி’, ‘சக்தி திருமகன்’ படங்களின் ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்தொகுப்பை பார்த்தா மேற்கொண்டிருக்க, கலை இயக்கத்தை மகேந்திரன் கையாண்டிருக்கிறார். பாடல்களை மோகன்ராஜன், முத்தமிழ், பாக்கியம் சங்கர் ஆகியோர் எழுதியுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. கோடை கால வெளியீடாக தயாராகி வரும் ‘அன்பே டயானா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/anbe-diana-first-single_69cb892e0e744.png</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/anbe-diana-first-single</link>
								</item><item>
								<id>6b8f07de11c0e35342e3b77bfea692ed</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>நீளிரா - பத்திரிகையாளர் சந்திப்பு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>22-03-2026 01:40</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ பேனரில் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் சோமிதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகி, ஏப்ரல் 3ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் &apos;நீளிரா&apos; படத்தினை அறிமுகப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&apos;நீளிரா &apos; திரைப்படத்தில் நவீன் சந்திரா, சனந்த், ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, &apos;கயல்&apos; வின்சென்ட், விது, ரோஹித் கோகாட்டே, நவயுகா, சிது குமரேசன், ஸ்வாதி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். செல்வரத்னம் பிரதீபன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை மார்ட்டின் கவனிக்க படத்தொகுப்பு பணிகளை ராதா ஸ்ரீதர் மேற்கொண்டிருக்கிறார். இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போர் சூழலில் திருமணம் நடைபெறுவதற்காக மணமக்கள், இரு வீட்டார், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் எதிர்கொள்ளும் சவால்களை பின்னணியாக கொண்டு சர்வைவல் திரில்லராக தயாராகி இருக்கும் இப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ஏஜிஎஸ் நிறுவனமும், வெளிநாடுகளில் அஹிம்சா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனமும்  வழங்குகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் &apos;நீளிரா&apos; படத்தினை விளம்பரப்படுத்த சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் இயக்குநர் சோமீதரன் பேசுகையில், &quot;சின்ன வயதில் போர் நடந்து கொண்டிருக்கும் போது தமிழகத்திலிருந்து திரைப்படங்கள் வெளியாகும். அந்தப் படங்களை பார்க்கும் போது எனக்குள் ஒரு ஆசை இருந்தது. எனக்கு மட்டுமல்ல, என்னைப் போன்ற ஏராளமான ஈழத்து கலைஞர்களுக்கும் இருந்தது. என்றைக்காவது ஒருநாள் இந்த பெரிய திரையில் எங்களுடைய மொழியை  கேட்க முடியாதா...! என்னுடைய ஊரின்.. என்னுடைய வீட்டின்.. ஏதேனும் ஒரு காட்சியை திரையில் பார்த்து விட இயலாதா..! என்ற ஏக்கம் இருந்து கொண்டே இருந்தது. அந்த ஏக்கம் இன்று சாத்தியப்பட்டிருக்கிறது. இத்தனை ஆண்டுகால தமிழ் சினிமாவில் ஈழத்திலிருந்து பாலு மகேந்திரா தொடங்கி ஏராளமான கலைஞர்கள் பலர் முயற்சி செய்திருக்கிறார்கள். அந்த முயற்சியின் ஒரு தொடர்ச்சியாக இது சாத்தியப்பட்டிருக்கிறது. அதனை சாத்தியப்படுத்துவதற்கான முதல் புள்ளியை வைத்த இயக்குநர்&#45; நண்பர் கார்த்திக் சுப்புராஜிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகம் முழுவதும் உள்ள ஈழத் தமிழர்களுக்கு எங்களுடைய வீட்டில் சமைக்கும் புட்டு உணவு பண்டத்தை பெரிய திரையில் பார்த்திட மாட்டோமா என்ற எண்ணம் இருந்தது, அது இன்று சாத்தியமாகி இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கதையை நான் சொல்லும் போது ஈழத்தில் நடைபெற்ற போரை பற்றி செவி வழியாக கேட்டு ஓரளவிற்கு தெரிந்து வைத்திருந்த எங்களுடைய தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் அவர்கள் இந்த கதையை படமாக உருவாக்குவதற்கான முடிவை மேற்கொண்ட தருணம் முக்கியமானது. இது போன்ற ஒரு கதையை படமாக்குவதற்காக முயற்சியை மேற்கொண்டிருந்த போது, இந்த கதைக்குள் ஒரு வாழ்வியல் இருக்கிறது, அந்த வாழ்க்கை தமிழ் சினிமாவிற்கு புதிதாக இருக்கும், தமிழ் சினிமா புதிதான வாழ்க்கையை கொண்டாடி இருக்கிறது, இந்த படத்தையும் அந்த வகையில் கொண்டாடும் என்று நம்பிக்கையுடன் தயாரித்த கார்த்திகேயன் சந்தானத்திற்கு என் நன்றி.‌&lt;br /&gt;&lt;br /&gt;நான் எழுதிய திரைக்கதைக்குள் கமர்ஷியல் அம்சங்கள் இருக்கிறது என்று ஊக்கப்படுத்திய கல்யாண் அவர்களுக்கும் நன்றி. இந்தப் படம் ஆர்ட் ஃபிலிம் ஆகவோ அல்லது சீரியஸ் ஃபிலிம் ஆகவோ இல்லாமல் நாம் காலம் காலமாக பார்த்த போர்ப்படங்களில் இருந்து அந்த வாழ்க்கையை சொல்லும் படமாக இது இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தை இணைந்து தயாரித்த ஸ்பிரிட் மீடியா நிறுவனத்தின் தயாரிப்பாளர் நடிகர் ராணா அவர்களுக்கும், தமிழகம் முழுவதும் வெளியிடும் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கும், வெளிநாடுகளில் வெளியிடும் அஹிம்சா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்திற்கும் என் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் நிறைய போர் படங்களை பார்த்திருக்கிறோம். ஹாலிவுட்டிலிருந்து பல திரைப்படங்கள் வெளியாகி  இருக்கின்றன. அந்த படங்களை நாம் கொண்டாடியிருக்கிறோம். அந்த திரைப்படங்களில் இரு தரப்பினரும் துப்பாக்கியால் சுடுவதையும் சுடப்படுவதையும் பார்த்திருக்கிறோம்.  இன்றைக்கு உலகம் போர் சூழலில் இருக்கிறது. தினம் நாம் போர் பற்றிய செய்திகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம், கேட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த செய்திகளில். குண்டுகளின் எண்ணிக்கையை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.‌ ஆனால் இதற்குப் பின்னால், குண்டு விழுகின்ற இடத்தில், அது இஸ்ரேலாக இருந்தாலும் சரி, ஈரானாக இருந்தாலும் சரி... அங்கும். மக்கள் இருப்பார்கள். அவர்களுக்கென்று ஒரு வாழ்க்கை இருக்கும். குண்டு விழுகின்ற அந்த நேரத்தில் அவர்கள் ஒரு பிறந்த நாளை கொண்டாடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம், அவர்கள் ஒரு கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்திருக்கலாம், அங்கு ஒரு மரணம் நிகழ்ந்திருக்கலாம், ஏதோ ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம். அங்கு குண்டு விழுந்த பிறகு என்னவாகும்? அந்த சூழ்நிலையை எப்படி மாற்றும்? அவர்கள் எப்படி பதட்டமடைவார்கள்? அந்த பதட்டமான வாழ்க்கை இருக்கிறதல்லவா, அப்படிப்பட்டதொரு வாழ்க்கையை சொல்லும் படம்தான் &apos;நீளிரா&apos;.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் போர் படங்களை பார்க்கும் போது எப்போதும் இரு தரப்பினரின் தாக்குதலை பற்றிய படங்களாக தான் பார்த்திருக்கிறோம். இந்தப் பக்கம் ஒரு ஆயிரம் துப்பாக்கி... அந்தப் பக்கம் ஒரு ஆயிரம் துப்பாக்கி...  குண்டுகள் முழங்கும், துப்பாக்கிகள் சுடும் காட்சிகளைத் தான் பார்த்திருக்கிறோம். இதற்கு நடுவில் மக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு என்று ஒரு வாழ்க்கை இருக்கிறது. போர் என்றால் இரு தரப்பிலிருந்து சுடும் துப்பாக்கிகள் என்று மட்டும் தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நிஜம் அதுவல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;போருடன் கூடிய வாழ்க்கை தான் எங்கள் வாழ்க்கை. பிறந்ததிலிருந்து என்னுடைய முழு இளமைக்கால வாழ்க்கையும் போருக்குள் தான் இருந்தது. அந்த போருக்குள் தான் நாங்கள் படித்தோம். அந்த போருக்குள் தான் எங்களுடைய சிறு வயது விளையாட்டுகள் இருந்தது. அந்தப் போர் தான் எங்களது விளையாட்டாகவும் இருந்தது. அந்தப் போருக்குள் தான் எங்களின் காதலும் இருந்தது, போருக்குள் தான் திருமணமும் இருந்தது. அந்த போர் வாழ்க்கையை தான் நாங்கள் வாழ்ந்தோம். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு போர் என்றால் இரு தரப்பினரும் கம்பீரமாக நிற்பதை போன்று நினைப்பார்கள். ஆனால் அதுவல்ல.  போர் எங்களுடைய வாழ்க்கையில் ஒரு பகுதியாக மாறிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;பகுதியாக மாறிவிட்ட போரில் எங்களுடைய வாழ்க்கை எப்படி இருந்தது? அந்த வாழ்க்கையில் நிகழ்வுகள் எப்படி இருந்தது? அதைத்தான் இந்த படத்தில் நாங்கள் சொல்லி இருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு விசயம் நடந்து விடுமோ என்ற பதட்டத்தை ஏற்படுத்துவது தான் சினிமா. உலகத்தில் அப்படியான பல படங்களை நாம் பார்த்திருக்கிறோம். &apos;லைஃப் இஸ் பியூட்டிஃபுல்&apos; என்றொரு திரைப்படம். அந்தப் படம் போரை பற்றிய வலியை தான் சொல்லியது. போரின் வலியை ரத்தமாகவோ அழுகையாகவோ மட்டும் சொல்லாமல் அதற்குள் இருக்கும் வாழ்க்கையை சொல்லியது அந்தத் திரைப்படம். அப்படியானதொரு வாழ்க்கையைத்தான் நாங்கள் இந்த படத்தில் சொல்லி இருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சூழலில் தமிழர்கள் இந்தப் படத்தை ரசிப்பார்கள் என நினைக்கிறேன். ஏனெனில் ஒரு பரபரப்பான திரில்லரை ரசிக்க கூடியவர்களாகவும், அந்த படங்களை வெற்றி பெற வைப்பவர்களாகவும் தமிழ் சினிமா ரசிகர்கள் இருக்கிறார்கள்.‌&lt;br /&gt;&lt;br /&gt;என்னைப் பொருத்தவரை மரணத்தை விட மரண பயம் கொடுமையானது. இந்த படம் அந்த மரண பயத்தில் இருந்த வாழ்க்கையை சொல்கிறது. இப்படி ஏராளமான இரவுகளில் ஒரு நீண்ட இரவை பற்றிய படம்தான் நீளிரா.  அந்த இரவும், அந்த இரவின் படபடப்பும், அந்த மக்களின் பதற்றமும் உங்களுக்கு நெருக்கமாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் தமிழகத்தில் ஈழத்தைப் பற்றி நிறைய கதைகளை கேள்விப்பட்டிருக்கிறோம். எனக்கு கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள ஊர்களில் உள்ள வீடுகள் எப்படி இருக்கும் என்று தெரியும். இதில் மேல் தட்டு, நடுத்தர வர்க்கம், எளிய மக்கள் ஆகியோரின் வீடுகள் எப்படி இருக்கும் என்றும் எனக்கு தெரியும். ஆனால் என்னுடைய ஈழ மண்ணில் எங்களுடைய வீடுகள் எப்படி இருக்கும் என்பதை இந்த தமிழ் ரசிகர்களுக்கு காட்சிப்படுத்த வேண்டும் என விரும்பினேன். இதுவரைக்கும் அத்தகைய காட்சி முழுமையாக காண்பிக்கப்படவில்லை. இந்த படம் அந்த வேலையை செய்யும். ஈழத்தில் வீடுகள் எப்படி  இருக்கின்றன? அந்த வீட்டின் குசினி ( கிச்சன்) எப்படி இருக்கிறது? அவர்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது? என்பதை இந்த படம் உங்களுக்குச் சொல்லும்.&lt;br /&gt;&lt;br /&gt;லயோலா கல்லூரியில் நான் விசுவல் கம்யூனிகேஷன் படிக்கும் போது ஈழத்தைப்பற்றி நான் எவ்வளவு கதைகளை சொன்னாலும் மற்றவர்களால் அதனை விசுவலைஸ் செய்து பார்க்க இயலாது. ஏனெனில் அவர்கள் அதனை விசுவலாக பார்த்ததில்லை. இந்தப் படம் அந்த வாழ்க்கையை உங்களுக்கு விசுவலாக எந்தவித சமரசமும் இல்லாமல் காட்சிப்படுத்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் ஊரில் போர் நடந்து கொண்டிருக்கும் போதே நாங்கள் படமெடுத்திருக்கிறோம். இங்கிருந்து படங்கள் வராத காலகட்டத்தில் குண்டுகள் விழுந்து கொண்டிருக்கும் தருணத்திலும் கூட நாங்கள் ஒரு விஹெச்எஸ் கேமராவில் படமெடுத்துக் கொண்டிருந்தோம். படத்தில் நடித்துக் கொண்டிருந்தவர்கள் திடீரென்று இறந்து விடுவார்கள். இருந்தாலும் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும்.‌ அப்படி எடுக்கப்பட்ட படங்களை நாங்கள் 90களில் பார்த்திருக்கிறோம். அங்கிருந்து தொடங்கியது தான் இது போன்றதொரு கதையை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம்.&lt;br /&gt;&lt;br /&gt;போர் தொடங்கும் போது வாழ்க்கை படப்படப்பாக இருக்கும், ஆனால் அதற்குள் இருக்கும் வாழ்க்கையையும் அந்த வாழ்க்கைக்குள் இருக்கும் ஒரு பதற்றத்தையும் அதற்குள் நடைபெறும் ஒரு திருமணத்தைப் பற்றியும் இந்தப் படம் பேசுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் போர் நடந்த போது பெங்களூருவில் இருந்து கிளம்பி சென்னைக்கு வந்து இங்கு நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் கலந்துகொண்டு அந்த மக்களுக்காக நிற்க வேண்டும் என்று வந்த ஒரு ஐடி கம்பெனி இளைஞன், பின்னாளில் இயக்குநராகி, தயாரிப்பாளராகி, எனக்கு நண்பராகவும் மாறி இந்தப் படத்தை சாத்தியப்படுத்திய கார்த்திக் சுப்புராஜுக்கு நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;பாலு மகேந்திராவிடம் உதவியாளராக பணியாற்றிய போது அவர் ஒரு முறை என்னிடம் &apos;உன்னுடைய முதல் படத்திலாவது நம்முடைய கதையை படமாக உருவாக்கிடு. என்னால் இறுதிவரை எடுக்க முடியாமல் போய்விட்டது.&apos; என சொன்னார்.  இன்று அதனை சாத்தியப்படுத்துவதற்கு உதவிய ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ நிறுவனத்திற்கு நன்றி. இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி,&apos;&apos; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகை ரூபா கொடுவாயூர் பேசுகையில், &quot;எம காதகி படத்திற்கு பிறகு நான் நடிக்கும் இரண்டாவது தமிழ் படம் இது. முதல் படத்தை போல் இந்த திரைப்படமும் எனக்கு ஸ்பெஷலானது. எனக்கு மட்டுமல்ல தமிழ் மக்கள் அனைவருக்கும் இந்த படம் ஸ்பெஷலானது. நமக்கு போரைப் பற்றி என்ன தெரியும் என்றால் போர் என்றால் ஆயுதம் இருக்கும், துப்பாக்கி இருக்கும், போராட்டம் இருக்கும் என தெரியும். ஆனால் அதற்குள் மக்கள் இருப்பார்கள். அவர்கள் ஒரு எமோஷனலான போரை எதிர்கொள்வார்கள். அதை பற்றி பேச நினைத்த திரைப்படம் தான் நீளிரா. போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் ஒரு நீண்ட இரவில் நடைபெறும் சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை. ரசிகர்களுக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர்களுக்கும் , இயக்குநருக்கும் நன்றி. நான் கார்த்திக் சுப்புராஜ் படங்களுக்கு ரசிகை. அவர் ஒரு இயக்குநராக மட்டுமல்லாமல் அர்த்தமுள்ள படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். நீளிரா போன்ற படங்கள் மீது நம்பிக்கை வைத்து தயாரித்து வழங்கி இருக்கிறார். அதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்திற்குப் பிறகு இயக்குநர் சோமிதரனுக்கு ஏராளமான பாராட்டுகள் கிடைக்கும். இந்தப் படத்தில் நான் நடித்திருக்கும் கதாபாத்திரம் குறித்து எதுவும் தற்போது பகிர்ந்து கொள்ள இயலாது. ஆனால் இந்தப் படத்தில் நான் நன்றாக நடித்திருக்கிறேன் என்று நம்புகிறேன்.‌ இந்தப் படத்தில் நடித்திருப்பது எனக்கு கிடைத்த ஆசீர்வாதமாக கருதுகிறேன்.‌&lt;br /&gt;&lt;br /&gt;நீளிரா திரைப்படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நான் நம்புகிறேன். இந்தப் படம் பார்த்துவிட்டு வீட்டிற்கு செல்லும் போதும் உங்கள் நினைவுகளில் இந்த நீளிரா இருக்கும். ஏப்ரல் மூன்றாம் தேதி திரையரங்கத்திற்கு சென்று படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள்,&apos;&apos; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர் கே பேசுகையில், &quot;இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி. அர்த்தமுள்ள திரைப்படத்தில் நானும் பங்களித்திருப்பதில் சந்தோஷம். இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் வாழ்த்துகள். நீளிரா ஒரு அர்த்தமுள்ள படைப்பாக இருக்கும். மறக்க முடியாத படமாகவும் இருக்கும் என நான் நம்புகிறேன். உங்களுடைய ஆதரவிற்கு நன்றி,&apos;&apos; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் சனந்த் பேசுகையில், &quot;நான் சென்னையில் பிறந்து சென்னையிலேயே வளர்ந்த பையன். எனக்கு இந்த படத்தில் இருந்த வாழ்வியல் முற்றிலும் புதிதாக இருந்தது. இயக்குநர் சோமிதரன் நிறைய டாக்குமென்ட்ரி திரைப்படங்களையும் வேறு சில வீடியோக்களையும் காண்பித்தார். அங்குள்ள மக்களின் வாழ்வியலை பற்றியும் சொன்னார். அதனை கேட்டு தான் இப்படத்தில் நடித்தேன். நான் இதற்கு முன் போர் சம்பந்தமாக குறும்படம் ஒன்றில் நடித்திருக்கிறேன். இந்த படத்தில் பணியாற்றும் போது தான் நிறைய மக்களை சந்திக்க முடிந்தது. நிறைய மக்களிடம் பேசினேன். அவர்களுடைய கதைகளை கேட்டேன். அவர்களிடம் ஈழத்தைப்பற்றி நிறைய கதைகள் உள்ளது. அதை கேட்கும் போது இன்னும் நிறைய ஈழம் சம்பந்தமான திரைப்படங்கள் வெளியாக வேண்டும் என நினைக்கிறேன். விரைவில் நிறைய படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தை வெளியிடுபவர்களுக்கும் , வழங்குபவர்களுக்கும் என்னுடன் நடித்த நடிகர் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி,&apos;&apos; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் நவீன் சந்திரா பேசுகையில், &quot;மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் பல வகையான  படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த திரைப்படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். எனக்கு மட்டுமல்ல இந்தக் குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும் இந்த திரைப்படம் ஸ்பெஷலானது. இந்தப் படத்தின் தயாரிப்பு பணிகளும் எனக்கு பிடித்திருந்தது. மேடைக் கலைஞர்கள், குறும்படங்களில் நடித்தவர்கள், புது முகங்கள், லண்டன், கனடா ஆகிய இடங்களில் இருந்து நடிக்க வந்தவர்கள்... இவர்களுடன் இணைந்து பணியாற்றியது புதிய அனுபவமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தில் நான் ஒரு கேப்டனாக நடித்திருக்கிறேன். இதைத்தவிர என்னுடைய கதாபாத்திரத்தை பற்றி விரிவாக எதையும் சொல்ல இயலாது. ஆனால் படம் பார்த்தால் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். இந்தப் படத்திற்காக அஸ்ஸாம், மும்பை, மகாராஷ்டிரா, தமிழ்நாடு என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்காக ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் நடிகர்களை கவனமுடன் இயக்குநர் தேர்வு செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;படப்பிடிப்பின் போது நடிகர்களுக்கு வழங்கப்பட்ட மரியாதை.. சந்தோஷமாக இருந்தது. நான் இதுவரை ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ நிறுவனத்தில் ஐந்து படங்களில் நடித்து விட்டேன். அது என்னுடைய சொந்த பட தயாரிப்பு நிறுவனம் போன்றது. இங்கு என்ன சிறப்பு என்றால், இங்கு சமத்துவம் இருக்கும். அனைவரும் சினிமா மீது பற்று கொண்டவர்களாகவே இருப்பார்கள். அதிலும் அர்த்தமுள்ள படைப்பை உருவாக்க வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவர்களாகவே இருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் நடித்த காட்சிகளை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் நிச்சயமாக பார்ப்பார், அப்போது நான் நன்றாக நடித்திருக்கிறேனா? இல்லையா? என்ற பயம் எனக்குள் இருந்து கொண்டே இருக்கும். நன்றாக நடித்திருக்கிறேன் என்று நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;திரைப்படங்கள், இணைய தொடர் என பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும்போது தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் தொடர்பு கொண்டு இப்படத்தின் கதையை பற்றி விவரித்தார். இயக்குநர் சோமிதரனிடம் கதையை கேட்கிறேன் என்று சொன்னேன்.  கதையைக் கேட்ட பிறகுதான் தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானத்தின் கதை தேர்வு குறித்து வியந்தேன். அவர் சரியான கதையை தேர்வு செய்திருக்கிறார். இதற்காகவே நான் பெருமிதம் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு நடிகர்களும் கதாபாத்திரத்திற்காக அர்ப்பணிப்புடன் உழைத்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் பேசுகையில், &quot;நாங்கள் தயாரிக்கும் 18&#45;வது திரைப்படம் இது. ஆறாவது திரைப்படம் தயாரிக்கும் போது நண்பர் ஒருவர் நீங்கள் நன்றாக பேசுகிறீர்கள். ஆனால் ஆங்கிலத்தில் பேசுகிறீர்கள். அதை தமிழில் பேசலாமே என ஆலோசனை சொன்னார். அதன் பிறகு என்னை மாற்றிக் கொண்டு தமிழில் பேசி வருகிறேன். ஆனால் ஆங்கிலத்தில் பேச வேண்டியதிருக்கிறது. ஏனெனில் அப்போதுதான் பிசினஸ் செய்ய முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;நீளிரா மிகவும் ஸ்பெஷலான படம். பெருமைக்குரிய படம்.  இந்தப் படத்தை தயாரித்ததற்காக நாங்கள் தைரியமாக காலரை தூக்கி விட்டுக் கொள்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;2012ம் ஆண்டில் இங்கிலாந்தில் இருந்து இங்கு திரும்பி வந்தேன். அங்கும் மகிழ்ச்சியாக தான் இருந்தேன். வாழ்க்கையில் எப்போதும் சந்தோஷமாகத்தான் இருக்கிறேன். கார்த்திக் சுப்புராஜ் &apos;பீட்சா&apos; படத்தை இயக்கி ஒரே நாளில் புகழ்பெற்றார். அதன் பிறகு தான் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு நாள் இயக்குநர் சோமிதரனை சந்தித்தேன்.  அவரை இதுவரை நான் இயக்குநராக பார்த்ததில்லை. பார்க்கவும் முடியாது. அவரும் என்னை தயாரிப்பாளராக பார்த்ததில்லை. பார்க்கவும் முடியாது. ஏனென்றால் நாங்கள் நல்ல நண்பர்கள்.‌&lt;br /&gt;அவருடைய படத்தை நாங்கள் தயாரிப்போம் என்று நினைக்கவில்லை. அவரும் எங்களிடத்தில் கதையை சொல்வார் என்று நினைக்கவில்லை. இது ஒரு மிகப்பெரிய நீண்ட பயணம். சோமிதரன் அருமையானதொரு திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் இது போன்ற ஒரு கதையை தேர்வு செய்து படமாக உருவாக்க வேண்டும் என்று கார்த்திக் சொன்னார். அதற்காக நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;சனந்த் சொன்னது போல் நானும் மதுரையில் பிறந்து மதுரையிலேயே வளர்ந்தவன். இந்தப் படத்தில் சொல்லப்படுவதை போல் நாங்கள் எதையும் கேட்கவில்லை. அறியவும் இல்லை. தெரியாது. நான் ஒரு இந்திய பிரஜையாக எப்படி வாழ்வேன் என்றால் காலையில் எழுந்தது முதல் இரவு உறங்கும் வரை எனக்கு விருப்பமானவர்களுடன் நேரத்தை செலவழிப்பேன். இதுதான் என் உலகம். உலகத்தில் வேறு என்ன நடந்தாலும் அதை பற்றி அதிகமாக தெரிந்து கொள்வதில் விருப்பமில்லாத நபர். ஏனெனில் நான் ஒரு யூனிக்கான இதயம் கொண்ட நபர். காலையில் எழுந்தவுடன் செய்திகள் பார்க்கும்போது நல்ல விஷயமாக இருந்தால் பரவாயில்லை, ஆனால் நெகட்டிவ் ஆகவே இருந்தால் அது என் வாழ்க்கையை பாதிக்கிறது. அந்த நாளை என்னால் இயல்பாக எதிர்கொள்ள முடியவில்லை. நான் என்னை எந்த அளவிற்கு கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள இயலுமோ அந்த அளவில்தான் பேச வேண்டும். பார்க்க வேண்டும் என நானே வரையறை வகுத்துக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மனநிலையில் இருந்தபோது ஒரு நாள் கார்த்திக் என்னிடம் ஒரு நிமிட குறும்படம் ஒன்றே காட்டினார். அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய படம். அது எனக்கு பிடித்திருந்தது. ஆனால் ஏன்? எதற்கு? என்று புரியவில்லை.  அப்புறம் கார்த்திக் அதைப்பற்றி எனக்கு விளக்கம் அளித்தார் அதன் பிறகு எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக புரியத் தொடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;சினிமா என்று வந்த பிறகு நம்மால் சில விசயங்களை சொல்ல முடியும் என்ற போது.. அதனை சொல்ல வேண்டும் என நினைத்தோம். அப்படித்தான் நாங்கள் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தை உருவாக்கினோம். இயக்குநர் சோமீதரன் இப்படி ஒரு கதையை சொன்னபோது அதை படமாக தயாரிக்க பெருமிதத்துடன் முன்வந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொருவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் ஒவ்வொருவரும் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து அற்புதமாக நடித்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் சோமீ நிறைய பேசுவார், ஒளிப்பதிவாளர் பிரதீபன் பேசவே மாட்டார்.  இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற முதல் நாள் நாங்கள் நாகர்கோவிலுக்கு சென்றிருந்தோம். நான் &#45;கார்த்திக் சுப்புராஜ்&#45; கல்யாண் &#45;பவன் &#45;ராஜ் &#45; என பலரும் சென்றிருந்தோம். முதல் காட்சி மிகவும் எளிமையான காட்சி. சினிமாவைப் பற்றி தெரியாதவர்கள் கூட அது மிக எளிமையான காட்சி என்று சொல்வார்கள். ஆனால் அந்தக் காட்சி முதல் டேக் ஓகே  ஆகவில்லை.  இயக்குநர் ஒன் மோர் என்றார். பிறகு மீண்டும் ஒன் மோர் என்று சொன்னார். கிட்டத்தட்ட ஐந்து முறைக்கு மேல் ஒன் மோர் சொல்லிக்கொண்டிருந்தார் . நாங்கள் அங்கு இருப்பதால் இயக்குனர் சோமீ பதட்டமடைகிறாரோ..! என நினைத்து அங்கிருந்து கிளம்பினோம். பிறகு ஐந்து நிமிடம் கழித்து மீண்டும் அங்கு வந்தபோது அதே காட்சி மீண்டும் அதே ஒன் மோர் என்று சென்று கொண்டிருந்தது. அப்போது கார்த்திக்கிடம் படத்தின் டைட்டில் நீளிராவை போல் இது நீண்டு கொண்டே போகும் போல் தெரிகிறது என்று சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இந்தப் படம் மிகவும் குறுகிய காலத்தில் அற்புதமாக உருவாக்கப்பட்ட படம். தொழில்நுட்ப ரீதியாகவும் தரமான படமாக உருவாகி இருக்கிறது. குறிப்பாக இசை. இசையமைப்பாளர் கே இந்தப் படத்தில் மிக சிறப்பாக பணியாற்றி இருக்கிறார். இசைதான் ஒரு காட்சியை உயிர்ப்புள்ளதாக உணர்வுபூர்வமானதாக மாற்றுகிறது. நடிகர்களின் நடிப்புத் திறனை மேம்படுத்துவது இசை தான். இசையமைப்பாளர் கே உடன் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நவீன் சந்திரா &#45; சன் ஆப் ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ. அவர் எங்களுடைய குடும்பத்தில் ஒருவர். அவருடன் நாங்கள் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். அது தொடர்பான அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தை காண்பித்தவுடன் பேராதரவு வழங்கிய ஸ்பிரிட் மீடியா நிறுவனத்தின் தயாரிப்பாளர் நடிகர் ராணாவிற்கும், தமிழகம் முழுவதும் வெளியிடும் ஏஜிஎஸ் நிறுவனத்தை சார்ந்த அர்ச்சனா கல்பாத்தி, ஐஸ்வர்யா கல்பாத்தி மற்றும் சிந்தன் அவர்களுக்கும்,  அயல்நாடுகளில் வெளியிடும் அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் விதுர்ஸ் அவர்களுக்கும் நன்றி&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய ஜென் ஸீ ரசிகர்களை திரையரங்கத்திற்கு அழைத்து வருவதற்கு அரும்பாடு பட வேண்டி இருக்கிறது. அவர்களுக்கும் இந்தப் படம் மிகவும் முக்கியமான படம். உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு இது மிகவும் முக்கியமான படம். நாங்களும் இது போன்ற நல்ல திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். அது ரசிகர்களின் கைகளில் இருக்கிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து இந்த படத்தை கண்டு ரசிக்க வேண்டும்,&apos;&apos; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில், &quot;முதலில் திரைப்படங்களை இயக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவாக இருந்தது. அதன் பிறகு திரைப்படங்களை தயாரிக்க வேண்டும் என்பதற்காக ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தை தொடங்கினோம். எப்படிப்பட்ட படங்களை தயாரிக்க வேண்டும் என்று நான் விரும்பினேனோ அப்படிப்பட்ட படங்களை தயாரிக்க முன்வந்தோம். பொதுவாக ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிக்கும் எல்லா படத்திற்கும் கார்த்திக் சுப்புராஜ் வழங்கும் என்று தான் இருக்கும். படத்தின் தயாரிப்பாளராக கார்த்திகேயன் சந்தானம் இருப்பார். ஆனால் முதன் முறையாக நானாக இப்படத்தின் தயாரிப்பாளர் பெயரில் என் பெயரும் இடம்பெற வேண்டும் என்று விரும்பி கேட்டேன். அப்படி ஆசைப்பட்ட திரைப்படம் இது.‌&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்திற்கு முன் இயக்குநர் சோமீ மிகப்பெரிய டாக்குமெண்ட்ரி இயக்குநர். இலங்கையில் போர் நடக்கும் போது போரை பற்றிய ஆவண படத்தை இயக்கியவர்.‌ அவர் ஒரு ஊடகவியலாளரும் கூட. அவருடைய கதையை அவரே எழுதி இருக்கிறார். அவரிடம் இன்னும் நிறைய ஏராளமான கதைகள் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு ஈழம் சம்பந்தமாக ஒரு உணர்வுப்பூர்வமான தொடர்பு உண்டு. கார்த்திகேயன் சொன்னது போல் &apos;காட்சி பிழை&apos; தான் என்னுடைய முதல் குறும்படம். அதன் மூலமாகத்தான் நான் நாளைய இயக்குநரில் தேர்வானேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக சின்ன வயதாக இருக்கும் போது ஒரு ஏரோபிளேன் சென்றால் ... அதை பார்க்கும்போது உற்சாகமாக இருக்கும். மதுரையில் ஒரு ரிக்ஷாவில் சென்று கொண்டிருக்கும் பசங்களுக்கு ஏரோபிளேன் எப்படி மகிழ்ச்சியை அளிக்குமோ... ஒரு வீட்டின் மொட்டை மாடியில் ஒரு பிள்ளைக்கு அம்மா சோறு ஊட்டிக் கொண்டிருக்கும்போது அவர்களுடைய பார்வையில் ஏரோபிளேனை காண்பித்து எப்படி சோறு ஊட்டுவார்களோ.. இப்படி பலருக்கு ஏரோபிளேன் பறப்பது ஒரு மகிழ்ச்சியான தருணமாக இருக்கும் என்பதை காட்சிப்படுத்தினேன். அதேபோன்று ஏரோபிளேன் பறக்கும் போது ஈழத்தில் இருக்கும் பிள்ளைகளுக்கு என்ன மாதிரியான தாக்கத்தை உண்டாக்கும் என்பதுதான் அந்த குறும்படத்தில் நான் சொல்லி இருப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;போரை பற்றிய நிறைய கிளாசிக்கல் ஃபிலிம் இருக்கிறது. 1917 என்ற படத்தை போல் போருக்குள் ஆக்சன் படங்களும் இருக்கும். லைஃப் இஸ் பியூட்டிஃபுல் என்று இயக்குநர் குறிப்பிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&apos;தி பியானிஸ்ட் &apos;படத்தில் இரண்டாம் உலகப்போர் குறித்து நமக்கு எதுவும் தெரியாது. அந்தக் காலகட்ட வாழ்க்கை பற்றி நமக்கு எதுவும் தெரியாது. ஒரு பியானோ பிளேயரை பற்றிய படம். அதில் ஒரு காட்சி வரும். அவரால் வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்ல முடியாது. நீண்ட நாட்கள் கழித்து அவர் ஒரு பியானோவை பார்ப்பார். அவர் ஒரு இசைக் கலைஞர். பியானோவை பார்த்தவுடன் அதை வாசிக்க வேண்டும் என்று துடிப்பார். அதை வாசிக்க வேண்டும் என்று நினைப்பார். அப்படி வாசித்தால் அந்த ஒலி வெளியில் கேட்டு குண்டு வீச கூடும். இந்த நிலையில் அந்த இசைக் கலைஞர் பியானோ இசைக்கருவியை தொடாமல் அதை அற்புதமாக வாசிப்பது போன்ற ஒரு காட்சி இருக்கும்.‌ அது எனக்கு ஒரு அற்புதமான உணர்வை வழங்கியது. போரை பற்றிய ஒரு புரிதலை ஏற்படுத்தியது. அந்த காலகட்டத்தில் மக்களின் மனநிலை எப்படிப்பட்டது என்பதை உணர வைத்தது.‌ இது போன்ற படங்களை தயாரிக்க வேண்டும் என்று விரும்பினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சோமீ குறிப்பிட்டதைப் போல் பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்து அந்த மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டேன். ஈழ மக்கள் மீது எனக்கு ஒரு எம்பதி இருந்தது. அதை கலை வழியாக கொண்டு வர வேண்டும் என்றும் விரும்பினேன். சினிமா ஆயுதங்களை விட வலிமையான கலை வடிவம் என்பதை உணர்ந்து இருக்கிறேன்.‌ உங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்துவது தான் கலை படைப்புகள். வசூல் என்பதையெல்லாம் கடந்து இந்த சமூகத்திற்கு சில உண்மை கதைகளை அவசியம் சொல்ல வேண்டும். நாம் எல்லா பார்த்திடாத கேட்டிராத கதைகளை சொல்ல வேண்டும் என்பதுதான் சினிமா. ரசிகர்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவது தான் சினிமா. அத்தகைய தருணத்தில் நான் சோமீயை சந்தித்தேன். அவருடைய எல்லா ஆவணப் படங்களையும் பார்த்தேன். பாலு மகேந்திராவிடம் உதவியாளராக பணியாற்றியவர். அவர் திரைப்படங்களை இயக்க வேண்டும் என்று நினைத்தபோது அவரிடம் இருந்து கதைகளை கேட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;குறைந்த முதலீட்டில் நல்ல கதை இருந்தால் சொல்லுங்கள். தயாரிக்கிறோம். ஏனென்றால் அது எங்களின் கனவு என்று அவரிடம் சொன்னேன். ஈழத்தைப் பற்றிய கதையை இந்திய சினிமாவில் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்க்கும் ரசிகர்களுக்காக உருவாக்க வேண்டும் என்று சொன்னேன். அவர் நிறைய கதைகளை சொல்லும்போது இந்த நீளிரா கதையையும் சொன்னார். ஒரு திருமணம் &#45; அதற்காக இரவில் நடைபெறும் சடங்குகள் &#45; சம்பிரதாயங்கள் என்று சொன்னார். அதைக் கேட்கும் போது மிகவும் எமோஷனலாக இருந்தது. அதே தருணத்தில் அது ஒரு திரில்லராகவும் இருந்தது. இதனை ஒரு சர்வைவல் திரில்லர் என்றும் சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;போரை பற்றிய எந்த சிந்தனையும் இல்லை என்றாலும் இந்த படம் பார்க்கும்போது இது ஒரு அசலான திரில்லர் திரைப்படம் என்ற அனுபவத்தை வழங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது ஈரானில் போர் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் தமிழகத்தில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. அதனால் இங்கு ஒரு திருமணம் நிற்கிறது. அதனால் உலகத்தில் எங்கோ நடைபெறும் ஒரு போரின் தாக்கத்தை நம்மால் உணர முடிகிறது. இந்த சூழலில் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒரு பகுதியில் திருமணம் எப்படி நடந்திருக்கும் என்பதை எம்மால் எளிதாக புரிந்து கொள்ள இயலும். அதுவும் இந்த திரைப்படம் சுவாரசியங்களுடன் எதிர்பாராத திருப்பங்களுடன் சொல்லப்பட்ட ஒரு கதையாக உருவாகி இருக்கிறது. குழுவினர் அனைவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.  நடித்த நடிகைகள் நடிகர்கள் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் தங்களுடைய சிறப்பான பங்களிப்பை வழங்கி இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் திரைப்படத்தின் ஏப்ரல் மூன்றாம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியிடுகிறோம். தமிழ் ரசிகர்களுக்கு இந்த படம் நிச்சயம் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்,&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/neelira-press-meet">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ பேனரில் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் சோமிதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகி, ஏப்ரல் 3ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் &apos;நீளிரா&apos; படத்தினை அறிமுகப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&apos;நீளிரா &apos; திரைப்படத்தில் நவீன் சந்திரா, சனந்த், ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, &apos;கயல்&apos; வின்சென்ட், விது, ரோஹித் கோகாட்டே, நவயுகா, சிது குமரேசன், ஸ்வாதி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். செல்வரத்னம் பிரதீபன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை மார்ட்டின் கவனிக்க படத்தொகுப்பு பணிகளை ராதா ஸ்ரீதர் மேற்கொண்டிருக்கிறார். இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போர் சூழலில் திருமணம் நடைபெறுவதற்காக மணமக்கள், இரு வீட்டார், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் எதிர்கொள்ளும் சவால்களை பின்னணியாக கொண்டு சர்வைவல் திரில்லராக தயாராகி இருக்கும் இப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ஏஜிஎஸ் நிறுவனமும், வெளிநாடுகளில் அஹிம்சா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனமும்  வழங்குகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் &apos;நீளிரா&apos; படத்தினை விளம்பரப்படுத்த சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் இயக்குநர் சோமீதரன் பேசுகையில், &quot;சின்ன வயதில் போர் நடந்து கொண்டிருக்கும் போது தமிழகத்திலிருந்து திரைப்படங்கள் வெளியாகும். அந்தப் படங்களை பார்க்கும் போது எனக்குள் ஒரு ஆசை இருந்தது. எனக்கு மட்டுமல்ல, என்னைப் போன்ற ஏராளமான ஈழத்து கலைஞர்களுக்கும் இருந்தது. என்றைக்காவது ஒருநாள் இந்த பெரிய திரையில் எங்களுடைய மொழியை  கேட்க முடியாதா...! என்னுடைய ஊரின்.. என்னுடைய வீட்டின்.. ஏதேனும் ஒரு காட்சியை திரையில் பார்த்து விட இயலாதா..! என்ற ஏக்கம் இருந்து கொண்டே இருந்தது. அந்த ஏக்கம் இன்று சாத்தியப்பட்டிருக்கிறது. இத்தனை ஆண்டுகால தமிழ் சினிமாவில் ஈழத்திலிருந்து பாலு மகேந்திரா தொடங்கி ஏராளமான கலைஞர்கள் பலர் முயற்சி செய்திருக்கிறார்கள். அந்த முயற்சியின் ஒரு தொடர்ச்சியாக இது சாத்தியப்பட்டிருக்கிறது. அதனை சாத்தியப்படுத்துவதற்கான முதல் புள்ளியை வைத்த இயக்குநர்&#45; நண்பர் கார்த்திக் சுப்புராஜிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகம் முழுவதும் உள்ள ஈழத் தமிழர்களுக்கு எங்களுடைய வீட்டில் சமைக்கும் புட்டு உணவு பண்டத்தை பெரிய திரையில் பார்த்திட மாட்டோமா என்ற எண்ணம் இருந்தது, அது இன்று சாத்தியமாகி இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கதையை நான் சொல்லும் போது ஈழத்தில் நடைபெற்ற போரை பற்றி செவி வழியாக கேட்டு ஓரளவிற்கு தெரிந்து வைத்திருந்த எங்களுடைய தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் அவர்கள் இந்த கதையை படமாக உருவாக்குவதற்கான முடிவை மேற்கொண்ட தருணம் முக்கியமானது. இது போன்ற ஒரு கதையை படமாக்குவதற்காக முயற்சியை மேற்கொண்டிருந்த போது, இந்த கதைக்குள் ஒரு வாழ்வியல் இருக்கிறது, அந்த வாழ்க்கை தமிழ் சினிமாவிற்கு புதிதாக இருக்கும், தமிழ் சினிமா புதிதான வாழ்க்கையை கொண்டாடி இருக்கிறது, இந்த படத்தையும் அந்த வகையில் கொண்டாடும் என்று நம்பிக்கையுடன் தயாரித்த கார்த்திகேயன் சந்தானத்திற்கு என் நன்றி.‌&lt;br /&gt;&lt;br /&gt;நான் எழுதிய திரைக்கதைக்குள் கமர்ஷியல் அம்சங்கள் இருக்கிறது என்று ஊக்கப்படுத்திய கல்யாண் அவர்களுக்கும் நன்றி. இந்தப் படம் ஆர்ட் ஃபிலிம் ஆகவோ அல்லது சீரியஸ் ஃபிலிம் ஆகவோ இல்லாமல் நாம் காலம் காலமாக பார்த்த போர்ப்படங்களில் இருந்து அந்த வாழ்க்கையை சொல்லும் படமாக இது இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தை இணைந்து தயாரித்த ஸ்பிரிட் மீடியா நிறுவனத்தின் தயாரிப்பாளர் நடிகர் ராணா அவர்களுக்கும், தமிழகம் முழுவதும் வெளியிடும் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கும், வெளிநாடுகளில் வெளியிடும் அஹிம்சா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்திற்கும் என் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் நிறைய போர் படங்களை பார்த்திருக்கிறோம். ஹாலிவுட்டிலிருந்து பல திரைப்படங்கள் வெளியாகி  இருக்கின்றன. அந்த படங்களை நாம் கொண்டாடியிருக்கிறோம். அந்த திரைப்படங்களில் இரு தரப்பினரும் துப்பாக்கியால் சுடுவதையும் சுடப்படுவதையும் பார்த்திருக்கிறோம்.  இன்றைக்கு உலகம் போர் சூழலில் இருக்கிறது. தினம் நாம் போர் பற்றிய செய்திகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம், கேட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த செய்திகளில். குண்டுகளின் எண்ணிக்கையை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.‌ ஆனால் இதற்குப் பின்னால், குண்டு விழுகின்ற இடத்தில், அது இஸ்ரேலாக இருந்தாலும் சரி, ஈரானாக இருந்தாலும் சரி... அங்கும். மக்கள் இருப்பார்கள். அவர்களுக்கென்று ஒரு வாழ்க்கை இருக்கும். குண்டு விழுகின்ற அந்த நேரத்தில் அவர்கள் ஒரு பிறந்த நாளை கொண்டாடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம், அவர்கள் ஒரு கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்திருக்கலாம், அங்கு ஒரு மரணம் நிகழ்ந்திருக்கலாம், ஏதோ ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம். அங்கு குண்டு விழுந்த பிறகு என்னவாகும்? அந்த சூழ்நிலையை எப்படி மாற்றும்? அவர்கள் எப்படி பதட்டமடைவார்கள்? அந்த பதட்டமான வாழ்க்கை இருக்கிறதல்லவா, அப்படிப்பட்டதொரு வாழ்க்கையை சொல்லும் படம்தான் &apos;நீளிரா&apos;.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் போர் படங்களை பார்க்கும் போது எப்போதும் இரு தரப்பினரின் தாக்குதலை பற்றிய படங்களாக தான் பார்த்திருக்கிறோம். இந்தப் பக்கம் ஒரு ஆயிரம் துப்பாக்கி... அந்தப் பக்கம் ஒரு ஆயிரம் துப்பாக்கி...  குண்டுகள் முழங்கும், துப்பாக்கிகள் சுடும் காட்சிகளைத் தான் பார்த்திருக்கிறோம். இதற்கு நடுவில் மக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு என்று ஒரு வாழ்க்கை இருக்கிறது. போர் என்றால் இரு தரப்பிலிருந்து சுடும் துப்பாக்கிகள் என்று மட்டும் தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நிஜம் அதுவல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;போருடன் கூடிய வாழ்க்கை தான் எங்கள் வாழ்க்கை. பிறந்ததிலிருந்து என்னுடைய முழு இளமைக்கால வாழ்க்கையும் போருக்குள் தான் இருந்தது. அந்த போருக்குள் தான் நாங்கள் படித்தோம். அந்த போருக்குள் தான் எங்களுடைய சிறு வயது விளையாட்டுகள் இருந்தது. அந்தப் போர் தான் எங்களது விளையாட்டாகவும் இருந்தது. அந்தப் போருக்குள் தான் எங்களின் காதலும் இருந்தது, போருக்குள் தான் திருமணமும் இருந்தது. அந்த போர் வாழ்க்கையை தான் நாங்கள் வாழ்ந்தோம். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு போர் என்றால் இரு தரப்பினரும் கம்பீரமாக நிற்பதை போன்று நினைப்பார்கள். ஆனால் அதுவல்ல.  போர் எங்களுடைய வாழ்க்கையில் ஒரு பகுதியாக மாறிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;பகுதியாக மாறிவிட்ட போரில் எங்களுடைய வாழ்க்கை எப்படி இருந்தது? அந்த வாழ்க்கையில் நிகழ்வுகள் எப்படி இருந்தது? அதைத்தான் இந்த படத்தில் நாங்கள் சொல்லி இருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு விசயம் நடந்து விடுமோ என்ற பதட்டத்தை ஏற்படுத்துவது தான் சினிமா. உலகத்தில் அப்படியான பல படங்களை நாம் பார்த்திருக்கிறோம். &apos;லைஃப் இஸ் பியூட்டிஃபுல்&apos; என்றொரு திரைப்படம். அந்தப் படம் போரை பற்றிய வலியை தான் சொல்லியது. போரின் வலியை ரத்தமாகவோ அழுகையாகவோ மட்டும் சொல்லாமல் அதற்குள் இருக்கும் வாழ்க்கையை சொல்லியது அந்தத் திரைப்படம். அப்படியானதொரு வாழ்க்கையைத்தான் நாங்கள் இந்த படத்தில் சொல்லி இருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சூழலில் தமிழர்கள் இந்தப் படத்தை ரசிப்பார்கள் என நினைக்கிறேன். ஏனெனில் ஒரு பரபரப்பான திரில்லரை ரசிக்க கூடியவர்களாகவும், அந்த படங்களை வெற்றி பெற வைப்பவர்களாகவும் தமிழ் சினிமா ரசிகர்கள் இருக்கிறார்கள்.‌&lt;br /&gt;&lt;br /&gt;என்னைப் பொருத்தவரை மரணத்தை விட மரண பயம் கொடுமையானது. இந்த படம் அந்த மரண பயத்தில் இருந்த வாழ்க்கையை சொல்கிறது. இப்படி ஏராளமான இரவுகளில் ஒரு நீண்ட இரவை பற்றிய படம்தான் நீளிரா.  அந்த இரவும், அந்த இரவின் படபடப்பும், அந்த மக்களின் பதற்றமும் உங்களுக்கு நெருக்கமாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் தமிழகத்தில் ஈழத்தைப் பற்றி நிறைய கதைகளை கேள்விப்பட்டிருக்கிறோம். எனக்கு கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள ஊர்களில் உள்ள வீடுகள் எப்படி இருக்கும் என்று தெரியும். இதில் மேல் தட்டு, நடுத்தர வர்க்கம், எளிய மக்கள் ஆகியோரின் வீடுகள் எப்படி இருக்கும் என்றும் எனக்கு தெரியும். ஆனால் என்னுடைய ஈழ மண்ணில் எங்களுடைய வீடுகள் எப்படி இருக்கும் என்பதை இந்த தமிழ் ரசிகர்களுக்கு காட்சிப்படுத்த வேண்டும் என விரும்பினேன். இதுவரைக்கும் அத்தகைய காட்சி முழுமையாக காண்பிக்கப்படவில்லை. இந்த படம் அந்த வேலையை செய்யும். ஈழத்தில் வீடுகள் எப்படி  இருக்கின்றன? அந்த வீட்டின் குசினி ( கிச்சன்) எப்படி இருக்கிறது? அவர்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது? என்பதை இந்த படம் உங்களுக்குச் சொல்லும்.&lt;br /&gt;&lt;br /&gt;லயோலா கல்லூரியில் நான் விசுவல் கம்யூனிகேஷன் படிக்கும் போது ஈழத்தைப்பற்றி நான் எவ்வளவு கதைகளை சொன்னாலும் மற்றவர்களால் அதனை விசுவலைஸ் செய்து பார்க்க இயலாது. ஏனெனில் அவர்கள் அதனை விசுவலாக பார்த்ததில்லை. இந்தப் படம் அந்த வாழ்க்கையை உங்களுக்கு விசுவலாக எந்தவித சமரசமும் இல்லாமல் காட்சிப்படுத்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் ஊரில் போர் நடந்து கொண்டிருக்கும் போதே நாங்கள் படமெடுத்திருக்கிறோம். இங்கிருந்து படங்கள் வராத காலகட்டத்தில் குண்டுகள் விழுந்து கொண்டிருக்கும் தருணத்திலும் கூட நாங்கள் ஒரு விஹெச்எஸ் கேமராவில் படமெடுத்துக் கொண்டிருந்தோம். படத்தில் நடித்துக் கொண்டிருந்தவர்கள் திடீரென்று இறந்து விடுவார்கள். இருந்தாலும் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும்.‌ அப்படி எடுக்கப்பட்ட படங்களை நாங்கள் 90களில் பார்த்திருக்கிறோம். அங்கிருந்து தொடங்கியது தான் இது போன்றதொரு கதையை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம்.&lt;br /&gt;&lt;br /&gt;போர் தொடங்கும் போது வாழ்க்கை படப்படப்பாக இருக்கும், ஆனால் அதற்குள் இருக்கும் வாழ்க்கையையும் அந்த வாழ்க்கைக்குள் இருக்கும் ஒரு பதற்றத்தையும் அதற்குள் நடைபெறும் ஒரு திருமணத்தைப் பற்றியும் இந்தப் படம் பேசுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் போர் நடந்த போது பெங்களூருவில் இருந்து கிளம்பி சென்னைக்கு வந்து இங்கு நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் கலந்துகொண்டு அந்த மக்களுக்காக நிற்க வேண்டும் என்று வந்த ஒரு ஐடி கம்பெனி இளைஞன், பின்னாளில் இயக்குநராகி, தயாரிப்பாளராகி, எனக்கு நண்பராகவும் மாறி இந்தப் படத்தை சாத்தியப்படுத்திய கார்த்திக் சுப்புராஜுக்கு நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;பாலு மகேந்திராவிடம் உதவியாளராக பணியாற்றிய போது அவர் ஒரு முறை என்னிடம் &apos;உன்னுடைய முதல் படத்திலாவது நம்முடைய கதையை படமாக உருவாக்கிடு. என்னால் இறுதிவரை எடுக்க முடியாமல் போய்விட்டது.&apos; என சொன்னார்.  இன்று அதனை சாத்தியப்படுத்துவதற்கு உதவிய ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ நிறுவனத்திற்கு நன்றி. இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி,&apos;&apos; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகை ரூபா கொடுவாயூர் பேசுகையில், &quot;எம காதகி படத்திற்கு பிறகு நான் நடிக்கும் இரண்டாவது தமிழ் படம் இது. முதல் படத்தை போல் இந்த திரைப்படமும் எனக்கு ஸ்பெஷலானது. எனக்கு மட்டுமல்ல தமிழ் மக்கள் அனைவருக்கும் இந்த படம் ஸ்பெஷலானது. நமக்கு போரைப் பற்றி என்ன தெரியும் என்றால் போர் என்றால் ஆயுதம் இருக்கும், துப்பாக்கி இருக்கும், போராட்டம் இருக்கும் என தெரியும். ஆனால் அதற்குள் மக்கள் இருப்பார்கள். அவர்கள் ஒரு எமோஷனலான போரை எதிர்கொள்வார்கள். அதை பற்றி பேச நினைத்த திரைப்படம் தான் நீளிரா. போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் ஒரு நீண்ட இரவில் நடைபெறும் சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை. ரசிகர்களுக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர்களுக்கும் , இயக்குநருக்கும் நன்றி. நான் கார்த்திக் சுப்புராஜ் படங்களுக்கு ரசிகை. அவர் ஒரு இயக்குநராக மட்டுமல்லாமல் அர்த்தமுள்ள படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். நீளிரா போன்ற படங்கள் மீது நம்பிக்கை வைத்து தயாரித்து வழங்கி இருக்கிறார். அதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்திற்குப் பிறகு இயக்குநர் சோமிதரனுக்கு ஏராளமான பாராட்டுகள் கிடைக்கும். இந்தப் படத்தில் நான் நடித்திருக்கும் கதாபாத்திரம் குறித்து எதுவும் தற்போது பகிர்ந்து கொள்ள இயலாது. ஆனால் இந்தப் படத்தில் நான் நன்றாக நடித்திருக்கிறேன் என்று நம்புகிறேன்.‌ இந்தப் படத்தில் நடித்திருப்பது எனக்கு கிடைத்த ஆசீர்வாதமாக கருதுகிறேன்.‌&lt;br /&gt;&lt;br /&gt;நீளிரா திரைப்படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நான் நம்புகிறேன். இந்தப் படம் பார்த்துவிட்டு வீட்டிற்கு செல்லும் போதும் உங்கள் நினைவுகளில் இந்த நீளிரா இருக்கும். ஏப்ரல் மூன்றாம் தேதி திரையரங்கத்திற்கு சென்று படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள்,&apos;&apos; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர் கே பேசுகையில், &quot;இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி. அர்த்தமுள்ள திரைப்படத்தில் நானும் பங்களித்திருப்பதில் சந்தோஷம். இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் வாழ்த்துகள். நீளிரா ஒரு அர்த்தமுள்ள படைப்பாக இருக்கும். மறக்க முடியாத படமாகவும் இருக்கும் என நான் நம்புகிறேன். உங்களுடைய ஆதரவிற்கு நன்றி,&apos;&apos; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் சனந்த் பேசுகையில், &quot;நான் சென்னையில் பிறந்து சென்னையிலேயே வளர்ந்த பையன். எனக்கு இந்த படத்தில் இருந்த வாழ்வியல் முற்றிலும் புதிதாக இருந்தது. இயக்குநர் சோமிதரன் நிறைய டாக்குமென்ட்ரி திரைப்படங்களையும் வேறு சில வீடியோக்களையும் காண்பித்தார். அங்குள்ள மக்களின் வாழ்வியலை பற்றியும் சொன்னார். அதனை கேட்டு தான் இப்படத்தில் நடித்தேன். நான் இதற்கு முன் போர் சம்பந்தமாக குறும்படம் ஒன்றில் நடித்திருக்கிறேன். இந்த படத்தில் பணியாற்றும் போது தான் நிறைய மக்களை சந்திக்க முடிந்தது. நிறைய மக்களிடம் பேசினேன். அவர்களுடைய கதைகளை கேட்டேன். அவர்களிடம் ஈழத்தைப்பற்றி நிறைய கதைகள் உள்ளது. அதை கேட்கும் போது இன்னும் நிறைய ஈழம் சம்பந்தமான திரைப்படங்கள் வெளியாக வேண்டும் என நினைக்கிறேன். விரைவில் நிறைய படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தை வெளியிடுபவர்களுக்கும் , வழங்குபவர்களுக்கும் என்னுடன் நடித்த நடிகர் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி,&apos;&apos; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் நவீன் சந்திரா பேசுகையில், &quot;மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் பல வகையான  படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த திரைப்படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். எனக்கு மட்டுமல்ல இந்தக் குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும் இந்த திரைப்படம் ஸ்பெஷலானது. இந்தப் படத்தின் தயாரிப்பு பணிகளும் எனக்கு பிடித்திருந்தது. மேடைக் கலைஞர்கள், குறும்படங்களில் நடித்தவர்கள், புது முகங்கள், லண்டன், கனடா ஆகிய இடங்களில் இருந்து நடிக்க வந்தவர்கள்... இவர்களுடன் இணைந்து பணியாற்றியது புதிய அனுபவமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தில் நான் ஒரு கேப்டனாக நடித்திருக்கிறேன். இதைத்தவிர என்னுடைய கதாபாத்திரத்தை பற்றி விரிவாக எதையும் சொல்ல இயலாது. ஆனால் படம் பார்த்தால் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். இந்தப் படத்திற்காக அஸ்ஸாம், மும்பை, மகாராஷ்டிரா, தமிழ்நாடு என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்காக ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் நடிகர்களை கவனமுடன் இயக்குநர் தேர்வு செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;படப்பிடிப்பின் போது நடிகர்களுக்கு வழங்கப்பட்ட மரியாதை.. சந்தோஷமாக இருந்தது. நான் இதுவரை ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ நிறுவனத்தில் ஐந்து படங்களில் நடித்து விட்டேன். அது என்னுடைய சொந்த பட தயாரிப்பு நிறுவனம் போன்றது. இங்கு என்ன சிறப்பு என்றால், இங்கு சமத்துவம் இருக்கும். அனைவரும் சினிமா மீது பற்று கொண்டவர்களாகவே இருப்பார்கள். அதிலும் அர்த்தமுள்ள படைப்பை உருவாக்க வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவர்களாகவே இருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் நடித்த காட்சிகளை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் நிச்சயமாக பார்ப்பார், அப்போது நான் நன்றாக நடித்திருக்கிறேனா? இல்லையா? என்ற பயம் எனக்குள் இருந்து கொண்டே இருக்கும். நன்றாக நடித்திருக்கிறேன் என்று நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;திரைப்படங்கள், இணைய தொடர் என பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும்போது தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் தொடர்பு கொண்டு இப்படத்தின் கதையை பற்றி விவரித்தார். இயக்குநர் சோமிதரனிடம் கதையை கேட்கிறேன் என்று சொன்னேன்.  கதையைக் கேட்ட பிறகுதான் தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானத்தின் கதை தேர்வு குறித்து வியந்தேன். அவர் சரியான கதையை தேர்வு செய்திருக்கிறார். இதற்காகவே நான் பெருமிதம் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு நடிகர்களும் கதாபாத்திரத்திற்காக அர்ப்பணிப்புடன் உழைத்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் பேசுகையில், &quot;நாங்கள் தயாரிக்கும் 18&#45;வது திரைப்படம் இது. ஆறாவது திரைப்படம் தயாரிக்கும் போது நண்பர் ஒருவர் நீங்கள் நன்றாக பேசுகிறீர்கள். ஆனால் ஆங்கிலத்தில் பேசுகிறீர்கள். அதை தமிழில் பேசலாமே என ஆலோசனை சொன்னார். அதன் பிறகு என்னை மாற்றிக் கொண்டு தமிழில் பேசி வருகிறேன். ஆனால் ஆங்கிலத்தில் பேச வேண்டியதிருக்கிறது. ஏனெனில் அப்போதுதான் பிசினஸ் செய்ய முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;நீளிரா மிகவும் ஸ்பெஷலான படம். பெருமைக்குரிய படம்.  இந்தப் படத்தை தயாரித்ததற்காக நாங்கள் தைரியமாக காலரை தூக்கி விட்டுக் கொள்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;2012ம் ஆண்டில் இங்கிலாந்தில் இருந்து இங்கு திரும்பி வந்தேன். அங்கும் மகிழ்ச்சியாக தான் இருந்தேன். வாழ்க்கையில் எப்போதும் சந்தோஷமாகத்தான் இருக்கிறேன். கார்த்திக் சுப்புராஜ் &apos;பீட்சா&apos; படத்தை இயக்கி ஒரே நாளில் புகழ்பெற்றார். அதன் பிறகு தான் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு நாள் இயக்குநர் சோமிதரனை சந்தித்தேன்.  அவரை இதுவரை நான் இயக்குநராக பார்த்ததில்லை. பார்க்கவும் முடியாது. அவரும் என்னை தயாரிப்பாளராக பார்த்ததில்லை. பார்க்கவும் முடியாது. ஏனென்றால் நாங்கள் நல்ல நண்பர்கள்.‌&lt;br /&gt;அவருடைய படத்தை நாங்கள் தயாரிப்போம் என்று நினைக்கவில்லை. அவரும் எங்களிடத்தில் கதையை சொல்வார் என்று நினைக்கவில்லை. இது ஒரு மிகப்பெரிய நீண்ட பயணம். சோமிதரன் அருமையானதொரு திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் இது போன்ற ஒரு கதையை தேர்வு செய்து படமாக உருவாக்க வேண்டும் என்று கார்த்திக் சொன்னார். அதற்காக நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;சனந்த் சொன்னது போல் நானும் மதுரையில் பிறந்து மதுரையிலேயே வளர்ந்தவன். இந்தப் படத்தில் சொல்லப்படுவதை போல் நாங்கள் எதையும் கேட்கவில்லை. அறியவும் இல்லை. தெரியாது. நான் ஒரு இந்திய பிரஜையாக எப்படி வாழ்வேன் என்றால் காலையில் எழுந்தது முதல் இரவு உறங்கும் வரை எனக்கு விருப்பமானவர்களுடன் நேரத்தை செலவழிப்பேன். இதுதான் என் உலகம். உலகத்தில் வேறு என்ன நடந்தாலும் அதை பற்றி அதிகமாக தெரிந்து கொள்வதில் விருப்பமில்லாத நபர். ஏனெனில் நான் ஒரு யூனிக்கான இதயம் கொண்ட நபர். காலையில் எழுந்தவுடன் செய்திகள் பார்க்கும்போது நல்ல விஷயமாக இருந்தால் பரவாயில்லை, ஆனால் நெகட்டிவ் ஆகவே இருந்தால் அது என் வாழ்க்கையை பாதிக்கிறது. அந்த நாளை என்னால் இயல்பாக எதிர்கொள்ள முடியவில்லை. நான் என்னை எந்த அளவிற்கு கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள இயலுமோ அந்த அளவில்தான் பேச வேண்டும். பார்க்க வேண்டும் என நானே வரையறை வகுத்துக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மனநிலையில் இருந்தபோது ஒரு நாள் கார்த்திக் என்னிடம் ஒரு நிமிட குறும்படம் ஒன்றே காட்டினார். அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய படம். அது எனக்கு பிடித்திருந்தது. ஆனால் ஏன்? எதற்கு? என்று புரியவில்லை.  அப்புறம் கார்த்திக் அதைப்பற்றி எனக்கு விளக்கம் அளித்தார் அதன் பிறகு எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக புரியத் தொடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;சினிமா என்று வந்த பிறகு நம்மால் சில விசயங்களை சொல்ல முடியும் என்ற போது.. அதனை சொல்ல வேண்டும் என நினைத்தோம். அப்படித்தான் நாங்கள் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தை உருவாக்கினோம். இயக்குநர் சோமீதரன் இப்படி ஒரு கதையை சொன்னபோது அதை படமாக தயாரிக்க பெருமிதத்துடன் முன்வந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொருவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் ஒவ்வொருவரும் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து அற்புதமாக நடித்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் சோமீ நிறைய பேசுவார், ஒளிப்பதிவாளர் பிரதீபன் பேசவே மாட்டார்.  இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற முதல் நாள் நாங்கள் நாகர்கோவிலுக்கு சென்றிருந்தோம். நான் &#45;கார்த்திக் சுப்புராஜ்&#45; கல்யாண் &#45;பவன் &#45;ராஜ் &#45; என பலரும் சென்றிருந்தோம். முதல் காட்சி மிகவும் எளிமையான காட்சி. சினிமாவைப் பற்றி தெரியாதவர்கள் கூட அது மிக எளிமையான காட்சி என்று சொல்வார்கள். ஆனால் அந்தக் காட்சி முதல் டேக் ஓகே  ஆகவில்லை.  இயக்குநர் ஒன் மோர் என்றார். பிறகு மீண்டும் ஒன் மோர் என்று சொன்னார். கிட்டத்தட்ட ஐந்து முறைக்கு மேல் ஒன் மோர் சொல்லிக்கொண்டிருந்தார் . நாங்கள் அங்கு இருப்பதால் இயக்குனர் சோமீ பதட்டமடைகிறாரோ..! என நினைத்து அங்கிருந்து கிளம்பினோம். பிறகு ஐந்து நிமிடம் கழித்து மீண்டும் அங்கு வந்தபோது அதே காட்சி மீண்டும் அதே ஒன் மோர் என்று சென்று கொண்டிருந்தது. அப்போது கார்த்திக்கிடம் படத்தின் டைட்டில் நீளிராவை போல் இது நீண்டு கொண்டே போகும் போல் தெரிகிறது என்று சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இந்தப் படம் மிகவும் குறுகிய காலத்தில் அற்புதமாக உருவாக்கப்பட்ட படம். தொழில்நுட்ப ரீதியாகவும் தரமான படமாக உருவாகி இருக்கிறது. குறிப்பாக இசை. இசையமைப்பாளர் கே இந்தப் படத்தில் மிக சிறப்பாக பணியாற்றி இருக்கிறார். இசைதான் ஒரு காட்சியை உயிர்ப்புள்ளதாக உணர்வுபூர்வமானதாக மாற்றுகிறது. நடிகர்களின் நடிப்புத் திறனை மேம்படுத்துவது இசை தான். இசையமைப்பாளர் கே உடன் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நவீன் சந்திரா &#45; சன் ஆப் ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ. அவர் எங்களுடைய குடும்பத்தில் ஒருவர். அவருடன் நாங்கள் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். அது தொடர்பான அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தை காண்பித்தவுடன் பேராதரவு வழங்கிய ஸ்பிரிட் மீடியா நிறுவனத்தின் தயாரிப்பாளர் நடிகர் ராணாவிற்கும், தமிழகம் முழுவதும் வெளியிடும் ஏஜிஎஸ் நிறுவனத்தை சார்ந்த அர்ச்சனா கல்பாத்தி, ஐஸ்வர்யா கல்பாத்தி மற்றும் சிந்தன் அவர்களுக்கும்,  அயல்நாடுகளில் வெளியிடும் அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் விதுர்ஸ் அவர்களுக்கும் நன்றி&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய ஜென் ஸீ ரசிகர்களை திரையரங்கத்திற்கு அழைத்து வருவதற்கு அரும்பாடு பட வேண்டி இருக்கிறது. அவர்களுக்கும் இந்தப் படம் மிகவும் முக்கியமான படம். உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு இது மிகவும் முக்கியமான படம். நாங்களும் இது போன்ற நல்ல திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். அது ரசிகர்களின் கைகளில் இருக்கிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து இந்த படத்தை கண்டு ரசிக்க வேண்டும்,&apos;&apos; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில், &quot;முதலில் திரைப்படங்களை இயக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவாக இருந்தது. அதன் பிறகு திரைப்படங்களை தயாரிக்க வேண்டும் என்பதற்காக ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தை தொடங்கினோம். எப்படிப்பட்ட படங்களை தயாரிக்க வேண்டும் என்று நான் விரும்பினேனோ அப்படிப்பட்ட படங்களை தயாரிக்க முன்வந்தோம். பொதுவாக ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிக்கும் எல்லா படத்திற்கும் கார்த்திக் சுப்புராஜ் வழங்கும் என்று தான் இருக்கும். படத்தின் தயாரிப்பாளராக கார்த்திகேயன் சந்தானம் இருப்பார். ஆனால் முதன் முறையாக நானாக இப்படத்தின் தயாரிப்பாளர் பெயரில் என் பெயரும் இடம்பெற வேண்டும் என்று விரும்பி கேட்டேன். அப்படி ஆசைப்பட்ட திரைப்படம் இது.‌&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்திற்கு முன் இயக்குநர் சோமீ மிகப்பெரிய டாக்குமெண்ட்ரி இயக்குநர். இலங்கையில் போர் நடக்கும் போது போரை பற்றிய ஆவண படத்தை இயக்கியவர்.‌ அவர் ஒரு ஊடகவியலாளரும் கூட. அவருடைய கதையை அவரே எழுதி இருக்கிறார். அவரிடம் இன்னும் நிறைய ஏராளமான கதைகள் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு ஈழம் சம்பந்தமாக ஒரு உணர்வுப்பூர்வமான தொடர்பு உண்டு. கார்த்திகேயன் சொன்னது போல் &apos;காட்சி பிழை&apos; தான் என்னுடைய முதல் குறும்படம். அதன் மூலமாகத்தான் நான் நாளைய இயக்குநரில் தேர்வானேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக சின்ன வயதாக இருக்கும் போது ஒரு ஏரோபிளேன் சென்றால் ... அதை பார்க்கும்போது உற்சாகமாக இருக்கும். மதுரையில் ஒரு ரிக்ஷாவில் சென்று கொண்டிருக்கும் பசங்களுக்கு ஏரோபிளேன் எப்படி மகிழ்ச்சியை அளிக்குமோ... ஒரு வீட்டின் மொட்டை மாடியில் ஒரு பிள்ளைக்கு அம்மா சோறு ஊட்டிக் கொண்டிருக்கும்போது அவர்களுடைய பார்வையில் ஏரோபிளேனை காண்பித்து எப்படி சோறு ஊட்டுவார்களோ.. இப்படி பலருக்கு ஏரோபிளேன் பறப்பது ஒரு மகிழ்ச்சியான தருணமாக இருக்கும் என்பதை காட்சிப்படுத்தினேன். அதேபோன்று ஏரோபிளேன் பறக்கும் போது ஈழத்தில் இருக்கும் பிள்ளைகளுக்கு என்ன மாதிரியான தாக்கத்தை உண்டாக்கும் என்பதுதான் அந்த குறும்படத்தில் நான் சொல்லி இருப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;போரை பற்றிய நிறைய கிளாசிக்கல் ஃபிலிம் இருக்கிறது. 1917 என்ற படத்தை போல் போருக்குள் ஆக்சன் படங்களும் இருக்கும். லைஃப் இஸ் பியூட்டிஃபுல் என்று இயக்குநர் குறிப்பிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&apos;தி பியானிஸ்ட் &apos;படத்தில் இரண்டாம் உலகப்போர் குறித்து நமக்கு எதுவும் தெரியாது. அந்தக் காலகட்ட வாழ்க்கை பற்றி நமக்கு எதுவும் தெரியாது. ஒரு பியானோ பிளேயரை பற்றிய படம். அதில் ஒரு காட்சி வரும். அவரால் வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்ல முடியாது. நீண்ட நாட்கள் கழித்து அவர் ஒரு பியானோவை பார்ப்பார். அவர் ஒரு இசைக் கலைஞர். பியானோவை பார்த்தவுடன் அதை வாசிக்க வேண்டும் என்று துடிப்பார். அதை வாசிக்க வேண்டும் என்று நினைப்பார். அப்படி வாசித்தால் அந்த ஒலி வெளியில் கேட்டு குண்டு வீச கூடும். இந்த நிலையில் அந்த இசைக் கலைஞர் பியானோ இசைக்கருவியை தொடாமல் அதை அற்புதமாக வாசிப்பது போன்ற ஒரு காட்சி இருக்கும்.‌ அது எனக்கு ஒரு அற்புதமான உணர்வை வழங்கியது. போரை பற்றிய ஒரு புரிதலை ஏற்படுத்தியது. அந்த காலகட்டத்தில் மக்களின் மனநிலை எப்படிப்பட்டது என்பதை உணர வைத்தது.‌ இது போன்ற படங்களை தயாரிக்க வேண்டும் என்று விரும்பினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சோமீ குறிப்பிட்டதைப் போல் பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்து அந்த மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டேன். ஈழ மக்கள் மீது எனக்கு ஒரு எம்பதி இருந்தது. அதை கலை வழியாக கொண்டு வர வேண்டும் என்றும் விரும்பினேன். சினிமா ஆயுதங்களை விட வலிமையான கலை வடிவம் என்பதை உணர்ந்து இருக்கிறேன்.‌ உங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்துவது தான் கலை படைப்புகள். வசூல் என்பதையெல்லாம் கடந்து இந்த சமூகத்திற்கு சில உண்மை கதைகளை அவசியம் சொல்ல வேண்டும். நாம் எல்லா பார்த்திடாத கேட்டிராத கதைகளை சொல்ல வேண்டும் என்பதுதான் சினிமா. ரசிகர்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவது தான் சினிமா. அத்தகைய தருணத்தில் நான் சோமீயை சந்தித்தேன். அவருடைய எல்லா ஆவணப் படங்களையும் பார்த்தேன். பாலு மகேந்திராவிடம் உதவியாளராக பணியாற்றியவர். அவர் திரைப்படங்களை இயக்க வேண்டும் என்று நினைத்தபோது அவரிடம் இருந்து கதைகளை கேட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;குறைந்த முதலீட்டில் நல்ல கதை இருந்தால் சொல்லுங்கள். தயாரிக்கிறோம். ஏனென்றால் அது எங்களின் கனவு என்று அவரிடம் சொன்னேன். ஈழத்தைப் பற்றிய கதையை இந்திய சினிமாவில் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்க்கும் ரசிகர்களுக்காக உருவாக்க வேண்டும் என்று சொன்னேன். அவர் நிறைய கதைகளை சொல்லும்போது இந்த நீளிரா கதையையும் சொன்னார். ஒரு திருமணம் &#45; அதற்காக இரவில் நடைபெறும் சடங்குகள் &#45; சம்பிரதாயங்கள் என்று சொன்னார். அதைக் கேட்கும் போது மிகவும் எமோஷனலாக இருந்தது. அதே தருணத்தில் அது ஒரு திரில்லராகவும் இருந்தது. இதனை ஒரு சர்வைவல் திரில்லர் என்றும் சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;போரை பற்றிய எந்த சிந்தனையும் இல்லை என்றாலும் இந்த படம் பார்க்கும்போது இது ஒரு அசலான திரில்லர் திரைப்படம் என்ற அனுபவத்தை வழங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது ஈரானில் போர் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் தமிழகத்தில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. அதனால் இங்கு ஒரு திருமணம் நிற்கிறது. அதனால் உலகத்தில் எங்கோ நடைபெறும் ஒரு போரின் தாக்கத்தை நம்மால் உணர முடிகிறது. இந்த சூழலில் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒரு பகுதியில் திருமணம் எப்படி நடந்திருக்கும் என்பதை எம்மால் எளிதாக புரிந்து கொள்ள இயலும். அதுவும் இந்த திரைப்படம் சுவாரசியங்களுடன் எதிர்பாராத திருப்பங்களுடன் சொல்லப்பட்ட ஒரு கதையாக உருவாகி இருக்கிறது. குழுவினர் அனைவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.  நடித்த நடிகைகள் நடிகர்கள் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் தங்களுடைய சிறப்பான பங்களிப்பை வழங்கி இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் திரைப்படத்தின் ஏப்ரல் மூன்றாம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியிடுகிறோம். தமிழ் ரசிகர்களுக்கு இந்த படம் நிச்சயம் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்,&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/neelira-press-meet_69c09b156d8b0.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/neelira-press-meet</link>
								</item><item>
								<id>7a769d43321df14f25c7a2318bb8c4a5</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>காளிதாஸ் 2 - இசை வெளியீட்டு விழா</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>22-03-2026 01:33</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில்  டாக்டர் என். யோகேஸ்வரன்  மற்றும் விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான ஃபைவ் ஸ்டார் செந்தில் இணைந்து தயாரிக்க, ‘காளிதாஸ்’ வெற்றிப்படத்தைத் தந்த ஸ்ரீ செந்தில் இயக்கத்தில், பரத் நடிப்பில் உருவாகியுள்ள பரபரப்பான திரில்லர் திரைப்படம் “காளிதாஸ் 2”.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படம் ஏப்ரல் 10&#45;ம் தேதி உலகம் முழுவதும்  திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன்,  திரை பிரபலங்கள் கலந்து கொள்ள பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிகழ்வினில்..தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் செந்தில் பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு வருகை தந்துள்ள அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும், தென்னக மாவட்டங்களைச் சேர்ந்த நண்பர்களுக்கும், பத்திரிகை, ஒளிக்காட்சி மற்றும் இணையதள ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இது எங்கள் நிறுவனத்தின் முதல் திரைப்படம். இந்தப் படத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதில் ஊடகங்களின் பங்கு மிக முக்கியமானது. நீங்கள் தரும் ஆதரவும், வெளிச்சமும் இந்தப் படத்தை இன்னும் அதிகமான மக்களிடம் கொண்டு சேர்க்கும் என்பதில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. இங்கு வந்து ஆதரவு அளித்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி. வணக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;யோகேஷ்வரன் பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;என்னோட பெயர் யோகேஷ். இந்தப் படத்தில் நான் பெரிய பங்கு எடுத்துக் கொள்ளவில்லை. இந்தப் படத்துக்காக உண்மையாகக் கஷ்டப்பட்டவர்கள் செந்தில் சார் மற்றும் நாராயணசாமி சார். அவர் என்னோட அப்பா. மேடைக்கு வரச் சொன்னாலும் வரமாட்டார்; என்னைத் தான் அனுப்பிவைத்தார். முதலில், இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த ஆடியோ லாஞ்ச் விழாவை பெரிய அளவில் சிறப்பாக மாற்றியதற்கு எல்லாருக்கும் ரொம்ப நன்றி. பல நாளாக ஒரு நல்ல அறிமுகத்திற்காக  காத்திருக்கிறோம். அது கண்டிப்பாக நல்ல தொடக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். பரத் சார் இந்தப் படத்துக்கு ஒரு பெரிய பலமாக இருக்கிறார். இந்தப் படம் தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல வரவாக இருக்கும். இயக்குநர் சார் இந்தப் படத்தை மிகவும் அழகாக எடுத்திருக்கிறார். தயாரிப்பாளரும் மிகவும் நம்பிக்கையுடன் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார். இந்தப் படத்துக்கு கண்டிப்பாக பெரிய வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறேன். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சக்தி பிலிம்ஸ் சக்திவேலன் பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;“இது ரொம்ப சந்தோஷமான விஷயம். ஒரு வினியோகஸ்தர் தனது மகனை இந்தத் துறையில் பெரிய அளவில் அறிமுகப்படுத்தும் முதல் விழாவாக இதைப் பார்க்கிறேன். அது மிகவும் பெருமைக்குரிய விஷயம். சினிமாவில் சம்பாதித்த பலர் வேறு துறைகளில் முதலீடு செய்திருக்கலாம். ஆனால், சம்பாதித்த அதே சினிமா துறைக்குள்ளேயே தனது மகனை ஒரு நம்பிக்கையோடு அழைத்து வந்து அறிமுகப்படுத்துவது மிகப் பெரிய விஷயம். அதுவே இந்த நிகழ்ச்சியின் சிறப்பு என்று நான் நினைக்கிறேன். அதிலும், ஒரு அருமையான கதையைத் தேர்ந்தெடுத்து, பரத் சார் மற்றும் மற்ற தொழில்நுட்ப கலைஞர்களுடன் இணைந்து, ஒரு பெரிய வெற்றி படத்துக்கான அனைத்து அம்சங்களுடனும் இந்தப் படம் உருவாகி வருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. செந்தில் சார் என்றாலே மிகவும் நியாயமான ஒரு டிஸ்ட்ரிப்யூட்டர். அனைவரிடமும் அன்பாகவும் அழகாகவும் பழகக்கூடியவர். நாராயணசாமி சார் பற்றி சொல்லவே வேண்டாம். இக்காலத்தில் இவ்வளவு நல்ல மனசுடைய மனிதர்கள் அரிது என்று சொல்லலாம். இந்தக் குழு, சினிமாவை வெறும் பொருளாதார நோக்கில் மட்டும் பார்க்காமல், அதற்கான பேரார்வத்தோடும் பாசத்தோடும் மிக அழகாக ஒரு டீம் வொர்க்காக இந்தப் படத்தை உருவாக்கி வருகிறார்கள். அவர்கள் நினைத்ததை நேர்த்தியாகவும் நம்பிக்கையுடனும் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. இந்த குழுவினர் எல்லா தளங்களிலும் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும் என்று நான் இறைவனை வேண்டுகிறேன். என் இதயம் கனிந்த வாழ்த்துகள். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் லலித்குமார் பேசியதாவது.., &lt;br /&gt;&lt;br /&gt;“செந்தில் சார் ரொம்ப கஷ்டப்பட்டு, இன்று ஒரு உயர்ந்த நிலைக்கு வந்திருக்கிறார் என்பதுதான் எங்களுக்கு மிகவும் பெருமையான விஷயம். அவர் வாழ்க்கையை எப்படி ஆரம்பித்தார், எவ்வளவு போராட்டங்களைக் கடந்து வந்தார் என்பதைக் குறித்து பலமுறை சொல்லியிருக்கிறார். ஆனால் இன்று அவர் ஒரு தயாரிப்பாளராக இங்கே நிற்பது உண்மையிலேயே சந்தோஷமான விஷயம். அவர் விநியோகித்த படங்கள் வெற்றி பெற்றதுபோல, தயாரிப்பாளராக உருவாக்கும் இந்த முதல் படமும் கண்டிப்பாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நாராயணசாமி அண்ணாவுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்த முதல் முயற்சி மிகச் சிறப்பாக அமையும். அஜய்க்கும் எனது வாழ்த்துக்கள். முதல் படம் என்பதால் இது அவருக்கு மிகவும் முக்கியமான தொடக்கம். அவர் நல்ல முறையில் தன்னை நிரூபிப்பார் என்று நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பரத், உங்கள் ‘காதல்’ படத்தை நான் மிகவும் ரசித்து ரசித்து பார்த்தவன். அந்த படம் உண்மையிலேயே ஒரு மாஸ்டர் பீஸ். எத்தனை ஆண்டுகள் கடந்தாலும், அந்த மாதிரி ஒரு படம் எளிதாக வராது. அந்தப் படம் எங்கள் மேல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக அதன் கிளைமாக்ஸ் குறித்து எங்களுக்குள்ளும் நிறைய விவாதங்கள் நடந்திருக்கின்றன. சிறை படத்தின் போது நெகட்டிவ் கிளைமாக்ஸ் வைத்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணமே அந்தப் படத்திலிருந்து எங்களுக்குள் வந்த ஒன்று தான். அந்த அளவுக்கு அது மனதில் பதிந்த படம். அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்தப் படம் பெரிய வெற்றி பெற வேண்டும். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் தமிழ்க்குமரன் பேசியதாவது.., &lt;br /&gt;&lt;br /&gt;மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த விழாவுக்கு வருவதற்கான முக்கிய காரணம் செந்தில் சார்தான். அவர் மிகவும் நல்ல மனிதர். நாங்கள் இணைந்து நிறைய படங்களில் வேலை செய்திருக்கிறோம். இந்தப் படம் முழு குழுவுக்கும் ஒரு பெரிய வெற்றி படமாக அமைய வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். அனைவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகள். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;‘காளிதாஸ்’ எனக்கு மிகவும் பிடித்த படம். அது எல்லோருக்குமே ஒரு இனிய ஆச்சரியமாக இருந்தது. அதனால், ‘காளிதாஸ் 2’ வரும்போதும் நிச்சயம் அதே மாதிரி ஒரு ஆச்சரியம் நமக்கு காத்திருக்கிறது என்று நினைக்கிறேன். குறிப்பாக, ஒரு திரில்லர் படத்தில் பரத் சாருடன் இணைந்து அஜய் கார்த்திக் வருவது இந்தப் படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்குகிறது. இன்று ஃபைவ் ஸ்டார் செந்தில் சார், விநியோகத் துறையில் ஆரம்பித்து, அவர் கை வைத்த படங்கள் ஊடகங்களில் பேசப்படும் அளவுக்கு வெற்றிகளைப் பெற்றிருக்கின்றன. ‘ஃபைவ் ஸ்டார் செந்தில் சார் டிஸ்ட்ரிப்யூட் பண்ணினால் அந்தப் படம் வெற்றி பெறும்’ என்ற நம்பிக்கையே இன்றைக்கு உருவாகி இருக்கிறது. மியூசிக் லேபிளாக இருந்தபோது வெற்றி கொடுத்தது போல, டிஸ்ட்ரிப்யூஷனிலும் தொடர்ந்து வெற்றி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது அடுத்த கட்டமாக, தனது மகனை அறிமுகப்படுத்துகிறார். அது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். இங்கே ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்ல வேண்டும் என்றால், ஃபைவ் ஸ்டார் அமைப்பில் உள்ள மூன்று முக்கியமான கூட்டாளிகளின் மகன்களும் சினிமாவில் வருகிறார்கள். கல்யாண் சாரின் மகன் ஹரிஷ் கல்யாண் இருக்கிறார். செந்தில் சாரின் மகன் அஜய் கார்த்திக் வருகிறார். அதேபோல் நம்முடைய தயாரிப்பாளர் கவுன்சில் செயலாளர் கதிரேசன் சாரின் மகனும் வர இருக்கிறார். ஒருநாள் இந்த மூன்று பேரும் சேர்ந்து நடிக்கும் ஒரு படம் வர வேண்டும். ‘ஃபைவ் ஸ்டார் குழு’ என்று சொல்லும் அளவுக்கு ஒரு படம் உருவாக வேண்டும். அந்த ஆசை எனக்குள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கு தமிழ் சினிமாவைப் பற்றி பலரும் பலவிதமாக பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ‘இண்டஸ்ட்ரி சற்று சிரமமாக இருக்கிறது’ என்று சொல்லப்படும் நேரத்தில்கூட, கடந்த இரண்டு மூன்று மாதங்களாக தமிழ் சினிமா மிக அழகாக வளர்ந்து வருகிறது. நல்ல உள்ளடக்கம் இருந்தால் போதும், ரசிகர்கள் அதை பெரிய அளவில் ஏற்றுக்கொள்கிறார்கள். இன்றைக்கு தமிழ் சினிமா ஸ்டார்களை மட்டும் நம்பி ஓடுவதில்லை; நல்ல கதைகளையும் நல்ல படைப்புகளையும் மக்கள் மனதார வரவேற்கிறார்கள். சிறிய பட்ஜெட்டில் உருவாகும் படங்களுக்குக் கூட பெரிய வரவேற்பு கிடைக்கிறது. இது பார்க்க நமக்கு மிகுந்த மகிழ்ச்சி தரும் விஷயம். அந்த அளவுக்கு தமிழ் சினிமா வளர்ந்திருக்கிறது. அந்த வரிசையில், இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். செந்தில் சாரின் டிஸ்ட்ரிப்யூஷனில் தொடர்ந்து வந்த வெற்றிகளைப் போலவே, இப்போது ஸ்கை பிக்சர்ஸ் மூலமும் மிகப்பெரிய வெற்றி கிடைக்க வேண்டும். இந்தப் படம் ஐம்பது, நூறு கோடி வசூலைத் தொட்டு, மிகப்பெரிய வெற்றி படமாக அமைய வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். அனைவருக்கும் என் நன்றி. வணக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் ஆர் பி சௌத்திரி பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;டிரெய்லர் மிகவும் நன்றாக இருந்தது. ஃபைவ் ஸ்டார் கல்யாண் சார் சொன்னதுபோல, அவர் ஏற்கனவே படத்தை பார்த்திருக்கிறார். அவர் அளித்த நம்பிக்கையைப் பார்த்தால், படம் நிச்சயமாக மிகவும் நன்றாக இருக்கும்  என்று தோன்றுகிறது. தயாரிப்பாளர் பற்றி சொல்ல வேண்டுமென்றால், அவர் எனக்கு பல ஆண்டுகளாகத் தெரியும். டிஸ்ட்ரிப்யூஷன் துறையிலிருந்தும், மியூசிக் நிறுவனத் துறையிலிருந்தும் வளர்ந்து, இப்போது தயாரிப்பாளராக வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். அதிலும், தயாரிப்பாளராக மட்டும் இல்லாமல், தனது மகனையும் இந்தப் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியிருப்பது மிகவும் சிறப்பானது. அவருக்கும், அவருடைய குடும்பத்திற்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்தப் படம் அவர்களுக்கு ஒரு மிகப் பெரிய வெற்றி படமாக அமைய வேண்டும். குறிப்பாக இப்போது அவர்களுக்கு ஒரு பெரிய வெற்றி தேவைப்படுகிற நேரத்தில், இந்தப் படம் அந்த வெற்றியை கண்டிப்பாகத் தரும் என்று நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். இசையமைப்பாளருக்கும் என் வாழ்த்துகள். நடித்த அனைத்து கலைஞர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் வாழ்த்துகள்.&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் தாணு பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு விநியோகஸ்தர்கள் — ஒருவர் தம்பி செந்தில், இன்னொருவர் நண்பர் நாராயணசாமி. செந்தில் அவர்களின் மகன் நாயகனாக நடிக்கிறார், நாராயணசாமி அவர்களின் மகன் தயாரிப்பாளராக உருவெடுத்திருக்கிறார். ஆகவே, இந்த விழாவில் நான் கலந்து கொள்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.  என்னுடைய நாயகன் பரத், இந்தப் படத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார் என்று நம்புகிறேன். அவர் எந்தக் கதாபாத்திரத்தையும் தனித்தன்மையுடன் உயிர்ப்பிக்கக் கூடிய திறமையான நடிகர். ஆகவே, அஜய் கார்த்திக்கும் பரத்தும் இணைந்து உருவாகும் இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;செந்தில் பற்றி தனியாகச் சொல்லவேண்டியது இல்லை. மிகவும் நல்ல விநியோகஸ்தர். விநியோகஸ்தர்கள் தயாரிப்பாளர்களாக வருவது உண்மையிலேயே நல்ல விஷயம். நானும் அந்தப் பாதையில் வந்தவன் என்பதால், இன்னும் பல விநியோகஸ்தர்கள் தயாரிப்புத் துறைக்குள் வர வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் வருவதற்கு முன் அனுபவம் உள்ளவர்களிடம் ஆலோசனை கேட்டுக் கொண்டு வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;டிரெய்லரைப் பார்த்தபோது, பின்னணி இசை மிகவும் கவனம் ஈர்த்தது. சாம் சி எஸ் மிக அருமையாக இசையமைத்திருக்கிறார். அவர் திறமையான இளம் படைப்பாளி. அவருக்கு இன்னும் பெரிய வாய்ப்புகள் வந்து, தொடர்ந்து சிறந்த சாதனைகள் படைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இந்தப் படம் எங்கும் மாபெரும் வெற்றி பெற்று, இந்த அணியின் அனைவருக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் அருண் விஷ்வா பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;செந்தில் சார் ஒரு பயங்கரமான hard&#45;working மனிதர். அவரை எனக்கு பத்து வருடங்களாகத் தெரியும். எந்தப் படத்தையும் சுமாராகச் செய்யாமல், தேர்ந்தெடுத்து, யோசித்து, ஒரு ஒரு படமாக முன்னேற்றிக் கொண்டு போகக்கூடியவர். மிகப்பெரிய ஹீரோக்களின் படங்களாக இருந்தாலும், நல்ல உள்ளடக்கமுள்ள படங்களாக இருந்தாலும், அவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் அவர் எடுத்த உழைப்பு மிக பெரியது. அந்த சிரமத்தையும் பொறுப்பையும் உண்மையாகச் சுமந்து வந்திருக்கிறார். அவருடைய மகன் அஜய் இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகிறதே என்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். அஜய், உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். பரத் பிரதருடன் சேர்ந்து இந்தப் படத்தில் அறிமுகமாகிறீர்கள் என்பது இன்னும் சிறப்பு. ஏனெனில், கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக நல்ல நல்ல படங்களைத் தொடர்ந்து செய்து, இன்னும் இந்தத் துறையில் தன்னுடைய இடத்தை நிலைநிறுத்திக் கொண்டு, அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறார் பரத். அது பெரிய விஷயம். அப்படிப்பட்ட ஒரு நடிகருடன் இணைந்து உங்கள் பயணம் தொடங்குவது மிகவும் நல்ல ஆரம்பம் என்று நான் நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல், சாம் சி.எஸ். போன்ற திறமையான இசையமைப்பாளர் இந்தப் படத்தில் இருப்பதும் இன்னும் கூடுதல் பலம். அவர் இசையும் இந்தப் படத்திற்கு ஒரு பெரிய ஆதாரமாக இருக்கும் என்று நம்புகிறேன். செந்தில் சார், நாராயணசாமி சார், அஜய், பரத் மற்றும் இந்தப் படத்தின் முழுக் குழுவினருக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துகள். இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் சாந்தனு பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மேடையில் இருப்பது எனக்கு மகிழ்ச்சியான விஷயம். முதலில் இந்தப் படத்தின் முழு குழுவிற்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். டிரெய்லரை இரண்டு முறை பார்த்தேன். உண்மையாகச் சொல்ல வேண்டும் என்றால், அது மிகவும் வொர்த்தாக இருந்தது. ‘காளிதாஸ்’ முதல் பாகம் எல்லோருக்கும் பிடித்த படம். அதேபோல, அதைவிட double impact கொடுக்கக்கூடிய படமாக ‘காளிதாஸ் 2’ இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது. அந்த அளவுக்கு டிரெய்லர் தரமாக இருந்தது. அதனால் இயக்குநர் முதல் இந்தப் படத்தில் நடித்திருக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பங்சனுக்கு வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றியைச் சொல்லிக்கொள்கிறேன். ஏனெனில், பரத் சம்பந்தப்பட்ட பங்சன் என்றால் அதை நான் என்னோட பங்சனாகத்தான் பார்க்கிறேன். அந்த அளவுக்கு எனக்கு பரத்தை ரொம்ப பிடிக்கும். அவர் எனக்கு சகோதரர் போலத்தான்.  இந்த டீமில் எனக்கு நன்றாகத் தெரிந்தவர்கள் இருவர். ஒருவர் பரத், இன்னொருவர் பவானி. பவானியுடன் நான் ‘பாவக் கதைகள்’ல வேலை செய்துள்ளேன். She is a very sincere artist. இங்கே ரொம்ப அமைதியாக உட்கார்ந்து இருப்பாங்க, ஆனால் அவருடன் இருக்கும்போது அவ்வளவு ஃபன். அதே நேரத்தில் கேமரா  முன்னால் வந்துவிட்டால், மொத்தமாக அந்த கேரக்டராக மாறி நடிப்பார்.  அவர் நடித்த எல்லா கதாபாத்திரங்களிலும் அந்த அர்ப்பணிப்பு  தெரியும். ‘விடுதலை’யிலிருந்து இப்போது ‘ஹாட்ஸ்பாட்’, அதற்குப் பிறகு இப்போது ‘காளிதாஸ் 2’ வரை அவ்வளவு அழகாக செய்து வருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அஜய், இது உங்களோட அறிமுகம். ஆனால் வெற்றிகள், தோல்விகள், இதையெல்லாம் தாண்டி, silent&#45;ஆ, consistent&#45;ஆ, தனக்குக் கிடைக்கும் வேலையை சரியாகச் செய்து கொண்டு, 50&#45;க்கும் மேற்பட்ட படங்களை கடந்திருக்கிற என் நண்பன் பரத் — அந்த பயணத்துக்கான celebration ஆக இந்த விழாவைப் பார்க்கிறேன்.  மொத்தத்தில், இந்தப் படம் இந்த மொத்த குழுவிற்கும் ஒரு பெரிய வெற்றி படமாக அமைய வேண்டும். அஜய்க்கு ஒரு மிகச் சிறந்த அறிமுகமாக இருக்க வேண்டும். பரத்துக்கு இன்னொரு முக்கியமான மைல்கல்லாக அமைய வேண்டும். Sky Pictures&#45;க்கு இது ஒரு பிரம்மாண்டமான ஆரம்பமாக இருக்க வேண்டும். வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் கலையரசன் பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;‘காலிதாஸ் 2’ டிரெய்லர் மிகவும் சூப்பராக இருந்தது. நான் படத்தையும் பார்த்திருக்கிறேன். நிச்சயமாக இது ஒரு அருமையான படம். குறிப்பாக கிளைமேக்ஸ் கணிக்க முடியாததாக இருக்கும். அதேபோல் படம் முழுவதும் எல்லாரும் ரொம்ப நல்லா நடித்திருக்கிறார்கள். சங்கீதா மேம், பவானி, எல்லாருமே மிக அருமையாக நடித்துள்ளார்கள். அஜய், உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இது உங்கள் முதல் படம். அதே நேரத்தில், இன்னொரு படத்தையும் முடித்து வைத்திருக்கிறீர்கள் என்று கேள்விப்பட்டேன். ரொம்ப சந்தோஷம். ஒரு நல்ல பயணம் உங்களுக்குக் காத்திருக்கிறது என்று நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பரத்… லவ் யூ, எப்போதுமே.  பரத் கேரியரின் ஆரம்பத்தில் இருந்தே ஒரு பெரிய ஸ்டார். இப்போவும் அதே மரியாதையோட இருக்கிறார். ஆனால் CCL மாதிரி இடங்களில் நெருக்கமாக பழகிய பிறகு, அவரைப் பற்றி இன்னும் அதிகமான மரியாதை வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சினிமா உலகத்தில் success, failure, appreciation, disappointment — எல்லாமே ரொம்ப வேகமாக வரும். அதை கையாள தைரியமாக இருக்கணும். அது இயக்குநர் என்றாலும், நடிகராக இருந்தாலும் அதே தான். அந்த மாதிரி சூழலில், உச்சத்தையும் பார்த்து, தடைகளைச் சந்தித்து, மறுபடியும் அதே fire&#45;ஓட திரும்பி வருவது எப்படி என்று பரத்திடம் இருந்து நான் நிறைய கற்றிருக்கிறேன். அவரிடமிருந்து நிறைய அறிவுரைகள் வாங்கியிருக்கிறேன். அதற்காக அவருக்கு மனமார்ந்த நன்றி. இந்தப் படம் கண்டிப்பாக பெரிய ஹிட்டாகும் என்று எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். ‘காலிதாஸ் 2’, முதல் பாகத்தை விட இன்னும் பெரிய வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;ஆதவ் கண்ணதாசன் பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;‘காளிதாஸ்’ முதல் பாகத்தில் எனக்கு ஒரு நல்ல கதாபாத்திரம் கிடைத்தது. அந்த அனுபவம் எனக்கு மிகவும் நல்ல நினைவாக இருக்கிறது. இப்போது ‘காளிதாஸ் 2’ டிரெய்லரைப் பார்க்கும்போது, அஜய்க்கு இந்தப் படத்தில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரம் அமைந்திருக்கும் என்று தோன்றுகிறது. செந்தில் சார் நிச்சயமாக ஒரு நல்ல கதையைத் தேர்ந்தெடுத்து, அழகாக இந்தப் படத்தை உருவாக்கியிருப்பார் என்று நம்புகிறேன். ஒரு அறிமுக நடிகராக அஜய்க்கு இது உண்மையிலேயே மிகச் சிறந்ததாக இருக்கும். அஜய், உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்தப் படத்தின் முழுக் குழுவினருக்கும் — பரத், பவானி, ஒளிப்பதிவாளர் மற்றும் இதில் பணியாற்றிய அனைவருக்கும் — என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி பெற வேண்டும். நன்றி.”&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் கணேஷ் K பாபு பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;“நான் இந்தப் படத்தை பார்த்துவிட்டேன். இன்று இந்த நிகழ்ச்சிக்கு நான் முக்கியமாக வந்ததற்கான காரணம் அஜய் தான். அவர் எனக்கு ஒரு தம்பி மாதிரி. எங்களுக்குள் அப்படிப்பட்ட ஒரு பந்தம் இருக்கிறது. அஜய்யை நான் முதல் நாளிலிருந்தே பார்த்துக்கொண்டிருக்கிறேன். நியூசிலாந்திலிருந்து வந்த பிறகு, கடந்த மூன்று வருடங்களாக அவருடைய பயணத்தை நெருக்கமாக பார்த்திருக்கிறேன். முதல் நாள் ஷூட்டிலிருந்து பார்த்திருக்கிறேன். அந்த நேரத்தில் அவருக்கு சினிமா பற்றி பெரிய ஐடியாவே இல்லை. நடிப்பு பற்றியும் இந்த துறையைப் பற்றியும் ஒரு தெளிவான புரிதல் இல்லாத நிலையில்தான் அவர் ஆரம்பித்தார். ஆனால் அந்த நிலையிலிருந்து, முழு படப்பிடிப்பு முடியும் வரை அவர் எவ்வளவு பெரிய மாற்றத்தை அடைந்தார் என்பதுதான் எனக்கு மிகப் பெரிய ஆச்சரியம். உண்மையாகச் சொன்னால், அஜய் எனக்கு ரொம்ப பெரிய surprise. நேரில் பழகும்போதும் சரி, திரையில் பார்க்கும்போதும் சரி — ஒரு நடிகராக அவர் தன்னை அவ்வளவு அழகாக மாற்றிக் கொண்டிருக்கிறார். அதற்காக அவர் மிகுந்த கடின உழைப்பை தந்துள்ளார். உங்களுக்காக நான் உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகிறேன் அஜய். நீங்க இன்னும் பெரிய அளவுக்கு வரணும்.&lt;br /&gt;&lt;br /&gt;பரத் சார், நான் அவரோட பெரிய ரசிகன். நிறைய இடங்களில் சந்தித்திருக்கேன்; நேரிலேயே பலமுறை அதைச் சொல்லியிருக்கேன். இந்தப் படத்தில் அவரும் மிகப் பெரிய பலம். செந்தில் சாருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். படம் ரொம்ப நன்றாக இருக்கிறது. நான் பார்த்தபோது, படம் முழுக்க பல டிவிஸ்ட்கள் வருது. ஆனால், அதை ஒரு நம்பகமான திரைக்கதையாக மாற்றி, நம்மை முழுக்க இழுத்துக்கொண்டு போகும் வகையில் அவர் எடுத்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தின் முழு குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். சாம் சார் பற்றியும் சொல்லணும் — அவர் இசையால் இந்தப் படத்தை அழகாக மேம்படுத்தியுள்ளார். கண்டிப்பாக இந்தப் படம் குடும்பத்தோடு எல்லாரும் சேர்ந்து பார்க்கக்கூடிய ஒரு நல்ல படமாக இருக்கும். முழு குழுவிற்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் பாண்டிராஜ் பேசியதாவது….,&lt;br /&gt;&lt;br /&gt;செந்தில் சாரும் நாராயணசாமி சாரும் எனக்கு நீண்ட நாளாக நண்பர்கள். நாராயணசாமி சார், வம்சம் படத்தில் இருந்து என் படங்களை பின்தொடர்ந்து விநியோகம் செய்து வரும் ஒரு நல்ல நண்பர். இருவரும் என்னை அழைத்தார்கள். நான் கொஞ்சம் தாமதமாக வந்ததற்குக் காரணம், இந்தப் படத்தை முதலில் பார்த்துவிட்டு, அப்படியே அந்த உணர்வோடு இந்த விழாவுக்கு வந்ததுதான். ஒரு படத்தைப் பார்த்த உடனேயே அதன் விழாவிற்க்கு வருவது ரொம்ப  ஸ்பெஷல் &#45; ஆன உணர்வு. உண்மையாகச் சொல்ல வேண்டும் என்றால், படம் ரொம்ப நன்றாக இருந்தது. இதை நான் அவர்களிடம் தனியாக சொல்லவே இல்லை; இந்த மேடையில்தான் சொல்கிறேன். இது ஒரு நல்ல திரில்லர்.&lt;br /&gt;&lt;br /&gt;சாம் சார், உங்கள் பின்னணி இசை செமையாக இருந்தது. இப்போது பல படங்களில் உங்கள் இசை ஒலிக்கிறது. ஆனால் இந்தப் படத்தில் கூட, அந்த பின்னணி இசையில்  ஒரு தனித்தன்மை இருந்தது. படம் முழுக்க அதை ஒரு அழகான அனுபவமாக  மாற்றியிருக்கிறீர்கள். அது எனக்கு பிடித்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல் இயக்குநர் பற்றியும் சொல்ல வேண்டும். இப்போ முன்பு ஒருவர் சொன்னது மாதிரி, இந்தப் படத்துக்குள்ளே twist இருக்கிறது என்பதல்ல — படம் முழுவதுமே twist&#45;களால் நிரம்பியுள்ளது. ஒவ்வொரு  காட்சி கடந்துகொண்டே போகும்போதும் எப்போதும் ஒரு புதிய ஆச்சரியம் காத்திருக்கிறது. அதற்காக இயக்குநருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். பரத் சார், உங்களுடைய நடிப்பு ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது. சங்கீதா மேம், நீங்களும் ஒரு பெரிய ஆச்சரியம். பவானி உட்பட இந்தப் படத்தில் நடித்த அனைவரும், தங்களுடைய கதாபாத்திரங்களை மிகவும் அழகாகவும் நம்பகமாகவும் செய்து இருந்தீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அஜய் கார்த்திக், நாங்கள் ஏற்கனவே நேரில் சந்தித்திருக்கிறோம். உண்மையிலேயே இது உங்களுக்கு ஒரு நல்ல படம். ரொம்ப நன்றாக செய்திருக்கிறீர்கள். மனமார்ந்த வாழ்த்துகள். ‘கார்த்திக்’ என்ற பெயருடன் தமிழ் சினிமாவில் பலர் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்; அதேபோல் நீங்களும் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என்று என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்தப் படத்தை எல்லாரும் கண்டிப்பாகப் பாருங்கள். இது ஒரு நல்ல திரில்லர் வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பா ரஞ்சித் பேசியதாவது.., &lt;br /&gt;&lt;br /&gt;செந்தில்  சாருக்கும், நாராயணசாமி அண்ணாவுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். சமீபமாக அவர்கள் என் நண்பர்கள் வட்டத்தில் இன்னும் நெருக்கமாக இணைந்து, என்கூட நிறைய விஷயங்களைப் பகிர்ந்து, சினிமா குறித்து தொடர்ந்து விவாதித்து வருகிறார்கள். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான விஷயம். அவர்களுடன் சேர்ந்து இன்னும் நிறைய வேலை செய்ய வேண்டும் என்ற விருப்பமும் எனக்கு இருக்கிறது. நண்பர்களாக மட்டும் இல்லாமல், சினிமாவைப் பற்றி தீவிரமாக சிந்திக்கும் மனிதர்களாக அவர்கள் என்னோடு இணைந்திருப்பது மிகவும் சந்தோஷம் தருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் இந்தப் படத்தை பார்த்துவிட்டேன். உண்மையாகச் சொல்ல வேண்டும் என்றால், இது மிகவும் interesting&#45;ஆன ஒரு film. இந்தப் படத்தில் நடித்திருந்த அனைவரும் மிகச் சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறார்கள். குறிப்பாக மூன்று பெண் கதாபாத்திரங்களும் — சங்கீதா மேம், பவானி, அபர்ணா — மூவரும் மிகவும் அருமையாக நடித்திருந்தார்கள். பரத் சாரும் ரொம்ப நன்றாக நடித்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒரு ரொம்ப நல்ல க்ரைம் திரில்லர். கதை சொல்லப்பட்ட விதம், மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. ஒரு சிறிய உள்ளடக்கத்தைக் கொண்டு, இயக்குநர், தயாரிப்பாளர்கள், மற்றும் தொழில்நுட்பக் குழு எல்லோரும் சேர்ந்து அதை மிகவும் தெளிவாகவும் வலுவாகவும் மக்களிடம் கொண்டு செல்ல முயன்றிருக்கிறார்கள். அந்த முயற்சி இந்தப் படத்திலும் நிச்சயமாக பலிக்கும் என்று நான் நம்புகிறேன். அஜய் கார்த்திக், உங்களுடைய நடிப்பு, லுக்,  எல்லாமே நன்றாக இருந்தது. கண்டிப்பாக உங்களுக்கு ஒரு பெரிய எதிர்காலம் இருக்கிறது என்று நான் நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சாம் சி.எஸ். அவர்களின் பின்னணி இசை இந்தப் படத்துக்கு ஒரு பெரிய தூணாக இருந்தது. படம் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை, அவர் பயன்படுத்திய சவுண்ட் டிசைன்  மற்றும் இசை நம்மை கதைக்குள் பிடித்துக் கொண்டு போகிறது. ஒரு க்ரைம் திரில்லருக்கு இது மிகப் பெரிய பலம். இந்தப் படம் அந்த வகையில் நல்ல ஒரு வெற்றிப்படமாக அமையும் என்று நான் நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் சில சிறிய படங்கள் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று, தமிழ் சினிமாவுக்கு ஒரு பெரிய நம்பிக்கை கொடுத்திருக்கின்றன. முன்னாடி இப்படி நடக்கும் என்று எல்லோருக்கும் எப்போதும் நம்பிக்கை இருக்காது. ஒரு படம் நல்ல படம் என்று நம்புவோம்; ஆனால் அதற்கு இவ்வளவு பெரிய ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்க மாட்டோம். இப்போது அந்த நிலை மாறிக் கொண்டு வருகிறது. அது உண்மையிலேயே மகிழ்ச்சி தருகிறது. அந்த நம்பிக்கை ‘காளிதாஸ் 2’&#45;க்கும் தொடர வேண்டும். இந்தப் படம் நிச்சயமாக பெரிய வெற்றி அடையும் என்று நான் மனதார நம்புகிறேன். எல்லாருக்கும் என் வாழ்த்துகள். மகிழ்ச்சி. நன்றி.”&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் ஹரீஷ் கல்யாண் பேசியதாவது…, &lt;br /&gt;&lt;br /&gt;முதலில் செந்தில் சாருக்கும் நாராயணசாமி சாருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். விநியோகஸ்தர்களாக இருந்த இடத்திலிருந்து தயாரிப்பாளர்களாக உயர்ந்து வந்திருக்கிறீர்கள். இனிமேலும் நல்ல கதைகள், நல்ல நடிகர்கள், நல்ல உள்ளடக்கங்களைத் தமிழ் சினிமாவுக்கு கொண்டு வர வேண்டும் என்று மனதார வேண்டுகிறேன். அதன் அழகான தொடக்கமாக இன்று ‘காளிதாஸ் 2’ அமைந்துள்ளது. இன்னொரு மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், அஜய் கார்த்திக் என் தம்பி. அவர் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகிறார் என்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. வாழ்த்துகள் அஜய். உங்களை வாழ்த்துவதற்காக இன்று தயாரிப்பாளர் சங்கத்திலிருந்தும், விநியோகஸ்தர் சங்கத்திலிருந்தும், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களிலிருந்தும் பல முக்கியமானவர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களுடைய ஆசிகளோடு உங்கள் இந்தப் பயணம் தொடங்குகிறது என்பதில் எனக்கு மகிழ்ச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;பரத் பற்றி நிறைய பேர் ஏற்கனவே பேசியிருக்கிறார்கள். அதற்கு மேலாக நான் ஒரு விஷயம் மட்டும் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். நீங்கள் நிறைய வெற்றிகளைப் பார்த்திருக்கிறீர்கள். பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறீர்கள். ஆனால் இந்தப் படத்தில் இன்னொரு கதாபாத்திரத்துக்கும் சமமான இடம் கொடுத்து நடித்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அது எல்லோராலும் செய்ய முடியாத ஒன்று. கதையை நம்பி, மற்றொரு கதாபாத்திரத்தையும் சமமாக மதித்து நடித்ததற்கு உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர் சாம் சி.எஸ். பற்றி சொல்ல வேண்டும் என்றால், அவரையும் பின்னணி இசையையும் பிரித்து பார்க்க முடியாது. படம் பார்த்தவர்கள் எல்லாரும், அவருடைய பின்னணி இசை இந்தப் படத்தை இன்னொரு நிலைக்கு உயர்த்தியிருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள். அது உண்மையென்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மிகுந்த மகிழ்ச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தில் நடித்த பவானி ஸ்ரீ, அபர்ணா மற்றும் மற்ற எல்லா நடிகர் நடிகைகளுக்கும் என் வாழ்த்துகள். இந்தப் படத்தின் இயக்குநர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் மற்றும் அனைத்து கலைஞர்களுக்கும், தொழில்நுட்பக் குழுவினருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். ‘காளிதாஸ்’ முதல் பாகம் போலவே, ‘காளிதாஸ் 2’வும் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று நான் முழு நம்பிக்கையுடன் கூறுகிறேன். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர் சாம் சி எஸ் பேசியதாவது…&lt;br /&gt;&lt;br /&gt;“முதலில் இந்த வாய்ப்புக்காக என் மனமார்ந்த நன்றி. இன்று இந்த மேடையிலேயே ஒரு நல்ல பாஸிடிவ் உணர்வு இருக்கிறது. எல்லோரும் மனதார வாழ்த்துவது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ‘காளிதாஸ்’ முதல் பாகத்திலிருந்தே இயக்குநர் இந்தக் கதையைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார். ஒரு விசாரணைத் திரில்லரை புதிதாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்லுவது எளிதல்ல. ஆனால் இந்தப் படத்தில் கதை, திரைக்கதை, திருப்பங்கள் எல்லாமே நன்றாக அமைந்திருக்கிறது. நான் சின்ன படம், பெரிய படம் என்று பார்க்க மாட்டேன். நல்ல படம் என்றால் போதும். இந்தப் படமும் அப்படிப்பட்ட ஒரு நல்ல படமாக இருக்கும் என்று நம்புகிறேன். இதில் நடித்திருக்கும் அனைவரும் ரொம்ப நன்றாக நடித்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தில் வேலை செய்தது எனக்கு மகிழ்ச்சி. எனக்கு துணையாக இருந்த என் இசைக் குழுவினருக்கும், பாடகர்களுக்கும், பாடலாசிரியருக்கும், ஒலி கலவை செய்த குழுவினருக்கும் என் நன்றி. பரத் சார் இந்தப் படத்தில் மிகுந்த உழைப்பு கொடுத்திருக்கிறார். அது திரையில் தெளிவாகத் தெரியும். அவருடன் பணியாற்றியது சந்தோஷம். சங்கீதா மேம் உட்பட இதில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இப்போது மக்கள் பெரிய ஹீரோ இருக்கிறாரா என்று மட்டும் பார்க்காமல், படம் நல்லா இருக்கா என்று பார்க்கிறார்கள். அந்த வகையில் இந்தப் படம் கண்டிப்பாக மக்களிடம் சேரும். எல்லோரும் திரையரங்கில் வந்து இந்தப் படத்தைப் பாருங்கள். இந்தப் படம் நிச்சயமாக வெற்றி பெறும். நன்றி. வணக்கம்.”&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;“இந்தப் படத்தில் நிறைய புதிய அறிமுகங்கள் இருக்கின்றனர். அதே சமயம், ‘காளிதாஸ்’ என்ற வெற்றிப் படத்தின் தொடர்ச்சியாக ‘காளிதாஸ் 2’ வருவது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். முதலில் தயாரிப்பாளர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். ஒரு கதையை நம்பி தொடர்ந்து உழைப்பது சுலபமல்ல. அந்த முயற்சிக்கு இந்தப் படம் பெரிய வெற்றியைத் தர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அஜய் கார்த்திக்குக்கும், இவருடன் நடித்த அபர்ணதி, பவானி மற்றும் மற்ற கலைஞர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள். ஃபைவ் ஸ்டார் செந்தில் சார் இந்தத் துறையில் நீண்ட அனுபவம் கொண்டவர். அந்த அனுபவத்திலிருந்து அடுத்த தலைமுறையை சினிமாவுக்கு அறிமுகப்படுத்துவது மகிழ்ச்சியான விஷயம்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று தமிழ் சினிமா ஒரு நல்ல மாற்றம் கொண்ட காலத்தில் இருக்கிறது. சிறிய முதலீட்டில் உருவாகும் நல்ல படங்களுக்குக் கூட பெரிய வரவேற்பு கிடைக்கிறது. இது புதிய திறமைகளுக்கும் புதிய தயாரிப்பாளர்களுக்கும் நல்ல நம்பிக்கையைத் தருகிறது. இந்தப் படத்தில் பணியாற்றிய இயக்குநர், சாம் சி.எஸ். மற்றும் முழுக் குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். நன்றி.”&lt;br /&gt;&lt;br /&gt;நடிகை அபர்ணதி பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் பழனி சாருக்கு என் மனமார்ந்த நன்றி. இந்தப் படம் உங்கள் வழியாகத் தான் ஆரம்பமானது. இயக்குநர் செந்தில் சாருக்கும்,  ஃபைவ் ஸ்டார் செந்தில் புரொடக்ஷனுக்கும் என் நன்றிகள். அஜய்க்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். நேரில் பார்க்கிற அஜய்யும், திரையில் பார்க்கிற அஜய்யும் முற்றிலும் வேறு. அந்த மாற்றம் ரொம்ப நன்றாக இருந்தது. பரத் சார், உங்களுக்கு வாழ்த்துகள். சங்கீதா மேம், மீண்டும் தமிழில் ‘காளிதாஸ் 2’ மூலம் வருவது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. உங்களுடன் வேலை செய்தது மகிழ்ச்சி. இந்தப் படத்தில் பணியாற்றிய தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர் நடிகைகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;‘காளிதாஸ் 2’, முதல் பாகத்தை விட இன்னும் அதிகமாக மக்களோடு இணையும் என்று நான் நம்புகிறேன். இது முழுக்க முழுக்க த்ரில்லும் சஸ்பென்ஸும் நிறைந்த படம். என்ன நடக்கப் போகிறது என்று யூகிக்க முடியாத அளவுக்கு சுவாரஸ்யமாக இருக்கும். அதனால், இந்தப் படத்தை எல்லாரும் திரையரங்கில் வந்து பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்தப் படம் அனைவருக்கும் நிச்சயமாகப் பிடிக்கும் என்று நம்புகிறேன். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகை பவானி பேசியதாவது.., &lt;br /&gt;&lt;br /&gt;முதலில் செந்தில் சாருக்கு நன்றி. இந்தக் கதாபாத்திரத்துக்கு என்னை நம்பி அழைத்ததோடு மட்டும் இல்லாமல், அதை நம்பிக்கையோடு செய்யும் தைரியத்தையும் எனக்கு கொடுத்தார். அதற்காக ரொம்ப நன்றி சார். பரத் சார் மிக அனுபவம் வாய்ந்த நடிகர். அவரிடமிருந்து நிறைய விஷயங்கள் கற்றுக்கொள்ள முடிந்தது. சங்கீதா மேமுடன் வேலை செய்த அனுபவமும் ரொம்ப இனிமையானது. அஜயும் நானும் ஒரே நடிப்பு வகுப்பில் படித்தவர்கள். அவர் இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகிறார்  என்பது எனக்கு ரொம்ப சந்தோஷம். அவருக்கு நல்ல எதிர்காலம் அமைய என் மனமார்ந்த வாழ்த்துகள்.&lt;br /&gt;&lt;br /&gt;சாம் சி.எஸ். சார் இந்தப் படத்திற்கு பின்னணி இசையால் பெரிய பலம் சேர்த்திருக்கிறார். ஒளிப்பதிவாளரும் இந்தப் படத்தை மிக அழகாகக் காட்டியிருக்கிறார். பிரகாஷ் ராஜ் சார், கிஷோர் சார் போன்ற மூத்த நடிகர்களுடன் வேலை செய்தது எனக்கு மறக்க முடியாத அனுபவம். இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இன்று நீங்கள் தரும் ஆதரவைப் பார்த்து எங்களுக்கு ரொம்ப நம்பிக்கையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இந்த ஆதரவு படம் வெளியான பிறகும் தொடரும் என்று நம்புகிறோம். மிக்க நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகை சங்கீதா பேசியதாவது.., &lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகு, எனக்கு மிகவும் பிடித்த தமிழில் ஒரு படத்தில் நடித்து, அதன் வெளியீட்டு விழாவில் இருப்பது எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி. இதை இன்னும் நம்பிக்கையோடு உணர்ந்து கொண்டிருக்கிறேன். முதலில் இயக்குநர் செந்தில் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. என்னை நம்பி இந்தக் கதையைச் சொல்லி, எனக்கு மிகவும் பிடித்த இந்தத் துறைக்குள் மீண்டும் அழைத்ததற்கு ரொம்ப நன்றி. அதேபோல், இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களான செந்தில் சாருக்கும் என் வாழ்த்துகள். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். இதன் பிறகும் இன்னும் பல நல்ல படங்களை உருவாக்க வேண்டும் என்று மனதார வேண்டுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;‘காளிதாஸ் 2’ படக்குழுவில் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இரவு நேரப் படப்பிடிப்புகள் அதிகமாக இருந்தாலும், முழுக் குழுவும் மிகுந்த உற்சாகத்தோடும் அர்ப்பணிப்போடும் வேலை செய்தார்கள். அந்த ஆற்றல் எங்களுக்கும் உற்சாகம் கொடுத்தது. பரத் உடன் வேலை செய்த அனுபவம் ரொம்ப இனிமையானது. மிகவும் எளிமையான, அன்பான, மரியாதையான மனிதர். அவருடன் வேலை செய்தது எனக்கு மிகவும்  மகிழ்ச்சி இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அஜய் மிகவும் மென்மையான மனிதர். ஆனால் திரையில் அப்படியே மாறி நிற்கிறார். மிக நன்றாக நடித்திருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். பவானி மிகவும் நெகிழ்ச்சியான நடிகை. கேமரா முன் வந்தவுடன் முழு கதாபாத்திரமாகவே மாறிவிடுகிறார். அபர்ணதியும் மிகவும் இனிய குணம் கொண்டவர். அவர்களுடன் வேலை செய்த அனுபவம் மிகவும் நன்றாக இருந்தது. சாம் அவர்களின் இசையுடன் இந்தப் படத்தில் இணைந்தது எனக்கு ஒரு கூடுதல் மகிழ்ச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படம் நிச்சயமாக திரையரங்கில் பார்க்க வேண்டிய ஒரு அனுபவம் தரும் படம் என்று நான் முழு நம்பிக்கையோடு சொல்கிறேன். அதனால், அனைவரும் திரையரங்கில் சென்று இந்தப் படத்தைப் பார்த்து ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் அஜய் கார்த்திக் பேசியதாவது…,&lt;br /&gt;&lt;br /&gt;“இந்த சிறப்பான விழாவை இவ்வளவு அழகாக மாற்றிய பத்திரிக்கை, ஊடக நண்பர்கள், குடும்பத்தினர், நண்பர்கள், சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த மேடையில் நான் ஒரு நடிகராக மட்டும் இல்லாமல், சினிமாவை காதலிக்கும் ஒருவராக நிற்கிறேன். இந்த வாய்ப்பு எனக்குக் கிடைக்க காரணமான எங்கள் தயாரிப்பாளர் பழனி அண்ணாவுக்கும், என்னை நம்பி இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குநர் செந்தில் சாருக்கும் என் மனமார்ந்த நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;செந்தில் சார் மிகவும் திட்டமிட்டு, தெளிவான கண்ணோட்டத்துடன் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார். அந்த உழைப்பின் பலன்தான் இன்று இந்த மேடை. இந்தப் படத்தில் என்னை ஒரு பகுதியாக இணைத்ததற்கு ரொம்ப நன்றி சார். தயாரிப்பாளர்களான செந்தில் சார், டாக்டர் யோகேஷ்வரன், நாராயணசாமி அங்கிள் — உங்களுடைய முழு ஆதரவால்தான் இந்தப் படம் இவ்வளவு சிறப்பாக உருவாக முடிந்தது. அதற்காக ரொம்ப நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், இசையமைப்பாளர் சாம் சி.எஸ்., பாடலாசிரியர் மற்றும் எல்லா தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. குறிப்பாக சாம் சி.எஸ். சார் இசையால் இந்தப் படம் இன்னும் சிறப்பாக உயர்ந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பரத் அண்ணா, உங்களுடன் வேலை செய்தது எனக்கு ஒரு பெரிய அனுபவம். நீங்கள் கொடுத்த ஆதரவும் ஊக்கமும் எனக்கு மிகவும் முக்கியமானது. பவானி, சங்கீதா மேம், அபர்ணதி, துரை அண்ணா, ஆனந்த், குழந்தை நட்சத்திரங்கள் — அனைவருடனும் வேலை செய்த அனுபவம் எனக்கு ரொம்ப இனிமையானது. என் அப்பாவுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஒரு பெரிய நன்றி. இந்த இரண்டு ஆண்டுகளில் நான் கொடுத்த தொந்தரவுகளையும் பதட்டங்களையும் பொறுமையுடன் தாங்கியதற்கு மனமார்ந்த நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்துக்கு நீங்கள் தரும் அன்பும் ஆதரவும் தொடர வேண்டும். ‘காளிதாஸ் 2’ படத்தை திரையரங்கில் பார்த்து ஆதரவு தாருங்கள். மிக்க நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் ஸ்ரீசெந்தில் பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் இந்த மேடையை இவ்வளவு அழகாக அமைத்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. ஆரம்பத்தில் நான் சும்மா நன்றி சொல்லிட்டு போயிடலாம் என்று நினைத்தேன். ஆனால் இந்த ‘காளிதாஸ் 2’ பயணம் ஒரு சாதாரண பயணம் இல்லை. அது ஒரு நீண்ட, உணர்ச்சியான, நம்பிக்கையோடும் போராட்டத்தோடும் வந்த பயணம்.&lt;br /&gt;&lt;br /&gt;‘காளிதாஸ்’ முதல் பாகத்தின் வெற்றிக்குப் பிறகு, பெரிய வாய்ப்புகளும் பெரிய நடிகர்களோடு வேலை செய்யும் சந்தர்ப்பங்களும் வந்தன. அப்படிச் செல்லும் நேரத்தில் பல சூழல்கள் மாறின. அப்போது எனக்கு ஒரு முக்கியமான விஷயம் புரிந்தது — பெரிய படம் பண்ணணுமா என்பதற்கும் மேலாக, நல்ல படம் பண்ணணும் என்பதுதான் முக்கியம். அந்த எண்ணத்தில்தான் ‘காளிதாஸ் 2’ தொடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பயணத்தை ஆரம்பிக்க வைத்த பழனி அண்ணாவுக்கு என் மனமார்ந்த நன்றி. அதன்பிறகு இந்தப் படத்துக்கு மிகப் பெரிய நம்பிக்கையையும் வலிமையையும் கொடுத்தவர்கள் செந்தில் சார், நாராயணசாமி சார். நான் ஒரு நல்ல படமாக நினைத்ததை, அவர்கள் பெரிய அளவிலான படமாக மாற்றி நிறுத்தியிருக்கிறார்கள். படம் திரைக்கு வரும் போது அதன் அளவும் உழைப்பும் எல்லோருக்கும் தெரியும். அஜயை இந்தப் படத்தில் கொண்டு வந்த தருணமும் இந்தப் பயணத்தில் ஒரு முக்கியமான நிகழ்வு. அந்த சந்திப்பு மிகச் சாதாரணமாக தொடங்கியது. ஆனால், இன்று அது ஒரு முக்கியமான முடிவாக மாறியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தில் நடித்தும் பணியாற்றியும் இருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்தப் படம் முழுக்க இரவு நேரப் படப்பிடிப்புகளோடு, மிகவும் கடினமான சூழலில் உருவானது. மாலை ஆறு மணிக்கு தொடங்கி, காலை ஆறு மணி வரை, சில சமயம் அதையும் தாண்டி படப்பிடிப்பு நடந்தது. ஆனாலும், எல்லாரும் எந்தப் புகாரும் இல்லாமல், முழு அர்ப்பணிப்போடு வேலை செய்தார்கள். அதனால்தான் இன்று இந்தப் படம் இவ்வளவு நன்றாக நம் முன் நிற்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;என் எழுத்து மற்றும் படைப்புப் பயணத்தில் என்னுடன் இருந்த என் குழுவினருக்கும், குறிப்பாக என்னுடன் தொடர்ந்து உழைத்தவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக, எனக்குப் பெரிய துணையாக இருந்த என் குடும்பத்தினருக்கு நன்றி சொல்ல வேண்டும். நான் ஒரு நிச்சயமான வாழ்க்கையை விட்டு, சினிமா என்ற கனவுக்காக முழுமையாக வந்தபோது, என்னைத் தாங்கி பிடித்தது என் குடும்பம்தான். என் மனைவியும், என் குழந்தைகளும், என் கனவை என்னுடன் சுமந்தவர்கள். அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. இந்தப் பயணத்துக்கு நீங்கள் தரும் அன்பும் ஆதரவும் எங்களுக்கு மிகப் பெரிய பலம். ‘காளிதாஸ் 2’ உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன். மிக்க நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் பரத் பேசியதாவது.., &lt;br /&gt;&lt;br /&gt;‘காளிதாஸ்’ 2019&#45;ல் தொடங்கிய ஒரு பயணம். என் நடிப்பு வாழ்க்கையில் பல புதிய இயக்குநர்களுடன் வேலை செய்திருக்கிறேன். ஆனால் செந்தில் சார் போன்ற இயக்குநர்கள் மிக அரிது. ஒரு நடிகருக்கு நல்ல இயக்குநர் கிடைத்துவிட்டால், அந்தப் படத்தின் பாதி வெற்றி அங்கேயே உறுதியாகிவிடும். எனக்கு அப்படிப்பட்ட ஒரு நல்ல இயக்குநராக செந்தில் சார் அமைந்தார். அவரை என் வாழ்க்கையில் பெற்றிருப்பது எனக்கு ஒரு ஆசீர்வாதம். ‘காளிதாஸ்’ எனக்கு ஒரு முக்கியமான திருப்பம். அந்தப் படத்துக்குப் பிறகு மீண்டும் ‘காளிதாஸ் 2’ வாயிலாக இந்தக் கதாபாத்திரத்துக்கு திரும்பி வருவது எனக்கு இன்னும் அதிக மகிழ்ச்சி தருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படம் ஆரம்பத்தில் ஒரு சின்ன க்ரைம் த்ரில்லராகத் தொடங்கியது. ஆனால் செந்தில் சார், நாராயணசாமி சார், யோகேஷ்வரன் சார் ஆகியோரின் நம்பிக்கையாலும் ஆதரவாலும் இது ஒரு பெரிய படமாக மாறியது. இந்தக் கதைக்கு என்ன வேண்டுமோ அதனை முழுமையாகக் கொடுத்து இந்தப் படத்தை உயர்த்திய தயாரிப்பாளர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;இது என் படமென்பதற்காக மட்டுமல்ல, இந்தப் படத்தில் உள்ள உள்ளடக்கத்தின் மீது எனக்கு இருக்கும் நம்பிக்கையால்தான் நான் இவ்வளவு உறுதியாகச் சொல்கிறேன் — ‘காளிதாஸ் 2’ ஒரு சாதாரண க்ரைம் த்ரில்லர் அல்ல. இதில் உணர்ச்சி உள்ளது, மர்மம் உள்ளது, சஸ்பென்ஸ் உள்ளது. ஆரம்பத்திலிருந்து முடிவு வரை பார்வையாளரைப் பிடித்து வைத்து செல்லும் வலிமை இந்தப் படத்துக்கு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;என் கூட நடித்த நடிகர்கள் பற்றி சொல்ல வேண்டும் என்றால், பவானி இந்தப் படத்தில் மிக அழகாக அவர் கதாபாத்திரத்தைச் செய்திருக்கிறார். அபர்ணதி மிகவும் இயல்பான நடிப்பால் கவர்கிறார். சங்கீதா மேம் — உங்களுடன் வேலை செய்தது ஒரு பெரிய மகிழ்ச்சி. திரையில் மிகவும் நளினமாகவும் உணர்ச்சியோடும் நீங்கள் நடித்திருக்கிறீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அஜய், உங்களுக்கு இது ஒரு கனவு போலான அறிமுகம். இந்த வாய்ப்பை நேர்மையோடும் உழைப்போடும் பயன்படுத்தினால் சினிமா கண்டிப்பாக உங்களைத் தாங்கிக்கொள்ளும். உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.&lt;br /&gt;&lt;br /&gt;சாம் சி.எஸ். சார், இந்தப் படத்தின் மிகப் பெரிய பலம் உங்கள் இசைதான். ஒவ்வொரு காட்சிக்கும் நீங்கள் கொடுத்த பின்னணி இசை இந்தப் படத்தை இன்னொரு நிலைக்கு உயர்த்தியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. ‘காளிதாஸ் 2’ உங்களுக்குப் பிடிக்கும் என்ற முழு நம்பிக்கை எனக்கிருக்கிறது. நன்றி.,” என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் பாகத்தை இயக்கி முத்திரை பதித்த இயக்குநர் ஸ்ரீ செந்தில் இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார். பரத் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருடன் இணைந்து அஜய் கார்த்தி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், &apos;பூவே உனக்காக&apos; புகழ் நடிகை சங்கீதா நீண்ட இடைவேளைக்குப் பிறகு மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் இப்படத்தின் மூலம் ரீ&#45;என்ட்ரி கொடுக்கிறார். இவர்களுடன் பவானி ஸ்ரீ மற்றும் அபர்ணதி ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் பாகம் ஒரு குடும்பத்தை மையமாகக் கொண்ட புலனாய்வு திரில்லராக அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அதே பாணியில், இந்த இரண்டாம் பாகமும் உணர்ச்சிகரமான அதேசமயம் அதிரடியான களத்தில் பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ளது. படத்தின் போஸ்டரில் இடம்பெற்றுள்ள நடிகர்களின் தோற்றங்கள், படம் ஒரு பரபரப்பான திரில்லர் அனுபவத்தைத் தரும் என்பதை உறுதிப்படுத்துகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்ய, புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த திரைப்படத்தை ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் விநியோகஸ் தரும் தயாரிப்பாளருமான ஃபைவ் ஸ்டார் செந்தில் மற்றும் டாக்டர் என். யோகேஸ்வரன் இணைந்து தயாரித்துள்ளனர். முன்னதாக இவர்களது வெளியீட்டில் ‘பார்க்கிங்’, ‘கருடன்’, ‘மகாராஜா’ போன்ற வெற்றி படங்கள் வெளியானதால், ‘காளிதாஸ் 2’ திரைப்படத்திற்கும் திரையுலகத்திலும் ரசிகர்களிடையிலும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 10&#45;ம் தேதி உலகம் முழுவதும் &apos;காளிதாஸ் 2&apos; திரையரங்குகளில் வெளியாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt; ஏப்ரல் 10&#45;ம் தேதி உலகம் முழுவதும் &apos;காளிதாஸ் 2&apos; திரையரங்குகளில் வெளியாகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/kaalidas-2-audio-luanch">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில்  டாக்டர் என். யோகேஸ்வரன்  மற்றும் விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான ஃபைவ் ஸ்டார் செந்தில் இணைந்து தயாரிக்க, ‘காளிதாஸ்’ வெற்றிப்படத்தைத் தந்த ஸ்ரீ செந்தில் இயக்கத்தில், பரத் நடிப்பில் உருவாகியுள்ள பரபரப்பான திரில்லர் திரைப்படம் “காளிதாஸ் 2”.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படம் ஏப்ரல் 10&#45;ம் தேதி உலகம் முழுவதும்  திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன்,  திரை பிரபலங்கள் கலந்து கொள்ள பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிகழ்வினில்..தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் செந்தில் பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு வருகை தந்துள்ள அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும், தென்னக மாவட்டங்களைச் சேர்ந்த நண்பர்களுக்கும், பத்திரிகை, ஒளிக்காட்சி மற்றும் இணையதள ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இது எங்கள் நிறுவனத்தின் முதல் திரைப்படம். இந்தப் படத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதில் ஊடகங்களின் பங்கு மிக முக்கியமானது. நீங்கள் தரும் ஆதரவும், வெளிச்சமும் இந்தப் படத்தை இன்னும் அதிகமான மக்களிடம் கொண்டு சேர்க்கும் என்பதில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. இங்கு வந்து ஆதரவு அளித்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி. வணக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;யோகேஷ்வரன் பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;என்னோட பெயர் யோகேஷ். இந்தப் படத்தில் நான் பெரிய பங்கு எடுத்துக் கொள்ளவில்லை. இந்தப் படத்துக்காக உண்மையாகக் கஷ்டப்பட்டவர்கள் செந்தில் சார் மற்றும் நாராயணசாமி சார். அவர் என்னோட அப்பா. மேடைக்கு வரச் சொன்னாலும் வரமாட்டார்; என்னைத் தான் அனுப்பிவைத்தார். முதலில், இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த ஆடியோ லாஞ்ச் விழாவை பெரிய அளவில் சிறப்பாக மாற்றியதற்கு எல்லாருக்கும் ரொம்ப நன்றி. பல நாளாக ஒரு நல்ல அறிமுகத்திற்காக  காத்திருக்கிறோம். அது கண்டிப்பாக நல்ல தொடக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். பரத் சார் இந்தப் படத்துக்கு ஒரு பெரிய பலமாக இருக்கிறார். இந்தப் படம் தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல வரவாக இருக்கும். இயக்குநர் சார் இந்தப் படத்தை மிகவும் அழகாக எடுத்திருக்கிறார். தயாரிப்பாளரும் மிகவும் நம்பிக்கையுடன் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார். இந்தப் படத்துக்கு கண்டிப்பாக பெரிய வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறேன். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சக்தி பிலிம்ஸ் சக்திவேலன் பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;“இது ரொம்ப சந்தோஷமான விஷயம். ஒரு வினியோகஸ்தர் தனது மகனை இந்தத் துறையில் பெரிய அளவில் அறிமுகப்படுத்தும் முதல் விழாவாக இதைப் பார்க்கிறேன். அது மிகவும் பெருமைக்குரிய விஷயம். சினிமாவில் சம்பாதித்த பலர் வேறு துறைகளில் முதலீடு செய்திருக்கலாம். ஆனால், சம்பாதித்த அதே சினிமா துறைக்குள்ளேயே தனது மகனை ஒரு நம்பிக்கையோடு அழைத்து வந்து அறிமுகப்படுத்துவது மிகப் பெரிய விஷயம். அதுவே இந்த நிகழ்ச்சியின் சிறப்பு என்று நான் நினைக்கிறேன். அதிலும், ஒரு அருமையான கதையைத் தேர்ந்தெடுத்து, பரத் சார் மற்றும் மற்ற தொழில்நுட்ப கலைஞர்களுடன் இணைந்து, ஒரு பெரிய வெற்றி படத்துக்கான அனைத்து அம்சங்களுடனும் இந்தப் படம் உருவாகி வருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. செந்தில் சார் என்றாலே மிகவும் நியாயமான ஒரு டிஸ்ட்ரிப்யூட்டர். அனைவரிடமும் அன்பாகவும் அழகாகவும் பழகக்கூடியவர். நாராயணசாமி சார் பற்றி சொல்லவே வேண்டாம். இக்காலத்தில் இவ்வளவு நல்ல மனசுடைய மனிதர்கள் அரிது என்று சொல்லலாம். இந்தக் குழு, சினிமாவை வெறும் பொருளாதார நோக்கில் மட்டும் பார்க்காமல், அதற்கான பேரார்வத்தோடும் பாசத்தோடும் மிக அழகாக ஒரு டீம் வொர்க்காக இந்தப் படத்தை உருவாக்கி வருகிறார்கள். அவர்கள் நினைத்ததை நேர்த்தியாகவும் நம்பிக்கையுடனும் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. இந்த குழுவினர் எல்லா தளங்களிலும் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும் என்று நான் இறைவனை வேண்டுகிறேன். என் இதயம் கனிந்த வாழ்த்துகள். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் லலித்குமார் பேசியதாவது.., &lt;br /&gt;&lt;br /&gt;“செந்தில் சார் ரொம்ப கஷ்டப்பட்டு, இன்று ஒரு உயர்ந்த நிலைக்கு வந்திருக்கிறார் என்பதுதான் எங்களுக்கு மிகவும் பெருமையான விஷயம். அவர் வாழ்க்கையை எப்படி ஆரம்பித்தார், எவ்வளவு போராட்டங்களைக் கடந்து வந்தார் என்பதைக் குறித்து பலமுறை சொல்லியிருக்கிறார். ஆனால் இன்று அவர் ஒரு தயாரிப்பாளராக இங்கே நிற்பது உண்மையிலேயே சந்தோஷமான விஷயம். அவர் விநியோகித்த படங்கள் வெற்றி பெற்றதுபோல, தயாரிப்பாளராக உருவாக்கும் இந்த முதல் படமும் கண்டிப்பாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நாராயணசாமி அண்ணாவுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்த முதல் முயற்சி மிகச் சிறப்பாக அமையும். அஜய்க்கும் எனது வாழ்த்துக்கள். முதல் படம் என்பதால் இது அவருக்கு மிகவும் முக்கியமான தொடக்கம். அவர் நல்ல முறையில் தன்னை நிரூபிப்பார் என்று நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பரத், உங்கள் ‘காதல்’ படத்தை நான் மிகவும் ரசித்து ரசித்து பார்த்தவன். அந்த படம் உண்மையிலேயே ஒரு மாஸ்டர் பீஸ். எத்தனை ஆண்டுகள் கடந்தாலும், அந்த மாதிரி ஒரு படம் எளிதாக வராது. அந்தப் படம் எங்கள் மேல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக அதன் கிளைமாக்ஸ் குறித்து எங்களுக்குள்ளும் நிறைய விவாதங்கள் நடந்திருக்கின்றன. சிறை படத்தின் போது நெகட்டிவ் கிளைமாக்ஸ் வைத்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணமே அந்தப் படத்திலிருந்து எங்களுக்குள் வந்த ஒன்று தான். அந்த அளவுக்கு அது மனதில் பதிந்த படம். அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்தப் படம் பெரிய வெற்றி பெற வேண்டும். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் தமிழ்க்குமரன் பேசியதாவது.., &lt;br /&gt;&lt;br /&gt;மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த விழாவுக்கு வருவதற்கான முக்கிய காரணம் செந்தில் சார்தான். அவர் மிகவும் நல்ல மனிதர். நாங்கள் இணைந்து நிறைய படங்களில் வேலை செய்திருக்கிறோம். இந்தப் படம் முழு குழுவுக்கும் ஒரு பெரிய வெற்றி படமாக அமைய வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். அனைவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகள். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;‘காளிதாஸ்’ எனக்கு மிகவும் பிடித்த படம். அது எல்லோருக்குமே ஒரு இனிய ஆச்சரியமாக இருந்தது. அதனால், ‘காளிதாஸ் 2’ வரும்போதும் நிச்சயம் அதே மாதிரி ஒரு ஆச்சரியம் நமக்கு காத்திருக்கிறது என்று நினைக்கிறேன். குறிப்பாக, ஒரு திரில்லர் படத்தில் பரத் சாருடன் இணைந்து அஜய் கார்த்திக் வருவது இந்தப் படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்குகிறது. இன்று ஃபைவ் ஸ்டார் செந்தில் சார், விநியோகத் துறையில் ஆரம்பித்து, அவர் கை வைத்த படங்கள் ஊடகங்களில் பேசப்படும் அளவுக்கு வெற்றிகளைப் பெற்றிருக்கின்றன. ‘ஃபைவ் ஸ்டார் செந்தில் சார் டிஸ்ட்ரிப்யூட் பண்ணினால் அந்தப் படம் வெற்றி பெறும்’ என்ற நம்பிக்கையே இன்றைக்கு உருவாகி இருக்கிறது. மியூசிக் லேபிளாக இருந்தபோது வெற்றி கொடுத்தது போல, டிஸ்ட்ரிப்யூஷனிலும் தொடர்ந்து வெற்றி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது அடுத்த கட்டமாக, தனது மகனை அறிமுகப்படுத்துகிறார். அது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். இங்கே ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்ல வேண்டும் என்றால், ஃபைவ் ஸ்டார் அமைப்பில் உள்ள மூன்று முக்கியமான கூட்டாளிகளின் மகன்களும் சினிமாவில் வருகிறார்கள். கல்யாண் சாரின் மகன் ஹரிஷ் கல்யாண் இருக்கிறார். செந்தில் சாரின் மகன் அஜய் கார்த்திக் வருகிறார். அதேபோல் நம்முடைய தயாரிப்பாளர் கவுன்சில் செயலாளர் கதிரேசன் சாரின் மகனும் வர இருக்கிறார். ஒருநாள் இந்த மூன்று பேரும் சேர்ந்து நடிக்கும் ஒரு படம் வர வேண்டும். ‘ஃபைவ் ஸ்டார் குழு’ என்று சொல்லும் அளவுக்கு ஒரு படம் உருவாக வேண்டும். அந்த ஆசை எனக்குள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கு தமிழ் சினிமாவைப் பற்றி பலரும் பலவிதமாக பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ‘இண்டஸ்ட்ரி சற்று சிரமமாக இருக்கிறது’ என்று சொல்லப்படும் நேரத்தில்கூட, கடந்த இரண்டு மூன்று மாதங்களாக தமிழ் சினிமா மிக அழகாக வளர்ந்து வருகிறது. நல்ல உள்ளடக்கம் இருந்தால் போதும், ரசிகர்கள் அதை பெரிய அளவில் ஏற்றுக்கொள்கிறார்கள். இன்றைக்கு தமிழ் சினிமா ஸ்டார்களை மட்டும் நம்பி ஓடுவதில்லை; நல்ல கதைகளையும் நல்ல படைப்புகளையும் மக்கள் மனதார வரவேற்கிறார்கள். சிறிய பட்ஜெட்டில் உருவாகும் படங்களுக்குக் கூட பெரிய வரவேற்பு கிடைக்கிறது. இது பார்க்க நமக்கு மிகுந்த மகிழ்ச்சி தரும் விஷயம். அந்த அளவுக்கு தமிழ் சினிமா வளர்ந்திருக்கிறது. அந்த வரிசையில், இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். செந்தில் சாரின் டிஸ்ட்ரிப்யூஷனில் தொடர்ந்து வந்த வெற்றிகளைப் போலவே, இப்போது ஸ்கை பிக்சர்ஸ் மூலமும் மிகப்பெரிய வெற்றி கிடைக்க வேண்டும். இந்தப் படம் ஐம்பது, நூறு கோடி வசூலைத் தொட்டு, மிகப்பெரிய வெற்றி படமாக அமைய வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். அனைவருக்கும் என் நன்றி. வணக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் ஆர் பி சௌத்திரி பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;டிரெய்லர் மிகவும் நன்றாக இருந்தது. ஃபைவ் ஸ்டார் கல்யாண் சார் சொன்னதுபோல, அவர் ஏற்கனவே படத்தை பார்த்திருக்கிறார். அவர் அளித்த நம்பிக்கையைப் பார்த்தால், படம் நிச்சயமாக மிகவும் நன்றாக இருக்கும்  என்று தோன்றுகிறது. தயாரிப்பாளர் பற்றி சொல்ல வேண்டுமென்றால், அவர் எனக்கு பல ஆண்டுகளாகத் தெரியும். டிஸ்ட்ரிப்யூஷன் துறையிலிருந்தும், மியூசிக் நிறுவனத் துறையிலிருந்தும் வளர்ந்து, இப்போது தயாரிப்பாளராக வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். அதிலும், தயாரிப்பாளராக மட்டும் இல்லாமல், தனது மகனையும் இந்தப் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியிருப்பது மிகவும் சிறப்பானது. அவருக்கும், அவருடைய குடும்பத்திற்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்தப் படம் அவர்களுக்கு ஒரு மிகப் பெரிய வெற்றி படமாக அமைய வேண்டும். குறிப்பாக இப்போது அவர்களுக்கு ஒரு பெரிய வெற்றி தேவைப்படுகிற நேரத்தில், இந்தப் படம் அந்த வெற்றியை கண்டிப்பாகத் தரும் என்று நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். இசையமைப்பாளருக்கும் என் வாழ்த்துகள். நடித்த அனைத்து கலைஞர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் வாழ்த்துகள்.&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் தாணு பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு விநியோகஸ்தர்கள் — ஒருவர் தம்பி செந்தில், இன்னொருவர் நண்பர் நாராயணசாமி. செந்தில் அவர்களின் மகன் நாயகனாக நடிக்கிறார், நாராயணசாமி அவர்களின் மகன் தயாரிப்பாளராக உருவெடுத்திருக்கிறார். ஆகவே, இந்த விழாவில் நான் கலந்து கொள்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.  என்னுடைய நாயகன் பரத், இந்தப் படத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார் என்று நம்புகிறேன். அவர் எந்தக் கதாபாத்திரத்தையும் தனித்தன்மையுடன் உயிர்ப்பிக்கக் கூடிய திறமையான நடிகர். ஆகவே, அஜய் கார்த்திக்கும் பரத்தும் இணைந்து உருவாகும் இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;செந்தில் பற்றி தனியாகச் சொல்லவேண்டியது இல்லை. மிகவும் நல்ல விநியோகஸ்தர். விநியோகஸ்தர்கள் தயாரிப்பாளர்களாக வருவது உண்மையிலேயே நல்ல விஷயம். நானும் அந்தப் பாதையில் வந்தவன் என்பதால், இன்னும் பல விநியோகஸ்தர்கள் தயாரிப்புத் துறைக்குள் வர வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் வருவதற்கு முன் அனுபவம் உள்ளவர்களிடம் ஆலோசனை கேட்டுக் கொண்டு வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;டிரெய்லரைப் பார்த்தபோது, பின்னணி இசை மிகவும் கவனம் ஈர்த்தது. சாம் சி எஸ் மிக அருமையாக இசையமைத்திருக்கிறார். அவர் திறமையான இளம் படைப்பாளி. அவருக்கு இன்னும் பெரிய வாய்ப்புகள் வந்து, தொடர்ந்து சிறந்த சாதனைகள் படைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இந்தப் படம் எங்கும் மாபெரும் வெற்றி பெற்று, இந்த அணியின் அனைவருக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் அருண் விஷ்வா பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;செந்தில் சார் ஒரு பயங்கரமான hard&#45;working மனிதர். அவரை எனக்கு பத்து வருடங்களாகத் தெரியும். எந்தப் படத்தையும் சுமாராகச் செய்யாமல், தேர்ந்தெடுத்து, யோசித்து, ஒரு ஒரு படமாக முன்னேற்றிக் கொண்டு போகக்கூடியவர். மிகப்பெரிய ஹீரோக்களின் படங்களாக இருந்தாலும், நல்ல உள்ளடக்கமுள்ள படங்களாக இருந்தாலும், அவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் அவர் எடுத்த உழைப்பு மிக பெரியது. அந்த சிரமத்தையும் பொறுப்பையும் உண்மையாகச் சுமந்து வந்திருக்கிறார். அவருடைய மகன் அஜய் இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகிறதே என்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். அஜய், உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். பரத் பிரதருடன் சேர்ந்து இந்தப் படத்தில் அறிமுகமாகிறீர்கள் என்பது இன்னும் சிறப்பு. ஏனெனில், கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக நல்ல நல்ல படங்களைத் தொடர்ந்து செய்து, இன்னும் இந்தத் துறையில் தன்னுடைய இடத்தை நிலைநிறுத்திக் கொண்டு, அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறார் பரத். அது பெரிய விஷயம். அப்படிப்பட்ட ஒரு நடிகருடன் இணைந்து உங்கள் பயணம் தொடங்குவது மிகவும் நல்ல ஆரம்பம் என்று நான் நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல், சாம் சி.எஸ். போன்ற திறமையான இசையமைப்பாளர் இந்தப் படத்தில் இருப்பதும் இன்னும் கூடுதல் பலம். அவர் இசையும் இந்தப் படத்திற்கு ஒரு பெரிய ஆதாரமாக இருக்கும் என்று நம்புகிறேன். செந்தில் சார், நாராயணசாமி சார், அஜய், பரத் மற்றும் இந்தப் படத்தின் முழுக் குழுவினருக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துகள். இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் சாந்தனு பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மேடையில் இருப்பது எனக்கு மகிழ்ச்சியான விஷயம். முதலில் இந்தப் படத்தின் முழு குழுவிற்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். டிரெய்லரை இரண்டு முறை பார்த்தேன். உண்மையாகச் சொல்ல வேண்டும் என்றால், அது மிகவும் வொர்த்தாக இருந்தது. ‘காளிதாஸ்’ முதல் பாகம் எல்லோருக்கும் பிடித்த படம். அதேபோல, அதைவிட double impact கொடுக்கக்கூடிய படமாக ‘காளிதாஸ் 2’ இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது. அந்த அளவுக்கு டிரெய்லர் தரமாக இருந்தது. அதனால் இயக்குநர் முதல் இந்தப் படத்தில் நடித்திருக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பங்சனுக்கு வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றியைச் சொல்லிக்கொள்கிறேன். ஏனெனில், பரத் சம்பந்தப்பட்ட பங்சன் என்றால் அதை நான் என்னோட பங்சனாகத்தான் பார்க்கிறேன். அந்த அளவுக்கு எனக்கு பரத்தை ரொம்ப பிடிக்கும். அவர் எனக்கு சகோதரர் போலத்தான்.  இந்த டீமில் எனக்கு நன்றாகத் தெரிந்தவர்கள் இருவர். ஒருவர் பரத், இன்னொருவர் பவானி. பவானியுடன் நான் ‘பாவக் கதைகள்’ல வேலை செய்துள்ளேன். She is a very sincere artist. இங்கே ரொம்ப அமைதியாக உட்கார்ந்து இருப்பாங்க, ஆனால் அவருடன் இருக்கும்போது அவ்வளவு ஃபன். அதே நேரத்தில் கேமரா  முன்னால் வந்துவிட்டால், மொத்தமாக அந்த கேரக்டராக மாறி நடிப்பார்.  அவர் நடித்த எல்லா கதாபாத்திரங்களிலும் அந்த அர்ப்பணிப்பு  தெரியும். ‘விடுதலை’யிலிருந்து இப்போது ‘ஹாட்ஸ்பாட்’, அதற்குப் பிறகு இப்போது ‘காளிதாஸ் 2’ வரை அவ்வளவு அழகாக செய்து வருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அஜய், இது உங்களோட அறிமுகம். ஆனால் வெற்றிகள், தோல்விகள், இதையெல்லாம் தாண்டி, silent&#45;ஆ, consistent&#45;ஆ, தனக்குக் கிடைக்கும் வேலையை சரியாகச் செய்து கொண்டு, 50&#45;க்கும் மேற்பட்ட படங்களை கடந்திருக்கிற என் நண்பன் பரத் — அந்த பயணத்துக்கான celebration ஆக இந்த விழாவைப் பார்க்கிறேன்.  மொத்தத்தில், இந்தப் படம் இந்த மொத்த குழுவிற்கும் ஒரு பெரிய வெற்றி படமாக அமைய வேண்டும். அஜய்க்கு ஒரு மிகச் சிறந்த அறிமுகமாக இருக்க வேண்டும். பரத்துக்கு இன்னொரு முக்கியமான மைல்கல்லாக அமைய வேண்டும். Sky Pictures&#45;க்கு இது ஒரு பிரம்மாண்டமான ஆரம்பமாக இருக்க வேண்டும். வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் கலையரசன் பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;‘காலிதாஸ் 2’ டிரெய்லர் மிகவும் சூப்பராக இருந்தது. நான் படத்தையும் பார்த்திருக்கிறேன். நிச்சயமாக இது ஒரு அருமையான படம். குறிப்பாக கிளைமேக்ஸ் கணிக்க முடியாததாக இருக்கும். அதேபோல் படம் முழுவதும் எல்லாரும் ரொம்ப நல்லா நடித்திருக்கிறார்கள். சங்கீதா மேம், பவானி, எல்லாருமே மிக அருமையாக நடித்துள்ளார்கள். அஜய், உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இது உங்கள் முதல் படம். அதே நேரத்தில், இன்னொரு படத்தையும் முடித்து வைத்திருக்கிறீர்கள் என்று கேள்விப்பட்டேன். ரொம்ப சந்தோஷம். ஒரு நல்ல பயணம் உங்களுக்குக் காத்திருக்கிறது என்று நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பரத்… லவ் யூ, எப்போதுமே.  பரத் கேரியரின் ஆரம்பத்தில் இருந்தே ஒரு பெரிய ஸ்டார். இப்போவும் அதே மரியாதையோட இருக்கிறார். ஆனால் CCL மாதிரி இடங்களில் நெருக்கமாக பழகிய பிறகு, அவரைப் பற்றி இன்னும் அதிகமான மரியாதை வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சினிமா உலகத்தில் success, failure, appreciation, disappointment — எல்லாமே ரொம்ப வேகமாக வரும். அதை கையாள தைரியமாக இருக்கணும். அது இயக்குநர் என்றாலும், நடிகராக இருந்தாலும் அதே தான். அந்த மாதிரி சூழலில், உச்சத்தையும் பார்த்து, தடைகளைச் சந்தித்து, மறுபடியும் அதே fire&#45;ஓட திரும்பி வருவது எப்படி என்று பரத்திடம் இருந்து நான் நிறைய கற்றிருக்கிறேன். அவரிடமிருந்து நிறைய அறிவுரைகள் வாங்கியிருக்கிறேன். அதற்காக அவருக்கு மனமார்ந்த நன்றி. இந்தப் படம் கண்டிப்பாக பெரிய ஹிட்டாகும் என்று எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். ‘காலிதாஸ் 2’, முதல் பாகத்தை விட இன்னும் பெரிய வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;ஆதவ் கண்ணதாசன் பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;‘காளிதாஸ்’ முதல் பாகத்தில் எனக்கு ஒரு நல்ல கதாபாத்திரம் கிடைத்தது. அந்த அனுபவம் எனக்கு மிகவும் நல்ல நினைவாக இருக்கிறது. இப்போது ‘காளிதாஸ் 2’ டிரெய்லரைப் பார்க்கும்போது, அஜய்க்கு இந்தப் படத்தில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரம் அமைந்திருக்கும் என்று தோன்றுகிறது. செந்தில் சார் நிச்சயமாக ஒரு நல்ல கதையைத் தேர்ந்தெடுத்து, அழகாக இந்தப் படத்தை உருவாக்கியிருப்பார் என்று நம்புகிறேன். ஒரு அறிமுக நடிகராக அஜய்க்கு இது உண்மையிலேயே மிகச் சிறந்ததாக இருக்கும். அஜய், உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்தப் படத்தின் முழுக் குழுவினருக்கும் — பரத், பவானி, ஒளிப்பதிவாளர் மற்றும் இதில் பணியாற்றிய அனைவருக்கும் — என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி பெற வேண்டும். நன்றி.”&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் கணேஷ் K பாபு பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;“நான் இந்தப் படத்தை பார்த்துவிட்டேன். இன்று இந்த நிகழ்ச்சிக்கு நான் முக்கியமாக வந்ததற்கான காரணம் அஜய் தான். அவர் எனக்கு ஒரு தம்பி மாதிரி. எங்களுக்குள் அப்படிப்பட்ட ஒரு பந்தம் இருக்கிறது. அஜய்யை நான் முதல் நாளிலிருந்தே பார்த்துக்கொண்டிருக்கிறேன். நியூசிலாந்திலிருந்து வந்த பிறகு, கடந்த மூன்று வருடங்களாக அவருடைய பயணத்தை நெருக்கமாக பார்த்திருக்கிறேன். முதல் நாள் ஷூட்டிலிருந்து பார்த்திருக்கிறேன். அந்த நேரத்தில் அவருக்கு சினிமா பற்றி பெரிய ஐடியாவே இல்லை. நடிப்பு பற்றியும் இந்த துறையைப் பற்றியும் ஒரு தெளிவான புரிதல் இல்லாத நிலையில்தான் அவர் ஆரம்பித்தார். ஆனால் அந்த நிலையிலிருந்து, முழு படப்பிடிப்பு முடியும் வரை அவர் எவ்வளவு பெரிய மாற்றத்தை அடைந்தார் என்பதுதான் எனக்கு மிகப் பெரிய ஆச்சரியம். உண்மையாகச் சொன்னால், அஜய் எனக்கு ரொம்ப பெரிய surprise. நேரில் பழகும்போதும் சரி, திரையில் பார்க்கும்போதும் சரி — ஒரு நடிகராக அவர் தன்னை அவ்வளவு அழகாக மாற்றிக் கொண்டிருக்கிறார். அதற்காக அவர் மிகுந்த கடின உழைப்பை தந்துள்ளார். உங்களுக்காக நான் உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகிறேன் அஜய். நீங்க இன்னும் பெரிய அளவுக்கு வரணும்.&lt;br /&gt;&lt;br /&gt;பரத் சார், நான் அவரோட பெரிய ரசிகன். நிறைய இடங்களில் சந்தித்திருக்கேன்; நேரிலேயே பலமுறை அதைச் சொல்லியிருக்கேன். இந்தப் படத்தில் அவரும் மிகப் பெரிய பலம். செந்தில் சாருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். படம் ரொம்ப நன்றாக இருக்கிறது. நான் பார்த்தபோது, படம் முழுக்க பல டிவிஸ்ட்கள் வருது. ஆனால், அதை ஒரு நம்பகமான திரைக்கதையாக மாற்றி, நம்மை முழுக்க இழுத்துக்கொண்டு போகும் வகையில் அவர் எடுத்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தின் முழு குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். சாம் சார் பற்றியும் சொல்லணும் — அவர் இசையால் இந்தப் படத்தை அழகாக மேம்படுத்தியுள்ளார். கண்டிப்பாக இந்தப் படம் குடும்பத்தோடு எல்லாரும் சேர்ந்து பார்க்கக்கூடிய ஒரு நல்ல படமாக இருக்கும். முழு குழுவிற்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் பாண்டிராஜ் பேசியதாவது….,&lt;br /&gt;&lt;br /&gt;செந்தில் சாரும் நாராயணசாமி சாரும் எனக்கு நீண்ட நாளாக நண்பர்கள். நாராயணசாமி சார், வம்சம் படத்தில் இருந்து என் படங்களை பின்தொடர்ந்து விநியோகம் செய்து வரும் ஒரு நல்ல நண்பர். இருவரும் என்னை அழைத்தார்கள். நான் கொஞ்சம் தாமதமாக வந்ததற்குக் காரணம், இந்தப் படத்தை முதலில் பார்த்துவிட்டு, அப்படியே அந்த உணர்வோடு இந்த விழாவுக்கு வந்ததுதான். ஒரு படத்தைப் பார்த்த உடனேயே அதன் விழாவிற்க்கு வருவது ரொம்ப  ஸ்பெஷல் &#45; ஆன உணர்வு. உண்மையாகச் சொல்ல வேண்டும் என்றால், படம் ரொம்ப நன்றாக இருந்தது. இதை நான் அவர்களிடம் தனியாக சொல்லவே இல்லை; இந்த மேடையில்தான் சொல்கிறேன். இது ஒரு நல்ல திரில்லர்.&lt;br /&gt;&lt;br /&gt;சாம் சார், உங்கள் பின்னணி இசை செமையாக இருந்தது. இப்போது பல படங்களில் உங்கள் இசை ஒலிக்கிறது. ஆனால் இந்தப் படத்தில் கூட, அந்த பின்னணி இசையில்  ஒரு தனித்தன்மை இருந்தது. படம் முழுக்க அதை ஒரு அழகான அனுபவமாக  மாற்றியிருக்கிறீர்கள். அது எனக்கு பிடித்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல் இயக்குநர் பற்றியும் சொல்ல வேண்டும். இப்போ முன்பு ஒருவர் சொன்னது மாதிரி, இந்தப் படத்துக்குள்ளே twist இருக்கிறது என்பதல்ல — படம் முழுவதுமே twist&#45;களால் நிரம்பியுள்ளது. ஒவ்வொரு  காட்சி கடந்துகொண்டே போகும்போதும் எப்போதும் ஒரு புதிய ஆச்சரியம் காத்திருக்கிறது. அதற்காக இயக்குநருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். பரத் சார், உங்களுடைய நடிப்பு ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது. சங்கீதா மேம், நீங்களும் ஒரு பெரிய ஆச்சரியம். பவானி உட்பட இந்தப் படத்தில் நடித்த அனைவரும், தங்களுடைய கதாபாத்திரங்களை மிகவும் அழகாகவும் நம்பகமாகவும் செய்து இருந்தீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அஜய் கார்த்திக், நாங்கள் ஏற்கனவே நேரில் சந்தித்திருக்கிறோம். உண்மையிலேயே இது உங்களுக்கு ஒரு நல்ல படம். ரொம்ப நன்றாக செய்திருக்கிறீர்கள். மனமார்ந்த வாழ்த்துகள். ‘கார்த்திக்’ என்ற பெயருடன் தமிழ் சினிமாவில் பலர் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்; அதேபோல் நீங்களும் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என்று என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்தப் படத்தை எல்லாரும் கண்டிப்பாகப் பாருங்கள். இது ஒரு நல்ல திரில்லர் வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பா ரஞ்சித் பேசியதாவது.., &lt;br /&gt;&lt;br /&gt;செந்தில்  சாருக்கும், நாராயணசாமி அண்ணாவுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். சமீபமாக அவர்கள் என் நண்பர்கள் வட்டத்தில் இன்னும் நெருக்கமாக இணைந்து, என்கூட நிறைய விஷயங்களைப் பகிர்ந்து, சினிமா குறித்து தொடர்ந்து விவாதித்து வருகிறார்கள். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான விஷயம். அவர்களுடன் சேர்ந்து இன்னும் நிறைய வேலை செய்ய வேண்டும் என்ற விருப்பமும் எனக்கு இருக்கிறது. நண்பர்களாக மட்டும் இல்லாமல், சினிமாவைப் பற்றி தீவிரமாக சிந்திக்கும் மனிதர்களாக அவர்கள் என்னோடு இணைந்திருப்பது மிகவும் சந்தோஷம் தருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் இந்தப் படத்தை பார்த்துவிட்டேன். உண்மையாகச் சொல்ல வேண்டும் என்றால், இது மிகவும் interesting&#45;ஆன ஒரு film. இந்தப் படத்தில் நடித்திருந்த அனைவரும் மிகச் சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறார்கள். குறிப்பாக மூன்று பெண் கதாபாத்திரங்களும் — சங்கீதா மேம், பவானி, அபர்ணா — மூவரும் மிகவும் அருமையாக நடித்திருந்தார்கள். பரத் சாரும் ரொம்ப நன்றாக நடித்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒரு ரொம்ப நல்ல க்ரைம் திரில்லர். கதை சொல்லப்பட்ட விதம், மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. ஒரு சிறிய உள்ளடக்கத்தைக் கொண்டு, இயக்குநர், தயாரிப்பாளர்கள், மற்றும் தொழில்நுட்பக் குழு எல்லோரும் சேர்ந்து அதை மிகவும் தெளிவாகவும் வலுவாகவும் மக்களிடம் கொண்டு செல்ல முயன்றிருக்கிறார்கள். அந்த முயற்சி இந்தப் படத்திலும் நிச்சயமாக பலிக்கும் என்று நான் நம்புகிறேன். அஜய் கார்த்திக், உங்களுடைய நடிப்பு, லுக்,  எல்லாமே நன்றாக இருந்தது. கண்டிப்பாக உங்களுக்கு ஒரு பெரிய எதிர்காலம் இருக்கிறது என்று நான் நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சாம் சி.எஸ். அவர்களின் பின்னணி இசை இந்தப் படத்துக்கு ஒரு பெரிய தூணாக இருந்தது. படம் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை, அவர் பயன்படுத்திய சவுண்ட் டிசைன்  மற்றும் இசை நம்மை கதைக்குள் பிடித்துக் கொண்டு போகிறது. ஒரு க்ரைம் திரில்லருக்கு இது மிகப் பெரிய பலம். இந்தப் படம் அந்த வகையில் நல்ல ஒரு வெற்றிப்படமாக அமையும் என்று நான் நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் சில சிறிய படங்கள் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று, தமிழ் சினிமாவுக்கு ஒரு பெரிய நம்பிக்கை கொடுத்திருக்கின்றன. முன்னாடி இப்படி நடக்கும் என்று எல்லோருக்கும் எப்போதும் நம்பிக்கை இருக்காது. ஒரு படம் நல்ல படம் என்று நம்புவோம்; ஆனால் அதற்கு இவ்வளவு பெரிய ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்க மாட்டோம். இப்போது அந்த நிலை மாறிக் கொண்டு வருகிறது. அது உண்மையிலேயே மகிழ்ச்சி தருகிறது. அந்த நம்பிக்கை ‘காளிதாஸ் 2’&#45;க்கும் தொடர வேண்டும். இந்தப் படம் நிச்சயமாக பெரிய வெற்றி அடையும் என்று நான் மனதார நம்புகிறேன். எல்லாருக்கும் என் வாழ்த்துகள். மகிழ்ச்சி. நன்றி.”&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் ஹரீஷ் கல்யாண் பேசியதாவது…, &lt;br /&gt;&lt;br /&gt;முதலில் செந்தில் சாருக்கும் நாராயணசாமி சாருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். விநியோகஸ்தர்களாக இருந்த இடத்திலிருந்து தயாரிப்பாளர்களாக உயர்ந்து வந்திருக்கிறீர்கள். இனிமேலும் நல்ல கதைகள், நல்ல நடிகர்கள், நல்ல உள்ளடக்கங்களைத் தமிழ் சினிமாவுக்கு கொண்டு வர வேண்டும் என்று மனதார வேண்டுகிறேன். அதன் அழகான தொடக்கமாக இன்று ‘காளிதாஸ் 2’ அமைந்துள்ளது. இன்னொரு மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், அஜய் கார்த்திக் என் தம்பி. அவர் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகிறார் என்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. வாழ்த்துகள் அஜய். உங்களை வாழ்த்துவதற்காக இன்று தயாரிப்பாளர் சங்கத்திலிருந்தும், விநியோகஸ்தர் சங்கத்திலிருந்தும், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களிலிருந்தும் பல முக்கியமானவர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களுடைய ஆசிகளோடு உங்கள் இந்தப் பயணம் தொடங்குகிறது என்பதில் எனக்கு மகிழ்ச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;பரத் பற்றி நிறைய பேர் ஏற்கனவே பேசியிருக்கிறார்கள். அதற்கு மேலாக நான் ஒரு விஷயம் மட்டும் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். நீங்கள் நிறைய வெற்றிகளைப் பார்த்திருக்கிறீர்கள். பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறீர்கள். ஆனால் இந்தப் படத்தில் இன்னொரு கதாபாத்திரத்துக்கும் சமமான இடம் கொடுத்து நடித்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அது எல்லோராலும் செய்ய முடியாத ஒன்று. கதையை நம்பி, மற்றொரு கதாபாத்திரத்தையும் சமமாக மதித்து நடித்ததற்கு உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர் சாம் சி.எஸ். பற்றி சொல்ல வேண்டும் என்றால், அவரையும் பின்னணி இசையையும் பிரித்து பார்க்க முடியாது. படம் பார்த்தவர்கள் எல்லாரும், அவருடைய பின்னணி இசை இந்தப் படத்தை இன்னொரு நிலைக்கு உயர்த்தியிருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள். அது உண்மையென்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மிகுந்த மகிழ்ச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தில் நடித்த பவானி ஸ்ரீ, அபர்ணா மற்றும் மற்ற எல்லா நடிகர் நடிகைகளுக்கும் என் வாழ்த்துகள். இந்தப் படத்தின் இயக்குநர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் மற்றும் அனைத்து கலைஞர்களுக்கும், தொழில்நுட்பக் குழுவினருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். ‘காளிதாஸ்’ முதல் பாகம் போலவே, ‘காளிதாஸ் 2’வும் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று நான் முழு நம்பிக்கையுடன் கூறுகிறேன். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர் சாம் சி எஸ் பேசியதாவது…&lt;br /&gt;&lt;br /&gt;“முதலில் இந்த வாய்ப்புக்காக என் மனமார்ந்த நன்றி. இன்று இந்த மேடையிலேயே ஒரு நல்ல பாஸிடிவ் உணர்வு இருக்கிறது. எல்லோரும் மனதார வாழ்த்துவது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ‘காளிதாஸ்’ முதல் பாகத்திலிருந்தே இயக்குநர் இந்தக் கதையைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார். ஒரு விசாரணைத் திரில்லரை புதிதாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்லுவது எளிதல்ல. ஆனால் இந்தப் படத்தில் கதை, திரைக்கதை, திருப்பங்கள் எல்லாமே நன்றாக அமைந்திருக்கிறது. நான் சின்ன படம், பெரிய படம் என்று பார்க்க மாட்டேன். நல்ல படம் என்றால் போதும். இந்தப் படமும் அப்படிப்பட்ட ஒரு நல்ல படமாக இருக்கும் என்று நம்புகிறேன். இதில் நடித்திருக்கும் அனைவரும் ரொம்ப நன்றாக நடித்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தில் வேலை செய்தது எனக்கு மகிழ்ச்சி. எனக்கு துணையாக இருந்த என் இசைக் குழுவினருக்கும், பாடகர்களுக்கும், பாடலாசிரியருக்கும், ஒலி கலவை செய்த குழுவினருக்கும் என் நன்றி. பரத் சார் இந்தப் படத்தில் மிகுந்த உழைப்பு கொடுத்திருக்கிறார். அது திரையில் தெளிவாகத் தெரியும். அவருடன் பணியாற்றியது சந்தோஷம். சங்கீதா மேம் உட்பட இதில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இப்போது மக்கள் பெரிய ஹீரோ இருக்கிறாரா என்று மட்டும் பார்க்காமல், படம் நல்லா இருக்கா என்று பார்க்கிறார்கள். அந்த வகையில் இந்தப் படம் கண்டிப்பாக மக்களிடம் சேரும். எல்லோரும் திரையரங்கில் வந்து இந்தப் படத்தைப் பாருங்கள். இந்தப் படம் நிச்சயமாக வெற்றி பெறும். நன்றி. வணக்கம்.”&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;“இந்தப் படத்தில் நிறைய புதிய அறிமுகங்கள் இருக்கின்றனர். அதே சமயம், ‘காளிதாஸ்’ என்ற வெற்றிப் படத்தின் தொடர்ச்சியாக ‘காளிதாஸ் 2’ வருவது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். முதலில் தயாரிப்பாளர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். ஒரு கதையை நம்பி தொடர்ந்து உழைப்பது சுலபமல்ல. அந்த முயற்சிக்கு இந்தப் படம் பெரிய வெற்றியைத் தர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அஜய் கார்த்திக்குக்கும், இவருடன் நடித்த அபர்ணதி, பவானி மற்றும் மற்ற கலைஞர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள். ஃபைவ் ஸ்டார் செந்தில் சார் இந்தத் துறையில் நீண்ட அனுபவம் கொண்டவர். அந்த அனுபவத்திலிருந்து அடுத்த தலைமுறையை சினிமாவுக்கு அறிமுகப்படுத்துவது மகிழ்ச்சியான விஷயம்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று தமிழ் சினிமா ஒரு நல்ல மாற்றம் கொண்ட காலத்தில் இருக்கிறது. சிறிய முதலீட்டில் உருவாகும் நல்ல படங்களுக்குக் கூட பெரிய வரவேற்பு கிடைக்கிறது. இது புதிய திறமைகளுக்கும் புதிய தயாரிப்பாளர்களுக்கும் நல்ல நம்பிக்கையைத் தருகிறது. இந்தப் படத்தில் பணியாற்றிய இயக்குநர், சாம் சி.எஸ். மற்றும் முழுக் குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். நன்றி.”&lt;br /&gt;&lt;br /&gt;நடிகை அபர்ணதி பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் பழனி சாருக்கு என் மனமார்ந்த நன்றி. இந்தப் படம் உங்கள் வழியாகத் தான் ஆரம்பமானது. இயக்குநர் செந்தில் சாருக்கும்,  ஃபைவ் ஸ்டார் செந்தில் புரொடக்ஷனுக்கும் என் நன்றிகள். அஜய்க்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். நேரில் பார்க்கிற அஜய்யும், திரையில் பார்க்கிற அஜய்யும் முற்றிலும் வேறு. அந்த மாற்றம் ரொம்ப நன்றாக இருந்தது. பரத் சார், உங்களுக்கு வாழ்த்துகள். சங்கீதா மேம், மீண்டும் தமிழில் ‘காளிதாஸ் 2’ மூலம் வருவது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. உங்களுடன் வேலை செய்தது மகிழ்ச்சி. இந்தப் படத்தில் பணியாற்றிய தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர் நடிகைகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;‘காளிதாஸ் 2’, முதல் பாகத்தை விட இன்னும் அதிகமாக மக்களோடு இணையும் என்று நான் நம்புகிறேன். இது முழுக்க முழுக்க த்ரில்லும் சஸ்பென்ஸும் நிறைந்த படம். என்ன நடக்கப் போகிறது என்று யூகிக்க முடியாத அளவுக்கு சுவாரஸ்யமாக இருக்கும். அதனால், இந்தப் படத்தை எல்லாரும் திரையரங்கில் வந்து பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்தப் படம் அனைவருக்கும் நிச்சயமாகப் பிடிக்கும் என்று நம்புகிறேன். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகை பவானி பேசியதாவது.., &lt;br /&gt;&lt;br /&gt;முதலில் செந்தில் சாருக்கு நன்றி. இந்தக் கதாபாத்திரத்துக்கு என்னை நம்பி அழைத்ததோடு மட்டும் இல்லாமல், அதை நம்பிக்கையோடு செய்யும் தைரியத்தையும் எனக்கு கொடுத்தார். அதற்காக ரொம்ப நன்றி சார். பரத் சார் மிக அனுபவம் வாய்ந்த நடிகர். அவரிடமிருந்து நிறைய விஷயங்கள் கற்றுக்கொள்ள முடிந்தது. சங்கீதா மேமுடன் வேலை செய்த அனுபவமும் ரொம்ப இனிமையானது. அஜயும் நானும் ஒரே நடிப்பு வகுப்பில் படித்தவர்கள். அவர் இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகிறார்  என்பது எனக்கு ரொம்ப சந்தோஷம். அவருக்கு நல்ல எதிர்காலம் அமைய என் மனமார்ந்த வாழ்த்துகள்.&lt;br /&gt;&lt;br /&gt;சாம் சி.எஸ். சார் இந்தப் படத்திற்கு பின்னணி இசையால் பெரிய பலம் சேர்த்திருக்கிறார். ஒளிப்பதிவாளரும் இந்தப் படத்தை மிக அழகாகக் காட்டியிருக்கிறார். பிரகாஷ் ராஜ் சார், கிஷோர் சார் போன்ற மூத்த நடிகர்களுடன் வேலை செய்தது எனக்கு மறக்க முடியாத அனுபவம். இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இன்று நீங்கள் தரும் ஆதரவைப் பார்த்து எங்களுக்கு ரொம்ப நம்பிக்கையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இந்த ஆதரவு படம் வெளியான பிறகும் தொடரும் என்று நம்புகிறோம். மிக்க நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகை சங்கீதா பேசியதாவது.., &lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகு, எனக்கு மிகவும் பிடித்த தமிழில் ஒரு படத்தில் நடித்து, அதன் வெளியீட்டு விழாவில் இருப்பது எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி. இதை இன்னும் நம்பிக்கையோடு உணர்ந்து கொண்டிருக்கிறேன். முதலில் இயக்குநர் செந்தில் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. என்னை நம்பி இந்தக் கதையைச் சொல்லி, எனக்கு மிகவும் பிடித்த இந்தத் துறைக்குள் மீண்டும் அழைத்ததற்கு ரொம்ப நன்றி. அதேபோல், இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களான செந்தில் சாருக்கும் என் வாழ்த்துகள். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். இதன் பிறகும் இன்னும் பல நல்ல படங்களை உருவாக்க வேண்டும் என்று மனதார வேண்டுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;‘காளிதாஸ் 2’ படக்குழுவில் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இரவு நேரப் படப்பிடிப்புகள் அதிகமாக இருந்தாலும், முழுக் குழுவும் மிகுந்த உற்சாகத்தோடும் அர்ப்பணிப்போடும் வேலை செய்தார்கள். அந்த ஆற்றல் எங்களுக்கும் உற்சாகம் கொடுத்தது. பரத் உடன் வேலை செய்த அனுபவம் ரொம்ப இனிமையானது. மிகவும் எளிமையான, அன்பான, மரியாதையான மனிதர். அவருடன் வேலை செய்தது எனக்கு மிகவும்  மகிழ்ச்சி இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அஜய் மிகவும் மென்மையான மனிதர். ஆனால் திரையில் அப்படியே மாறி நிற்கிறார். மிக நன்றாக நடித்திருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். பவானி மிகவும் நெகிழ்ச்சியான நடிகை. கேமரா முன் வந்தவுடன் முழு கதாபாத்திரமாகவே மாறிவிடுகிறார். அபர்ணதியும் மிகவும் இனிய குணம் கொண்டவர். அவர்களுடன் வேலை செய்த அனுபவம் மிகவும் நன்றாக இருந்தது. சாம் அவர்களின் இசையுடன் இந்தப் படத்தில் இணைந்தது எனக்கு ஒரு கூடுதல் மகிழ்ச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படம் நிச்சயமாக திரையரங்கில் பார்க்க வேண்டிய ஒரு அனுபவம் தரும் படம் என்று நான் முழு நம்பிக்கையோடு சொல்கிறேன். அதனால், அனைவரும் திரையரங்கில் சென்று இந்தப் படத்தைப் பார்த்து ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் அஜய் கார்த்திக் பேசியதாவது…,&lt;br /&gt;&lt;br /&gt;“இந்த சிறப்பான விழாவை இவ்வளவு அழகாக மாற்றிய பத்திரிக்கை, ஊடக நண்பர்கள், குடும்பத்தினர், நண்பர்கள், சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த மேடையில் நான் ஒரு நடிகராக மட்டும் இல்லாமல், சினிமாவை காதலிக்கும் ஒருவராக நிற்கிறேன். இந்த வாய்ப்பு எனக்குக் கிடைக்க காரணமான எங்கள் தயாரிப்பாளர் பழனி அண்ணாவுக்கும், என்னை நம்பி இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குநர் செந்தில் சாருக்கும் என் மனமார்ந்த நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;செந்தில் சார் மிகவும் திட்டமிட்டு, தெளிவான கண்ணோட்டத்துடன் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார். அந்த உழைப்பின் பலன்தான் இன்று இந்த மேடை. இந்தப் படத்தில் என்னை ஒரு பகுதியாக இணைத்ததற்கு ரொம்ப நன்றி சார். தயாரிப்பாளர்களான செந்தில் சார், டாக்டர் யோகேஷ்வரன், நாராயணசாமி அங்கிள் — உங்களுடைய முழு ஆதரவால்தான் இந்தப் படம் இவ்வளவு சிறப்பாக உருவாக முடிந்தது. அதற்காக ரொம்ப நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், இசையமைப்பாளர் சாம் சி.எஸ்., பாடலாசிரியர் மற்றும் எல்லா தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. குறிப்பாக சாம் சி.எஸ். சார் இசையால் இந்தப் படம் இன்னும் சிறப்பாக உயர்ந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பரத் அண்ணா, உங்களுடன் வேலை செய்தது எனக்கு ஒரு பெரிய அனுபவம். நீங்கள் கொடுத்த ஆதரவும் ஊக்கமும் எனக்கு மிகவும் முக்கியமானது. பவானி, சங்கீதா மேம், அபர்ணதி, துரை அண்ணா, ஆனந்த், குழந்தை நட்சத்திரங்கள் — அனைவருடனும் வேலை செய்த அனுபவம் எனக்கு ரொம்ப இனிமையானது. என் அப்பாவுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஒரு பெரிய நன்றி. இந்த இரண்டு ஆண்டுகளில் நான் கொடுத்த தொந்தரவுகளையும் பதட்டங்களையும் பொறுமையுடன் தாங்கியதற்கு மனமார்ந்த நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்துக்கு நீங்கள் தரும் அன்பும் ஆதரவும் தொடர வேண்டும். ‘காளிதாஸ் 2’ படத்தை திரையரங்கில் பார்த்து ஆதரவு தாருங்கள். மிக்க நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் ஸ்ரீசெந்தில் பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் இந்த மேடையை இவ்வளவு அழகாக அமைத்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. ஆரம்பத்தில் நான் சும்மா நன்றி சொல்லிட்டு போயிடலாம் என்று நினைத்தேன். ஆனால் இந்த ‘காளிதாஸ் 2’ பயணம் ஒரு சாதாரண பயணம் இல்லை. அது ஒரு நீண்ட, உணர்ச்சியான, நம்பிக்கையோடும் போராட்டத்தோடும் வந்த பயணம்.&lt;br /&gt;&lt;br /&gt;‘காளிதாஸ்’ முதல் பாகத்தின் வெற்றிக்குப் பிறகு, பெரிய வாய்ப்புகளும் பெரிய நடிகர்களோடு வேலை செய்யும் சந்தர்ப்பங்களும் வந்தன. அப்படிச் செல்லும் நேரத்தில் பல சூழல்கள் மாறின. அப்போது எனக்கு ஒரு முக்கியமான விஷயம் புரிந்தது — பெரிய படம் பண்ணணுமா என்பதற்கும் மேலாக, நல்ல படம் பண்ணணும் என்பதுதான் முக்கியம். அந்த எண்ணத்தில்தான் ‘காளிதாஸ் 2’ தொடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பயணத்தை ஆரம்பிக்க வைத்த பழனி அண்ணாவுக்கு என் மனமார்ந்த நன்றி. அதன்பிறகு இந்தப் படத்துக்கு மிகப் பெரிய நம்பிக்கையையும் வலிமையையும் கொடுத்தவர்கள் செந்தில் சார், நாராயணசாமி சார். நான் ஒரு நல்ல படமாக நினைத்ததை, அவர்கள் பெரிய அளவிலான படமாக மாற்றி நிறுத்தியிருக்கிறார்கள். படம் திரைக்கு வரும் போது அதன் அளவும் உழைப்பும் எல்லோருக்கும் தெரியும். அஜயை இந்தப் படத்தில் கொண்டு வந்த தருணமும் இந்தப் பயணத்தில் ஒரு முக்கியமான நிகழ்வு. அந்த சந்திப்பு மிகச் சாதாரணமாக தொடங்கியது. ஆனால், இன்று அது ஒரு முக்கியமான முடிவாக மாறியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தில் நடித்தும் பணியாற்றியும் இருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்தப் படம் முழுக்க இரவு நேரப் படப்பிடிப்புகளோடு, மிகவும் கடினமான சூழலில் உருவானது. மாலை ஆறு மணிக்கு தொடங்கி, காலை ஆறு மணி வரை, சில சமயம் அதையும் தாண்டி படப்பிடிப்பு நடந்தது. ஆனாலும், எல்லாரும் எந்தப் புகாரும் இல்லாமல், முழு அர்ப்பணிப்போடு வேலை செய்தார்கள். அதனால்தான் இன்று இந்தப் படம் இவ்வளவு நன்றாக நம் முன் நிற்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;என் எழுத்து மற்றும் படைப்புப் பயணத்தில் என்னுடன் இருந்த என் குழுவினருக்கும், குறிப்பாக என்னுடன் தொடர்ந்து உழைத்தவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக, எனக்குப் பெரிய துணையாக இருந்த என் குடும்பத்தினருக்கு நன்றி சொல்ல வேண்டும். நான் ஒரு நிச்சயமான வாழ்க்கையை விட்டு, சினிமா என்ற கனவுக்காக முழுமையாக வந்தபோது, என்னைத் தாங்கி பிடித்தது என் குடும்பம்தான். என் மனைவியும், என் குழந்தைகளும், என் கனவை என்னுடன் சுமந்தவர்கள். அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. இந்தப் பயணத்துக்கு நீங்கள் தரும் அன்பும் ஆதரவும் எங்களுக்கு மிகப் பெரிய பலம். ‘காளிதாஸ் 2’ உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன். மிக்க நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் பரத் பேசியதாவது.., &lt;br /&gt;&lt;br /&gt;‘காளிதாஸ்’ 2019&#45;ல் தொடங்கிய ஒரு பயணம். என் நடிப்பு வாழ்க்கையில் பல புதிய இயக்குநர்களுடன் வேலை செய்திருக்கிறேன். ஆனால் செந்தில் சார் போன்ற இயக்குநர்கள் மிக அரிது. ஒரு நடிகருக்கு நல்ல இயக்குநர் கிடைத்துவிட்டால், அந்தப் படத்தின் பாதி வெற்றி அங்கேயே உறுதியாகிவிடும். எனக்கு அப்படிப்பட்ட ஒரு நல்ல இயக்குநராக செந்தில் சார் அமைந்தார். அவரை என் வாழ்க்கையில் பெற்றிருப்பது எனக்கு ஒரு ஆசீர்வாதம். ‘காளிதாஸ்’ எனக்கு ஒரு முக்கியமான திருப்பம். அந்தப் படத்துக்குப் பிறகு மீண்டும் ‘காளிதாஸ் 2’ வாயிலாக இந்தக் கதாபாத்திரத்துக்கு திரும்பி வருவது எனக்கு இன்னும் அதிக மகிழ்ச்சி தருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படம் ஆரம்பத்தில் ஒரு சின்ன க்ரைம் த்ரில்லராகத் தொடங்கியது. ஆனால் செந்தில் சார், நாராயணசாமி சார், யோகேஷ்வரன் சார் ஆகியோரின் நம்பிக்கையாலும் ஆதரவாலும் இது ஒரு பெரிய படமாக மாறியது. இந்தக் கதைக்கு என்ன வேண்டுமோ அதனை முழுமையாகக் கொடுத்து இந்தப் படத்தை உயர்த்திய தயாரிப்பாளர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;இது என் படமென்பதற்காக மட்டுமல்ல, இந்தப் படத்தில் உள்ள உள்ளடக்கத்தின் மீது எனக்கு இருக்கும் நம்பிக்கையால்தான் நான் இவ்வளவு உறுதியாகச் சொல்கிறேன் — ‘காளிதாஸ் 2’ ஒரு சாதாரண க்ரைம் த்ரில்லர் அல்ல. இதில் உணர்ச்சி உள்ளது, மர்மம் உள்ளது, சஸ்பென்ஸ் உள்ளது. ஆரம்பத்திலிருந்து முடிவு வரை பார்வையாளரைப் பிடித்து வைத்து செல்லும் வலிமை இந்தப் படத்துக்கு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;என் கூட நடித்த நடிகர்கள் பற்றி சொல்ல வேண்டும் என்றால், பவானி இந்தப் படத்தில் மிக அழகாக அவர் கதாபாத்திரத்தைச் செய்திருக்கிறார். அபர்ணதி மிகவும் இயல்பான நடிப்பால் கவர்கிறார். சங்கீதா மேம் — உங்களுடன் வேலை செய்தது ஒரு பெரிய மகிழ்ச்சி. திரையில் மிகவும் நளினமாகவும் உணர்ச்சியோடும் நீங்கள் நடித்திருக்கிறீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அஜய், உங்களுக்கு இது ஒரு கனவு போலான அறிமுகம். இந்த வாய்ப்பை நேர்மையோடும் உழைப்போடும் பயன்படுத்தினால் சினிமா கண்டிப்பாக உங்களைத் தாங்கிக்கொள்ளும். உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.&lt;br /&gt;&lt;br /&gt;சாம் சி.எஸ். சார், இந்தப் படத்தின் மிகப் பெரிய பலம் உங்கள் இசைதான். ஒவ்வொரு காட்சிக்கும் நீங்கள் கொடுத்த பின்னணி இசை இந்தப் படத்தை இன்னொரு நிலைக்கு உயர்த்தியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. ‘காளிதாஸ் 2’ உங்களுக்குப் பிடிக்கும் என்ற முழு நம்பிக்கை எனக்கிருக்கிறது. நன்றி.,” என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் பாகத்தை இயக்கி முத்திரை பதித்த இயக்குநர் ஸ்ரீ செந்தில் இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார். பரத் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருடன் இணைந்து அஜய் கார்த்தி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், &apos;பூவே உனக்காக&apos; புகழ் நடிகை சங்கீதா நீண்ட இடைவேளைக்குப் பிறகு மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் இப்படத்தின் மூலம் ரீ&#45;என்ட்ரி கொடுக்கிறார். இவர்களுடன் பவானி ஸ்ரீ மற்றும் அபர்ணதி ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் பாகம் ஒரு குடும்பத்தை மையமாகக் கொண்ட புலனாய்வு திரில்லராக அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அதே பாணியில், இந்த இரண்டாம் பாகமும் உணர்ச்சிகரமான அதேசமயம் அதிரடியான களத்தில் பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ளது. படத்தின் போஸ்டரில் இடம்பெற்றுள்ள நடிகர்களின் தோற்றங்கள், படம் ஒரு பரபரப்பான திரில்லர் அனுபவத்தைத் தரும் என்பதை உறுதிப்படுத்துகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்ய, புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த திரைப்படத்தை ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் விநியோகஸ் தரும் தயாரிப்பாளருமான ஃபைவ் ஸ்டார் செந்தில் மற்றும் டாக்டர் என். யோகேஸ்வரன் இணைந்து தயாரித்துள்ளனர். முன்னதாக இவர்களது வெளியீட்டில் ‘பார்க்கிங்’, ‘கருடன்’, ‘மகாராஜா’ போன்ற வெற்றி படங்கள் வெளியானதால், ‘காளிதாஸ் 2’ திரைப்படத்திற்கும் திரையுலகத்திலும் ரசிகர்களிடையிலும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 10&#45;ம் தேதி உலகம் முழுவதும் &apos;காளிதாஸ் 2&apos; திரையரங்குகளில் வெளியாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt; ஏப்ரல் 10&#45;ம் தேதி உலகம் முழுவதும் &apos;காளிதாஸ் 2&apos; திரையரங்குகளில் வெளியாகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/kaalidas-2-audio-luanch_69c099e73eaee.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/kaalidas-2-audio-luanch</link>
								</item><item>
								<id>de1fb4320bf96081f57d24d85be4bbb8</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>கெணத்த காணோம் - வெற்றி விழா</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>20-03-2026 23:00</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;யோகி பாபு நடித்த ‘கெணத்த காணோம்’ திரைப்படம், சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. ஆர்.பி. டாக்கீஸ் சார்பில் ரமேஷ் பாபு தயாரித்துள்ள இந்தப் படத்தை, ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தின் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;துரதிர்ஷ்டவசமாக, இந்தப் படம் வெளியாவதற்கு முன்பே அவர் காலமானார். இந்தப் படத்தில் லவ்லின் சந்திரசேகர் கதாநாயகியாக நடித்துள்ளார். படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக, படக்குழுவினர் அனைவரும் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களைச் சந்தித்துத் தங்கள் நன்றியைத் தெரிவித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிகழ்ச்சியில் நடிகர் யோகி பாபு பேசும் போது, “இந்தப் படம் பரவலான ரசிகர்களை சென்றடைய வேண்டும் என்று இயக்குநர் சுரேஷ் சங்கையா கனவு கண்டார்; அந்தக் கனவு இன்று நனவாகியுள்ளது. திரையரங்குகளில் இந்தப் படம் ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், ரசிகர்களிடம் இருந்து மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம், பத்திரிகை மற்றும் ஊடகத் துறையைச் சேர்ந்த எங்கள் நண்பர்கள் அளித்த உறுதுணையான ஆதரவுதான். இன்றைய சூழலில், ஒரு படத்தின் இயக்குநர் உடன் இருந்து வழிநடத்த முடியாத நிலையிலும், அப்படம் வெளியாகி பாராட்டத்தக்க வகையில் மக்களை சென்றடைகிறது என்றால், அதற்கு முழுமுதற் காரணம் நீங்கள் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கமான நகைச்சுவை வேடங்களைத் தாண்டி, புதுமையான மற்றும் பரிசோதனை முயற்சிகளில் ஆன கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க, பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினர் என்னை எப்போதும் ஊக்கப்படுத்தி வந்துள்ளனர். அத்தகைய ஊக்கத்தால்தான், என்னால் இத்தனை மாறுபட்ட மற்றும் அர்த்தமுள்ள கதாபாத்திரங்களில் நடிக்க முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தை தயாரித்து வெளியிட்ட தயாரிப்பாளருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவரை போன்ற தரமான தயாரிப்பாளர்கள் இந்த துறைக்கு கிடைத்த வரப்பிரசாதம்; இவர் தொடர்ந்து இன்னும் பல நல்ல படங்களை தயாரிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். சாமானிய மக்களின் வாழ்க்கை மற்றும் போராட்டங்களை பிரதிபலிக்கும் வகையிலான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து, நான் தொடர்ந்து நடிப்பேன். உங்கள் அனைவருக்கும் நன்றி,” என்று கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகை லவ்லின் சந்திரசேகர் பேசும் போது, “இந்தத் தருணம் எனக்கு கலவையான உணர்வுகளை தருகிறது; வெற்றியின் மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும், இயக்குநர் சுரேஷ் சங்கையா அவர்கள் இன்று நம்முடன் இல்லாததை நினைக்கும்போது, ஒருவித இழப்பு உணர்வும் துக்கமும் என் நெஞ்சில் இழையோடுகிறது. இங்கு பேசிய மற்றவர்கள் குறிப்பிட்டது போலவே, இயக்குநர் சுரேஷ் சங்கையா அவர்களின் குடும்பத்தினருக்கு, நம்மால் இயன்ற வகையில் அனைவரும் உதவ வேண்டும் என்று நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படம் மூலம் எனக்கு கிடைத்த இந்த அரிய வாய்ப்பிற்காக, ஒவ்வொருவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்ள இந்த மேடையைப் பயன்படுத்திக் கொள்கிறேன். இப்படத்தில் எனது நடிப்புக்கு கிடைத்த நேர்மறையான வரவேற்பை கண்டு நான் மெய்சிலிர்த்துப் போயுள்ளேன். உங்கள் அனைவருக்கும் நன்றி,” என்று கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் வி. தியாகராஜன் பேசும் போது, “இத்திரைப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று, யோகி பாபு சார் இந்த படத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கையும் அளித்த ஆதரவும் தான். படப்பிடிப்புக்கான இடங்களைத் தேர்வு செய்தபோதும், அவரது கதாபாத்திரத்திற்காக ஒரு வீட்டை அமைத்தபோதும், கலை இயக்குநர் சுரேந்தரும் அவரது குழுவினருமே அதனை மிகச் சிறந்த யதார்த்தத்துடன் வடிவமைத்துத் தந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கோவில் செட்&#45;ஐ அமைப்பதில் அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளும், இப்படத்தின் மற்றொரு குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாக அமைகின்றன. நாங்கள் படப்பிடிப்பை கோடைக்காலத்தின் உச்சத்தில், கடும் வெப்பத்திற்கு மத்தியிலேயே தொடங்கினோம். இயக்குநர் சுரேஷ் சங்கையா அடிக்கடி உடல்நலச் சவால்களை எதிர்கொண்டார்; இருப்பினும், மருத்துவச் சிகிச்சையாக &apos;டிரிப்ஸ்&apos; (IV drips) எடுத்துக்கொண்ட பிறகும் கூட, அவர் உடனடியாக படப்பிடிப்புத் தளத்திற்குத் திரும்பித் தனது பணியைத் தொடர்ந்தார். படப்பிடிப்பு நடைபெற்ற காலம் முழுவதும், கிராம மக்களும் எங்களுக்குப் பெருமளவு ஆதரவை வழங்கினர்,” என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தொகுப்பாளர் ராமர் பேசும் போது, “சுரேஷ் சங்கையாவின் இழப்பு எனக்கு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தொடக்கத்தில், இத்திரைப்படத்தின் தன்மை குறித்து எனக்கு சற்று தயக்கம் இருந்தது; இருப்பினும், &apos;ஒரு கிடாயின் கருணை மனு&apos; படத்தின் இயக்குநர் இதனை இயக்குகிறார் என்பதை அறிந்ததும், நான் உடனடியாக இதில் பணியாற்ற ஒப்புக்கொண்டேன். இந்தப் படத்தைத் தன் தோளில் சுமந்து, அதன் வெற்றிக்கு உறுதுணையாக நின்ற யோகி பாபு சாருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்,” என்றார்.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/kenatha-kanom-success-meet">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;யோகி பாபு நடித்த ‘கெணத்த காணோம்’ திரைப்படம், சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. ஆர்.பி. டாக்கீஸ் சார்பில் ரமேஷ் பாபு தயாரித்துள்ள இந்தப் படத்தை, ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தின் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;துரதிர்ஷ்டவசமாக, இந்தப் படம் வெளியாவதற்கு முன்பே அவர் காலமானார். இந்தப் படத்தில் லவ்லின் சந்திரசேகர் கதாநாயகியாக நடித்துள்ளார். படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக, படக்குழுவினர் அனைவரும் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களைச் சந்தித்துத் தங்கள் நன்றியைத் தெரிவித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிகழ்ச்சியில் நடிகர் யோகி பாபு பேசும் போது, “இந்தப் படம் பரவலான ரசிகர்களை சென்றடைய வேண்டும் என்று இயக்குநர் சுரேஷ் சங்கையா கனவு கண்டார்; அந்தக் கனவு இன்று நனவாகியுள்ளது. திரையரங்குகளில் இந்தப் படம் ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், ரசிகர்களிடம் இருந்து மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம், பத்திரிகை மற்றும் ஊடகத் துறையைச் சேர்ந்த எங்கள் நண்பர்கள் அளித்த உறுதுணையான ஆதரவுதான். இன்றைய சூழலில், ஒரு படத்தின் இயக்குநர் உடன் இருந்து வழிநடத்த முடியாத நிலையிலும், அப்படம் வெளியாகி பாராட்டத்தக்க வகையில் மக்களை சென்றடைகிறது என்றால், அதற்கு முழுமுதற் காரணம் நீங்கள் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கமான நகைச்சுவை வேடங்களைத் தாண்டி, புதுமையான மற்றும் பரிசோதனை முயற்சிகளில் ஆன கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க, பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினர் என்னை எப்போதும் ஊக்கப்படுத்தி வந்துள்ளனர். அத்தகைய ஊக்கத்தால்தான், என்னால் இத்தனை மாறுபட்ட மற்றும் அர்த்தமுள்ள கதாபாத்திரங்களில் நடிக்க முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தை தயாரித்து வெளியிட்ட தயாரிப்பாளருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவரை போன்ற தரமான தயாரிப்பாளர்கள் இந்த துறைக்கு கிடைத்த வரப்பிரசாதம்; இவர் தொடர்ந்து இன்னும் பல நல்ல படங்களை தயாரிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். சாமானிய மக்களின் வாழ்க்கை மற்றும் போராட்டங்களை பிரதிபலிக்கும் வகையிலான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து, நான் தொடர்ந்து நடிப்பேன். உங்கள் அனைவருக்கும் நன்றி,” என்று கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகை லவ்லின் சந்திரசேகர் பேசும் போது, “இந்தத் தருணம் எனக்கு கலவையான உணர்வுகளை தருகிறது; வெற்றியின் மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும், இயக்குநர் சுரேஷ் சங்கையா அவர்கள் இன்று நம்முடன் இல்லாததை நினைக்கும்போது, ஒருவித இழப்பு உணர்வும் துக்கமும் என் நெஞ்சில் இழையோடுகிறது. இங்கு பேசிய மற்றவர்கள் குறிப்பிட்டது போலவே, இயக்குநர் சுரேஷ் சங்கையா அவர்களின் குடும்பத்தினருக்கு, நம்மால் இயன்ற வகையில் அனைவரும் உதவ வேண்டும் என்று நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படம் மூலம் எனக்கு கிடைத்த இந்த அரிய வாய்ப்பிற்காக, ஒவ்வொருவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்ள இந்த மேடையைப் பயன்படுத்திக் கொள்கிறேன். இப்படத்தில் எனது நடிப்புக்கு கிடைத்த நேர்மறையான வரவேற்பை கண்டு நான் மெய்சிலிர்த்துப் போயுள்ளேன். உங்கள் அனைவருக்கும் நன்றி,” என்று கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் வி. தியாகராஜன் பேசும் போது, “இத்திரைப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று, யோகி பாபு சார் இந்த படத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கையும் அளித்த ஆதரவும் தான். படப்பிடிப்புக்கான இடங்களைத் தேர்வு செய்தபோதும், அவரது கதாபாத்திரத்திற்காக ஒரு வீட்டை அமைத்தபோதும், கலை இயக்குநர் சுரேந்தரும் அவரது குழுவினருமே அதனை மிகச் சிறந்த யதார்த்தத்துடன் வடிவமைத்துத் தந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கோவில் செட்&#45;ஐ அமைப்பதில் அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளும், இப்படத்தின் மற்றொரு குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாக அமைகின்றன. நாங்கள் படப்பிடிப்பை கோடைக்காலத்தின் உச்சத்தில், கடும் வெப்பத்திற்கு மத்தியிலேயே தொடங்கினோம். இயக்குநர் சுரேஷ் சங்கையா அடிக்கடி உடல்நலச் சவால்களை எதிர்கொண்டார்; இருப்பினும், மருத்துவச் சிகிச்சையாக &apos;டிரிப்ஸ்&apos; (IV drips) எடுத்துக்கொண்ட பிறகும் கூட, அவர் உடனடியாக படப்பிடிப்புத் தளத்திற்குத் திரும்பித் தனது பணியைத் தொடர்ந்தார். படப்பிடிப்பு நடைபெற்ற காலம் முழுவதும், கிராம மக்களும் எங்களுக்குப் பெருமளவு ஆதரவை வழங்கினர்,” என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தொகுப்பாளர் ராமர் பேசும் போது, “சுரேஷ் சங்கையாவின் இழப்பு எனக்கு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தொடக்கத்தில், இத்திரைப்படத்தின் தன்மை குறித்து எனக்கு சற்று தயக்கம் இருந்தது; இருப்பினும், &apos;ஒரு கிடாயின் கருணை மனு&apos; படத்தின் இயக்குநர் இதனை இயக்குகிறார் என்பதை அறிந்ததும், நான் உடனடியாக இதில் பணியாற்ற ஒப்புக்கொண்டேன். இந்தப் படத்தைத் தன் தோளில் சுமந்து, அதன் வெற்றிக்கு உறுதுணையாக நின்ற யோகி பாபு சாருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்,” என்றார்.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/kenatha-kanom-success-meet_69bdf7da968ac.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/kenatha-kanom-success-meet</link>
								</item><item>
								<id>82250ee1b17678c159deb817f8252880</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>மலையாளத்தில் ரீமேக் ஆகும் ‘ஆதார்’</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>20-03-2026 01:48</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் கடந்த 2022ம் ஆண்டு வெளியாகி அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் சர்வதேச விருதுகளையும் குவித்த &apos;ஆதார்&apos; தமிழ் திரைப்படம் தற்போது மலையாளத்தில் ரீமேக் செய்யப்பட உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மலையாளத்திலும் &apos;ஆதார்&apos; என்றே பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ராம்நாத் பழனிகுமார் இயக்க யோகி பாபு முதன்மை வேடத்தில் நடிக்கிறார். பிரபல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்க முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்திற்காக ஒன்றிணைகிறார்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&apos;ஆதார்&apos; மலையாளம் ரீமேக் குறித்து பேசிய இயக்குநர் ராம்நாத் பழனிகுமார், &quot;2022ம் ஆண்டு &apos;பொன்னியின் செல்வன்&apos; திரைப்படம் வெளியான சமயத்தில் வெளியாகி இருந்தாலும், ஊடகவியலாளர்கள்,  விமர்சகர்கள், திரைப்படத் துறையினர் மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த &apos;ஆதார்&apos; பாராட்டுகளை குவித்தது. தற்போது இப்படத்தை யோகி பாபு முதன்மை  வேடத்தில் நடிக்க மலையாளத்தில் இயக்குவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். தரமான படைப்புகளை கொண்டாடும் மலையாள ரசிகர்கள் &apos;ஆதார்&apos; படத்தையும் வரவேற்பார்கள் என்று நம்புகிறேன்,&quot; என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கார்ப்பரேட் உலகத்தின் லாப நோக்கத்திற்காக சாமானிய மனிதர்கள் எவ்வாறு அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்பதை உண்மைக்கு நெருக்கமாகவும் விறுவிறுப்பாகவும் &apos;ஆதார்&apos; எடுத்துரைக்கும் என்று இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் மேலும் தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கருணாஸ் நடித்த &apos;திண்டுக்கல் சாரதி&apos; திரைப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதிய ராம்நாத் பழனிகுமார் &apos;அம்பாசமுத்திரம் அம்பானி&apos; மற்றும் ஜீவா&#45;நயன்தாரா நடித்த &apos;திருநாள்&apos; உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&apos;ஆதார்&apos; மலையாளம் ரீமேக்  பணிகளை விரைவில் தொடங்க அவர் திட்டமிட்டுள்ளார். இதற்கிடையே &apos;ஆதார்&apos; தமிழ் திரைப்படம் சமீபத்தில் ஓடிடி தளங்களில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/aadhar-malayalam-remake">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் கடந்த 2022ம் ஆண்டு வெளியாகி அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் சர்வதேச விருதுகளையும் குவித்த &apos;ஆதார்&apos; தமிழ் திரைப்படம் தற்போது மலையாளத்தில் ரீமேக் செய்யப்பட உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மலையாளத்திலும் &apos;ஆதார்&apos; என்றே பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ராம்நாத் பழனிகுமார் இயக்க யோகி பாபு முதன்மை வேடத்தில் நடிக்கிறார். பிரபல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்க முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்திற்காக ஒன்றிணைகிறார்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&apos;ஆதார்&apos; மலையாளம் ரீமேக் குறித்து பேசிய இயக்குநர் ராம்நாத் பழனிகுமார், &quot;2022ம் ஆண்டு &apos;பொன்னியின் செல்வன்&apos; திரைப்படம் வெளியான சமயத்தில் வெளியாகி இருந்தாலும், ஊடகவியலாளர்கள்,  விமர்சகர்கள், திரைப்படத் துறையினர் மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த &apos;ஆதார்&apos; பாராட்டுகளை குவித்தது. தற்போது இப்படத்தை யோகி பாபு முதன்மை  வேடத்தில் நடிக்க மலையாளத்தில் இயக்குவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். தரமான படைப்புகளை கொண்டாடும் மலையாள ரசிகர்கள் &apos;ஆதார்&apos; படத்தையும் வரவேற்பார்கள் என்று நம்புகிறேன்,&quot; என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கார்ப்பரேட் உலகத்தின் லாப நோக்கத்திற்காக சாமானிய மனிதர்கள் எவ்வாறு அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்பதை உண்மைக்கு நெருக்கமாகவும் விறுவிறுப்பாகவும் &apos;ஆதார்&apos; எடுத்துரைக்கும் என்று இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் மேலும் தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கருணாஸ் நடித்த &apos;திண்டுக்கல் சாரதி&apos; திரைப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதிய ராம்நாத் பழனிகுமார் &apos;அம்பாசமுத்திரம் அம்பானி&apos; மற்றும் ஜீவா&#45;நயன்தாரா நடித்த &apos;திருநாள்&apos; உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&apos;ஆதார்&apos; மலையாளம் ரீமேக்  பணிகளை விரைவில் தொடங்க அவர் திட்டமிட்டுள்ளார். இதற்கிடையே &apos;ஆதார்&apos; தமிழ் திரைப்படம் சமீபத்தில் ஓடிடி தளங்களில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/aadhar-malayalam-remake_69bca8916f5b8.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/aadhar-malayalam-remake</link>
								</item><item>
								<id>0b012e598d511d0cf0964ed73f528cd3</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>நீ பார்எவர் - இசை, டிரைலர் வெளியீட்டு விழா</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>20-03-2026 01:47</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஜென் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், இன்றைய நவீன கால காதலை மையமாக வைத்து அசோக்குமார் கலைவாணி இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் வாழ்வை காதலை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம்&quot;நீ Forever&quot;.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படம் வரும் மார்ச் 27&#45;ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. &quot;தருணம்&quot; என்ற வெற்றிப் படத்தைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் புகழ் மற்றும் ஈடன் ஆகியோரின் இரண்டாவது தயாரிப்பாக இப்படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிகழ்வினில்..எடிட்டர் எஸ்.ஏ.நாகார்ஜுன் பேசியதாவது...&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்துக்கு என்னை கூப்பிட்டதுக்கு இயக்குநருக்கு, டீமுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த மாதிரி நல்ல ஒரு படத்தில் பங்கெடுக்க வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகவும் சந்தோஷம். முதலில் என் அப்பாவுக்கும், அடுத்ததாக எங்கள் குருவுக்கும் நன்றி சொல்லிக்கிறேன். இந்த படத்தின் தயாரிப்பாளர் புகழ் சாருக்கும், என் நண்பர் மற்றும் இயக்குனர் அசோக் குமார் அவர்களுக்கும் என் பெரிய நன்றி. இந்த படத்தின் கதை உருவாக சுமார் 6 மாதங்கள் முழுக்க அசோக் உழைத்தார். நாங்கள் இந்த படத்தை ஒரு சூப்பரான கான்செப்ட்டாக உருவாக்கி, நல்ல முறையில் எடுத்திருக்கிறோம். இந்த டீம் எனக்கு ரொம்ப பெரிய ஆதரவாக இருந்தது. பல சவால்களை சமாளிக்கவும், படத்தை நல்ல நிலைக்கு கொண்டு வரவும் இந்த டீம் முழுமையாக உழைத்தது. படத்தை அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;நடன இயக்குநர் விஜயராணி பேசியதாவது..&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் புகழ் சார், இயக்குநர் அசோக் மற்றும் முழு குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றி. 5 பாடல்களில் 3 பாடல்களை குறைந்த செலவு மற்றும் குறைந்த நேரத்தில் மிகவும் உழைத்து அழகாக படமாக்கியிருக்கிறோம். இந்த படத்தில் ஒவ்வொருவரின் உழைப்பும் திரையில் கண்டிப்பாக தெரியும். இயக்குநர் அசோக் இந்த படத்திற்காக மிகவும் பாடுபட்டு படத்தை, இந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார். இசையமைப்பாளர் அஸ்வின் வழங்கிய பாடல்கள் அனைத்தும் வித்தியாசமாகவும் சிறப்பாகவும் இருக்கும். இந்த படம் நல்ல வெற்றி பெறும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் நன்றி&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர் அஸ்வின் ஹேமந்த் பேசியதாவது..&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் இந்த வாய்ப்பை கொடுத்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் அசோக் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த படம் எங்களுக்கு சுமார் இரண்டு வருட பயணம். நாங்கள் ஒரு சிறிய குழுவாக பெரிய கனவுடன் இந்த படத்தை உருவாக்கியிருக்கோம். நான் நினைத்ததை எந்த கட்டுப்பாடும் இல்லாமல் செய்ய வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி. எடிட்டர் மற்றும் டீம் முழுவதும் சேர்ந்து வேலை செய்ததால், இசை மற்றும் காட்சிகள் இன்னும் சிறப்பாக வந்திருக்கிறது. நடிகர்கள் சுதர்ஷன், அர்ச்சனா, சினேகா உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். தொழில்நுட்ப குழுவும் மிகுந்த உழைப்புடன் இந்த படத்தை உருவாக்கியிருக்கிறது. மார்ச் 27 அன்று படம் வெளியாகிறது. இது ஒரு புதிய கான்செப்ட்டுடன், புதிய அனுபவத்தை தரும் படம். அனைவரும் திரையரங்கில் வந்து பார்த்து, உங்கள் உண்மையான கருத்துகளை பகிருங்கள். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர் வித்யா பேசியதாவது..&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படம் எனக்கு ஒரு சர்ப்ரைஸாக வந்த வாய்ப்பு. தயாரிப்பாளர் புகழ் சார் அழைத்ததும் எந்த தயக்கமும் இல்லாமல் உடனே ஒப்புக்கொண்டேன். பொள்ளாச்சியில் ஒரு பத்து நாட்கள் மட்டுமே படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். ஆனாலும் அது மிகவும் அழகான அனுபவமாக இருந்தது. இது உணர்ச்சிகள் நிறைந்த குடும்பக் கதை. இளம் தலைமுறைக்கும், பெரியவர்களுக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும். YG மகேந்திரன் சார், நிழல்கள் ரவி சார் போன்ற அனுபவம் வாய்ந்த நடிகர்களுடன் வேலை செய்தது மிகவும் மகிழ்ச்சி. இந்த படம் பெரிய வெற்றி பெற வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன். எல்லாரும் திரையரங்கில் சென்று பார்த்து ஆதரிக்கவும். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகை சினேகா சக்தி பேசியதாவது..&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் அசோக் மற்றும் தயாரிப்பாளர் புகழ் சார், ஈடன் மேம் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த படத்தில் நடித்தது எனக்கு மிகவும் சந்தோஷமான அனுபவம். இந்த படத்தின் மூலம் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன்.   நடிகர்கள் சுதர்ஷன், அர்ச்சனா, பிரதோஷ் மற்றும் முழு குழுவினருக்கும் என் நன்றி. குறிப்பாக அர்ச்சனா எனக்கு ஒரு சகோதரி மாதிரி ஆகிவிட்டார். என்னை ஆதரித்த என் பெற்றோர் மற்றும் நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த வாய்ப்புக்கு மீண்டும் ஒரு முறை நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;பாடலாசிரியர் கு கார்த்திக் பேசியதாவது..&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படம் எனக்கு ஒரு சிறப்பான உணர்வு தரும் படம். முதலில் கதை கேட்டபோதே இது ஒரு இளம் தலைமுறைக்கான, புதிய கான்செப்ட் படம் என்று புரிந்தது. இசையும் பாடல்களும் மிகவும் புதுமையாகவும், ரசிக்கத்தக்க வகையிலும் அமைந்துள்ளது. பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இயக்குநர் அசோக் முதல் படம் என்றாலும் மிகவும் சிறப்பாக காட்சிகளை உருவாக்கியுள்ளார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் ஒவ்வொன்றும் தனித்துவமானவை. பாடிய நிஷாந்த், விஜய் உள்ளிட்ட அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். தயாரிப்பாளர், இயக்குநர், இசையமைப்பாளர் மற்றும் முழு குழுவினருக்கும் என் நன்றி. எல்லாரும் திரையரங்கில் வந்து இந்த படத்தை பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் பிரதோஷ் பேசியதாவது..&lt;br /&gt;&lt;br /&gt;நான் பிரதோஷ். இந்த படத்தில் “ராக்கி” என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். என்னை நம்பி இந்த வாய்ப்பு கொடுத்த இயக்குநர் அசோக் மற்றும் தயாரிப்பாளர் புகழ் சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த படம் எங்களுக்கு மிகவும் ஸ்பெஷல். படத்திற்காக இயக்குநர் மிகவும் உழைத்துள்ளார். அந்த உழைப்புக்காக இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று நம்புகிறேன். நடிகர்கள் சுதர்ஷன், அர்ச்சனா, சினேகா மற்றும் முழு குழுவினரும் அருமையாக வேலை செய்திருக்கிறார்கள். இந்த படம் காதல், நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் கலந்து இருக்கும் ஒரு நல்ல பொழுதுபோக்கு படம். எல்லா தலைமுறையினரும் ரசிக்கக்கூடியதாக இருக்கும். அனைவரும் திரையரங்கில் வந்து இந்த படத்தை பார்த்து ஆதரிக்கவும். நன்றி&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் ஹரி பாஸ்கர் பேசியதாவது..&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அழகான படத்தை உருவாக்கிய தயாரிப்பாளர் புகழ் சார் மற்றும் இயக்குநர் அசோக் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். டிரெய்லரும் பாடல்களும் பார்த்தபோது மிகவும் ஆச்சரியமாகவும், புதுமையாகவும் இருந்தது. குறைந்த நாட்களில் எந்த அழுத்தமும் இல்லாமல் இப்படத்தை அழகாக உருவாக்கியிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது. புகழ் சார் ஐடி துறையிலிருந்து சினிமாவுக்கு வந்து, மிகுந்த ஆர்வத்துடன் நல்ல படங்களை உருவாக்கிக் கொண்டிருப்பது மிகவும் சிறப்பு. இந்த படம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று நம்புகிறேன். அனைவரும் திரையரங்கில் வந்து பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் தங்கராஜ் பேசியதாவது..&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தின் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் அனைவரும் சேர்ந்து ஒரு சிறப்பான படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். டிரெய்லரும் பாடல்களும் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. தயாரிப்பாளர் புகழ் சார் இந்த படத்தை மிகவும் அழகாகவும், சீராகவும் தயாரித்திருக்கிறார். அவருடைய அர்ப்பணிப்பும் உழைப்பும் பாராட்டத்தக்கது. இசையமைப்பாளரின் பாடல்கள் மிகவும் அருமையாக இருக்கிறது. முழு குழுவினரின் முயற்சியும் தெளிவாக தெரிகிறது. இந்த படம் பெரிய வெற்றி பெற வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன். மேலும் புகழ் சார் தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த தயாரிப்பாளராக உயர வேண்டும் என்று விரும்புகிறேன். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ராஜா பேசியதாவது..&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தின் டிரெய்லரும் பாடல்களும் பார்த்தபோது, தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லக்கூடிய ஒரு முயற்சியாக தெரிகிறது. மிகவும் அழகாகவும் வித்தியாசமாகவும் இந்த நிகழ்ச்சி மற்றும் படைப்பு அமைந்துள்ளது. தயாரிப்பாளர் புகழ் சார் மிகவும் எளிமையான, அர்ப்பணிப்புள்ள மனிதர். அவருடைய முயற்சி இந்த படத்தில் தெளிவாக தெரிகிறது. இயக்குநர் மற்றும் குழுவினர் அனைவரும் சேர்ந்து ஒரு சிறந்த படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த படம் ஒரு பெரிய வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் உள்ளது. தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்களும், நல்ல கதைகளும் தொடர்ந்து வர வேண்டும் என்பதே என் விருப்பம். அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது..&lt;br /&gt;&lt;br /&gt;சினிமாவை நேசிக்கும் ஒரு மனிதராக, இந்த படத்தை உருவாக்கிய தயாரிப்பாளர் புகழ் சார் அவர்களின் முயற்சிக்கு நான் பாராட்டுகள் தெரிவிக்கிறேன். பல சவால்களை சந்தித்தும் அவர் தளராமல் மீண்டும் ஒரு நல்ல படத்தை கொண்டு வந்திருக்கிறார். இயக்குநர் அசோக் மற்றும் முழு குழுவினரும் சிறப்பாக வேலை செய்திருக்கிறார்கள். இந்த படம் பெரிய வெற்றி பெறும் என்று நம்புகிறேன். நடிகர்கள் சுதர்ஷன், அர்ச்சனா உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இசையும், நடனமும் மிகவும் நன்றாக அமைந்துள்ளது. இன்றைய சினிமா சூழலில் நல்ல படங்களுக்கு நாம் அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும். அப்போதுதான் இந்த துறை வளர்ச்சி அடையும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படத்தை பார்த்த நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஓடிடி உரிமையை வாங்கியுள்ளது. நல்ல படமெடுத்தால் ஓடிடி வாங்கிக்கொள்கிறார்கள். அதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும். தமிழ் சினிமாவில் பிரச்சனைகள் இருந்தாலும், நல்ல விஷயங்களும் இருக்கின்றன. இரண்டையும் சமநிலையாக பார்க்க வேண்டும். இன்றைய சினிமா சூழலில் நல்ல படங்களுக்கு நாம் அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும். அப்போதுதான் இந்த துறை வளர்ச்சி அடையும். எல்லாரும் திரையரங்கில் வந்து இந்த படத்தை பார்த்து ஆதரிக்கவும். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் YG மகேந்திரன் பேசியதாவது..&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் இறைவனுக்கு என் நன்றி. இத்தனை ஆண்டுகளாக பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களை சந்தித்து வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. சமீப காலமாக எனக்கு வித்தியாசமான கதாபாத்திரங்கள் கிடைத்து வருவது மிகவும் சந்தோஷம். இந்த “நீ Forever” படத்தின் குழு ஒரு வெற்றி குழு என்று நான் நம்புகிறேன். இயக்குநர் அசோக் முதலில் கதையை சொன்னபோது அவருடைய நம்பிக்கை எனக்கு மிகவும் பிடித்தது. நல்ல கதையை நம்பிக்கையுடன் எடுத்திருக்கிறார்கள். இந்த படம் இளைஞர்களை நிச்சயமாக கவரும். பழமை மற்றும் புதுமை இரண்டையும் அழகாக இணைத்து இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். நல்ல கதை இருந்தால் சிறிய படங்களும் பெரிய வெற்றி பெறும் என்பதற்கு இது ஒரு உதாரணமாக இருக்கும். இசை, ஒளிப்பதிவு, காட்சியமைப்பு அனைத்தும் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று நம்புகிறேன். அனைவரும் திரையரங்கில் வந்து பார்த்து ஆதரிக்கவும். நன்றி&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் சுதர்ஷன் கோவிந்த் பேசியதாவது..&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது… எப்போதும் வெற்றி பெறாத ஒவ்வொருக்கும் ஒரு நாள் வாய்ப்பு வந்து சேரும். நாம் செய்யும் வேலையில் நேர்மையும் அர்ப்பணிப்பும் இருந்தால் அந்த வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும். பல வருடங்களாக காத்திருந்த இந்த வாய்ப்பு “நீ Forever” படத்தின் மூலம் எனக்கு கிடைத்தது. சினிமாவில் எல்லாரும் கஷ்டப்பட்டுத்தான் வருகிறோம்; நான் மட்டும் சிறப்பானவன் இல்லை, விடாமுயற்சி செய்த ஒரு சாதாரண மனிதன் தான். 2024 பிப்ரவரியில் இந்த பயணம் தொடங்கியது. வேலைக்காக ஹைதராபாத் சென்றிருந்த போது ஒரு அழைப்பு வந்தது. ஒரு தயாரிப்பாளர் புதிய முகத்தைக் தேடுகிறார் என்று கூறினார்கள். அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது. என் விவரத்தை இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் காட்டிய கவுதம் அண்ணாவுக்கு நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் முறையாக தயாரிப்பாளர் நேரடியாக அழைத்த போது அது  யாரோ கலாய்கிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் அது உண்மையான வாய்ப்பாக மாறியது. சென்னை வந்து கதை கேட்டேன், மிகவும் பிடித்தது. நான் செய்த ஒரு சிறிய வீடியோவிலிருந்தே என்னை தேர்வு செய்தார்கள். பின்னர் என்னை கதாபாத்திரத்திற்காக தயாரித்து, தொடர்ந்து ஊக்கப்படுத்தினர். ஒரு நாள் அந்த தோற்றத்துடன் வீட்டிற்கு சென்றபோது என் அம்மா சிரித்தார். ஆனால் இந்த குழுவே எனக்கு நம்பிக்கை கொடுத்தது. இந்த வாய்ப்பை அளித்த புகழ் சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் விடாமுயற்சி இருந்தால் ஒரு நாள் வாழ்க்கை நமக்காக சிரிக்கும். இப்படம் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகை அர்ச்சனா ரவி பேசியதாவது..&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படம் எனக்கு ஒரு கனவு மாதிரி. இந்த கதையை முதன்முதலில் கேட்டபோது மிகவும் ஆச்சரியமாகவும், உற்சாகமாகவும் இருந்தது. பாடல்கள், காட்சிகள் எல்லாமே எனக்கு மிகவும் பிடித்தது. இயக்குநர் அசோக் எனக்கு ஒரு சிறந்த கதாபாத்திரம் கொடுத்து, என்னை இன்னும் நன்றாக நடிக்கத் தூண்டினார். படப்பிடிப்பில் நிறைய சுவாரஸ்யமான அனுபவங்கள் இருந்தது, குறிப்பாக சுதர்ஷனுடன் வேலை செய்தது மிகவும் மகிழ்ச்சி. தயாரிப்பாளர் புகழ் சார் மற்றும் ஈடன் மேம் மிகவும் ஆதரவாக இருந்தார்கள். எங்களுக்கு தேவையான எல்லாவற்றையும் கொடுத்து, சுதந்திரமாக வேலை செய்ய வைத்தார்கள். இந்த படத்தில் உள்ள அனைத்து நடிகர்களுடனும் வேலை செய்தது ஒரு நல்ல அனுபவம். குறிப்பாக சினேகா எனக்கு ஒரு நல்ல நண்பராக இருந்தார். பல சவால்களை கடந்து உருவான இந்த படம், மார்ச் 27 அன்று வெளியாகிறது. அனைவரும் திரையரங்கில் வந்து பார்த்து ஆதரிப்பீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் அசோக்குமார் கலைவாணி பேசியதாவது..&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே வந்துள்ள பத்திரிகை, சமூக வலைத்தளம் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. நான் எப்போதும் நம்புவது ஒன்று தான் – ஒரு நல்ல விஷயம் செய்ய நினைத்தால், அது கண்டிப்பாக நடக்கும். இந்த படம் அதற்கான ஒரு உதாரணம். நான் சினிமாவுக்கு ஆசைப்பட்டு சின்ன சின்ன முயற்சிகள் செய்தேன். அதன் மூலம் புகழ் சார் தொடர்பு கிடைத்தது. அவர் மூலம் தான் இந்த வாய்பு கிடைத்தது.  இந்த படத்திற்காக எங்கள் முழு குழுவும் மிகுந்த உழைப்புடன் வேலை செய்திருக்கிறோம். சுதர்ஷன் மிக நன்றாக நடித்துள்ளார். நல்ல நண்பர். அர்ச்சனா ஹீரோயின் என்பதை விட நல்ல கதாப்பாத்திரம்  அவர் மிகச்சிறப்பாக செய்துள்ளார். YG மகேந்திரன் சார், நிழல்கள் ரவி சார் போன்ற ஆளுமைகளுடன் வேலை பார்த்தது, நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இசையமைப்பாளர் அஸ்வின் ஹேமந்த் இசை படத்திற்கு பெரிய பலம். ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சார்ஜி மிகப்பெரிய உறுதுணையாக இருந்தார். எடிட்டிங், கொரியோகிராஃபி என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் மிகச்சிறப்பான பங்களிப்பை தந்துள்ளனர். இப்படத்திற்காக புகழ் சார் என்னை முழுமையாக நம்பினார். அவர் நெட்பிளிக்ஸ் படத்தை வாங்கி விட்டார்கள் என்று சொன்ன போது மகிழ்ச்சியாக இருந்தது. படம் கண்டிப்பாக ரசிகர்களை ஏமாற்றது. அனைவருக்கும் இப்படம் பிடிக்குமென நம்புகிறேன். இந்த முயற்சிக்கு நீங்கள் அனைவரும் ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் புகழ் பேசியதாவது..&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே வந்துள்ள பத்திரிகை நண்பர்களுக்கும், சமூக வலைத்தள நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. நான் எப்போதும் நம்புவது ஒரு விஷயம் – நல்ல எண்ணம் இருந்தா நல்ல விஷயம் நடக்கும். இந்த படம் அதற்கான ஒரு உதாரணம். கடந்த வருடம் தருணம் படத்தை வெளியிட்டேன் அந்தப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும், அதை வைத்து இப்படத்தை எடுத்து முடித்து விடலாம் என திட்டமிட்டிருந்தேன். அந்தப்படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை, அதனால் இப்படத்தை முழுதாக நிறுத்த வேண்டிய சூழல். ஆனால் நாங்கள் வைத்த நம்பிக்கை, இயக்குநர் அசோக் உடைய முயற்சி, படக்குழுவினரின் கடும் உழைப்பால் இப்படம் உருவானது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்த படம் உருவாகும் போது எங்களுக்குள் நிறைய சவால்கள் இருந்தது. ஆனாலும் அந்த சாவால்களை  கடந்து, இந்த படத்தை ஒரு நல்ல படமாக கொண்டு வந்திருக்கிறோம். முதலில் வேறு நடிகர்கள் தான் நடிப்பதாக இருந்தது பல பிரச்சனைகளுக்கு பிறகு, தர்ஷன் அர்ச்சனா நடித்துள்ளனர்.  ஒவ்வொருவரும் இந்த படத்துக்காக மனதார உழைத்திருக்கிறார்கள். YG மகேந்திரன் சார் பெரும் ஆதரவாக இருந்தார். இசையமைப்பாளருக்கு நிறைய கஷ்டம் தந்தேன், ஆனால் அவர் மிக அற்புதமான இசையை தந்துள்ளார். பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. சுதர்ஷன் தினமும் ஆபிஸ் வந்தார். அவ்வளவு ஆதரவாக இருந்தார்.நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் முழு உழைப்பை தந்துள்ளனர். இவர்கள் அனைவராலும் தான் இப்படம் இந்த இடத்திற்கு வந்துள்ளது. இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய Gen&#45;Z  தலைமுறை உலகத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. நவீன டேட்டிங் ஆப் மூலம் இணையும் ஒரு ஜோடியும், அவர்களின் வாழ்வில் அதனால் ஏற்படும் விளைவுகளும் தான், இப்படத்தின் கதை. அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படி, காமெடி, ரொமான்ஸ் கலந்து அழகான லவ் டிரமாவாக இப்படம் உருவாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நாளைய இயக்குநர் 6வது சீசன் டைட்டில் வின்னர் சுதர்ஷன் கோவிந்த் நாயகனாக நடிக்க,  மிஸ் தென்னிந்தியா 2016 பட்டம் வென்ற கேரள அறிமுக நடிகை அர்ச்சனா ரவி நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன், ஒய் ஜி மகேந்திரன், நிழல்கள் ரவி, எம்.ஜே.ஸ்ரீராம், ரெத்திகா ஸ்ரீனிவாஸ், செல்லா, பிருந்தா, டாக்டர்.வித்யா, பிரதோஷ், சினேகா சக்தி, மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்தின் பாடல்களை பிரபல இசை நிறுவனமான சரிகமா (Saregama) கைப்பற்றியுள்ளது. மேலும், திரையரங்கு வெளியீட்டிற்குப் பிறகு இப்படத்தை ஒளிபரப்பும் டிஜிட்டல் உரிமையை முன்னணி ஓடிடி தளமான Netflix பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;&quot;நீ Forever&quot; படம் மார்ச் 27 முதல் உலகம் முழுக்க திரையரங்குகளில் வெளியாகிறது.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/nee-forever-audio-launch">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஜென் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், இன்றைய நவீன கால காதலை மையமாக வைத்து அசோக்குமார் கலைவாணி இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் வாழ்வை காதலை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம்&quot;நீ Forever&quot;.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படம் வரும் மார்ச் 27&#45;ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. &quot;தருணம்&quot; என்ற வெற்றிப் படத்தைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் புகழ் மற்றும் ஈடன் ஆகியோரின் இரண்டாவது தயாரிப்பாக இப்படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிகழ்வினில்..எடிட்டர் எஸ்.ஏ.நாகார்ஜுன் பேசியதாவது...&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்துக்கு என்னை கூப்பிட்டதுக்கு இயக்குநருக்கு, டீமுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த மாதிரி நல்ல ஒரு படத்தில் பங்கெடுக்க வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகவும் சந்தோஷம். முதலில் என் அப்பாவுக்கும், அடுத்ததாக எங்கள் குருவுக்கும் நன்றி சொல்லிக்கிறேன். இந்த படத்தின் தயாரிப்பாளர் புகழ் சாருக்கும், என் நண்பர் மற்றும் இயக்குனர் அசோக் குமார் அவர்களுக்கும் என் பெரிய நன்றி. இந்த படத்தின் கதை உருவாக சுமார் 6 மாதங்கள் முழுக்க அசோக் உழைத்தார். நாங்கள் இந்த படத்தை ஒரு சூப்பரான கான்செப்ட்டாக உருவாக்கி, நல்ல முறையில் எடுத்திருக்கிறோம். இந்த டீம் எனக்கு ரொம்ப பெரிய ஆதரவாக இருந்தது. பல சவால்களை சமாளிக்கவும், படத்தை நல்ல நிலைக்கு கொண்டு வரவும் இந்த டீம் முழுமையாக உழைத்தது. படத்தை அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;நடன இயக்குநர் விஜயராணி பேசியதாவது..&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் புகழ் சார், இயக்குநர் அசோக் மற்றும் முழு குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றி. 5 பாடல்களில் 3 பாடல்களை குறைந்த செலவு மற்றும் குறைந்த நேரத்தில் மிகவும் உழைத்து அழகாக படமாக்கியிருக்கிறோம். இந்த படத்தில் ஒவ்வொருவரின் உழைப்பும் திரையில் கண்டிப்பாக தெரியும். இயக்குநர் அசோக் இந்த படத்திற்காக மிகவும் பாடுபட்டு படத்தை, இந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார். இசையமைப்பாளர் அஸ்வின் வழங்கிய பாடல்கள் அனைத்தும் வித்தியாசமாகவும் சிறப்பாகவும் இருக்கும். இந்த படம் நல்ல வெற்றி பெறும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் நன்றி&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர் அஸ்வின் ஹேமந்த் பேசியதாவது..&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் இந்த வாய்ப்பை கொடுத்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் அசோக் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த படம் எங்களுக்கு சுமார் இரண்டு வருட பயணம். நாங்கள் ஒரு சிறிய குழுவாக பெரிய கனவுடன் இந்த படத்தை உருவாக்கியிருக்கோம். நான் நினைத்ததை எந்த கட்டுப்பாடும் இல்லாமல் செய்ய வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி. எடிட்டர் மற்றும் டீம் முழுவதும் சேர்ந்து வேலை செய்ததால், இசை மற்றும் காட்சிகள் இன்னும் சிறப்பாக வந்திருக்கிறது. நடிகர்கள் சுதர்ஷன், அர்ச்சனா, சினேகா உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். தொழில்நுட்ப குழுவும் மிகுந்த உழைப்புடன் இந்த படத்தை உருவாக்கியிருக்கிறது. மார்ச் 27 அன்று படம் வெளியாகிறது. இது ஒரு புதிய கான்செப்ட்டுடன், புதிய அனுபவத்தை தரும் படம். அனைவரும் திரையரங்கில் வந்து பார்த்து, உங்கள் உண்மையான கருத்துகளை பகிருங்கள். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர் வித்யா பேசியதாவது..&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படம் எனக்கு ஒரு சர்ப்ரைஸாக வந்த வாய்ப்பு. தயாரிப்பாளர் புகழ் சார் அழைத்ததும் எந்த தயக்கமும் இல்லாமல் உடனே ஒப்புக்கொண்டேன். பொள்ளாச்சியில் ஒரு பத்து நாட்கள் மட்டுமே படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். ஆனாலும் அது மிகவும் அழகான அனுபவமாக இருந்தது. இது உணர்ச்சிகள் நிறைந்த குடும்பக் கதை. இளம் தலைமுறைக்கும், பெரியவர்களுக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும். YG மகேந்திரன் சார், நிழல்கள் ரவி சார் போன்ற அனுபவம் வாய்ந்த நடிகர்களுடன் வேலை செய்தது மிகவும் மகிழ்ச்சி. இந்த படம் பெரிய வெற்றி பெற வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன். எல்லாரும் திரையரங்கில் சென்று பார்த்து ஆதரிக்கவும். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகை சினேகா சக்தி பேசியதாவது..&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் அசோக் மற்றும் தயாரிப்பாளர் புகழ் சார், ஈடன் மேம் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த படத்தில் நடித்தது எனக்கு மிகவும் சந்தோஷமான அனுபவம். இந்த படத்தின் மூலம் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன்.   நடிகர்கள் சுதர்ஷன், அர்ச்சனா, பிரதோஷ் மற்றும் முழு குழுவினருக்கும் என் நன்றி. குறிப்பாக அர்ச்சனா எனக்கு ஒரு சகோதரி மாதிரி ஆகிவிட்டார். என்னை ஆதரித்த என் பெற்றோர் மற்றும் நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த வாய்ப்புக்கு மீண்டும் ஒரு முறை நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;பாடலாசிரியர் கு கார்த்திக் பேசியதாவது..&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படம் எனக்கு ஒரு சிறப்பான உணர்வு தரும் படம். முதலில் கதை கேட்டபோதே இது ஒரு இளம் தலைமுறைக்கான, புதிய கான்செப்ட் படம் என்று புரிந்தது. இசையும் பாடல்களும் மிகவும் புதுமையாகவும், ரசிக்கத்தக்க வகையிலும் அமைந்துள்ளது. பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இயக்குநர் அசோக் முதல் படம் என்றாலும் மிகவும் சிறப்பாக காட்சிகளை உருவாக்கியுள்ளார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் ஒவ்வொன்றும் தனித்துவமானவை. பாடிய நிஷாந்த், விஜய் உள்ளிட்ட அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். தயாரிப்பாளர், இயக்குநர், இசையமைப்பாளர் மற்றும் முழு குழுவினருக்கும் என் நன்றி. எல்லாரும் திரையரங்கில் வந்து இந்த படத்தை பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் பிரதோஷ் பேசியதாவது..&lt;br /&gt;&lt;br /&gt;நான் பிரதோஷ். இந்த படத்தில் “ராக்கி” என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். என்னை நம்பி இந்த வாய்ப்பு கொடுத்த இயக்குநர் அசோக் மற்றும் தயாரிப்பாளர் புகழ் சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த படம் எங்களுக்கு மிகவும் ஸ்பெஷல். படத்திற்காக இயக்குநர் மிகவும் உழைத்துள்ளார். அந்த உழைப்புக்காக இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று நம்புகிறேன். நடிகர்கள் சுதர்ஷன், அர்ச்சனா, சினேகா மற்றும் முழு குழுவினரும் அருமையாக வேலை செய்திருக்கிறார்கள். இந்த படம் காதல், நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் கலந்து இருக்கும் ஒரு நல்ல பொழுதுபோக்கு படம். எல்லா தலைமுறையினரும் ரசிக்கக்கூடியதாக இருக்கும். அனைவரும் திரையரங்கில் வந்து இந்த படத்தை பார்த்து ஆதரிக்கவும். நன்றி&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் ஹரி பாஸ்கர் பேசியதாவது..&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அழகான படத்தை உருவாக்கிய தயாரிப்பாளர் புகழ் சார் மற்றும் இயக்குநர் அசோக் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். டிரெய்லரும் பாடல்களும் பார்த்தபோது மிகவும் ஆச்சரியமாகவும், புதுமையாகவும் இருந்தது. குறைந்த நாட்களில் எந்த அழுத்தமும் இல்லாமல் இப்படத்தை அழகாக உருவாக்கியிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது. புகழ் சார் ஐடி துறையிலிருந்து சினிமாவுக்கு வந்து, மிகுந்த ஆர்வத்துடன் நல்ல படங்களை உருவாக்கிக் கொண்டிருப்பது மிகவும் சிறப்பு. இந்த படம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று நம்புகிறேன். அனைவரும் திரையரங்கில் வந்து பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் தங்கராஜ் பேசியதாவது..&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தின் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் அனைவரும் சேர்ந்து ஒரு சிறப்பான படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். டிரெய்லரும் பாடல்களும் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. தயாரிப்பாளர் புகழ் சார் இந்த படத்தை மிகவும் அழகாகவும், சீராகவும் தயாரித்திருக்கிறார். அவருடைய அர்ப்பணிப்பும் உழைப்பும் பாராட்டத்தக்கது. இசையமைப்பாளரின் பாடல்கள் மிகவும் அருமையாக இருக்கிறது. முழு குழுவினரின் முயற்சியும் தெளிவாக தெரிகிறது. இந்த படம் பெரிய வெற்றி பெற வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன். மேலும் புகழ் சார் தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த தயாரிப்பாளராக உயர வேண்டும் என்று விரும்புகிறேன். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ராஜா பேசியதாவது..&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தின் டிரெய்லரும் பாடல்களும் பார்த்தபோது, தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லக்கூடிய ஒரு முயற்சியாக தெரிகிறது. மிகவும் அழகாகவும் வித்தியாசமாகவும் இந்த நிகழ்ச்சி மற்றும் படைப்பு அமைந்துள்ளது. தயாரிப்பாளர் புகழ் சார் மிகவும் எளிமையான, அர்ப்பணிப்புள்ள மனிதர். அவருடைய முயற்சி இந்த படத்தில் தெளிவாக தெரிகிறது. இயக்குநர் மற்றும் குழுவினர் அனைவரும் சேர்ந்து ஒரு சிறந்த படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த படம் ஒரு பெரிய வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் உள்ளது. தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்களும், நல்ல கதைகளும் தொடர்ந்து வர வேண்டும் என்பதே என் விருப்பம். அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது..&lt;br /&gt;&lt;br /&gt;சினிமாவை நேசிக்கும் ஒரு மனிதராக, இந்த படத்தை உருவாக்கிய தயாரிப்பாளர் புகழ் சார் அவர்களின் முயற்சிக்கு நான் பாராட்டுகள் தெரிவிக்கிறேன். பல சவால்களை சந்தித்தும் அவர் தளராமல் மீண்டும் ஒரு நல்ல படத்தை கொண்டு வந்திருக்கிறார். இயக்குநர் அசோக் மற்றும் முழு குழுவினரும் சிறப்பாக வேலை செய்திருக்கிறார்கள். இந்த படம் பெரிய வெற்றி பெறும் என்று நம்புகிறேன். நடிகர்கள் சுதர்ஷன், அர்ச்சனா உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இசையும், நடனமும் மிகவும் நன்றாக அமைந்துள்ளது. இன்றைய சினிமா சூழலில் நல்ல படங்களுக்கு நாம் அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும். அப்போதுதான் இந்த துறை வளர்ச்சி அடையும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படத்தை பார்த்த நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஓடிடி உரிமையை வாங்கியுள்ளது. நல்ல படமெடுத்தால் ஓடிடி வாங்கிக்கொள்கிறார்கள். அதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும். தமிழ் சினிமாவில் பிரச்சனைகள் இருந்தாலும், நல்ல விஷயங்களும் இருக்கின்றன. இரண்டையும் சமநிலையாக பார்க்க வேண்டும். இன்றைய சினிமா சூழலில் நல்ல படங்களுக்கு நாம் அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும். அப்போதுதான் இந்த துறை வளர்ச்சி அடையும். எல்லாரும் திரையரங்கில் வந்து இந்த படத்தை பார்த்து ஆதரிக்கவும். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் YG மகேந்திரன் பேசியதாவது..&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் இறைவனுக்கு என் நன்றி. இத்தனை ஆண்டுகளாக பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களை சந்தித்து வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. சமீப காலமாக எனக்கு வித்தியாசமான கதாபாத்திரங்கள் கிடைத்து வருவது மிகவும் சந்தோஷம். இந்த “நீ Forever” படத்தின் குழு ஒரு வெற்றி குழு என்று நான் நம்புகிறேன். இயக்குநர் அசோக் முதலில் கதையை சொன்னபோது அவருடைய நம்பிக்கை எனக்கு மிகவும் பிடித்தது. நல்ல கதையை நம்பிக்கையுடன் எடுத்திருக்கிறார்கள். இந்த படம் இளைஞர்களை நிச்சயமாக கவரும். பழமை மற்றும் புதுமை இரண்டையும் அழகாக இணைத்து இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். நல்ல கதை இருந்தால் சிறிய படங்களும் பெரிய வெற்றி பெறும் என்பதற்கு இது ஒரு உதாரணமாக இருக்கும். இசை, ஒளிப்பதிவு, காட்சியமைப்பு அனைத்தும் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று நம்புகிறேன். அனைவரும் திரையரங்கில் வந்து பார்த்து ஆதரிக்கவும். நன்றி&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் சுதர்ஷன் கோவிந்த் பேசியதாவது..&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது… எப்போதும் வெற்றி பெறாத ஒவ்வொருக்கும் ஒரு நாள் வாய்ப்பு வந்து சேரும். நாம் செய்யும் வேலையில் நேர்மையும் அர்ப்பணிப்பும் இருந்தால் அந்த வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும். பல வருடங்களாக காத்திருந்த இந்த வாய்ப்பு “நீ Forever” படத்தின் மூலம் எனக்கு கிடைத்தது. சினிமாவில் எல்லாரும் கஷ்டப்பட்டுத்தான் வருகிறோம்; நான் மட்டும் சிறப்பானவன் இல்லை, விடாமுயற்சி செய்த ஒரு சாதாரண மனிதன் தான். 2024 பிப்ரவரியில் இந்த பயணம் தொடங்கியது. வேலைக்காக ஹைதராபாத் சென்றிருந்த போது ஒரு அழைப்பு வந்தது. ஒரு தயாரிப்பாளர் புதிய முகத்தைக் தேடுகிறார் என்று கூறினார்கள். அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது. என் விவரத்தை இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் காட்டிய கவுதம் அண்ணாவுக்கு நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் முறையாக தயாரிப்பாளர் நேரடியாக அழைத்த போது அது  யாரோ கலாய்கிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் அது உண்மையான வாய்ப்பாக மாறியது. சென்னை வந்து கதை கேட்டேன், மிகவும் பிடித்தது. நான் செய்த ஒரு சிறிய வீடியோவிலிருந்தே என்னை தேர்வு செய்தார்கள். பின்னர் என்னை கதாபாத்திரத்திற்காக தயாரித்து, தொடர்ந்து ஊக்கப்படுத்தினர். ஒரு நாள் அந்த தோற்றத்துடன் வீட்டிற்கு சென்றபோது என் அம்மா சிரித்தார். ஆனால் இந்த குழுவே எனக்கு நம்பிக்கை கொடுத்தது. இந்த வாய்ப்பை அளித்த புகழ் சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் விடாமுயற்சி இருந்தால் ஒரு நாள் வாழ்க்கை நமக்காக சிரிக்கும். இப்படம் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகை அர்ச்சனா ரவி பேசியதாவது..&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படம் எனக்கு ஒரு கனவு மாதிரி. இந்த கதையை முதன்முதலில் கேட்டபோது மிகவும் ஆச்சரியமாகவும், உற்சாகமாகவும் இருந்தது. பாடல்கள், காட்சிகள் எல்லாமே எனக்கு மிகவும் பிடித்தது. இயக்குநர் அசோக் எனக்கு ஒரு சிறந்த கதாபாத்திரம் கொடுத்து, என்னை இன்னும் நன்றாக நடிக்கத் தூண்டினார். படப்பிடிப்பில் நிறைய சுவாரஸ்யமான அனுபவங்கள் இருந்தது, குறிப்பாக சுதர்ஷனுடன் வேலை செய்தது மிகவும் மகிழ்ச்சி. தயாரிப்பாளர் புகழ் சார் மற்றும் ஈடன் மேம் மிகவும் ஆதரவாக இருந்தார்கள். எங்களுக்கு தேவையான எல்லாவற்றையும் கொடுத்து, சுதந்திரமாக வேலை செய்ய வைத்தார்கள். இந்த படத்தில் உள்ள அனைத்து நடிகர்களுடனும் வேலை செய்தது ஒரு நல்ல அனுபவம். குறிப்பாக சினேகா எனக்கு ஒரு நல்ல நண்பராக இருந்தார். பல சவால்களை கடந்து உருவான இந்த படம், மார்ச் 27 அன்று வெளியாகிறது. அனைவரும் திரையரங்கில் வந்து பார்த்து ஆதரிப்பீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் அசோக்குமார் கலைவாணி பேசியதாவது..&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே வந்துள்ள பத்திரிகை, சமூக வலைத்தளம் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. நான் எப்போதும் நம்புவது ஒன்று தான் – ஒரு நல்ல விஷயம் செய்ய நினைத்தால், அது கண்டிப்பாக நடக்கும். இந்த படம் அதற்கான ஒரு உதாரணம். நான் சினிமாவுக்கு ஆசைப்பட்டு சின்ன சின்ன முயற்சிகள் செய்தேன். அதன் மூலம் புகழ் சார் தொடர்பு கிடைத்தது. அவர் மூலம் தான் இந்த வாய்பு கிடைத்தது.  இந்த படத்திற்காக எங்கள் முழு குழுவும் மிகுந்த உழைப்புடன் வேலை செய்திருக்கிறோம். சுதர்ஷன் மிக நன்றாக நடித்துள்ளார். நல்ல நண்பர். அர்ச்சனா ஹீரோயின் என்பதை விட நல்ல கதாப்பாத்திரம்  அவர் மிகச்சிறப்பாக செய்துள்ளார். YG மகேந்திரன் சார், நிழல்கள் ரவி சார் போன்ற ஆளுமைகளுடன் வேலை பார்த்தது, நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இசையமைப்பாளர் அஸ்வின் ஹேமந்த் இசை படத்திற்கு பெரிய பலம். ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சார்ஜி மிகப்பெரிய உறுதுணையாக இருந்தார். எடிட்டிங், கொரியோகிராஃபி என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் மிகச்சிறப்பான பங்களிப்பை தந்துள்ளனர். இப்படத்திற்காக புகழ் சார் என்னை முழுமையாக நம்பினார். அவர் நெட்பிளிக்ஸ் படத்தை வாங்கி விட்டார்கள் என்று சொன்ன போது மகிழ்ச்சியாக இருந்தது. படம் கண்டிப்பாக ரசிகர்களை ஏமாற்றது. அனைவருக்கும் இப்படம் பிடிக்குமென நம்புகிறேன். இந்த முயற்சிக்கு நீங்கள் அனைவரும் ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் புகழ் பேசியதாவது..&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே வந்துள்ள பத்திரிகை நண்பர்களுக்கும், சமூக வலைத்தள நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. நான் எப்போதும் நம்புவது ஒரு விஷயம் – நல்ல எண்ணம் இருந்தா நல்ல விஷயம் நடக்கும். இந்த படம் அதற்கான ஒரு உதாரணம். கடந்த வருடம் தருணம் படத்தை வெளியிட்டேன் அந்தப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும், அதை வைத்து இப்படத்தை எடுத்து முடித்து விடலாம் என திட்டமிட்டிருந்தேன். அந்தப்படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை, அதனால் இப்படத்தை முழுதாக நிறுத்த வேண்டிய சூழல். ஆனால் நாங்கள் வைத்த நம்பிக்கை, இயக்குநர் அசோக் உடைய முயற்சி, படக்குழுவினரின் கடும் உழைப்பால் இப்படம் உருவானது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்த படம் உருவாகும் போது எங்களுக்குள் நிறைய சவால்கள் இருந்தது. ஆனாலும் அந்த சாவால்களை  கடந்து, இந்த படத்தை ஒரு நல்ல படமாக கொண்டு வந்திருக்கிறோம். முதலில் வேறு நடிகர்கள் தான் நடிப்பதாக இருந்தது பல பிரச்சனைகளுக்கு பிறகு, தர்ஷன் அர்ச்சனா நடித்துள்ளனர்.  ஒவ்வொருவரும் இந்த படத்துக்காக மனதார உழைத்திருக்கிறார்கள். YG மகேந்திரன் சார் பெரும் ஆதரவாக இருந்தார். இசையமைப்பாளருக்கு நிறைய கஷ்டம் தந்தேன், ஆனால் அவர் மிக அற்புதமான இசையை தந்துள்ளார். பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. சுதர்ஷன் தினமும் ஆபிஸ் வந்தார். அவ்வளவு ஆதரவாக இருந்தார்.நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் முழு உழைப்பை தந்துள்ளனர். இவர்கள் அனைவராலும் தான் இப்படம் இந்த இடத்திற்கு வந்துள்ளது. இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய Gen&#45;Z  தலைமுறை உலகத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. நவீன டேட்டிங் ஆப் மூலம் இணையும் ஒரு ஜோடியும், அவர்களின் வாழ்வில் அதனால் ஏற்படும் விளைவுகளும் தான், இப்படத்தின் கதை. அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படி, காமெடி, ரொமான்ஸ் கலந்து அழகான லவ் டிரமாவாக இப்படம் உருவாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நாளைய இயக்குநர் 6வது சீசன் டைட்டில் வின்னர் சுதர்ஷன் கோவிந்த் நாயகனாக நடிக்க,  மிஸ் தென்னிந்தியா 2016 பட்டம் வென்ற கேரள அறிமுக நடிகை அர்ச்சனா ரவி நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன், ஒய் ஜி மகேந்திரன், நிழல்கள் ரவி, எம்.ஜே.ஸ்ரீராம், ரெத்திகா ஸ்ரீனிவாஸ், செல்லா, பிருந்தா, டாக்டர்.வித்யா, பிரதோஷ், சினேகா சக்தி, மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்தின் பாடல்களை பிரபல இசை நிறுவனமான சரிகமா (Saregama) கைப்பற்றியுள்ளது. மேலும், திரையரங்கு வெளியீட்டிற்குப் பிறகு இப்படத்தை ஒளிபரப்பும் டிஜிட்டல் உரிமையை முன்னணி ஓடிடி தளமான Netflix பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;&quot;நீ Forever&quot; படம் மார்ச் 27 முதல் உலகம் முழுக்க திரையரங்குகளில் வெளியாகிறது.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/nee-forever-audio-launch_69bdf95fd714d.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/nee-forever-audio-launch</link>
								</item><item>
								<id>1cfcd321eb8bcb1c38c8bde2ccf50eee</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>ஏப்ரல் 3ல் வெளியாகும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>19-03-2026 22:00</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ ஏப்ரல் 3 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;முன்னதாக வெளியான சிங்கிள் பாடல்களான  &quot;தீமா தீமா&quot; ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” பாடல்கள்  மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. டீசரும் ரசிகர்களைக் கவர்ந்த நிலையில் தற்போது படத்தின் வெளியீட்டு அறிவிப்பு வந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சயின்ஸ் பிக்ஷன் அம்சங்களுடன் எதிர்காலத்தில் நடைபெறும் கதையாக உருவாகியுள்ளது. ஒரு இளைஞன் தனது காதலை காப்பாற்ற போராடும் இந்த கதைக்களம், காதல் அரிதான ஒன்றாக மாறிய உலகில் புதிய கோணத்தில் சொல்லப்படுகிறது. புதுமையான கான்செப்ட், இளம் தலைமுறையை கவரும் அம்சங்கள் மற்றும் உணர்வுகளை ஆழமாக இணைத்து, தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பிரதீப் ரங்கநாதன்,  கிரித்தி ஷெட்டி , எஸ்.ஜே. சூர்யா,  யோகி பாபு, கௌரி கிஷன், ஷாரா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சீமான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும்,  இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொள்ள, கலை இயக்கம் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு பணிகளை டி. முத்துராஜ் மேற்கொண்டிருக்கிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பேமிலி என்டர்டெய்னராக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில்  எஸ். எஸ். லலித்குமார், ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் நடிகை நயன்தாரா ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள் .&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/lik-release-date-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ ஏப்ரல் 3 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;முன்னதாக வெளியான சிங்கிள் பாடல்களான  &quot;தீமா தீமா&quot; ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” பாடல்கள்  மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. டீசரும் ரசிகர்களைக் கவர்ந்த நிலையில் தற்போது படத்தின் வெளியீட்டு அறிவிப்பு வந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சயின்ஸ் பிக்ஷன் அம்சங்களுடன் எதிர்காலத்தில் நடைபெறும் கதையாக உருவாகியுள்ளது. ஒரு இளைஞன் தனது காதலை காப்பாற்ற போராடும் இந்த கதைக்களம், காதல் அரிதான ஒன்றாக மாறிய உலகில் புதிய கோணத்தில் சொல்லப்படுகிறது. புதுமையான கான்செப்ட், இளம் தலைமுறையை கவரும் அம்சங்கள் மற்றும் உணர்வுகளை ஆழமாக இணைத்து, தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பிரதீப் ரங்கநாதன்,  கிரித்தி ஷெட்டி , எஸ்.ஜே. சூர்யா,  யோகி பாபு, கௌரி கிஷன், ஷாரா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சீமான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும்,  இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொள்ள, கலை இயக்கம் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு பணிகளை டி. முத்துராஜ் மேற்கொண்டிருக்கிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பேமிலி என்டர்டெய்னராக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில்  எஸ். எஸ். லலித்குமார், ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் நடிகை நயன்தாரா ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள் .&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/lik-release-date-news_69bca64c2d1c1.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/lik-release-date-news</link>
								</item><item>
								<id>eeb8bd69599e56bdd8f4be95933ff5e2</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>சுந்தர் சி, இயக்குனர் துரை மீண்டும் கூட்டணி</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>19-03-2026 01:44</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&apos;மோ&apos;, &apos;மாயோன்&apos;, &apos;மெட்ராஸ் மேட்னி&apos;, செல்வராகவன் நடிக்கும் திரைப்படம் ஆகியவற்றை தொடர்ந்து மொமண்ட் என்டர்டெயின்மெண்ட்ஸ் பேனரில் ஐந்தாவது படைப்பாக ஜி.ஏ. ஹரிகிருஷ்ணன், துர்கா தேவி ஹரிகிருஷ்ணன் தயாரிக்கும் புதிய படத்டதில் சுந்தர் சி நாயகனாக நடிக்க துரை V.Z.  இயக்குகிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&apos;இருட்டு&apos;, &apos;தலைநகரம் 2&apos; படங்களுக்கு பிறகு சுந்தர் சி, துரை V.Z. வெற்றி கூட்டணி மீண்டும் இணையும் இப்படம் ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் வகையிலான திகில் நிறைந்த பேய் கதையாக இருக்கும் என்று தயாரிப்பாளர் ஜி.ஏ. ஹரிகிருஷ்ணன் தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;திரைப்படம் குறித்து மேலும் பேசிய அவர், &quot;சுந்தர் சி, துரை V.Z. கூட்டணியில் மீண்டும் உருவாகும் திரைப்படத்தை தயாரிப்பதில் மகிழ்ச்சி. படப்பிடிப்பை வரும் மே மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளோம். ரசிகர்களுக்கு இது ஒரு முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கும்,&quot; என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;யோகி பாபு, முன்னணி பாலிவுட் நடிகர் மற்றும் பிரபல தமிழ் நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இது குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும். மிகச் சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்திற்காக இணைகின்றனர். &apos;பகவந்த் கேசரி&apos;, &apos;அகண்டா&apos;, &apos;அகண்டா 2&apos; உள்ளிட்ட பிளாக்பஸ்டர் தெலுங்கு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சி. ராம்பிரசாத் இந்த திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, முன்னணி கலை இயக்குநர் டி.ஆர்.கே கிரண் கலை இயக்கத்தை கையாளுகிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/sundar-c-vz-durai-combo-again">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&apos;மோ&apos;, &apos;மாயோன்&apos;, &apos;மெட்ராஸ் மேட்னி&apos;, செல்வராகவன் நடிக்கும் திரைப்படம் ஆகியவற்றை தொடர்ந்து மொமண்ட் என்டர்டெயின்மெண்ட்ஸ் பேனரில் ஐந்தாவது படைப்பாக ஜி.ஏ. ஹரிகிருஷ்ணன், துர்கா தேவி ஹரிகிருஷ்ணன் தயாரிக்கும் புதிய படத்டதில் சுந்தர் சி நாயகனாக நடிக்க துரை V.Z.  இயக்குகிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&apos;இருட்டு&apos;, &apos;தலைநகரம் 2&apos; படங்களுக்கு பிறகு சுந்தர் சி, துரை V.Z. வெற்றி கூட்டணி மீண்டும் இணையும் இப்படம் ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் வகையிலான திகில் நிறைந்த பேய் கதையாக இருக்கும் என்று தயாரிப்பாளர் ஜி.ஏ. ஹரிகிருஷ்ணன் தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;திரைப்படம் குறித்து மேலும் பேசிய அவர், &quot;சுந்தர் சி, துரை V.Z. கூட்டணியில் மீண்டும் உருவாகும் திரைப்படத்தை தயாரிப்பதில் மகிழ்ச்சி. படப்பிடிப்பை வரும் மே மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளோம். ரசிகர்களுக்கு இது ஒரு முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கும்,&quot; என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;யோகி பாபு, முன்னணி பாலிவுட் நடிகர் மற்றும் பிரபல தமிழ் நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இது குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும். மிகச் சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்திற்காக இணைகின்றனர். &apos;பகவந்த் கேசரி&apos;, &apos;அகண்டா&apos;, &apos;அகண்டா 2&apos; உள்ளிட்ட பிளாக்பஸ்டர் தெலுங்கு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சி. ராம்பிரசாத் இந்த திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, முன்னணி கலை இயக்குநர் டி.ஆர்.கே கிரண் கலை இயக்கத்தை கையாளுகிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/sundar-c-vz-durai-combo-again_69bca72393f0f.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/sundar-c-vz-durai-combo-again</link>
								</item><item>
								<id>97afb71cb325db3c37b67045ef0dcc68</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>அரசன் - விறுவிறுப்பாக நடக்கும் அடுத்த கட்ட படப்பிடிப்பு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>17-03-2026 16:25</pubDate>
								<description>
								&lt;p&gt;தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிலம்பரசன் நடிப்பில்,  வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘அரசன்’.&lt;/p&gt;
&lt;p&gt;இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது என்பதை பிரத்யேக புகைப்படத்துடன் தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார் சிலம்பரசன்.&lt;/p&gt;
&lt;p&gt;வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகும் இந்த கிரைம் ஆக்சன் திரில்லரில் சிலம்பரசன், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா ஜெர்மியா, சமுத்திரக்கனி, விக்ராந்த், கிஷோர், சைத்ரா ஜே. ஆச்சார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்துள்ளனர். அனிருத் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார்.&lt;/p&gt;
&lt;p&gt;அண்மையில் மதுரையில் நடைபெற்ற முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது. இதில் ‘மதுரை டைகர்’ என்ற கதாபாத்திரத்தில் கபடி வீரராக சீருடை அணிந்து சிலம்பரசன் நடித்திருந்தார். தற்போது சென்னை தி நகர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;வெற்றிமாறனின் வடசென்னை சினிமாடிக் யுனிவர்ஸின் அடுத்த பாகமாக உருவாகும் ‘அரசன்’ படத்தின் கதையை ‘பொல்லாதவன்’க்கு முன்பே இயக்குநர் எழுதி முடித்திருந்தார். இதனால் படப்பிடிப்பு எந்தவித தடையுமின்றி நடைபெற்று, இந்த ஆண்டு இறுதியில் திரையரங்குகளில் வெளியாகும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/arasan-next-schedule">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p&gt;தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிலம்பரசன் நடிப்பில்,  வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘அரசன்’.&lt;/p&gt;
&lt;p&gt;இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது என்பதை பிரத்யேக புகைப்படத்துடன் தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார் சிலம்பரசன்.&lt;/p&gt;
&lt;p&gt;வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகும் இந்த கிரைம் ஆக்சன் திரில்லரில் சிலம்பரசன், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா ஜெர்மியா, சமுத்திரக்கனி, விக்ராந்த், கிஷோர், சைத்ரா ஜே. ஆச்சார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்துள்ளனர். அனிருத் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார்.&lt;/p&gt;
&lt;p&gt;அண்மையில் மதுரையில் நடைபெற்ற முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது. இதில் ‘மதுரை டைகர்’ என்ற கதாபாத்திரத்தில் கபடி வீரராக சீருடை அணிந்து சிலம்பரசன் நடித்திருந்தார். தற்போது சென்னை தி நகர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;வெற்றிமாறனின் வடசென்னை சினிமாடிக் யுனிவர்ஸின் அடுத்த பாகமாக உருவாகும் ‘அரசன்’ படத்தின் கதையை ‘பொல்லாதவன்’க்கு முன்பே இயக்குநர் எழுதி முடித்திருந்தார். இதனால் படப்பிடிப்பு எந்தவித தடையுமின்றி நடைபெற்று, இந்த ஆண்டு இறுதியில் திரையரங்குகளில் வெளியாகும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/arasan-next-schedule_69b981bdc2705.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/arasan-next-schedule</link>
								</item><item>
								<id>e85d66c6a4f01b134218e39c3bda435f</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>ஹேப்பி ராஜ் - இசை வெளியீட்டு விழா</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>17-03-2026 15:02</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் நடிக்கும் &apos;ஹேப்பி ராஜ்&apos; திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இவ்விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் பேசியதாவது,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நடிகர் விஜய் சேதுபதி பேசும்போது,&lt;br /&gt;&lt;br /&gt;“முதலாவதாக, தயாரிப்பாளர் சங்கத்தில் வெற்றி பெற்றுள்ள தமிழ்குமரன் சார் மற்றும் அவருடைய அணியினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.&lt;br /&gt;சார், அது நமக்கெல்லாம் செட் ஆகாது சார். ஏன் வேண்டாம் என்று சொன்னேனென்றால், ஏதாவது பஞ்சாயத்து என்று உட்கார்ந்து, அதில் தீர்ப்பு வழங்கப் போய், பின்னர் நம்முடைய படத்துக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்தில் நான் வேண்டாம் என்று சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், ஒரு பொறுப்பு கொடுத்தால் அதை முழு பொறுப்புடன் செய்ய வேண்டும். அப்படி செய்தால் பின்னர் பல விஷயங்கள் உருவாகலாம் என்பதால் நான் அந்த பொறுப்பை ஏற்கவில்லை. ஆனால் நீங்கள் வெற்றி பெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்த்துக்கள் சார்.&lt;br /&gt;&lt;br /&gt;பியாண்ட் பிக்சர்ஸ் அணியினரிடம் இருந்து நான் ஆரம்பிக்கிறேன். மிகவும் அழகாக பேசினீர்கள். எந்த புதிய தயாரிப்பாளர் வந்தாலும் ‘வருக, வருக’ என்று வரவேற்க வேண்டும். சினிமா ஒரு அற்புதமான தொழில். யாரும் பயப்பட வேண்டாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒரு ஆலோசனை அல்ல, என் அனுபவம். ஒரு இயக்குநர் எப்படி படித்து வளர்கிறாரோ, ஒரு நடிகர் எப்படி கற்றுக்கொள்கிறாரோ, அதேபோல் தயாரிப்பாளரும் வியாபாரம் மற்றும் ஸ்கிரிப்ட் ஆகியவற்றை கற்றுக்கொண்டால் மிகவும் நல்லது. நீங்கள் எல்லோரும் இளைஞர்கள், நன்றாக கற்றுக்கொள்ளுங்கள். நிறைய படங்கள் தயாரிக்குங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தில் மரியா அவர்களுக்கு வாய்ப்பு அளித்ததற்கு நன்றி. வாழ்த்துக்கள் மரியா. ட்ரெய்லர் மிகவும் நன்றாக இருந்தது. மிகவும் சந்தோஷமாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது. ‘ஹேப்பி ராஜ்’ என்ற தலைப்பிலேயே ஒரு சந்தோஷம் உள்ளது. ட்ரெய்லர் பார்க்கும்போது அது மிகவும் இனிமையாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம ஜி.வி. பிரகாஷ் குமார் எப்போதும் ஒரு பள்ளி மாணவன் போலவே நடிக்க முடியும் போல இருக்கிறது. எந்த காலகட்டத்திலும் அவர் அதே இளமையோடு தோன்றுகிறார். மிகவும் நன்றாக இருந்தது, எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வாழ்த்துக்கள்.&lt;br /&gt;மரியம் அண்ணா, நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள். எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும். அதேபோல் ஜஸ்டின் பிரபாகரன் குறித்து சொல்ல வேண்டும். எனக்கு அவர் மிகவும் நெருக்கமானவர். அவருடைய பணியை நான் மிகவும் விரும்புகிறேன். ‘பண்ணையாரும் பத்மினியும்’ படம் முதல் அவருடன் பழக்கம் உள்ளது. ‘சர்வம் தாள மயம்’, ‘நீலோற்பம்’ போன்ற படங்களில் அவர் அசாதாரணமான இசையமைப்பாளராக திகழ்ந்துள்ளார். அவர் இன்னும் பெரிய உயரத்தை அடைவார் என நம்புகிறேன். அவரை நான் மிகவும் நேசிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கௌரி, உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். எல்லோருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். நன்றி. எனக்கு இன்னொரு வேலை இருப்பதால் நான் கிளம்புகிறேன். என்னை அழைத்ததற்கு நன்றி,&quot; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் மரியா இளஞ்செழியன் பேசும்போது,&lt;br /&gt;&lt;br /&gt;“முதலில் என் பெயர் மரியா இளஞ்செழியன் தான். ‘ராஜா’ என்பது என் அப்பாவின் பெயர். அப்பா இங்கு இருக்கிறார்... அதனால் முதலில் அப்பாவிடமிருந்தே ஆரம்பிக்கலாம். ஏனெனில் என்னை முறைத்துக் கொண்டே இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவருக்கு கதை எதுவும் தெரியாது. சில நாட்களுக்கு முன் ‘துரு துரு’ பாடல் வெளியானது. எல்லா குடும்ப WhatsApp குழுக்களிலும் ‘என்னுடைய மகன்’ என்று பெருமையாக பகிர்ந்து கொண்டிருந்தார். இங்கு டிரெய்லரில் கடைசி காட்சியை பார்த்ததும் நான் அப்பாவைப் பார்த்தேன், அவர் என்னை முறைத்துக் கொண்டே இருந்தார். அதனால் அவரிடமிருந்தே ஆரம்பிக்கிறேன். நன்றிப்பா. அம்மாவும் வந்திருக்கிறார், நன்றி மா. குடும்பத்தினர் அனைவரும் வந்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து என் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளாக அவருடன் பயணம் செய்துள்ளேன். அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன். அது இங்கு பிரதிபலிக்கிறது. நாங்கள் அனைவரும் ஒரு அணியாக வேலை செய்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் அவருக்கு ஒரு சிறப்பு நன்றி. என் படத்திற்காக முதல் ப்ரோமோ செய்தோம். அவர் ப்ரோமோ செய்வாரா என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. தயக்கத்துடன் கேட்டேன். ஆனால் அவர் மிகவும் நன்றாக செய்து கொடுத்தார். நான் அதை எதிர்பார்க்கவில்லை. அவர் பொதுவாக யாருக்கும் இப்படிச் செய்ய மாட்டார். இன்று அவர் பெரிய ஹீரோவாக தொடர்ந்து வெற்றிகளை வழங்கி வருகிறார். அவருடன் திரையைப் பகிர்ந்தது எனக்கு பெருமையாக உள்ளது. நன்றி பிரதீப் ப்ரோ. இன்று அவர் வர முடியவில்லை, ஆனால் அணியினருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன்பிறகு என் ஹீரோ ஜி.வி. பிரகாஷ் குமார் சார்... நன்றி சார். கதை முடிந்தபின் யாரை தேர்வு செய்வது என்று யோசித்தபோது ஆரம்பத்தில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அது ஒரு சிரமமான நேரமாக இருந்தது.&lt;br /&gt;அப்போது ஜி.வி சார் அவர்களின் எண்ணை பெற்று ஒரு மெசேஜ் அனுப்பினேன். உடனே பதில் வந்தது. அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பின்னர் அவர் Pitch Deck கேட்டார். அனுப்பியதும் சந்திப்பு கொடுத்து கதை கேட்டார். நான் சொன்ன கதையை மிகவும் ரசித்த ஒரே ஹீரோ ஜி.வி சார் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் எல்லோருக்கும் உடனடியாக பதில் அளிப்பவர். அந்த ஒரு பதில் தான் இன்று எனக்கு ஒரு வாழ்க்கையை உருவாக்கியது. மிகவும் நன்றி சார். புதிய இயக்குநர்களுக்கு அவர் தொடர்ந்து வாய்ப்பு அளித்து வருகிறார். அதனால் இந்த படத்தை அவருக்காக 200% அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன். அவரின் தோற்றம் முதல் நடிப்பு வரை முழுமையாக உழைத்து இந்த படத்தை உருவாக்கினோம். என்றும் நன்றியுடன் இருப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து தயாரிப்பாளர்கள் ஜெயவர்தன் ப்ரோ, ஜெய் ப்ரோ ஆகியோருக்கு நன்றி. அவர்களின் நேர்மறை எண்ணமும் ஆர்வமும் இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். இன்று சென்னை மற்றும் தமிழ்நாடு முழுவதும் இந்த படத்தின் ப்ரொமோஷன் நடைபெற்று வருகிறது. ஜெய் ப்ரோ தினமும் பலமுறை என்னை தொடர்பு கொள்வார். ஜெயவர்தன் ப்ரோ மிகவும் நேர்மறையான நபர். அவர்களுக்கும் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தின் நாயகி கௌரி மேடம். அவரை தேர்வு செய்வதில் ஆரம்பத்தில் தயக்கம் இருந்தது. ஆனால், கதை கேட்டவுடன் அவருக்கு மிகவும் பிடித்தது, சிறப்பாக நடித்துள்ளார். ‘லவ்வர்’ படத்தை விட இதில் ஒரு காட்சியில் அவரை மிகவும் உணர்ச்சிவசப்பட வைத்துள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல் அப்பாஸ் சார் இந்த படத்தில் இணைந்தது மிகப்பெரிய பலமாக அமைந்தது. அவரை கொண்டு வர வேண்டும் என்ற யோசனையை வழங்கிய எங்கள் EP விஷ்ரத் அவர்களுக்கும் நன்றி என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் பேசும்போது,&lt;br /&gt;&lt;br /&gt;“பிரஸ், மீடியா அனைவருக்கும் வணக்கம். ரொம்ப நேரம் உங்களை காத்திருக்க வைத்தோம்... உங்கள் பொறுமைக்கு நன்றி. மிகவும் குளிராக உள்ளது. ஒரு ஸ்வெட்டர் எடுத்துக் கொண்டு வர மறந்துவிட்டேன் என்று நினைக்கிறேன். தெரிந்திருந்தால் எடுத்துக் கொண்டு வந்திருப்பேன். லேசாக பசியும் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மரியா எப்படி சொல்வது... ஒரு முதல் முறையாக வரும் திறமை. பயமின்றி (Fearless) இருக்கிறார். ‘ரோர்’, ‘ரைஸ்’... என்னடா ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் டைட்டில்களைச் சொல்கிறேன்! அந்த பயமற்ற தன்மையோடு அவர் ஒரு மெசேஜ் அனுப்பினார். ‘சாட் ஜிபிடி மாதிரி ஒருவரை கண்டுபிடித்துவிட்டேன்’ என்றார். உண்மையாகவே இப்படிப்பட்ட ஒருவர் ஒரு படத்தை உருவாக்குவாரானால், அவருக்கு நான் ‘சாட் ஜிபிடி’ ஆக இருக்க விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தில் இருந்த ஒரு எனர்ஜி இருக்கும். ஆனால் அது ஒரு ‘A’ சர்ட்டிஃபிகேட் படமாக இருந்தது. அந்த எனர்ஜியை எடுத்துக்கொண்டு, குடும்பம் மற்றும் நண்பர்கள் எல்லாரும் பார்க்கக்கூடிய ஒரு ஜாலியான படமாக இந்த படத்தை உருவாக்கியுள்ளார். ஒரு இயக்குநர் மற்றும் நடிகர் இடையே நல்ல இணைப்பு இருந்தால்தான் படம் வெற்றி பெறும். அந்த இணைப்பு எனக்கும் மரியாவுக்கும் மிகவும் நன்றாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கதை சொல்லியபோது தயாரிப்பாளர்கள் கிடைக்கவில்லை. பின்னர் ஜெயவர்தன் மற்றும் ஜெய்காந்த் ஆகியோர் இணைந்தனர். ஆரம்பத்தில் ஒரு பயம் இருந்தது. ஆனால் அவர்கள் மிகவும் நம்பிக்கையுடன் ‘படத்தை முடிப்போம்’ என்று கூறினர். உண்மையிலேயே அவர்கள் படத்தை முடித்து, ரிலீஸ்க்கு தயாராக வைத்ததுடன், OTT மற்றும் Satellite உள்ளிட்ட அனைத்து வணிகங்களையும் முடித்துவிட்டனர். ஒரு லாபகரமான படமாக இதை உருவாக்கியுள்ளனர். அதற்காக அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;மரியம் ஜார்ஜ் சார் குறித்து பேச வேண்டும். சிலர் ‘இந்த கதாபாத்திரத்திற்காகவே இவர் பிறந்தவர்’ என்று சொல்வார்கள். அதுபோல இந்த படத்திற்காகவே அவர் பொருத்தமானவர். ஒரு தேசிய விருது பெற்ற முன்னணி நடிகரே அவரின் நடிப்பைப் பார்த்து பாராட்டியுள்ளார். இந்த படத்தை பார்த்த பிறகு ஜார்ஜ் சார் உங்கள் மனதில் நீங்காதவர் ஆகிவிடுவார். இந்த படம் அனைத்து தந்தைகளுக்கும் அர்ப்பணிக்கப்பட்டதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாஸ் சார் இந்த படத்தில் இணைந்தது மிகவும் முக்கியமானது. இந்த படம் அவருக்கு ஒரு சிறந்த கம்பேக் ஆக அமைய வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவர் ஒரு சிறந்த மனிதர். அவரிடம் இன்னும் ஒரு நிர்ப்பாவமும், சினிமாவிற்கான ஆர்வமும் இருக்கிறது. அவருடன் கழித்த நாட்களை நான் மறக்க மாட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கௌரி மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். இயல்பான நடிப்பு, நம்பிக்கையான திரை முன்னிலை... அவருடன் வேலை செய்தது மிகவும் மகிழ்ச்சி. எதிர்காலத்தில் அனைத்து விருதுகளிலும் அவரை பார்க்கலாம் என்று நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரார்த்தனா ஒரு ‘லக்கி சார்ம்’ போல இருக்கிறார். அவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி பெறுகின்றன. இந்த படத்திற்கும் அந்த அதிர்ஷ்டத்தை கொண்டு வந்துள்ளார். ஜஸ்டின் மிக அழகான பாடல்களை வழங்கியுள்ளார். குறிப்பாக டான்ஸ் பாடலிலும் சிறப்பாக சாதித்துள்ளார். தற்போது அவர் தொடும் அனைத்தும் வெற்றியாக மாறுகிறது. மணி, முதல் படமாகவே இன்டர்வல் பகுதியில் சிறப்பான நடன அமைப்பை வழங்கியுள்ளார். அது மிகவும் ஆச்சரியப்படுத்தியது. அவருக்கு எதிர்காலத்தில் பல விருதுகள் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;கானா வினோத், இந்த படத்தை முழுமையாக ப்ரொமோட் செய்ததற்கு நன்றி. வியாக்கி, ஒவ்வொரு போஸ்டரையும் மிகவும் சிறப்பாக வடிவமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் மதன் மற்றும் அவரது அணியினர் அழகான காட்சிகளை வழங்கியுள்ளனர். ஆர்ட் டைரக்டர், பிரவீன் மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் நன்றி. பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவுக்கும் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;அனைத்து உதவி இயக்குநர்களும் மிகுந்த உழைப்புடன் பணியாற்றியுள்ளனர். அவர்கள் அனைவரும் சிறந்த நடிகர்களாக மாறுவார்கள் என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முழு படக்குழுவுக்கும் என் நன்றி. இந்த படம் உங்களை ஏமாற்றாது. இது உங்களை சிரிக்கவும், அழ வைக்கவும், உணர்ச்சிவசப்படுத்தவும் செய்யும். குறிப்பாக தந்தை&#45;மகன் உறவை நினைவூட்டும் ஒரு படமாக இருக்கும் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் கவின் பேசும்போது,&lt;br /&gt;&lt;br /&gt;“சாதாரணமாகவே மேடைக்கு வந்தால் நடுக்கம் இருக்கும்... இல்லையென்றால் மிகவும் குளிராக உள்ளது. எனக்கு மட்டும்தானா அல்லது எல்லாருக்கும் குளிராக இருக்கிறதா? எல்லாருக்கும் என்றால் சரி. இல்லையெனில் மருத்துவரை பார்க்க வேண்டியிருக்கும், நம்ம உடலில்தான் பிரச்சனை என்று நினைத்தேன். முதலில் அழைத்ததற்கு மிகவும் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக சில நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போதே அங்குள்ள ஒரு ‘வைப்’ மூலம் அந்த படம் எப்படி இருக்கும், எங்கு செல்லும் என்று ஒரு உணர்வு கிடைக்கும். சில நேரங்களில் மேடையில் பேசுவது வழக்கமாக இருக்கும். ஆனால் சில இடங்களில் அது உண்மையாக உணரப்படும். இன்று அந்த உணர்வு எனக்கு கிடைத்துள்ளது. இந்த அணியில் உள்ள அனைவரும் எவ்வளவு ஈடுபாட்டுடன் வேலை செய்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தைப் பற்றி ஆரம்பத்தில் எனக்கு எதுவும் தெரியாது. ‘ஹேப்பி ராஜ்’ டீசரை முதலில் பார்த்தேன். அதை பார்த்தபோது ‘லவ் டுடே’ ட்ரெய்லர் பார்த்தபோது கிடைத்த அதே மாதிரியான ஒரு சக்தி இருந்தது. அந்த மாதிரி ஒரு நல்ல எனர்ஜி இந்த படத்திலும் இருப்பது தெளிவாக தெரிகிறது. இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் அவர்களின் அணியில் இருந்து வந்தவர் என்பதால் அந்த தாக்கம் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பலரும் நடித்துள்ளனர். குறிப்பாக ஜி.வி. பிரகாஷ் குமார் சார் உள்ளிட்ட பலர் உள்ளனர். அதிர்ச்சி அருண் போன்றவர்களை நான் மிகவும் விரும்பி பார்த்துள்ளேன். அவர்களுடன் இந்த படத்தில் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.&lt;br /&gt;ஒரு படம் வெற்றி பெறுவதில் முக்கியமானது சரியான ‘காஸ்டிங்’ என்று பலர் கூறுவார்கள். ஒரு இயக்குநர் நினைப்பதை நடிகர்கள் மூலம் தான் வெளிப்படுத்த முடியும். அதனால் சரியான தேர்வு இருந்தால் படம் பாதி வெற்றி அடைந்தது போல. இந்த படத்தில் அந்த தேர்வு மிகவும் சிறப்பாக உள்ளது என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜி.வி சார் மிகவும் நல்ல லுக்கிலும் எனர்ஜியுடனும் இருக்கிறார். இப்படிப்பட்ட கதாபாத்திரங்களை தொடர்ந்து செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். அவருடைய ‘ஸ்டைல்’ மிகவும் பிடித்திருந்தது.&lt;br /&gt;கௌரி, உங்கள் ‘லவ்வர்’ படம் எனக்கு மிகவும் பிடித்தது. அதில் நீங்கள் மிகவும் நன்றாக நடித்திருந்தீர்கள். இந்த படத்திலும் சிறப்பாக நடித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர் ஜஸ்டின் அவர்களின் பாடல்கள் மிகவும் அழகாக உள்ளன. குறிப்பாக ‘நீலோற்பம்’ போன்ற மெலடி பாடல்களும், அதே நேரத்தில் ஒரு வேகமான டான்ஸ் பாடலும் வழங்கியிருப்பது அவரின் திறமையை காட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மணி உள்ளிட்ட பலருக்கு இது முதல் படம் என்று நினைக்கிறேன். அவர்கள் அனைவரும் மிகுந்த முயற்சியுடன் வேலை செய்திருக்கிறார்கள். அந்த முயற்சி திரையில் கண்டிப்பாக வெளிப்படும் என்று நம்புகிறேன்.&lt;br /&gt;இந்த அணியின் எனர்ஜி திரையிலும் பிரதிபலிக்கும். அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த படம் மிகுந்த வெற்றி பெற வேண்டும் என்று நான் இறைவனை வேண்டுகிறேன் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் பேசும்போது,&lt;br /&gt;&lt;br /&gt;“இந்த நிகழ்ச்சி மிகவும் மகிழ்ச்சியாக நடைபெற்று வருகிறது. நேரம் போவது கூட தெரியவில்லை. அனைவரும் மிகவும் நன்றாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். நன்றி. தயாரிப்பாளர்கள் ஜெய் மற்றும் ஜெயவர்தன் குறித்து சொல்ல வேண்டும். இவர்கள் இந்த துறையில் மிகவும் கூலான தயாரிப்பாளர்கள். மிகவும் எளிமையாகவும் சுலபமாகவும் பழகுவார்கள். ‘தயாரிப்பாளர்’ என்ற ஒரு தூர உணர்வு இல்லாமல் இருப்பார்கள். அதனால் இந்த படம் கண்டிப்பாக ஒரு நல்ல படமாக இருக்கும் என்று நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜி.வி. பிரகாஷ் குமார் சார், மிகவும் நன்றி. உங்களுடன் நான் பணிபுரியும் இரண்டாவது படம் இது. நீங்கள் மிகவும் பாசிட்டிவான நபர். அது செயற்கையாக அல்ல, இயல்பாக உங்களிடமிருந்து வரும் ஒரு ஆற்றல். அது அனைவருக்கும் உணரப்படுகிறது. உங்கள் படைப்புகளிலும், உங்களுடைய அணுகுமுறையிலும் அது தெரிகிறது. எப்போதும் உங்களை செயல்பாட்டில் வைத்திருக்கிறீர்கள். அது எனக்கு ஒரு பெரிய ஊக்கமாக உள்ளது. நீங்கள் நடித்த படங்களில் இந்த படம் ஒரு முக்கியமானதாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;மரியா, மிகவும் நன்றி. இந்தப் படம் உங்கள் வாழ்க்கையில் புதிய வாயில்களைத் திறக்கும். நீங்கள் இன்னும் பல தரமான படங்கள் செய்ய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். நீங்கள் நினைப்பது கண்டிப்பாக நடக்கும் என்று நம்புகிறேன். பின்னணி இசை (BGM) சிறப்பாக அமைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கார்த்திக் நேத்தா, சாரதி, விவேக் ஆகியோருக்கும் எனது நன்றிகள். நான் மிகவும் முக்கியமாகக் கருதுவது பாடல் வரிகள். எவ்வளவு நல்ல இசை அமைத்தாலும், சரியான வரிகள் இல்லையெனில் அது முழுமையடையாது. எனக்கு பிடித்த பல பாடலாசிரியர்களுடன் பணிபுரிந்துள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் கங்கை அமரன் சார் உடன் இந்தப் படத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நீண்ட நாட்களாக இருந்த ஆசை இந்தப் படத்தின் மூலம் நிறைவேறியது. அதற்கு குழுவினருக்கும் நன்றி. மரியம் சார், உங்கள் வேலை எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தப் படம் உங்களுக்கு ஒரு முக்கியமான படமாக இருக்கும். இந்தப் படத்தில் உள்ள அனைத்து நடிகர்களும் மிகவும் பொருத்தமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் சார், கௌரி மேடம் உள்ளிட்ட அனைவரும் தங்கள் கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக நடித்துள்ளனர். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;எடிட்டர் செல்வா மற்றும் கவின் சார் ஆகியோருக்கும் நன்றி. அவரை எப்போது சந்தித்தாலும் பல வருடங்கள் பழகியவர் போல ஒரு உணர்வு தருகிறார். மேலும் விஜய் சேதுபதி சார் இங்கு வந்து இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்ததற்கு நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;கானா வினோத் அண்ணா, நான் அவரை ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் இருந்து பார்த்து, ஒருநாள் அவருடன் பழக வேண்டும் என்று நினைத்தேன். இந்தப் படத்தில் அது சாத்தியமானது. நன்றி அண்ணா. மணிசந்திரா மாஸ்டர், மிகவும் நன்றி. ஒரு படத்தில் முழுமையாக பணியாற்றும் வாய்ப்பு கிடைப்பது இன்றைய காலத்தில் ஒரு பெரிய சாதனை. அது உங்களுக்கு கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. யாருடைய பெயரையும் தவறவிட்டிருந்தால் மன்னிக்கவும். அனைவருக்கும் என் நன்றிகள் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் ஜெயவர்தன் பேசும்போது,&lt;br /&gt;&lt;br /&gt;முதலில், சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் விஜய் சேதுபதி சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. எங்கள் விழாவிற்கு வருகை தந்தது எங்களுக்கு பெருமை. அடுத்து, ஜி.வி. பிரகாஷ் குமார் சார், கௌரி மேம், ஜார்ஜ் மரியன் சார் ஆகியோரையும் வரவேற்கிறேன். மேலும் இங்கு வந்திருக்கும் பிரஸ், மீடியா, குடும்பத்தினர், நண்பர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் தொழில் பங்குதாரர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நேரத்தில் சில முக்கியமானவர்களுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவர்களின் ஆதரவால் தான் இந்தப் படத்தை விரைவாக முடித்து நல்ல தேதியில் வெளியிட முடிந்தது. முதலில் AB International குழுமத் தலைவர் திரு. சஞ்சய் வாத்வா அவர்களுக்கு நன்றி. அவருடன் வந்திருக்கும் நிறுவனத்தின் சி.இ.ஓ திரு. பிரிஜேஷ் மற்றும் ரக்ஷிதா மேம் ஆகியோருக்கும் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டில் திரையரங்க வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள ஃபைவ் ஸ்டார் செந்தில் சார் அவர்களுக்கு என் நன்றி. அவர் ஒரு அனுபவமிக்க, சினிமாவுக்கு பேராசை கொண்ட விநியோகஸ்தர். ‘ஹேப்பி ராஜ்’ படத்தை தமிழ்நாட்டில் பிரம்மாண்டமாக வெளியிடுவதற்கு அவர் மற்றும் அவரது குழுவினர் செய்த உதவி மிகவும் முக்கியமானது. மேலும், OTT உரிமையை பெற்ற Amazon Prime Video மற்றும் ஆடியோ உரிமையை பெற்ற Saregama நிறுவனத்திற்கும் நன்றி. ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் வெளியீட்டை மேற்கொண்ட Mythri Movie Makers நிறுவனத்திற்கும், கேரளாவில் வெளியீட்டு உரிமையை பெற்ற SSR Entertainment நிறுவனத்திற்கும் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து, என் அணியைப் பற்றி சொல்ல வேண்டும். என் நெருங்கிய நண்பரும் இணை தயாரிப்பாளருமான ஜெய்காந்த் சுரேஷ், நிர்வாக தயாரிப்பாளர் விஷ்ரத் மற்றும் எங்கள் இயக்குநரும் எழுத்தாளருமான மரியா ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றி. மரியா, உங்களுக்கு எதிர்காலத்தில் பெரிய சாதனைகள் காத்திருக்கின்றன என்று நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;‘ஹேப்பி ராஜ்’ படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் குழுவினருக்கும் நன்றி. ஜார்ஜ் மரியன் சார் இந்தப் படத்தில் மிகவும் சிறப்பான கதாபாத்திரம் ஒன்றை செய்துள்ளார். படம் வெளியான பிறகு, அந்தக் கதாபாத்திரம் அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் நாயகன் ஜி.வி. பிரகாஷ் குமார் சார் குறித்து சொல்ல வேண்டும். அவர் மிகவும் பிஸியாக இருந்தபோதிலும், இந்தப் படத்திற்கு முழு ஒத்துழைப்பையும் அளித்தார். முதல் நாளிலிருந்தே எங்களை நம்பி, தேவையான நேரமும் ஆதரவையும் வழங்கினார். படத்தின் இறுதி கட்டத்திலும் அவர் காட்டிய அக்கறை எங்களுக்கு மிகுந்த உற்சாகம் அளித்தது. நாயகி ஸ்ரீ கௌரி பிரியா அவர்கள் ‘லவ்வர்’ படத்தின் மூலம் ஏற்கனவே அனைவருக்கும் தெரிந்தவர். ஆனால் ‘ஹேப்பி ராஜ்’ படத்தில் அவர் முற்றிலும் வேறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த ஆண்டில் அவருக்கு விருதுகள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் எடிட்டர் ஆர்.கே. செல்வா சார், உடை வடிவமைப்பாளர் பிரவீன், புரொடக்‌ஷன் டிசைனர் குமார் கங்கப்பன், பப்ளிசிட்டி டிசைனர் வியாக்கி, ஒளிப்பதிவாளர் மதன் கிறிஸ்டோபர் ஆகியோருக்கும் என் நன்றி. மேலும், உதவி இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பு அணியினரின் உழைப்பு இந்தப் படத்தை நேரத்தில் முடிக்க உதவியது.&lt;br /&gt;&lt;br /&gt;என் குடும்பத்தினரான ஐஸ்வர்யா மற்றும் தாராவுக்கும் என் நன்றி. ‘ஹேப்பி ராஜ்’ ஒரு குடும்பக் கதையை மையமாகக் கொண்ட படம். இன்றைய காலத்திற்கு தேவையான ஒரு திரைப்படமாக இது இருக்கும் என்று நம்புகிறேன். அனைத்து தரப்பு மக்களும் இந்தப் படத்துடன் இணைந்து உணர்வார்கள். ஜி.வி. பிரகாஷ் குமார் சார் அவர்களின் பயணத்தில் இது ஒரு முக்கியமான படியாக அமையும் என்று நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக, Beyond Pictures நிறுவனம் பற்றி சொல்ல வேண்டும். திறமையான புதிய கலைஞர்களுக்கு ஒரு தளம் அமைக்க வேண்டும் என்பதே இந்த நிறுவனத்தின் நோக்கம். இயக்குநர்கள், எழுத்தாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கும் எண்ணத்தோடு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. ‘ஹேப்பி ராஜ்’ மூலம் இந்த நிறுவனம் நல்ல இடத்தைப் பெறும் என்று நம்புகிறேன். விரைவில் அடுத்த திட்டத்தையும் அறிவிப்போம்.&lt;br /&gt;நன்றி என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இணைத் தயாரிப்பாளர் ஜெய்காந்த் சுரேஷ் பேசும்போது,&lt;br /&gt;&lt;br /&gt;முதலில், எங்களுடைய அழைப்பை ஏற்று இங்கு வருகை தந்துள்ள சிறப்பு விருந்தினர்கள் விஜய் சேதுபதி சார் மற்றும் கவின் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. அவர்களின் வருகை எங்கள் படக்குழுவுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை அளித்துள்ளது.&lt;br /&gt;என் நண்பரும் தயாரிப்பாளருமான ஜெயவர்தன் அவர்கள் கூறியதுபோல், Beyond Pictures நிறுவனத்தின் இந்த முதல் முயற்சி எங்களுக்கு மிகவும் முக்கியமானது. இந்தக் கதையையும் எங்களையும் நம்பி, முதல் படத்திலேயே இவ்வளவு பெரிய ஆதரவு வழங்கிய ஜி.வி. பிரகாஷ் குமார் சார் அவர்களுக்கு மிகப்பெரிய நன்றி. நீங்கள் அளித்த அந்த நம்பிக்கையும் இடமும் தான் இந்தப் படம் இவ்வளவு சிறப்பாக உருவாக காரணமாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் மரியா, உங்களுடைய அர்ப்பணிப்பும் உழைப்பும் எங்களுக்கு நன்றாக தெரியும். நீங்கள் நினைத்ததை விட இந்தப் படம் இன்னும் அழகாக உருவாகியுள்ளது. ‘ஹேப்பி ராஜ்’ படத்தின் மூலம் உங்களுக்கு ஒரு சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது. வாழ்த்துக்கள்.&lt;br /&gt;அதேபோல், நாயகி கௌரி மேம், ஜார்ஜ் மரியன் சார், அப்பாஸ் சார், அதிர்ச்சி அருண் மற்றும் இந்தப் படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் என் நன்றி. ஜஸ்டின் பிரபாகரன் சார் அவர்களின் இசை இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;எங்களது நிர்வாக தயாரிப்பாளர் விஷ்ரத், எடிட்டர் செல்வா, ஒளிப்பதிவாளர் மதன், பப்ளிசிட்டி டிசைனர் வியாக்கி மற்றும் இரவு பகலாக உழைத்த அனைத்து உதவி இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தை பிரம்மாண்டமாக வெளியிட ஆதரவளித்த ஏபி இன்டர்நேஷனல் சஞ்சய் வாத்வா சார், ஃபைவ் ஸ்டார் செந்தில் சார் மற்றும் அனைத்து விநியோகஸ்தர்களுக்கும், தொழில் பங்குதாரர்களுக்கும் என் நன்றி. ‘ஹேப்பி ராஜ்’ வருகிற 27ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இது ஒரு முழுமையான குடும்ப பொழுதுபோக்கு படம். அனைவரும் குடும்பத்துடன் திரையரங்கிற்கு வந்து பார்த்து உங்கள் ஆதரவை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் மதுரை முத்து பேசும்போது,&lt;br /&gt;&lt;br /&gt;“இந்தக் கூட்டத்தில் பலருக்கு பல பெயர்கள் இருக்கின்றன. ஆனால் டைட்டிலை பார்த்தவுடன் ஒரு சந்தோஷம் வருகிறது என்றால் அது ‘ஹேப்பி ராஜ்’. ஹேப்பி ராஜுக்கு மட்டும் அல்ல, ஹேப்பி வேலுவாக இருந்தாலும் சரி, ஹேப்பி லட்சுமியாக இருந்தாலும் சரி, ஹேப்பி ஹேமலதாவாக இருந்தாலும் சரி... எல்லோருக்கும் இது ஒரு சந்தோஷமான படமாக இருக்கும். அதுதான் முக்கியம்.&lt;br /&gt;இங்கு இருக்கும் முகங்களையும், பெயர்களையும் பாருங்கள். நம்ம ஜி.வி. பிரகாஷ் குமார் என்றாலே ஒரு வெளிச்சம். இவர்களெல்லாம் வாய்ப்பு கேட்டுக் கொண்டு வந்தவர்கள். நான் எப்படி வந்தேன் என்று நினைக்கும்போது, ஏதாவது பேச வேண்டுமே! எல்லாருடைய பெயர்களையும் மறக்காமல் சொல்ல வேண்டும் என்று மனப்பாடம் செய்து வந்தது போல இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல் மரியா இளஞ்செழியன். ‘மரியா’ என்றாலே தூய்மை, அன்பு என்று அர்த்தம். ஆரம்பமே பாசிட்டிவாக இருக்கிறது. முதல் நாள் ஷூட்டிங்கில் பார்த்தபோது என்ன செய்கிறார்கள் என்று புரியவில்லை. ஆனால் முடிவில் பார்த்தபோது ‘என்ன மாதிரி வேலை செய்திருக்கிறார்கள்!’ என்று தெரிந்தது. அது எல்லாம் நல்ல விஷயம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆடியன்ஸின் உணர்வை (pulse) ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே பார்த்தேன். எல்லாமே பாசிட்டிவாக இருந்தது. நான் போனவுடன் ஜி.வி சார் ‘ஒரு ஜோக் சொல்லுங்கண்ணே’ என்று கேட்பார். நான் சொன்னதும், ‘அதை விட முன்பிருந்த டென்ஷனே நல்லது’ என்று சொல்லுவார். அப்படியே நகைச்சுவையோடு தொடங்கிவிடுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;சில படங்களில் சில விஷயங்கள் கடைசிவரை விளக்கம் இல்லாமல் இருக்கும். அதுபோல இந்த படத்தில் நான் எதற்காக இருக்கிறேன் என்று நீங்கள் யோசிக்க வேண்டாம். நான் இருக்கிற இடமெல்லாம் நகைச்சுவை இருக்கும் என்பதுதான் முக்கியம்.&lt;br /&gt;மரியம் ஜார்ஜ் சார் முதல் நாள் கேரவனில் என்னை பார்த்து, ‘உங்கள் காமெடி மிகவும் அருமை’ என்று பாராட்டினார். அது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.&lt;br /&gt;அதேபோல் கவின் பிரதர்... இங்கே இருக்கும் முகங்களைப் பாருங்கள், இந்த பாசிட்டிவிட்டிதான் திரையிலும் இருக்கும். இந்த படத்தில் நிறைய உதவி இயக்குநர்கள் இருந்தார்கள். அவர்களின் குடும்பமே வந்தாலும் ஒரு தியேட்டர் நிரம்பும் அளவுக்கு பெரிய குழு.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது மூன்று விஷயங்கள் – உழைப்பு, உழைப்பு, உழைப்பு. இயக்குநர் முதல் தயாரிப்பாளர் வரை அனைவரும் அதே அர்ப்பணிப்புடன் வேலை செய்துள்ளனர். மிகவும் அன்பாகவும் கவனமாகவும் நடத்தினர். அதற்காக அனைவருக்கும் நன்றி. இந்த படத்தின் தலைப்பு itself பாசிட்டிவிட்டி தருகிறது. நகைச்சுவையும் அதே அளவில் இருக்கும். நான் டப்பிங் செய்யும்போது மிகவும் சிரித்த படம் இது தான். அந்த அனுபவத்தை நீங்கள் திரையரங்கில் பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வாய்ப்பை அளித்த இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் ஜி.வி. பிரகாஷ் குமார் சார் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும். வெற்றி விழாவில் இன்னும் நிறைய ஜோக்ஸுடன் வருகிறேன்! மொத்தத்தில் இந்த படம் ஒரு ‘ஹைலைட்’ படமாக இருக்கும். மீதியை நீங்கள் திரையரங்கில் பார்த்து ரசிக்கலாம். நன்றி, வணக்கம் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ஜி.கே. தமிழ் குமரன் பேசும்போது,&lt;br /&gt;&lt;br /&gt;“மிகவும் இளமையாக இருக்கும் ஒரு அணியாக இது தெரிகிறது. கண்டிப்பாக இது ஒரு வெற்றிப் படமாக அமையும் என்று நம்புகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு நாட்களுக்கு முன்புதான் இங்கே ‘சிறை’ படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்டோம். அந்தப் படத்தில் ஜஸ்டின் பிரபாகரன் சார் இசையமைத்த ‘நீலோற்பம்’ பாடல் இன்னும் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அதுபோல இந்தப் படமும் ஒரு பெரிய வெற்றிப் படமாக அமைந்து, அதன் வெற்றி விழாவிற்கும் எங்களை அழைப்பீர்கள் என்று நம்புகிறோம். கண்டிப்பாக நாங்களும் வருவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம். ஒரு பெரிய நம்பிக்கையுடன் எங்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். தேர்தல் நடைபெற்றபோது விஜய் சேதுபதி அவர்களையும் அழைத்து, ‘நீங்களும் போட்டியிடுங்கள்’ என்று கேட்டோம். எந்தப் பொறுப்பையும் ஏற்கலாம் என்று கூறினோம். ஆனால், ‘நீங்கள் முன்னிலையில் செயல்படுங்கள், நான் பின்னால் இருந்து ஆதரவு அளிக்கிறேன்’ என்று அவர் தெரிவித்தார்.&lt;br /&gt;சமீபத்தில் ஒரு கூட்டமும் நடத்தினோம். அதில் தயாரிப்பாளர்களுக்கு உதவும் வகையில் பல ஆக்கப்பூர்வமான திட்டங்களைப் பற்றி பேசினோம். எங்களுக்கு யாருடனும் எதிர்ப்பு எதுவும் இல்லை. அனைவருக்கும் உதவும் நோக்கத்தில்தான் செயல்படுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது ‘சின்ன படம்’, ‘பெரிய படம்’ என்ற பிரிவு கிடையாது. நல்ல படங்கள் மட்டுமே வெற்றி பெறுகின்றன. இன்று பெரியவர்களாக உள்ள அனைவரும் ஒருகாலத்தில் அறிமுகமானவர்கள்தான். தயாரிப்பாளர்களாக இருந்தாலும், தொழில்நுட்பக் கலைஞர்களாக இருந்தாலும், அவர்கள் வளர்ந்து வந்தவர்கள்தான். அதேபோல் இந்தப் படமும் ஒரு பெரிய வெற்றிப் படமாக அமையும் என்று நம்புகிறோம். முழு குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் ஜார்ஜ் மரியன் பேசும்போது,&lt;br /&gt;&lt;br /&gt;“பியாண்ட் பிக்சர்ஸ் பட விழாவிற்கு வருகை தந்துள்ள சிறப்பு விருந்தினர்கள் விஜய் சேதுபதி அவர்களுக்கும், கவின் அவர்களுக்கும், தயாரிப்பாளர் குழுவினருக்கும், அனைவருக்கும் என் வணக்கம். ஊடக நண்பர்களுக்கும் வணக்கம்.&lt;br /&gt;இந்த ‘ஹேப்பி ராஜ்’ படத்தில் நம்முடைய நாயகன் ஜி.வி. பிரகாஷ் குமார் அவர்கள் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். அவருடைய இளமைத் தோற்றம் மிகவும் கவர்ச்சியாக இருந்தது. கௌரி மற்றும் பிரியா ஆகியோரும் மிகவும் நன்றாக நடித்துள்ளனர். இந்தப் படத்தில் நடித்த அனைத்து கலைஞர்களும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தை மரியன் அவர்கள் இயக்கியுள்ளார். படத்தை தயாரித்த ஜெயவர்தன் அவர்கள், ஜெய் மற்றும் பிரசாந்த் ஆகியோருக்கும் எனது நன்றிகள்.&lt;br /&gt;இந்தப் படம் ஒரு நல்ல குடும்பக் கதையாக உருவாகியுள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சியுடன் ரசிக்கக்கூடிய படம் இது. அனைவரும் திரையரங்கில் பார்த்து இன்புறுங்கள்.&lt;br /&gt;நன்றி என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர், பாடகர் கானா வினோத் பேசும்போது,&lt;br /&gt;&lt;br /&gt;“இங்கு வருகை தந்துள்ள அனைவருக்கும், தொழில்நுட்பக் கலைஞர்கள், அறிஞர்கள், ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி. நீங்கள் அளித்த ஆதரவுக்கு மனமார்ந்த நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;முக்கியமாக ஜி.வி. பிரகாஷ் குமார் அண்ணாவிற்கு என் சிறப்பு நன்றி. எனக்கு பல வாய்ப்புகளை வழங்கியிருக்கிறார். அவர் பெரிய இசையமைப்பாளராக இருந்தாலும், மிகவும் எளிமையாக, ஒரு நண்பரைப் போலவே பழகுகிறார். நான் எப்போது ரெக்கார்டிங் தியேட்டருக்கு சென்றாலும், மிகவும் நெருக்கமாக அணுகுவார். இந்த ‘ஹேப்பி ராஜ்’ படத்தின் மூலம், ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்குப் பிறகு எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு இது. அதற்காக முழு குழுவிற்கும் என் நன்றியை தெரிவிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், ஜஸ்டின் பிரபாகரன் சார் அவர்களுக்கும் என் நன்றி. இந்தப் படத்தில் இரண்டு சிறந்த இசையமைப்பாளர்களுடன் பணிபுரிந்தது எனக்கு ஒரு பெருமை. இந்தப் பாடல் உருவான விதம் மிகவும் சுவாரஸ்யமானது. முதலில் பாடல் வரிகள் எழுதப்பட்டு, பின்னர் ஷூட் செய்யப்பட்டு, அதன் பின் அந்த காட்சிகளுக்கேற்ப நாங்கள் பாடலை அமைத்தோம். ஜஸ்டின் பிரபாகரன் சார் மிகுந்த கவனத்துடன் ஒவ்வொரு விஷயத்தையும் திருத்தி, சரியான வடிவத்தில் கொண்டு வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பாடலில் ஒவ்வொரு வரியும் ‘ஹூக் லைன்’ போல நினைவில் நிற்கும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக ‘மை பேபி’ பகுதி, ஹீரோயின் கதாபாத்திரத்திற்கேற்ற வகையில் வடிவமைக்கப்பட்டது. அது மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது.&lt;br /&gt;மரியா சார், மிகவும் நன்றி. தயாரிப்பாளர்கள் ஜெயவர்தன் சார், ஜெய்காந்தன் சார் ஆகியோருக்கும் என் நன்றி. கவின் அவர்களுக்கும் நன்றி. இங்கு வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;மணிக்கு என் சிறப்பு நன்றி. அவர் மிகவும் உழைப்பாளி. இந்தப் பாடலுக்காக அவர் எடுத்த முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது. இந்தப் பாடலின் ஹூக் லைன் மற்றும் நடன அசைவுகள் இன்று தமிழ்நாடு முழுவதும் பரவி வருகிறது. அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் இது வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த வாய்ப்பை வழங்கிய முழு குழுவிற்கும் மீண்டும் ஒரு முறை என் மனமார்ந்த நன்றி. நன்றி என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசும்போது,&lt;br /&gt;&lt;br /&gt;“முதலில் மிகவும் மகிழ்ச்சி. நன்றி. இயக்குநருக்கும், தயாரிப்பாளர்களான இருவருக்கும், குறிப்பாக இந்த நட்புக் குழுவிற்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த நட்பு எப்போதும் தொடர வேண்டும் என்பதே என் விருப்பம்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் சார் மற்றும் என் நண்பர் ஜஸ்டின் பிரபாகரன் இருவரிடமும் பல ஒற்றுமைகள் காணப்படுகின்றன. குறிப்பாக அவர்களின் பண்பு, மனிதநேயம் ஆகியவற்றில். அவர்கள் மனிதர்களாக இருப்பதிலிருந்தே அந்த இசை உருவாகிறது. அதுவே அவர்களின் பாடல்களில் பிரதிபலிக்கிறது. மேற்கத்திய இசையின் தாக்கம் இருந்தாலும், அவர்களின் ஒவ்வொரு பாடலிலும் இந்திய மண்ணின் ஆன்மாவும், தாளமும், பண்பும் இயல்பாக கலந்திருக்கும். அதனால்தான் அவர்களின் பாடல்கள் காலத்தையும் கடந்து நிலைத்திருக்கின்றன. மதராசப்பட்டினம் படத்தின் பாடல்கள் இன்னும் கேட்கப்படுகின்றன. அதேபோல் பண்ணையாரும் பத்மினியும் படத்தின் பாடல்களும் இன்னும் மனதில் நிற்கின்றன. இந்த ஒற்றுமை இருவரிடமும் உள்ளது. அவர்களின் இசை தொடர்ந்து இப்படியே இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தில் பணியாற்றிய எனது நண்பர்கள் விவேக் மற்றும் சாரதி ஆகியோருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். குறிப்பாக சாரதி எழுதிய ‘நீலோற்பம்’ பாடல் மிகவும் ஆழமான உணர்வை ஏற்படுத்தியது. அவருக்கு இன்னும் பல வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர் மிகுந்த திறமை கொண்ட பாடலாசிரியர். அதேபோல் விவேக் அவர்களுக்கும் என் மகிழ்ச்சியை தெரிவிக்கிறேன்.&lt;br /&gt;இந்தப் படத்தில் பணியாற்றிய ஒட்டுமொத்த குழுவினருக்கும், ஒளிப்பதிவாளர், எடிட்டர் மற்றும் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் ஒரு ரசிகனாக என் வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மரியா, உங்களைப் பார்த்தவுடன் ஒரு தனித்துவமான உணர்வு கிடைக்கிறது. நீங்கள் மிகவும் இயல்பாக, உங்கள் வழியில் பயணிக்கும் ஒரு மனிதர். அதேபோல தொடர்ந்து நல்ல, உணர்வுப்பூர்வமான படங்களை உருவாக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மரியன் ஐயா, உங்களைப் பார்க்கும்போது எனக்கு என் தந்தை நினைவிற்கு வருகிறார். இந்தப் படத்தில் நான் எழுதிய பாடலும் என் தந்தையை நினைத்தே எழுதப்பட்டது. உங்கள் நடிப்பை நேரில் பார்க்கும்போது அந்த உணர்வு மேலும் அதிகரிக்கிறது.&lt;br /&gt;ஜி.வி. பிரகாஷ் குமார் சார் நடித்த காட்சிகளில், குறிப்பாக ட்ரெய்லரில் காணப்படும் உணர்வுகள், எனக்கு என் வாழ்க்கையிலிருந்த அனுபவங்களை நினைவூட்டின. இந்தப் படம் மூலம் நான் என் தந்தையிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டது. அந்த உணர்வை அந்தப் பாடல் வெளிப்படுத்துகிறது. பாடல் மற்றும் படம் வெளியான பிறகு அதைப் பற்றி மேலும் பேசலாம், என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் அதிர்ச்சி அருண் பேசும்போது,&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் சொல்ல வேண்டியது என்னவென்றால், நான் இதற்கு முன்பு இப்படிப்பட்ட ஆடியோ லான்ச் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதில்லை. இது எனக்கு முதல் அனுபவம். இந்தப் படம் எனக்கு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. அதே நேரத்தில், ஆரம்பத்தில் சிறிது பதட்டமும் இருந்தது. ஏனெனில் விஜய் சேதுபதி சார், கவின் சார், ஜி.வி. பிரகாஷ் குமார் சார் போன்றவர்களின் முன்னிலையில் பேசுவது ஒரு பெரிய விஷயம். இந்த நிகழ்ச்சி இவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதற்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் தயாரிப்பாளர் ஜெயவர்தன் சார் மற்றும் இணை தயாரிப்பாளர் ஜெய்காந்த் சார் ஆகியோருக்கு என் நன்றி. பலர் இருந்தபோதும், ‘இந்த பையன் வளரட்டும்’ என்று நினைத்து எனக்கு வாய்ப்பு அளித்தது மிகவும் பெரிய விஷயம். படப்பிடிப்பு நேரத்தில் கூட அவர்கள் தயாரிப்பாளர்களாக மட்டுமின்றி, அணி உறுப்பினர்களைப் போலவே உழைத்தார்கள். ஒவ்வொரு பணியிலும் நேரடியாக ஈடுபட்டது என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜி.வி. பிரகாஷ் குமார் சார் குறித்து சொல்ல வேண்டும். நான் சிறுவயதில் இருந்து அவருடைய பாடல்களை கேட்டு வளர்ந்தவன். அவர் எப்போதும் செயல்பாட்டில் இருக்கும் ஒரு ஆற்றல் மிகுந்த கலைஞர். தொடர்ந்து புதிய விஷயங்களை உருவாக்கிக் கொண்டே இருப்பார். அவருடன் நடித்த அனுபவம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. முதல் நாளே என்னை ஊக்குவித்தது எனக்கு மிகவும் உற்சாகம் தந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜார்ஜ் மரியன் சார் உடன் பணிபுரிந்தது மிகவும் சிறந்த அனுபவம். அவர் நகைச்சுவையிலும் உணர்ச்சியிலும் சமமாக திறமை கொண்டவர். கௌரி மேடம், நீங்கள் அனைவருடனும் மிகவும் எளிமையாக பழகிய விதம் மிகவும் பாராட்டத்தக்கது. நன்றி.&lt;br /&gt;அப்பாஸ் சார் இன்று வரவில்லை. ஆனால் அவருடைய படங்களை பார்த்து வளர்ந்த ரசிகன் நான். ‘மின்னலே’, ‘காதல் தேசம்’, ‘ஆனந்தம்’ போன்ற படங்கள் எனக்கு மிகவும் பிடித்தவை. அவரை நேரில் சந்தித்த அனுபவமும் மிகச் சிறப்பாக இருந்தது. அவருடைய மீள்வரவு மகிழ்ச்சி அளிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் மரியா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. பல தேர்வுகளுக்குப் பிறகு எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. என்னை நம்பி தேர்வு செய்ததற்கு மிகவும் நன்றி. படப்பிடிப்பு முதல் டப்பிங் வரை, ஒவ்வொரு காட்சியிலும் என்னிடமிருந்து சிறந்ததை எடுத்துக்கொண்டார். மொத்தத்தில், இந்தப் படத்தில் பணிபுரிந்த அனுபவம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியானது. முழு குழுவிற்கும் என் மனமார்ந்த நன்றி என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகை பிராத்தனா நாதன் பேசும்போது,&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த ‘ஹேப்பி ராஜ்’ படத்தில் பணியாற்றிய அனுபவம் எனக்கு மிகவும் சிறப்பானது. குறிப்பாக ஜி.வி. பிரகாஷ் குமார் சார் உடன் வேலை செய்தது எனக்கு பெருமை அளிக்கிறது. கௌரி, நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள். இந்த வாய்ப்பை வழங்கிய Beyond Pictures நிறுவனத்திற்கும் என் மனமார்ந்த நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;மதன், நீங்கள் சொன்னதுபோல படப்பிடிப்பு நாட்களில் ஓய்வே இல்லாமல் உழைத்தோம். மழையோ, வெயிலோ எதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து வேலை செய்தோம். அந்த நாட்களில் எனக்கு காய்ச்சலும் இருந்தது. அதுபோலும், ‘நேரம் கிடைக்கும் போது சாப்பிட்டு கொள்ளுங்கள்’ என்று கவனித்த விதம் மிகவும் நினைவில் நிற்கிறது. அது ஒரு அருமையான அனுபவமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் மரியா குறித்து சொல்ல வேண்டும். நான் லவ் டுடே படத்தின் போது அவரை அறிவேன். அதுவே என் முதல் படம். அதன்பிறகு ஒருநாள் அவர் என்னை அழைத்து இந்தப் படம் குறித்து பேசினார். கதையை கேட்டபோது மிகவும் பிடித்திருந்தது. ஆனால், அதே நேரத்தில் மற்றொரு படத்தின் ஒப்பந்தம் காரணமாக தேதிகளில் சிக்கல் ஏற்பட்டது. அப்போது நான் வர முடியாமல் போகலாம் என்று கூறியபோது, ‘இந்தப் படத்தின் முதல் ஷாட்டில் நீங்கள் இருக்க வேண்டும்’ என்று அவர் சொன்னது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தது. உடனே நான் எந்த சிக்கலும் இருந்தாலும் இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தில் நான் நடித்ததற்கு மிகவும் மகிழ்ச்சி. குறிப்பாக டப்பிங் பார்க்கும்போது மிகவும் சிரித்தேன். ஜி.வி. பிரகாஷ் குமார் சார் மிகவும் புத்துணர்ச்சியாக இருந்தார். காமெடி காட்சிகள் சிறப்பாக அமைந்திருந்தது. இந்தக் கதாபாத்திரத்தை எனக்கு வழங்கிய இயக்குநர் மரியாவிற்கு என் நன்றி. மார்ச் 27ஆம் தேதி அனைவரும் திரையரங்குகளில் இந்தப் படத்தை பார்த்து ஆதரிக்க வேண்டும். நன்றி என்றார்.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/happy-raj-audio-launch">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் நடிக்கும் &apos;ஹேப்பி ராஜ்&apos; திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இவ்விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் பேசியதாவது,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நடிகர் விஜய் சேதுபதி பேசும்போது,&lt;br /&gt;&lt;br /&gt;“முதலாவதாக, தயாரிப்பாளர் சங்கத்தில் வெற்றி பெற்றுள்ள தமிழ்குமரன் சார் மற்றும் அவருடைய அணியினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.&lt;br /&gt;சார், அது நமக்கெல்லாம் செட் ஆகாது சார். ஏன் வேண்டாம் என்று சொன்னேனென்றால், ஏதாவது பஞ்சாயத்து என்று உட்கார்ந்து, அதில் தீர்ப்பு வழங்கப் போய், பின்னர் நம்முடைய படத்துக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்தில் நான் வேண்டாம் என்று சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், ஒரு பொறுப்பு கொடுத்தால் அதை முழு பொறுப்புடன் செய்ய வேண்டும். அப்படி செய்தால் பின்னர் பல விஷயங்கள் உருவாகலாம் என்பதால் நான் அந்த பொறுப்பை ஏற்கவில்லை. ஆனால் நீங்கள் வெற்றி பெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்த்துக்கள் சார்.&lt;br /&gt;&lt;br /&gt;பியாண்ட் பிக்சர்ஸ் அணியினரிடம் இருந்து நான் ஆரம்பிக்கிறேன். மிகவும் அழகாக பேசினீர்கள். எந்த புதிய தயாரிப்பாளர் வந்தாலும் ‘வருக, வருக’ என்று வரவேற்க வேண்டும். சினிமா ஒரு அற்புதமான தொழில். யாரும் பயப்பட வேண்டாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒரு ஆலோசனை அல்ல, என் அனுபவம். ஒரு இயக்குநர் எப்படி படித்து வளர்கிறாரோ, ஒரு நடிகர் எப்படி கற்றுக்கொள்கிறாரோ, அதேபோல் தயாரிப்பாளரும் வியாபாரம் மற்றும் ஸ்கிரிப்ட் ஆகியவற்றை கற்றுக்கொண்டால் மிகவும் நல்லது. நீங்கள் எல்லோரும் இளைஞர்கள், நன்றாக கற்றுக்கொள்ளுங்கள். நிறைய படங்கள் தயாரிக்குங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தில் மரியா அவர்களுக்கு வாய்ப்பு அளித்ததற்கு நன்றி. வாழ்த்துக்கள் மரியா. ட்ரெய்லர் மிகவும் நன்றாக இருந்தது. மிகவும் சந்தோஷமாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது. ‘ஹேப்பி ராஜ்’ என்ற தலைப்பிலேயே ஒரு சந்தோஷம் உள்ளது. ட்ரெய்லர் பார்க்கும்போது அது மிகவும் இனிமையாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம ஜி.வி. பிரகாஷ் குமார் எப்போதும் ஒரு பள்ளி மாணவன் போலவே நடிக்க முடியும் போல இருக்கிறது. எந்த காலகட்டத்திலும் அவர் அதே இளமையோடு தோன்றுகிறார். மிகவும் நன்றாக இருந்தது, எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வாழ்த்துக்கள்.&lt;br /&gt;மரியம் அண்ணா, நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள். எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும். அதேபோல் ஜஸ்டின் பிரபாகரன் குறித்து சொல்ல வேண்டும். எனக்கு அவர் மிகவும் நெருக்கமானவர். அவருடைய பணியை நான் மிகவும் விரும்புகிறேன். ‘பண்ணையாரும் பத்மினியும்’ படம் முதல் அவருடன் பழக்கம் உள்ளது. ‘சர்வம் தாள மயம்’, ‘நீலோற்பம்’ போன்ற படங்களில் அவர் அசாதாரணமான இசையமைப்பாளராக திகழ்ந்துள்ளார். அவர் இன்னும் பெரிய உயரத்தை அடைவார் என நம்புகிறேன். அவரை நான் மிகவும் நேசிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கௌரி, உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். எல்லோருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். நன்றி. எனக்கு இன்னொரு வேலை இருப்பதால் நான் கிளம்புகிறேன். என்னை அழைத்ததற்கு நன்றி,&quot; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் மரியா இளஞ்செழியன் பேசும்போது,&lt;br /&gt;&lt;br /&gt;“முதலில் என் பெயர் மரியா இளஞ்செழியன் தான். ‘ராஜா’ என்பது என் அப்பாவின் பெயர். அப்பா இங்கு இருக்கிறார்... அதனால் முதலில் அப்பாவிடமிருந்தே ஆரம்பிக்கலாம். ஏனெனில் என்னை முறைத்துக் கொண்டே இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவருக்கு கதை எதுவும் தெரியாது. சில நாட்களுக்கு முன் ‘துரு துரு’ பாடல் வெளியானது. எல்லா குடும்ப WhatsApp குழுக்களிலும் ‘என்னுடைய மகன்’ என்று பெருமையாக பகிர்ந்து கொண்டிருந்தார். இங்கு டிரெய்லரில் கடைசி காட்சியை பார்த்ததும் நான் அப்பாவைப் பார்த்தேன், அவர் என்னை முறைத்துக் கொண்டே இருந்தார். அதனால் அவரிடமிருந்தே ஆரம்பிக்கிறேன். நன்றிப்பா. அம்மாவும் வந்திருக்கிறார், நன்றி மா. குடும்பத்தினர் அனைவரும் வந்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து என் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளாக அவருடன் பயணம் செய்துள்ளேன். அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன். அது இங்கு பிரதிபலிக்கிறது. நாங்கள் அனைவரும் ஒரு அணியாக வேலை செய்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் அவருக்கு ஒரு சிறப்பு நன்றி. என் படத்திற்காக முதல் ப்ரோமோ செய்தோம். அவர் ப்ரோமோ செய்வாரா என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. தயக்கத்துடன் கேட்டேன். ஆனால் அவர் மிகவும் நன்றாக செய்து கொடுத்தார். நான் அதை எதிர்பார்க்கவில்லை. அவர் பொதுவாக யாருக்கும் இப்படிச் செய்ய மாட்டார். இன்று அவர் பெரிய ஹீரோவாக தொடர்ந்து வெற்றிகளை வழங்கி வருகிறார். அவருடன் திரையைப் பகிர்ந்தது எனக்கு பெருமையாக உள்ளது. நன்றி பிரதீப் ப்ரோ. இன்று அவர் வர முடியவில்லை, ஆனால் அணியினருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன்பிறகு என் ஹீரோ ஜி.வி. பிரகாஷ் குமார் சார்... நன்றி சார். கதை முடிந்தபின் யாரை தேர்வு செய்வது என்று யோசித்தபோது ஆரம்பத்தில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அது ஒரு சிரமமான நேரமாக இருந்தது.&lt;br /&gt;அப்போது ஜி.வி சார் அவர்களின் எண்ணை பெற்று ஒரு மெசேஜ் அனுப்பினேன். உடனே பதில் வந்தது. அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பின்னர் அவர் Pitch Deck கேட்டார். அனுப்பியதும் சந்திப்பு கொடுத்து கதை கேட்டார். நான் சொன்ன கதையை மிகவும் ரசித்த ஒரே ஹீரோ ஜி.வி சார் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் எல்லோருக்கும் உடனடியாக பதில் அளிப்பவர். அந்த ஒரு பதில் தான் இன்று எனக்கு ஒரு வாழ்க்கையை உருவாக்கியது. மிகவும் நன்றி சார். புதிய இயக்குநர்களுக்கு அவர் தொடர்ந்து வாய்ப்பு அளித்து வருகிறார். அதனால் இந்த படத்தை அவருக்காக 200% அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன். அவரின் தோற்றம் முதல் நடிப்பு வரை முழுமையாக உழைத்து இந்த படத்தை உருவாக்கினோம். என்றும் நன்றியுடன் இருப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து தயாரிப்பாளர்கள் ஜெயவர்தன் ப்ரோ, ஜெய் ப்ரோ ஆகியோருக்கு நன்றி. அவர்களின் நேர்மறை எண்ணமும் ஆர்வமும் இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். இன்று சென்னை மற்றும் தமிழ்நாடு முழுவதும் இந்த படத்தின் ப்ரொமோஷன் நடைபெற்று வருகிறது. ஜெய் ப்ரோ தினமும் பலமுறை என்னை தொடர்பு கொள்வார். ஜெயவர்தன் ப்ரோ மிகவும் நேர்மறையான நபர். அவர்களுக்கும் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தின் நாயகி கௌரி மேடம். அவரை தேர்வு செய்வதில் ஆரம்பத்தில் தயக்கம் இருந்தது. ஆனால், கதை கேட்டவுடன் அவருக்கு மிகவும் பிடித்தது, சிறப்பாக நடித்துள்ளார். ‘லவ்வர்’ படத்தை விட இதில் ஒரு காட்சியில் அவரை மிகவும் உணர்ச்சிவசப்பட வைத்துள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல் அப்பாஸ் சார் இந்த படத்தில் இணைந்தது மிகப்பெரிய பலமாக அமைந்தது. அவரை கொண்டு வர வேண்டும் என்ற யோசனையை வழங்கிய எங்கள் EP விஷ்ரத் அவர்களுக்கும் நன்றி என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் பேசும்போது,&lt;br /&gt;&lt;br /&gt;“பிரஸ், மீடியா அனைவருக்கும் வணக்கம். ரொம்ப நேரம் உங்களை காத்திருக்க வைத்தோம்... உங்கள் பொறுமைக்கு நன்றி. மிகவும் குளிராக உள்ளது. ஒரு ஸ்வெட்டர் எடுத்துக் கொண்டு வர மறந்துவிட்டேன் என்று நினைக்கிறேன். தெரிந்திருந்தால் எடுத்துக் கொண்டு வந்திருப்பேன். லேசாக பசியும் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மரியா எப்படி சொல்வது... ஒரு முதல் முறையாக வரும் திறமை. பயமின்றி (Fearless) இருக்கிறார். ‘ரோர்’, ‘ரைஸ்’... என்னடா ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் டைட்டில்களைச் சொல்கிறேன்! அந்த பயமற்ற தன்மையோடு அவர் ஒரு மெசேஜ் அனுப்பினார். ‘சாட் ஜிபிடி மாதிரி ஒருவரை கண்டுபிடித்துவிட்டேன்’ என்றார். உண்மையாகவே இப்படிப்பட்ட ஒருவர் ஒரு படத்தை உருவாக்குவாரானால், அவருக்கு நான் ‘சாட் ஜிபிடி’ ஆக இருக்க விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தில் இருந்த ஒரு எனர்ஜி இருக்கும். ஆனால் அது ஒரு ‘A’ சர்ட்டிஃபிகேட் படமாக இருந்தது. அந்த எனர்ஜியை எடுத்துக்கொண்டு, குடும்பம் மற்றும் நண்பர்கள் எல்லாரும் பார்க்கக்கூடிய ஒரு ஜாலியான படமாக இந்த படத்தை உருவாக்கியுள்ளார். ஒரு இயக்குநர் மற்றும் நடிகர் இடையே நல்ல இணைப்பு இருந்தால்தான் படம் வெற்றி பெறும். அந்த இணைப்பு எனக்கும் மரியாவுக்கும் மிகவும் நன்றாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கதை சொல்லியபோது தயாரிப்பாளர்கள் கிடைக்கவில்லை. பின்னர் ஜெயவர்தன் மற்றும் ஜெய்காந்த் ஆகியோர் இணைந்தனர். ஆரம்பத்தில் ஒரு பயம் இருந்தது. ஆனால் அவர்கள் மிகவும் நம்பிக்கையுடன் ‘படத்தை முடிப்போம்’ என்று கூறினர். உண்மையிலேயே அவர்கள் படத்தை முடித்து, ரிலீஸ்க்கு தயாராக வைத்ததுடன், OTT மற்றும் Satellite உள்ளிட்ட அனைத்து வணிகங்களையும் முடித்துவிட்டனர். ஒரு லாபகரமான படமாக இதை உருவாக்கியுள்ளனர். அதற்காக அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;மரியம் ஜார்ஜ் சார் குறித்து பேச வேண்டும். சிலர் ‘இந்த கதாபாத்திரத்திற்காகவே இவர் பிறந்தவர்’ என்று சொல்வார்கள். அதுபோல இந்த படத்திற்காகவே அவர் பொருத்தமானவர். ஒரு தேசிய விருது பெற்ற முன்னணி நடிகரே அவரின் நடிப்பைப் பார்த்து பாராட்டியுள்ளார். இந்த படத்தை பார்த்த பிறகு ஜார்ஜ் சார் உங்கள் மனதில் நீங்காதவர் ஆகிவிடுவார். இந்த படம் அனைத்து தந்தைகளுக்கும் அர்ப்பணிக்கப்பட்டதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாஸ் சார் இந்த படத்தில் இணைந்தது மிகவும் முக்கியமானது. இந்த படம் அவருக்கு ஒரு சிறந்த கம்பேக் ஆக அமைய வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவர் ஒரு சிறந்த மனிதர். அவரிடம் இன்னும் ஒரு நிர்ப்பாவமும், சினிமாவிற்கான ஆர்வமும் இருக்கிறது. அவருடன் கழித்த நாட்களை நான் மறக்க மாட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கௌரி மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். இயல்பான நடிப்பு, நம்பிக்கையான திரை முன்னிலை... அவருடன் வேலை செய்தது மிகவும் மகிழ்ச்சி. எதிர்காலத்தில் அனைத்து விருதுகளிலும் அவரை பார்க்கலாம் என்று நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரார்த்தனா ஒரு ‘லக்கி சார்ம்’ போல இருக்கிறார். அவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி பெறுகின்றன. இந்த படத்திற்கும் அந்த அதிர்ஷ்டத்தை கொண்டு வந்துள்ளார். ஜஸ்டின் மிக அழகான பாடல்களை வழங்கியுள்ளார். குறிப்பாக டான்ஸ் பாடலிலும் சிறப்பாக சாதித்துள்ளார். தற்போது அவர் தொடும் அனைத்தும் வெற்றியாக மாறுகிறது. மணி, முதல் படமாகவே இன்டர்வல் பகுதியில் சிறப்பான நடன அமைப்பை வழங்கியுள்ளார். அது மிகவும் ஆச்சரியப்படுத்தியது. அவருக்கு எதிர்காலத்தில் பல விருதுகள் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;கானா வினோத், இந்த படத்தை முழுமையாக ப்ரொமோட் செய்ததற்கு நன்றி. வியாக்கி, ஒவ்வொரு போஸ்டரையும் மிகவும் சிறப்பாக வடிவமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் மதன் மற்றும் அவரது அணியினர் அழகான காட்சிகளை வழங்கியுள்ளனர். ஆர்ட் டைரக்டர், பிரவீன் மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் நன்றி. பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவுக்கும் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;அனைத்து உதவி இயக்குநர்களும் மிகுந்த உழைப்புடன் பணியாற்றியுள்ளனர். அவர்கள் அனைவரும் சிறந்த நடிகர்களாக மாறுவார்கள் என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முழு படக்குழுவுக்கும் என் நன்றி. இந்த படம் உங்களை ஏமாற்றாது. இது உங்களை சிரிக்கவும், அழ வைக்கவும், உணர்ச்சிவசப்படுத்தவும் செய்யும். குறிப்பாக தந்தை&#45;மகன் உறவை நினைவூட்டும் ஒரு படமாக இருக்கும் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் கவின் பேசும்போது,&lt;br /&gt;&lt;br /&gt;“சாதாரணமாகவே மேடைக்கு வந்தால் நடுக்கம் இருக்கும்... இல்லையென்றால் மிகவும் குளிராக உள்ளது. எனக்கு மட்டும்தானா அல்லது எல்லாருக்கும் குளிராக இருக்கிறதா? எல்லாருக்கும் என்றால் சரி. இல்லையெனில் மருத்துவரை பார்க்க வேண்டியிருக்கும், நம்ம உடலில்தான் பிரச்சனை என்று நினைத்தேன். முதலில் அழைத்ததற்கு மிகவும் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக சில நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போதே அங்குள்ள ஒரு ‘வைப்’ மூலம் அந்த படம் எப்படி இருக்கும், எங்கு செல்லும் என்று ஒரு உணர்வு கிடைக்கும். சில நேரங்களில் மேடையில் பேசுவது வழக்கமாக இருக்கும். ஆனால் சில இடங்களில் அது உண்மையாக உணரப்படும். இன்று அந்த உணர்வு எனக்கு கிடைத்துள்ளது. இந்த அணியில் உள்ள அனைவரும் எவ்வளவு ஈடுபாட்டுடன் வேலை செய்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தைப் பற்றி ஆரம்பத்தில் எனக்கு எதுவும் தெரியாது. ‘ஹேப்பி ராஜ்’ டீசரை முதலில் பார்த்தேன். அதை பார்த்தபோது ‘லவ் டுடே’ ட்ரெய்லர் பார்த்தபோது கிடைத்த அதே மாதிரியான ஒரு சக்தி இருந்தது. அந்த மாதிரி ஒரு நல்ல எனர்ஜி இந்த படத்திலும் இருப்பது தெளிவாக தெரிகிறது. இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் அவர்களின் அணியில் இருந்து வந்தவர் என்பதால் அந்த தாக்கம் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பலரும் நடித்துள்ளனர். குறிப்பாக ஜி.வி. பிரகாஷ் குமார் சார் உள்ளிட்ட பலர் உள்ளனர். அதிர்ச்சி அருண் போன்றவர்களை நான் மிகவும் விரும்பி பார்த்துள்ளேன். அவர்களுடன் இந்த படத்தில் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.&lt;br /&gt;ஒரு படம் வெற்றி பெறுவதில் முக்கியமானது சரியான ‘காஸ்டிங்’ என்று பலர் கூறுவார்கள். ஒரு இயக்குநர் நினைப்பதை நடிகர்கள் மூலம் தான் வெளிப்படுத்த முடியும். அதனால் சரியான தேர்வு இருந்தால் படம் பாதி வெற்றி அடைந்தது போல. இந்த படத்தில் அந்த தேர்வு மிகவும் சிறப்பாக உள்ளது என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜி.வி சார் மிகவும் நல்ல லுக்கிலும் எனர்ஜியுடனும் இருக்கிறார். இப்படிப்பட்ட கதாபாத்திரங்களை தொடர்ந்து செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். அவருடைய ‘ஸ்டைல்’ மிகவும் பிடித்திருந்தது.&lt;br /&gt;கௌரி, உங்கள் ‘லவ்வர்’ படம் எனக்கு மிகவும் பிடித்தது. அதில் நீங்கள் மிகவும் நன்றாக நடித்திருந்தீர்கள். இந்த படத்திலும் சிறப்பாக நடித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர் ஜஸ்டின் அவர்களின் பாடல்கள் மிகவும் அழகாக உள்ளன. குறிப்பாக ‘நீலோற்பம்’ போன்ற மெலடி பாடல்களும், அதே நேரத்தில் ஒரு வேகமான டான்ஸ் பாடலும் வழங்கியிருப்பது அவரின் திறமையை காட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மணி உள்ளிட்ட பலருக்கு இது முதல் படம் என்று நினைக்கிறேன். அவர்கள் அனைவரும் மிகுந்த முயற்சியுடன் வேலை செய்திருக்கிறார்கள். அந்த முயற்சி திரையில் கண்டிப்பாக வெளிப்படும் என்று நம்புகிறேன்.&lt;br /&gt;இந்த அணியின் எனர்ஜி திரையிலும் பிரதிபலிக்கும். அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த படம் மிகுந்த வெற்றி பெற வேண்டும் என்று நான் இறைவனை வேண்டுகிறேன் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் பேசும்போது,&lt;br /&gt;&lt;br /&gt;“இந்த நிகழ்ச்சி மிகவும் மகிழ்ச்சியாக நடைபெற்று வருகிறது. நேரம் போவது கூட தெரியவில்லை. அனைவரும் மிகவும் நன்றாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். நன்றி. தயாரிப்பாளர்கள் ஜெய் மற்றும் ஜெயவர்தன் குறித்து சொல்ல வேண்டும். இவர்கள் இந்த துறையில் மிகவும் கூலான தயாரிப்பாளர்கள். மிகவும் எளிமையாகவும் சுலபமாகவும் பழகுவார்கள். ‘தயாரிப்பாளர்’ என்ற ஒரு தூர உணர்வு இல்லாமல் இருப்பார்கள். அதனால் இந்த படம் கண்டிப்பாக ஒரு நல்ல படமாக இருக்கும் என்று நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜி.வி. பிரகாஷ் குமார் சார், மிகவும் நன்றி. உங்களுடன் நான் பணிபுரியும் இரண்டாவது படம் இது. நீங்கள் மிகவும் பாசிட்டிவான நபர். அது செயற்கையாக அல்ல, இயல்பாக உங்களிடமிருந்து வரும் ஒரு ஆற்றல். அது அனைவருக்கும் உணரப்படுகிறது. உங்கள் படைப்புகளிலும், உங்களுடைய அணுகுமுறையிலும் அது தெரிகிறது. எப்போதும் உங்களை செயல்பாட்டில் வைத்திருக்கிறீர்கள். அது எனக்கு ஒரு பெரிய ஊக்கமாக உள்ளது. நீங்கள் நடித்த படங்களில் இந்த படம் ஒரு முக்கியமானதாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;மரியா, மிகவும் நன்றி. இந்தப் படம் உங்கள் வாழ்க்கையில் புதிய வாயில்களைத் திறக்கும். நீங்கள் இன்னும் பல தரமான படங்கள் செய்ய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். நீங்கள் நினைப்பது கண்டிப்பாக நடக்கும் என்று நம்புகிறேன். பின்னணி இசை (BGM) சிறப்பாக அமைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கார்த்திக் நேத்தா, சாரதி, விவேக் ஆகியோருக்கும் எனது நன்றிகள். நான் மிகவும் முக்கியமாகக் கருதுவது பாடல் வரிகள். எவ்வளவு நல்ல இசை அமைத்தாலும், சரியான வரிகள் இல்லையெனில் அது முழுமையடையாது. எனக்கு பிடித்த பல பாடலாசிரியர்களுடன் பணிபுரிந்துள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் கங்கை அமரன் சார் உடன் இந்தப் படத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நீண்ட நாட்களாக இருந்த ஆசை இந்தப் படத்தின் மூலம் நிறைவேறியது. அதற்கு குழுவினருக்கும் நன்றி. மரியம் சார், உங்கள் வேலை எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தப் படம் உங்களுக்கு ஒரு முக்கியமான படமாக இருக்கும். இந்தப் படத்தில் உள்ள அனைத்து நடிகர்களும் மிகவும் பொருத்தமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் சார், கௌரி மேடம் உள்ளிட்ட அனைவரும் தங்கள் கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக நடித்துள்ளனர். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;எடிட்டர் செல்வா மற்றும் கவின் சார் ஆகியோருக்கும் நன்றி. அவரை எப்போது சந்தித்தாலும் பல வருடங்கள் பழகியவர் போல ஒரு உணர்வு தருகிறார். மேலும் விஜய் சேதுபதி சார் இங்கு வந்து இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்ததற்கு நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;கானா வினோத் அண்ணா, நான் அவரை ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் இருந்து பார்த்து, ஒருநாள் அவருடன் பழக வேண்டும் என்று நினைத்தேன். இந்தப் படத்தில் அது சாத்தியமானது. நன்றி அண்ணா. மணிசந்திரா மாஸ்டர், மிகவும் நன்றி. ஒரு படத்தில் முழுமையாக பணியாற்றும் வாய்ப்பு கிடைப்பது இன்றைய காலத்தில் ஒரு பெரிய சாதனை. அது உங்களுக்கு கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. யாருடைய பெயரையும் தவறவிட்டிருந்தால் மன்னிக்கவும். அனைவருக்கும் என் நன்றிகள் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் ஜெயவர்தன் பேசும்போது,&lt;br /&gt;&lt;br /&gt;முதலில், சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் விஜய் சேதுபதி சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. எங்கள் விழாவிற்கு வருகை தந்தது எங்களுக்கு பெருமை. அடுத்து, ஜி.வி. பிரகாஷ் குமார் சார், கௌரி மேம், ஜார்ஜ் மரியன் சார் ஆகியோரையும் வரவேற்கிறேன். மேலும் இங்கு வந்திருக்கும் பிரஸ், மீடியா, குடும்பத்தினர், நண்பர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் தொழில் பங்குதாரர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நேரத்தில் சில முக்கியமானவர்களுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவர்களின் ஆதரவால் தான் இந்தப் படத்தை விரைவாக முடித்து நல்ல தேதியில் வெளியிட முடிந்தது. முதலில் AB International குழுமத் தலைவர் திரு. சஞ்சய் வாத்வா அவர்களுக்கு நன்றி. அவருடன் வந்திருக்கும் நிறுவனத்தின் சி.இ.ஓ திரு. பிரிஜேஷ் மற்றும் ரக்ஷிதா மேம் ஆகியோருக்கும் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டில் திரையரங்க வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள ஃபைவ் ஸ்டார் செந்தில் சார் அவர்களுக்கு என் நன்றி. அவர் ஒரு அனுபவமிக்க, சினிமாவுக்கு பேராசை கொண்ட விநியோகஸ்தர். ‘ஹேப்பி ராஜ்’ படத்தை தமிழ்நாட்டில் பிரம்மாண்டமாக வெளியிடுவதற்கு அவர் மற்றும் அவரது குழுவினர் செய்த உதவி மிகவும் முக்கியமானது. மேலும், OTT உரிமையை பெற்ற Amazon Prime Video மற்றும் ஆடியோ உரிமையை பெற்ற Saregama நிறுவனத்திற்கும் நன்றி. ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் வெளியீட்டை மேற்கொண்ட Mythri Movie Makers நிறுவனத்திற்கும், கேரளாவில் வெளியீட்டு உரிமையை பெற்ற SSR Entertainment நிறுவனத்திற்கும் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து, என் அணியைப் பற்றி சொல்ல வேண்டும். என் நெருங்கிய நண்பரும் இணை தயாரிப்பாளருமான ஜெய்காந்த் சுரேஷ், நிர்வாக தயாரிப்பாளர் விஷ்ரத் மற்றும் எங்கள் இயக்குநரும் எழுத்தாளருமான மரியா ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றி. மரியா, உங்களுக்கு எதிர்காலத்தில் பெரிய சாதனைகள் காத்திருக்கின்றன என்று நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;‘ஹேப்பி ராஜ்’ படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் குழுவினருக்கும் நன்றி. ஜார்ஜ் மரியன் சார் இந்தப் படத்தில் மிகவும் சிறப்பான கதாபாத்திரம் ஒன்றை செய்துள்ளார். படம் வெளியான பிறகு, அந்தக் கதாபாத்திரம் அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் நாயகன் ஜி.வி. பிரகாஷ் குமார் சார் குறித்து சொல்ல வேண்டும். அவர் மிகவும் பிஸியாக இருந்தபோதிலும், இந்தப் படத்திற்கு முழு ஒத்துழைப்பையும் அளித்தார். முதல் நாளிலிருந்தே எங்களை நம்பி, தேவையான நேரமும் ஆதரவையும் வழங்கினார். படத்தின் இறுதி கட்டத்திலும் அவர் காட்டிய அக்கறை எங்களுக்கு மிகுந்த உற்சாகம் அளித்தது. நாயகி ஸ்ரீ கௌரி பிரியா அவர்கள் ‘லவ்வர்’ படத்தின் மூலம் ஏற்கனவே அனைவருக்கும் தெரிந்தவர். ஆனால் ‘ஹேப்பி ராஜ்’ படத்தில் அவர் முற்றிலும் வேறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த ஆண்டில் அவருக்கு விருதுகள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் எடிட்டர் ஆர்.கே. செல்வா சார், உடை வடிவமைப்பாளர் பிரவீன், புரொடக்‌ஷன் டிசைனர் குமார் கங்கப்பன், பப்ளிசிட்டி டிசைனர் வியாக்கி, ஒளிப்பதிவாளர் மதன் கிறிஸ்டோபர் ஆகியோருக்கும் என் நன்றி. மேலும், உதவி இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பு அணியினரின் உழைப்பு இந்தப் படத்தை நேரத்தில் முடிக்க உதவியது.&lt;br /&gt;&lt;br /&gt;என் குடும்பத்தினரான ஐஸ்வர்யா மற்றும் தாராவுக்கும் என் நன்றி. ‘ஹேப்பி ராஜ்’ ஒரு குடும்பக் கதையை மையமாகக் கொண்ட படம். இன்றைய காலத்திற்கு தேவையான ஒரு திரைப்படமாக இது இருக்கும் என்று நம்புகிறேன். அனைத்து தரப்பு மக்களும் இந்தப் படத்துடன் இணைந்து உணர்வார்கள். ஜி.வி. பிரகாஷ் குமார் சார் அவர்களின் பயணத்தில் இது ஒரு முக்கியமான படியாக அமையும் என்று நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக, Beyond Pictures நிறுவனம் பற்றி சொல்ல வேண்டும். திறமையான புதிய கலைஞர்களுக்கு ஒரு தளம் அமைக்க வேண்டும் என்பதே இந்த நிறுவனத்தின் நோக்கம். இயக்குநர்கள், எழுத்தாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கும் எண்ணத்தோடு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. ‘ஹேப்பி ராஜ்’ மூலம் இந்த நிறுவனம் நல்ல இடத்தைப் பெறும் என்று நம்புகிறேன். விரைவில் அடுத்த திட்டத்தையும் அறிவிப்போம்.&lt;br /&gt;நன்றி என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இணைத் தயாரிப்பாளர் ஜெய்காந்த் சுரேஷ் பேசும்போது,&lt;br /&gt;&lt;br /&gt;முதலில், எங்களுடைய அழைப்பை ஏற்று இங்கு வருகை தந்துள்ள சிறப்பு விருந்தினர்கள் விஜய் சேதுபதி சார் மற்றும் கவின் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. அவர்களின் வருகை எங்கள் படக்குழுவுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை அளித்துள்ளது.&lt;br /&gt;என் நண்பரும் தயாரிப்பாளருமான ஜெயவர்தன் அவர்கள் கூறியதுபோல், Beyond Pictures நிறுவனத்தின் இந்த முதல் முயற்சி எங்களுக்கு மிகவும் முக்கியமானது. இந்தக் கதையையும் எங்களையும் நம்பி, முதல் படத்திலேயே இவ்வளவு பெரிய ஆதரவு வழங்கிய ஜி.வி. பிரகாஷ் குமார் சார் அவர்களுக்கு மிகப்பெரிய நன்றி. நீங்கள் அளித்த அந்த நம்பிக்கையும் இடமும் தான் இந்தப் படம் இவ்வளவு சிறப்பாக உருவாக காரணமாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் மரியா, உங்களுடைய அர்ப்பணிப்பும் உழைப்பும் எங்களுக்கு நன்றாக தெரியும். நீங்கள் நினைத்ததை விட இந்தப் படம் இன்னும் அழகாக உருவாகியுள்ளது. ‘ஹேப்பி ராஜ்’ படத்தின் மூலம் உங்களுக்கு ஒரு சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது. வாழ்த்துக்கள்.&lt;br /&gt;அதேபோல், நாயகி கௌரி மேம், ஜார்ஜ் மரியன் சார், அப்பாஸ் சார், அதிர்ச்சி அருண் மற்றும் இந்தப் படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் என் நன்றி. ஜஸ்டின் பிரபாகரன் சார் அவர்களின் இசை இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;எங்களது நிர்வாக தயாரிப்பாளர் விஷ்ரத், எடிட்டர் செல்வா, ஒளிப்பதிவாளர் மதன், பப்ளிசிட்டி டிசைனர் வியாக்கி மற்றும் இரவு பகலாக உழைத்த அனைத்து உதவி இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தை பிரம்மாண்டமாக வெளியிட ஆதரவளித்த ஏபி இன்டர்நேஷனல் சஞ்சய் வாத்வா சார், ஃபைவ் ஸ்டார் செந்தில் சார் மற்றும் அனைத்து விநியோகஸ்தர்களுக்கும், தொழில் பங்குதாரர்களுக்கும் என் நன்றி. ‘ஹேப்பி ராஜ்’ வருகிற 27ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இது ஒரு முழுமையான குடும்ப பொழுதுபோக்கு படம். அனைவரும் குடும்பத்துடன் திரையரங்கிற்கு வந்து பார்த்து உங்கள் ஆதரவை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் மதுரை முத்து பேசும்போது,&lt;br /&gt;&lt;br /&gt;“இந்தக் கூட்டத்தில் பலருக்கு பல பெயர்கள் இருக்கின்றன. ஆனால் டைட்டிலை பார்த்தவுடன் ஒரு சந்தோஷம் வருகிறது என்றால் அது ‘ஹேப்பி ராஜ்’. ஹேப்பி ராஜுக்கு மட்டும் அல்ல, ஹேப்பி வேலுவாக இருந்தாலும் சரி, ஹேப்பி லட்சுமியாக இருந்தாலும் சரி, ஹேப்பி ஹேமலதாவாக இருந்தாலும் சரி... எல்லோருக்கும் இது ஒரு சந்தோஷமான படமாக இருக்கும். அதுதான் முக்கியம்.&lt;br /&gt;இங்கு இருக்கும் முகங்களையும், பெயர்களையும் பாருங்கள். நம்ம ஜி.வி. பிரகாஷ் குமார் என்றாலே ஒரு வெளிச்சம். இவர்களெல்லாம் வாய்ப்பு கேட்டுக் கொண்டு வந்தவர்கள். நான் எப்படி வந்தேன் என்று நினைக்கும்போது, ஏதாவது பேச வேண்டுமே! எல்லாருடைய பெயர்களையும் மறக்காமல் சொல்ல வேண்டும் என்று மனப்பாடம் செய்து வந்தது போல இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல் மரியா இளஞ்செழியன். ‘மரியா’ என்றாலே தூய்மை, அன்பு என்று அர்த்தம். ஆரம்பமே பாசிட்டிவாக இருக்கிறது. முதல் நாள் ஷூட்டிங்கில் பார்த்தபோது என்ன செய்கிறார்கள் என்று புரியவில்லை. ஆனால் முடிவில் பார்த்தபோது ‘என்ன மாதிரி வேலை செய்திருக்கிறார்கள்!’ என்று தெரிந்தது. அது எல்லாம் நல்ல விஷயம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆடியன்ஸின் உணர்வை (pulse) ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே பார்த்தேன். எல்லாமே பாசிட்டிவாக இருந்தது. நான் போனவுடன் ஜி.வி சார் ‘ஒரு ஜோக் சொல்லுங்கண்ணே’ என்று கேட்பார். நான் சொன்னதும், ‘அதை விட முன்பிருந்த டென்ஷனே நல்லது’ என்று சொல்லுவார். அப்படியே நகைச்சுவையோடு தொடங்கிவிடுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;சில படங்களில் சில விஷயங்கள் கடைசிவரை விளக்கம் இல்லாமல் இருக்கும். அதுபோல இந்த படத்தில் நான் எதற்காக இருக்கிறேன் என்று நீங்கள் யோசிக்க வேண்டாம். நான் இருக்கிற இடமெல்லாம் நகைச்சுவை இருக்கும் என்பதுதான் முக்கியம்.&lt;br /&gt;மரியம் ஜார்ஜ் சார் முதல் நாள் கேரவனில் என்னை பார்த்து, ‘உங்கள் காமெடி மிகவும் அருமை’ என்று பாராட்டினார். அது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.&lt;br /&gt;அதேபோல் கவின் பிரதர்... இங்கே இருக்கும் முகங்களைப் பாருங்கள், இந்த பாசிட்டிவிட்டிதான் திரையிலும் இருக்கும். இந்த படத்தில் நிறைய உதவி இயக்குநர்கள் இருந்தார்கள். அவர்களின் குடும்பமே வந்தாலும் ஒரு தியேட்டர் நிரம்பும் அளவுக்கு பெரிய குழு.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது மூன்று விஷயங்கள் – உழைப்பு, உழைப்பு, உழைப்பு. இயக்குநர் முதல் தயாரிப்பாளர் வரை அனைவரும் அதே அர்ப்பணிப்புடன் வேலை செய்துள்ளனர். மிகவும் அன்பாகவும் கவனமாகவும் நடத்தினர். அதற்காக அனைவருக்கும் நன்றி. இந்த படத்தின் தலைப்பு itself பாசிட்டிவிட்டி தருகிறது. நகைச்சுவையும் அதே அளவில் இருக்கும். நான் டப்பிங் செய்யும்போது மிகவும் சிரித்த படம் இது தான். அந்த அனுபவத்தை நீங்கள் திரையரங்கில் பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வாய்ப்பை அளித்த இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் ஜி.வி. பிரகாஷ் குமார் சார் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும். வெற்றி விழாவில் இன்னும் நிறைய ஜோக்ஸுடன் வருகிறேன்! மொத்தத்தில் இந்த படம் ஒரு ‘ஹைலைட்’ படமாக இருக்கும். மீதியை நீங்கள் திரையரங்கில் பார்த்து ரசிக்கலாம். நன்றி, வணக்கம் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ஜி.கே. தமிழ் குமரன் பேசும்போது,&lt;br /&gt;&lt;br /&gt;“மிகவும் இளமையாக இருக்கும் ஒரு அணியாக இது தெரிகிறது. கண்டிப்பாக இது ஒரு வெற்றிப் படமாக அமையும் என்று நம்புகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு நாட்களுக்கு முன்புதான் இங்கே ‘சிறை’ படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்டோம். அந்தப் படத்தில் ஜஸ்டின் பிரபாகரன் சார் இசையமைத்த ‘நீலோற்பம்’ பாடல் இன்னும் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அதுபோல இந்தப் படமும் ஒரு பெரிய வெற்றிப் படமாக அமைந்து, அதன் வெற்றி விழாவிற்கும் எங்களை அழைப்பீர்கள் என்று நம்புகிறோம். கண்டிப்பாக நாங்களும் வருவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம். ஒரு பெரிய நம்பிக்கையுடன் எங்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். தேர்தல் நடைபெற்றபோது விஜய் சேதுபதி அவர்களையும் அழைத்து, ‘நீங்களும் போட்டியிடுங்கள்’ என்று கேட்டோம். எந்தப் பொறுப்பையும் ஏற்கலாம் என்று கூறினோம். ஆனால், ‘நீங்கள் முன்னிலையில் செயல்படுங்கள், நான் பின்னால் இருந்து ஆதரவு அளிக்கிறேன்’ என்று அவர் தெரிவித்தார்.&lt;br /&gt;சமீபத்தில் ஒரு கூட்டமும் நடத்தினோம். அதில் தயாரிப்பாளர்களுக்கு உதவும் வகையில் பல ஆக்கப்பூர்வமான திட்டங்களைப் பற்றி பேசினோம். எங்களுக்கு யாருடனும் எதிர்ப்பு எதுவும் இல்லை. அனைவருக்கும் உதவும் நோக்கத்தில்தான் செயல்படுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது ‘சின்ன படம்’, ‘பெரிய படம்’ என்ற பிரிவு கிடையாது. நல்ல படங்கள் மட்டுமே வெற்றி பெறுகின்றன. இன்று பெரியவர்களாக உள்ள அனைவரும் ஒருகாலத்தில் அறிமுகமானவர்கள்தான். தயாரிப்பாளர்களாக இருந்தாலும், தொழில்நுட்பக் கலைஞர்களாக இருந்தாலும், அவர்கள் வளர்ந்து வந்தவர்கள்தான். அதேபோல் இந்தப் படமும் ஒரு பெரிய வெற்றிப் படமாக அமையும் என்று நம்புகிறோம். முழு குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் ஜார்ஜ் மரியன் பேசும்போது,&lt;br /&gt;&lt;br /&gt;“பியாண்ட் பிக்சர்ஸ் பட விழாவிற்கு வருகை தந்துள்ள சிறப்பு விருந்தினர்கள் விஜய் சேதுபதி அவர்களுக்கும், கவின் அவர்களுக்கும், தயாரிப்பாளர் குழுவினருக்கும், அனைவருக்கும் என் வணக்கம். ஊடக நண்பர்களுக்கும் வணக்கம்.&lt;br /&gt;இந்த ‘ஹேப்பி ராஜ்’ படத்தில் நம்முடைய நாயகன் ஜி.வி. பிரகாஷ் குமார் அவர்கள் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். அவருடைய இளமைத் தோற்றம் மிகவும் கவர்ச்சியாக இருந்தது. கௌரி மற்றும் பிரியா ஆகியோரும் மிகவும் நன்றாக நடித்துள்ளனர். இந்தப் படத்தில் நடித்த அனைத்து கலைஞர்களும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தை மரியன் அவர்கள் இயக்கியுள்ளார். படத்தை தயாரித்த ஜெயவர்தன் அவர்கள், ஜெய் மற்றும் பிரசாந்த் ஆகியோருக்கும் எனது நன்றிகள்.&lt;br /&gt;இந்தப் படம் ஒரு நல்ல குடும்பக் கதையாக உருவாகியுள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சியுடன் ரசிக்கக்கூடிய படம் இது. அனைவரும் திரையரங்கில் பார்த்து இன்புறுங்கள்.&lt;br /&gt;நன்றி என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர், பாடகர் கானா வினோத் பேசும்போது,&lt;br /&gt;&lt;br /&gt;“இங்கு வருகை தந்துள்ள அனைவருக்கும், தொழில்நுட்பக் கலைஞர்கள், அறிஞர்கள், ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி. நீங்கள் அளித்த ஆதரவுக்கு மனமார்ந்த நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;முக்கியமாக ஜி.வி. பிரகாஷ் குமார் அண்ணாவிற்கு என் சிறப்பு நன்றி. எனக்கு பல வாய்ப்புகளை வழங்கியிருக்கிறார். அவர் பெரிய இசையமைப்பாளராக இருந்தாலும், மிகவும் எளிமையாக, ஒரு நண்பரைப் போலவே பழகுகிறார். நான் எப்போது ரெக்கார்டிங் தியேட்டருக்கு சென்றாலும், மிகவும் நெருக்கமாக அணுகுவார். இந்த ‘ஹேப்பி ராஜ்’ படத்தின் மூலம், ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்குப் பிறகு எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு இது. அதற்காக முழு குழுவிற்கும் என் நன்றியை தெரிவிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், ஜஸ்டின் பிரபாகரன் சார் அவர்களுக்கும் என் நன்றி. இந்தப் படத்தில் இரண்டு சிறந்த இசையமைப்பாளர்களுடன் பணிபுரிந்தது எனக்கு ஒரு பெருமை. இந்தப் பாடல் உருவான விதம் மிகவும் சுவாரஸ்யமானது. முதலில் பாடல் வரிகள் எழுதப்பட்டு, பின்னர் ஷூட் செய்யப்பட்டு, அதன் பின் அந்த காட்சிகளுக்கேற்ப நாங்கள் பாடலை அமைத்தோம். ஜஸ்டின் பிரபாகரன் சார் மிகுந்த கவனத்துடன் ஒவ்வொரு விஷயத்தையும் திருத்தி, சரியான வடிவத்தில் கொண்டு வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பாடலில் ஒவ்வொரு வரியும் ‘ஹூக் லைன்’ போல நினைவில் நிற்கும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக ‘மை பேபி’ பகுதி, ஹீரோயின் கதாபாத்திரத்திற்கேற்ற வகையில் வடிவமைக்கப்பட்டது. அது மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது.&lt;br /&gt;மரியா சார், மிகவும் நன்றி. தயாரிப்பாளர்கள் ஜெயவர்தன் சார், ஜெய்காந்தன் சார் ஆகியோருக்கும் என் நன்றி. கவின் அவர்களுக்கும் நன்றி. இங்கு வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;மணிக்கு என் சிறப்பு நன்றி. அவர் மிகவும் உழைப்பாளி. இந்தப் பாடலுக்காக அவர் எடுத்த முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது. இந்தப் பாடலின் ஹூக் லைன் மற்றும் நடன அசைவுகள் இன்று தமிழ்நாடு முழுவதும் பரவி வருகிறது. அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் இது வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த வாய்ப்பை வழங்கிய முழு குழுவிற்கும் மீண்டும் ஒரு முறை என் மனமார்ந்த நன்றி. நன்றி என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசும்போது,&lt;br /&gt;&lt;br /&gt;“முதலில் மிகவும் மகிழ்ச்சி. நன்றி. இயக்குநருக்கும், தயாரிப்பாளர்களான இருவருக்கும், குறிப்பாக இந்த நட்புக் குழுவிற்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த நட்பு எப்போதும் தொடர வேண்டும் என்பதே என் விருப்பம்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் சார் மற்றும் என் நண்பர் ஜஸ்டின் பிரபாகரன் இருவரிடமும் பல ஒற்றுமைகள் காணப்படுகின்றன. குறிப்பாக அவர்களின் பண்பு, மனிதநேயம் ஆகியவற்றில். அவர்கள் மனிதர்களாக இருப்பதிலிருந்தே அந்த இசை உருவாகிறது. அதுவே அவர்களின் பாடல்களில் பிரதிபலிக்கிறது. மேற்கத்திய இசையின் தாக்கம் இருந்தாலும், அவர்களின் ஒவ்வொரு பாடலிலும் இந்திய மண்ணின் ஆன்மாவும், தாளமும், பண்பும் இயல்பாக கலந்திருக்கும். அதனால்தான் அவர்களின் பாடல்கள் காலத்தையும் கடந்து நிலைத்திருக்கின்றன. மதராசப்பட்டினம் படத்தின் பாடல்கள் இன்னும் கேட்கப்படுகின்றன. அதேபோல் பண்ணையாரும் பத்மினியும் படத்தின் பாடல்களும் இன்னும் மனதில் நிற்கின்றன. இந்த ஒற்றுமை இருவரிடமும் உள்ளது. அவர்களின் இசை தொடர்ந்து இப்படியே இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தில் பணியாற்றிய எனது நண்பர்கள் விவேக் மற்றும் சாரதி ஆகியோருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். குறிப்பாக சாரதி எழுதிய ‘நீலோற்பம்’ பாடல் மிகவும் ஆழமான உணர்வை ஏற்படுத்தியது. அவருக்கு இன்னும் பல வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர் மிகுந்த திறமை கொண்ட பாடலாசிரியர். அதேபோல் விவேக் அவர்களுக்கும் என் மகிழ்ச்சியை தெரிவிக்கிறேன்.&lt;br /&gt;இந்தப் படத்தில் பணியாற்றிய ஒட்டுமொத்த குழுவினருக்கும், ஒளிப்பதிவாளர், எடிட்டர் மற்றும் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் ஒரு ரசிகனாக என் வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மரியா, உங்களைப் பார்த்தவுடன் ஒரு தனித்துவமான உணர்வு கிடைக்கிறது. நீங்கள் மிகவும் இயல்பாக, உங்கள் வழியில் பயணிக்கும் ஒரு மனிதர். அதேபோல தொடர்ந்து நல்ல, உணர்வுப்பூர்வமான படங்களை உருவாக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மரியன் ஐயா, உங்களைப் பார்க்கும்போது எனக்கு என் தந்தை நினைவிற்கு வருகிறார். இந்தப் படத்தில் நான் எழுதிய பாடலும் என் தந்தையை நினைத்தே எழுதப்பட்டது. உங்கள் நடிப்பை நேரில் பார்க்கும்போது அந்த உணர்வு மேலும் அதிகரிக்கிறது.&lt;br /&gt;ஜி.வி. பிரகாஷ் குமார் சார் நடித்த காட்சிகளில், குறிப்பாக ட்ரெய்லரில் காணப்படும் உணர்வுகள், எனக்கு என் வாழ்க்கையிலிருந்த அனுபவங்களை நினைவூட்டின. இந்தப் படம் மூலம் நான் என் தந்தையிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டது. அந்த உணர்வை அந்தப் பாடல் வெளிப்படுத்துகிறது. பாடல் மற்றும் படம் வெளியான பிறகு அதைப் பற்றி மேலும் பேசலாம், என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் அதிர்ச்சி அருண் பேசும்போது,&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் சொல்ல வேண்டியது என்னவென்றால், நான் இதற்கு முன்பு இப்படிப்பட்ட ஆடியோ லான்ச் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதில்லை. இது எனக்கு முதல் அனுபவம். இந்தப் படம் எனக்கு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. அதே நேரத்தில், ஆரம்பத்தில் சிறிது பதட்டமும் இருந்தது. ஏனெனில் விஜய் சேதுபதி சார், கவின் சார், ஜி.வி. பிரகாஷ் குமார் சார் போன்றவர்களின் முன்னிலையில் பேசுவது ஒரு பெரிய விஷயம். இந்த நிகழ்ச்சி இவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதற்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் தயாரிப்பாளர் ஜெயவர்தன் சார் மற்றும் இணை தயாரிப்பாளர் ஜெய்காந்த் சார் ஆகியோருக்கு என் நன்றி. பலர் இருந்தபோதும், ‘இந்த பையன் வளரட்டும்’ என்று நினைத்து எனக்கு வாய்ப்பு அளித்தது மிகவும் பெரிய விஷயம். படப்பிடிப்பு நேரத்தில் கூட அவர்கள் தயாரிப்பாளர்களாக மட்டுமின்றி, அணி உறுப்பினர்களைப் போலவே உழைத்தார்கள். ஒவ்வொரு பணியிலும் நேரடியாக ஈடுபட்டது என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜி.வி. பிரகாஷ் குமார் சார் குறித்து சொல்ல வேண்டும். நான் சிறுவயதில் இருந்து அவருடைய பாடல்களை கேட்டு வளர்ந்தவன். அவர் எப்போதும் செயல்பாட்டில் இருக்கும் ஒரு ஆற்றல் மிகுந்த கலைஞர். தொடர்ந்து புதிய விஷயங்களை உருவாக்கிக் கொண்டே இருப்பார். அவருடன் நடித்த அனுபவம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. முதல் நாளே என்னை ஊக்குவித்தது எனக்கு மிகவும் உற்சாகம் தந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜார்ஜ் மரியன் சார் உடன் பணிபுரிந்தது மிகவும் சிறந்த அனுபவம். அவர் நகைச்சுவையிலும் உணர்ச்சியிலும் சமமாக திறமை கொண்டவர். கௌரி மேடம், நீங்கள் அனைவருடனும் மிகவும் எளிமையாக பழகிய விதம் மிகவும் பாராட்டத்தக்கது. நன்றி.&lt;br /&gt;அப்பாஸ் சார் இன்று வரவில்லை. ஆனால் அவருடைய படங்களை பார்த்து வளர்ந்த ரசிகன் நான். ‘மின்னலே’, ‘காதல் தேசம்’, ‘ஆனந்தம்’ போன்ற படங்கள் எனக்கு மிகவும் பிடித்தவை. அவரை நேரில் சந்தித்த அனுபவமும் மிகச் சிறப்பாக இருந்தது. அவருடைய மீள்வரவு மகிழ்ச்சி அளிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் மரியா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. பல தேர்வுகளுக்குப் பிறகு எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. என்னை நம்பி தேர்வு செய்ததற்கு மிகவும் நன்றி. படப்பிடிப்பு முதல் டப்பிங் வரை, ஒவ்வொரு காட்சியிலும் என்னிடமிருந்து சிறந்ததை எடுத்துக்கொண்டார். மொத்தத்தில், இந்தப் படத்தில் பணிபுரிந்த அனுபவம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியானது. முழு குழுவிற்கும் என் மனமார்ந்த நன்றி என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகை பிராத்தனா நாதன் பேசும்போது,&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த ‘ஹேப்பி ராஜ்’ படத்தில் பணியாற்றிய அனுபவம் எனக்கு மிகவும் சிறப்பானது. குறிப்பாக ஜி.வி. பிரகாஷ் குமார் சார் உடன் வேலை செய்தது எனக்கு பெருமை அளிக்கிறது. கௌரி, நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள். இந்த வாய்ப்பை வழங்கிய Beyond Pictures நிறுவனத்திற்கும் என் மனமார்ந்த நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;மதன், நீங்கள் சொன்னதுபோல படப்பிடிப்பு நாட்களில் ஓய்வே இல்லாமல் உழைத்தோம். மழையோ, வெயிலோ எதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து வேலை செய்தோம். அந்த நாட்களில் எனக்கு காய்ச்சலும் இருந்தது. அதுபோலும், ‘நேரம் கிடைக்கும் போது சாப்பிட்டு கொள்ளுங்கள்’ என்று கவனித்த விதம் மிகவும் நினைவில் நிற்கிறது. அது ஒரு அருமையான அனுபவமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் மரியா குறித்து சொல்ல வேண்டும். நான் லவ் டுடே படத்தின் போது அவரை அறிவேன். அதுவே என் முதல் படம். அதன்பிறகு ஒருநாள் அவர் என்னை அழைத்து இந்தப் படம் குறித்து பேசினார். கதையை கேட்டபோது மிகவும் பிடித்திருந்தது. ஆனால், அதே நேரத்தில் மற்றொரு படத்தின் ஒப்பந்தம் காரணமாக தேதிகளில் சிக்கல் ஏற்பட்டது. அப்போது நான் வர முடியாமல் போகலாம் என்று கூறியபோது, ‘இந்தப் படத்தின் முதல் ஷாட்டில் நீங்கள் இருக்க வேண்டும்’ என்று அவர் சொன்னது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தது. உடனே நான் எந்த சிக்கலும் இருந்தாலும் இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தில் நான் நடித்ததற்கு மிகவும் மகிழ்ச்சி. குறிப்பாக டப்பிங் பார்க்கும்போது மிகவும் சிரித்தேன். ஜி.வி. பிரகாஷ் குமார் சார் மிகவும் புத்துணர்ச்சியாக இருந்தார். காமெடி காட்சிகள் சிறப்பாக அமைந்திருந்தது. இந்தக் கதாபாத்திரத்தை எனக்கு வழங்கிய இயக்குநர் மரியாவிற்கு என் நன்றி. மார்ச் 27ஆம் தேதி அனைவரும் திரையரங்குகளில் இந்தப் படத்தை பார்த்து ஆதரிக்க வேண்டும். நன்றி என்றார்.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/happy-raj-audio-launch_69ba02c097d14.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/happy-raj-audio-launch</link>
								</item><item>
								<id>f895d035468d1b217daf9f10fc81c66c</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ டீசர் வெளியீடு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>16-03-2026 23:30</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வை&#45; சூர்யா நடிக்கும் &apos;விஸ்வநாத் &amp; சன்ஸ் &apos; படத்தின் டீசர் மூலம் வெளியிடப்பட்டது. இது சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப்பற்றிய ஒரு பார்வையை ரசிகர்களுக்கு வழங்குகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யதேவர நாக வம்சி  தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் &#45; ஒரு உணர்ச்சி பூர்வமான மற்றும் ஈர்க்கக்கூடிய சினிமா அனுபவத்தை வழங்கும் என உறுதி அளிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த டீசர்&#45; சஞ்சய் விஸ்வநாத்தை சர்வதேச அளவிலான துப்பாக்கி சுடும் வீரராக அறிமுகப்படுத்துகிறது. அவர் நாற்பது வயதிலும் தனது கனவுகளை துரத்துகிறார்.  பல லேயர்களாக உள்ள வேடத்தில் சூர்யா நடிக்கிறார். தந்தையின் அரவணைப்பு மற்றும் உணர்வுபூர்வமான ஆழம் ஆகிய இரண்டையும் சித்தரிக்கிறார். அவருடைய ஸ்டைலான தோற்றம் மற்றும் வெங்கி அட்லூரியின் வசனங்கள்...ஆகியவை இந்த டீசரின் தனித்துவமான சிறப்பம்சங்களாக உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;மமிதா பைஜு கதைக்கு புத்துணர்ச்சியை அதிகரிக்கிறார். அவர் படத்திற்கு துடிப்பான மற்றும் வசீகரமான ஆற்றலையும் ஒன்றிணைக்கிறார். இந்த டீசர் குறிப்பிடத்தக்க வயது இடைவெளியை உள்ளடக்கிய ஒரு வழக்கத்திற்கு மாறான காதல் கதையை குறிப்பிடுகிறது. கதை சொல்லலில் வெங்கி அட்லூரியின் பிரத்யேக பாணி மூலம்.. இப்படம் இத்தகைய அம்சத்தை ஆழமாகவும், பல்வேறு உணர்ச்சிகளுடன் முதிர்ச்சியாக கையாளும் எனும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் வலிமையான தொழில்நுட்ப குழுவினரின் பங்களிப்பையும் இந்த டீசர் காட்சிப்படுத்துகிறது. ஜி.வி. பிரகாஷ் குமார் &#45; கம்பீரமான மற்றும் சக்தி வாய்ந்த பின்னணி இசையை வழங்கி இருக்கிறார். இது காட்சி அமைப்புகளை உயர்த்துகிறது. ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி படத்தை செழுமையான மற்றும் விஷுவல் ஆக ஈர்க்கும் பிரேம்களுடன் படம் பிடித்துள்ளார். அதே நேரத்தில் நவீன் நூலியின் எடிட்டிங் ..சிறப்பாக கையாளப்பட்டிருக்கிறது. பங்களானின் கலை வடிவமைப்பும் படத்தின் உலகத்தை மேலும் மேம்படுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வலிமையான உணர்ச்சிப்பூர்வமான அடித்தளங்களைக் கொண்ட &#45;ஒரு மிகப்பெரிய அளவிலான ஃபேமிலி என்டர்டெய்னராக உருவாகி இருக்கும் &apos;விஸ்வநாத் &amp; சன்ஸ் &apos;&#45; ஒரு அட்டகாசமான நட்சத்திர குழுவையும் உயர்தரமான தொழில்நுட்ப குழுவையும் ஒன்றிணைக்கிறது. &apos;லக்கி பாஸ்கர் &apos;, மற்றும் &apos;வாத்தி&apos; ஆகிய படங்களின் வெற்றி மூலம் உயர்ந்திருக்கும் இயக்குநர் வெங்கி அட்லூரி மற்றொரு மறக்க முடியாத பொழுது போக்கு அம்சமுள்ள படத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிதாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் (Sithara Entertainments) மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ( Fortune Four Cinemas )  நிறுவனங்கள் சார்பில் தயாரிக்கப்பட்டு ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் (Srikara Studios) வழங்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்து, எதிர்வரும் ஜூலை மாதம் உலகளாவிய அளவில் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக தயாராகி வருகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/glU1Xc7dTKk&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/vishwanath-and-sons-teaser">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வை&#45; சூர்யா நடிக்கும் &apos;விஸ்வநாத் &amp; சன்ஸ் &apos; படத்தின் டீசர் மூலம் வெளியிடப்பட்டது. இது சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப்பற்றிய ஒரு பார்வையை ரசிகர்களுக்கு வழங்குகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யதேவர நாக வம்சி  தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் &#45; ஒரு உணர்ச்சி பூர்வமான மற்றும் ஈர்க்கக்கூடிய சினிமா அனுபவத்தை வழங்கும் என உறுதி அளிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த டீசர்&#45; சஞ்சய் விஸ்வநாத்தை சர்வதேச அளவிலான துப்பாக்கி சுடும் வீரராக அறிமுகப்படுத்துகிறது. அவர் நாற்பது வயதிலும் தனது கனவுகளை துரத்துகிறார்.  பல லேயர்களாக உள்ள வேடத்தில் சூர்யா நடிக்கிறார். தந்தையின் அரவணைப்பு மற்றும் உணர்வுபூர்வமான ஆழம் ஆகிய இரண்டையும் சித்தரிக்கிறார். அவருடைய ஸ்டைலான தோற்றம் மற்றும் வெங்கி அட்லூரியின் வசனங்கள்...ஆகியவை இந்த டீசரின் தனித்துவமான சிறப்பம்சங்களாக உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;மமிதா பைஜு கதைக்கு புத்துணர்ச்சியை அதிகரிக்கிறார். அவர் படத்திற்கு துடிப்பான மற்றும் வசீகரமான ஆற்றலையும் ஒன்றிணைக்கிறார். இந்த டீசர் குறிப்பிடத்தக்க வயது இடைவெளியை உள்ளடக்கிய ஒரு வழக்கத்திற்கு மாறான காதல் கதையை குறிப்பிடுகிறது. கதை சொல்லலில் வெங்கி அட்லூரியின் பிரத்யேக பாணி மூலம்.. இப்படம் இத்தகைய அம்சத்தை ஆழமாகவும், பல்வேறு உணர்ச்சிகளுடன் முதிர்ச்சியாக கையாளும் எனும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் வலிமையான தொழில்நுட்ப குழுவினரின் பங்களிப்பையும் இந்த டீசர் காட்சிப்படுத்துகிறது. ஜி.வி. பிரகாஷ் குமார் &#45; கம்பீரமான மற்றும் சக்தி வாய்ந்த பின்னணி இசையை வழங்கி இருக்கிறார். இது காட்சி அமைப்புகளை உயர்த்துகிறது. ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி படத்தை செழுமையான மற்றும் விஷுவல் ஆக ஈர்க்கும் பிரேம்களுடன் படம் பிடித்துள்ளார். அதே நேரத்தில் நவீன் நூலியின் எடிட்டிங் ..சிறப்பாக கையாளப்பட்டிருக்கிறது. பங்களானின் கலை வடிவமைப்பும் படத்தின் உலகத்தை மேலும் மேம்படுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வலிமையான உணர்ச்சிப்பூர்வமான அடித்தளங்களைக் கொண்ட &#45;ஒரு மிகப்பெரிய அளவிலான ஃபேமிலி என்டர்டெய்னராக உருவாகி இருக்கும் &apos;விஸ்வநாத் &amp; சன்ஸ் &apos;&#45; ஒரு அட்டகாசமான நட்சத்திர குழுவையும் உயர்தரமான தொழில்நுட்ப குழுவையும் ஒன்றிணைக்கிறது. &apos;லக்கி பாஸ்கர் &apos;, மற்றும் &apos;வாத்தி&apos; ஆகிய படங்களின் வெற்றி மூலம் உயர்ந்திருக்கும் இயக்குநர் வெங்கி அட்லூரி மற்றொரு மறக்க முடியாத பொழுது போக்கு அம்சமுள்ள படத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிதாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் (Sithara Entertainments) மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ( Fortune Four Cinemas )  நிறுவனங்கள் சார்பில் தயாரிக்கப்பட்டு ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் (Srikara Studios) வழங்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்து, எதிர்வரும் ஜூலை மாதம் உலகளாவிய அளவில் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக தயாராகி வருகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/glU1Xc7dTKk&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/vishwanath-and-sons-teaser_69b8b7ef75086.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/vishwanath-and-sons-teaser</link>
								</item><item>
								<id>aab3d247f52005e103738e2539f97316</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>மார்ச் 27ல் வெளியாகும் ‘நீ பார்எவர்’</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>16-03-2026 02:30</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ழென் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், இன்றைய நவீன கால காதலை மையமாக வைத்து அசோக்குமார் கலைவாணி இயக்கத்தில், உருவாகியுள்ள &quot;நீ Forever&quot; திரைப்படம் வரும் மார்ச் 27&#45;ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&quot;தருணம்&quot; என்ற வெற்றிப் படத்தைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் புகழ் மற்றும் ஈடன் ஆகியோரின் இரண்டாவது தயாரிப்பாக இப்படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய Gen Z  தலைமுறை உலகத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. நவீன டேட்டிங் ஆப் மூலம் இணையும் ஒரு ஜோடியும், அவர்களின் வாழ்வில் அதனால் ஏற்படும் விளைவுகளும் தான், இப்படத்தின் கதை. அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படி, காமெடி, ரொமான்ஸ் கலந்து அழகான லவ் டிரமாவாக இப்படம் உருவாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நாளைய இயக்குநர் 6வது சீசன் டைட்டில் வின்னர் சுதர்ஷன் கோவிந்த் நாயகனாக நடிக்க,  மிஸ் தென்னிந்தியா 2016 பட்டம் வென்ற கேரள அறிமுக நடிகை அர்ச்சனா ரவி நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன், ஒய் ஜி மகேந்திரன், நிழல்கள் ரவி, எம்.ஜே.ஸ்ரீராம், ரெத்திகா ஸ்ரீனிவாஸ், செல்லா, பிருந்தா, டாக்டர்.வித்யா, பிரதோஷ், சினேகா சக்தி, மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படம் சென்னையின்  இன்றைய பல முகங்களை காட்டும் வகையில், சென்னையின் 20  முக்கிய டிரேட் மார்க் இடங்களில் நேரடியாக படமாக்கப்பட்டுள்ளது. மேலும் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுப்புற இடங்களிலும் படமாக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்தின் பாடல்களை பிரபல இசை நிறுவனமான சரிகமா கைப்பற்றியுள்ளது. மேலும், திரையரங்கு வெளியீட்டிற்குப் பிறகு இப்படத்தை ஒளிபரப்பும் டிஜிட்டல் உரிமையை முன்னணி ஓடிடி தளமான Netflix பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நிறைவடைந்து, விளம்பரப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தொழில்நுட்பக் குழு விபரம்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தயாரிப்பு: ஜென் ஸ்டுடியோஸ்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தயாரிப்பாளர்: புகழ் &amp; ஈடன்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;எழுத்து  மற்றும் இயக்கம் : அசோக்குமார் கலைவாணி&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இசை: அஸ்வின் ஹேமந்த்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒளிப்பதிவு : ராஜா பட்டாச்சார்ஜி&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;எடிட்டர்: எஸ்.ஏ.நாகார்ஜுன்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கலை இயக்குனர்: வர்ணாலயா ஜெகதீசன்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஆடை வடிவமைப்பாளர்: சிந்துஜா அசோக்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒப்பனை: கலைவாணி பாலன்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பாடலாசிரியர்: கு.கார்த்திக்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒலி வடிவமைப்பு: ஏ.சதீஷ் குமார்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒலி கலவை: அரவிந்த் மேனன்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;VFX: Hocus Pocus&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;DI: டி&#45;ஸ்டுடியோஸ் போஸ்ட்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நடனம்: விஜயராணி&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தயாரிப்பு கட்டுப்பாட்டாளர்: ராகேஷ்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;டப்பிங்: டி&#45;ஸ்டுடியோஸ்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;போஸ்ட் விளம்பர வடிவமைப்பு: விக்ரம் சேகர்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மக்கள் தொடர்பு :  சதீஷ் (AIM)&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/nee-forever-release">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ழென் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், இன்றைய நவீன கால காதலை மையமாக வைத்து அசோக்குமார் கலைவாணி இயக்கத்தில், உருவாகியுள்ள &quot;நீ Forever&quot; திரைப்படம் வரும் மார்ச் 27&#45;ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&quot;தருணம்&quot; என்ற வெற்றிப் படத்தைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் புகழ் மற்றும் ஈடன் ஆகியோரின் இரண்டாவது தயாரிப்பாக இப்படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய Gen Z  தலைமுறை உலகத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. நவீன டேட்டிங் ஆப் மூலம் இணையும் ஒரு ஜோடியும், அவர்களின் வாழ்வில் அதனால் ஏற்படும் விளைவுகளும் தான், இப்படத்தின் கதை. அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படி, காமெடி, ரொமான்ஸ் கலந்து அழகான லவ் டிரமாவாக இப்படம் உருவாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நாளைய இயக்குநர் 6வது சீசன் டைட்டில் வின்னர் சுதர்ஷன் கோவிந்த் நாயகனாக நடிக்க,  மிஸ் தென்னிந்தியா 2016 பட்டம் வென்ற கேரள அறிமுக நடிகை அர்ச்சனா ரவி நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன், ஒய் ஜி மகேந்திரன், நிழல்கள் ரவி, எம்.ஜே.ஸ்ரீராம், ரெத்திகா ஸ்ரீனிவாஸ், செல்லா, பிருந்தா, டாக்டர்.வித்யா, பிரதோஷ், சினேகா சக்தி, மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படம் சென்னையின்  இன்றைய பல முகங்களை காட்டும் வகையில், சென்னையின் 20  முக்கிய டிரேட் மார்க் இடங்களில் நேரடியாக படமாக்கப்பட்டுள்ளது. மேலும் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுப்புற இடங்களிலும் படமாக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்தின் பாடல்களை பிரபல இசை நிறுவனமான சரிகமா கைப்பற்றியுள்ளது. மேலும், திரையரங்கு வெளியீட்டிற்குப் பிறகு இப்படத்தை ஒளிபரப்பும் டிஜிட்டல் உரிமையை முன்னணி ஓடிடி தளமான Netflix பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நிறைவடைந்து, விளம்பரப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தொழில்நுட்பக் குழு விபரம்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தயாரிப்பு: ஜென் ஸ்டுடியோஸ்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தயாரிப்பாளர்: புகழ் &amp; ஈடன்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;எழுத்து  மற்றும் இயக்கம் : அசோக்குமார் கலைவாணி&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இசை: அஸ்வின் ஹேமந்த்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒளிப்பதிவு : ராஜா பட்டாச்சார்ஜி&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;எடிட்டர்: எஸ்.ஏ.நாகார்ஜுன்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கலை இயக்குனர்: வர்ணாலயா ஜெகதீசன்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஆடை வடிவமைப்பாளர்: சிந்துஜா அசோக்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒப்பனை: கலைவாணி பாலன்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பாடலாசிரியர்: கு.கார்த்திக்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒலி வடிவமைப்பு: ஏ.சதீஷ் குமார்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒலி கலவை: அரவிந்த் மேனன்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;VFX: Hocus Pocus&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;DI: டி&#45;ஸ்டுடியோஸ் போஸ்ட்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நடனம்: விஜயராணி&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தயாரிப்பு கட்டுப்பாட்டாளர்: ராகேஷ்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;டப்பிங்: டி&#45;ஸ்டுடியோஸ்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;போஸ்ட் விளம்பர வடிவமைப்பு: விக்ரம் சேகர்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மக்கள் தொடர்பு :  சதீஷ் (AIM)&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/nee-forever-release_69b76bfb81203.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/nee-forever-release</link>
								</item><item>
								<id>73e353a345caabdf1e9c46ec7b7edcfe</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>காதல் கதைகளில் நடிக்க வேண்டும் - குமரன்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>16-03-2026 02:24</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவின் புதிய இளம் நடிகர்களில் ஒருவராக கவனிக்கதக்க அடையாளமாக “குமார சம்பவம்” மூலம் கவனம் ஈர்த்திருக்கும் குமரன், தற்போது அடுத்தடுத்து சினிமாவில் கலக்க ஆரம்பித்திருக்கிறார். இறுதிபக்கம் இயக்குநரின் அடுத்த படத்தில் நாயகனாக நடிக்கும் அவர், அடுத்தடுத்து பல புதிய படைப்புகளிலும் கலக்கி வருகிறார். நம்பிக்கை தரும் இளம் நடிகர் பட்டியலில் இணைந்துள்ளார் குமரன்.&lt;br /&gt;&lt;br /&gt;சின்னத்திரையில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நடிகர் குமரன், தற்போது பெரிய திரையிலும் தனது திறமையை நிரூபிக்க முயற்சிகள் செய்து வருகிறார். சின்னத்திரை அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, பல்வேறு கதைகளில் நடித்துக் கொண்டு தனக்கென ஒரு இடத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர் சினிமா பயணத்தை தொடங்கியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிக் காலத்திலிருந்தே நடிப்பின் மீது தீராத ஆர்வம் கொண்டிருந்த குமரன், பல ஆண்டுகள் சினிமாவில் வாய்ப்புத் தேடிப் போராடினார். ஆரம்பத்தில் சிறிய கதாபாத்திரங்களே கிடைத்த நிலையில், மனம் தளராமல் சின்னத்திரையில் நுழைந்தார். அங்கு அவருக்குக் கிடைத்த மிகப்பெரிய அடையாளம் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. அந்தத் தொடரின் மூலம் கிடைத்த மக்கள் செல்வாக்கு, மீண்டும் சினிமா கதவுகளை அவருக்காகத் திறக்கச் செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சின்னத்திரையில் கிடைத்த அந்த அடையாளமே குமரனுக்கு சினிமாவில் புதிய வாய்ப்புகளை உருவாக்கியது. ஆண்ட்ரூ இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்த ‘வதந்தி’ வெப் சீரிஸில் நடித்தது அவரது பயணத்தில் ஒரு முக்கிய திருப்பமாக அமைந்தது. அதன் மூலம் நடிகராக தனது வேறு பரிமாணத்தையும் வெளிப்படுத்த முடிந்தது. அதன்பிறகு ஹீரோவாக சினிமாவில் முழுமையாக கவனம் செலுத்தத் தொடங்கிய குமரன், ‘குமார சம்பவம்’ படத்தின் மூலம் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தார். பிளாக் காமெடி மற்றும் த்ரில்லர் அம்சங்கள் கலந்த அந்த படத்தில் அவர் நடித்த கதாபாத்திரம் நல்ல வரவேற்பைப் பெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை என்று கூறும் குமரன், பல்வேறு வகை கதைகளில் நடித்து பார்க்க வேண்டும் என்பதே தனது எண்ணம் என்று தெரிவிக்கிறார். ஒரு படம் வெற்றி பெற்ற பிறகு அதே மாதிரியான கதைகளை மட்டும் தேர்வு செய்தால் அது நடிகரை ஒரு வட்டத்துக்குள் அடைத்து விடும் என்பதால், ஆரம்ப காலத்தில் பல்வேறு கதைகளில் முயற்சி செய்து பார்க்க விரும்புவதாக அவர் கூறுகிறார். சமீபத்தில் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அதையும் முயற்சி செய்யத் தயார் என்று அவர் தெரிவிக்கிறார். தற்போது இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர், காமெடி, ரியாலிட்டி அடிப்படையிலான கதைகள் உள்ளிட்ட பல்வேறு வகை படங்களிலும் அவர் நடித்துக் கொண்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்காலத்தில் நல்ல லவ் ஸ்டோரி படத்தில் நடிக்க வேண்டும் என்பது குமரனின் பெரிய ஆசைகளில் ஒன்றாக உள்ளது. மேலும் லவ், குடும்ப உணர்வு, காமெடி, டான்ஸ் ஆகிய அனைத்தும் கலந்து இருக்கும் ஒரு முழுமையான கமர்ஷியல் என்டர்டெய்னர் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் உள்ளதாக கூறுகிறார். தனது திறமைகளை பல்வேறு கதைகளின் மூலம் வெளிப்படுத்தும் முயற்சியில் அவர் தொடர்ந்து கதைகள் கேட்டு வருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;சின்னத்திரையில் தொடங்கிய பயணத்தை பெரிய திரையில் தொடரும் குமரன், பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துப் பார்வையாளர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்க வேண்டும் என்ற இலக்குடன் முன்னேறி வருகிறார். புதிய கதைகள், புதிய முயற்சிகள் மூலம் தமிழ் சினிமாவில் தனது பயணத்தை மேலும் விரிவாக்க தயாராக இருக்கும் இளம் நடிகராக குமரன் தற்போது கவனம் ஈர்த்து வருகிறார்.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/kumaran-pandian-stores">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவின் புதிய இளம் நடிகர்களில் ஒருவராக கவனிக்கதக்க அடையாளமாக “குமார சம்பவம்” மூலம் கவனம் ஈர்த்திருக்கும் குமரன், தற்போது அடுத்தடுத்து சினிமாவில் கலக்க ஆரம்பித்திருக்கிறார். இறுதிபக்கம் இயக்குநரின் அடுத்த படத்தில் நாயகனாக நடிக்கும் அவர், அடுத்தடுத்து பல புதிய படைப்புகளிலும் கலக்கி வருகிறார். நம்பிக்கை தரும் இளம் நடிகர் பட்டியலில் இணைந்துள்ளார் குமரன்.&lt;br /&gt;&lt;br /&gt;சின்னத்திரையில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நடிகர் குமரன், தற்போது பெரிய திரையிலும் தனது திறமையை நிரூபிக்க முயற்சிகள் செய்து வருகிறார். சின்னத்திரை அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, பல்வேறு கதைகளில் நடித்துக் கொண்டு தனக்கென ஒரு இடத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர் சினிமா பயணத்தை தொடங்கியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிக் காலத்திலிருந்தே நடிப்பின் மீது தீராத ஆர்வம் கொண்டிருந்த குமரன், பல ஆண்டுகள் சினிமாவில் வாய்ப்புத் தேடிப் போராடினார். ஆரம்பத்தில் சிறிய கதாபாத்திரங்களே கிடைத்த நிலையில், மனம் தளராமல் சின்னத்திரையில் நுழைந்தார். அங்கு அவருக்குக் கிடைத்த மிகப்பெரிய அடையாளம் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. அந்தத் தொடரின் மூலம் கிடைத்த மக்கள் செல்வாக்கு, மீண்டும் சினிமா கதவுகளை அவருக்காகத் திறக்கச் செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சின்னத்திரையில் கிடைத்த அந்த அடையாளமே குமரனுக்கு சினிமாவில் புதிய வாய்ப்புகளை உருவாக்கியது. ஆண்ட்ரூ இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்த ‘வதந்தி’ வெப் சீரிஸில் நடித்தது அவரது பயணத்தில் ஒரு முக்கிய திருப்பமாக அமைந்தது. அதன் மூலம் நடிகராக தனது வேறு பரிமாணத்தையும் வெளிப்படுத்த முடிந்தது. அதன்பிறகு ஹீரோவாக சினிமாவில் முழுமையாக கவனம் செலுத்தத் தொடங்கிய குமரன், ‘குமார சம்பவம்’ படத்தின் மூலம் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தார். பிளாக் காமெடி மற்றும் த்ரில்லர் அம்சங்கள் கலந்த அந்த படத்தில் அவர் நடித்த கதாபாத்திரம் நல்ல வரவேற்பைப் பெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை என்று கூறும் குமரன், பல்வேறு வகை கதைகளில் நடித்து பார்க்க வேண்டும் என்பதே தனது எண்ணம் என்று தெரிவிக்கிறார். ஒரு படம் வெற்றி பெற்ற பிறகு அதே மாதிரியான கதைகளை மட்டும் தேர்வு செய்தால் அது நடிகரை ஒரு வட்டத்துக்குள் அடைத்து விடும் என்பதால், ஆரம்ப காலத்தில் பல்வேறு கதைகளில் முயற்சி செய்து பார்க்க விரும்புவதாக அவர் கூறுகிறார். சமீபத்தில் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அதையும் முயற்சி செய்யத் தயார் என்று அவர் தெரிவிக்கிறார். தற்போது இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர், காமெடி, ரியாலிட்டி அடிப்படையிலான கதைகள் உள்ளிட்ட பல்வேறு வகை படங்களிலும் அவர் நடித்துக் கொண்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்காலத்தில் நல்ல லவ் ஸ்டோரி படத்தில் நடிக்க வேண்டும் என்பது குமரனின் பெரிய ஆசைகளில் ஒன்றாக உள்ளது. மேலும் லவ், குடும்ப உணர்வு, காமெடி, டான்ஸ் ஆகிய அனைத்தும் கலந்து இருக்கும் ஒரு முழுமையான கமர்ஷியல் என்டர்டெய்னர் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் உள்ளதாக கூறுகிறார். தனது திறமைகளை பல்வேறு கதைகளின் மூலம் வெளிப்படுத்தும் முயற்சியில் அவர் தொடர்ந்து கதைகள் கேட்டு வருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;சின்னத்திரையில் தொடங்கிய பயணத்தை பெரிய திரையில் தொடரும் குமரன், பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துப் பார்வையாளர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்க வேண்டும் என்ற இலக்குடன் முன்னேறி வருகிறார். புதிய கதைகள், புதிய முயற்சிகள் மூலம் தமிழ் சினிமாவில் தனது பயணத்தை மேலும் விரிவாக்க தயாராக இருக்கும் இளம் நடிகராக குமரன் தற்போது கவனம் ஈர்த்து வருகிறார்.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/kumaran-pandian-stores_69b76aef96e4e.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/kumaran-pandian-stores</link>
								</item><item>
								<id>d33fc35db631eeed13cf6dcaf3096b74</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>நாகபந்தம் - ‘நமோ ரே‘ பாடல் வெளியீடு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>15-03-2026 23:30</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பான் இந்திய திரைப்படமான ‘நாகபந்தம்’ படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான &apos;நமோ ரே &#45; NAMO Re வெளியிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்து மதத்தில் போற்றப்படும் கடவுளான நாராயணனை இந்த உணர்ச்சிபூர்வமான இசை படைப்பு கொண்டாடுகிறது. பக்தி&#45; நம்பிக்கை&#45; மற்றும் மீட்பு ஆகிய கருப்பொருள்கள் மூலம் பார்வையாளர்களுடன் ஆழமாக இணைக்க முயற்சிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அபிஷேக் நாமா இயக்கத்தில் கிஷோர் அன்னபுரெட்டி மற்றும் நிஷிதா நாகிரெட்டி ஆகியோர்களின் தயாரிப்பில் உருவான &apos;நாகபந்தம் &apos; வளமான கதை சொல்லல் மற்றும் அதிர்ச்சியூட்டும் காட்சிகளைக் கொண்ட ஒரு சினிமா பயணமாக இருக்கும் என உறுதி அளிக்கிறது. இது இந்தியா மற்றும் அதற்கு அப்பால் உள்ள பார்வையாளர்களுடன் எதிரொலிக்கும் கதாபாத்திரங்களை சித்தரிக்கும் குறிப்பிடத்தக்க தொழில் துறை கலைஞர்களின் பங்களிப்பைக் கொண்டுள்ளது. இந்திய கலாச்சாரத்தின் பன்முகத்தன்மை மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதை இந்தப் படம் நோக்கமாக கொண்டுள்ளது. நவீன இந்திய சினிமாவிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை இப்படம் அளிக்கிறது.‌&lt;br /&gt;&lt;br /&gt;&apos;நமோ ரே&apos; ( NAMO Re) பாடல் திறமையான கூட்டணி ஜுனைத் குமார் மற்றும் அபே ஆகியோரால் பாரம்பரிய மற்றும் சமகால இசை பாணிகளை கலந்து இசையமைக்கப்பட்டது. எஸ். சௌந்தர்ராஜன் எழுதிய பாடல் வரிகள் ஆழமான ஆன்மீக உணர்வை தூண்டுகின்றன. பிரத்யேக நம்பிக்கை மற்றும் தெய்வீக தொடர்பை பற்றிய பிரதிபலிப்பையும் ஊக்குவிக்கின்றன. பாடகி ஹரி பிரியாவின் குரல் ஆன்மீக உணர்வின் ஆன்மாவை எழுப்புகின்றன‌. இந்த  பாடல் பரவலாக எதிரொலிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&apos;நமோ ரே&apos; ( NAMO Re) பாடலின் சிறப்பம்சம் கணேஷ் ஆசார்யா மற்றும் ஸ்ரஷ்டி வர்மா ஆகியோரின் சிறந்த நடன அமைப்பாகும். சுமார் ஆயிரம் நடன கலைஞர்கள் பல்வேறு இந்திய நடன வடிவங்களை நிகழ்த்துகிறார்கள். இந்த நடன அமைப்பு இந்தியாவின் கலாச்சார மரபைக் கொண்டாடும் ஒரு துடிப்பான மற்றும் பார்வையை ஈர்க்கும் காட்சியை உருவாக்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&apos;நமோ ரே&apos; ( NAMO Re) பாடலின் காட்சி அம்சம் அசோக் குமாரின் விரிவான தொகுப்பு&#45; வடிவமைப்பு மற்றும் சௌந்தர் ராஜனின் ஒளிப்பதிவு ஆகியவற்றால் சிறப்பானதாக மேம்படுத்தப்பட்டுள்ளது. அவர்களின் படைப்புகள் ஆன்மீக சூழலின் சித்தரிப்புக்கு நம்பகத் தன்மையை கொண்டு வருகின்றன. துடிப்பான வண்ணங்கள் மற்றும் பாரம்பரிய மையக் கருத்துகளை பின்னணியாகக் கொண்ட ஒரு ஆழமான பக்தி சூழலை உருவாக்குகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&apos;நமோ ரே&apos; ( NAMO Re) ஒரு பாடலை விட , &apos;நமோ ரே&apos; என்பது காதல் &#45;பக்தி&#45; ஒற்றுமையை ஊக்குவிக்கும் ஒரு கலாச்சார கொண்டாட்டம் ஆகும். சவால்களை எதிர்கொள்ளும் உலகில் நம்பிக்கை மற்றும் சமூக உணர்வை ஊக்குவிப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. கிளர்ச்சியூட்டும் பாடல் வரிகள் மற்றும் துடிப்பான நடன அமைப்பின் ஒருங்கிணைந்த சக்தி.. பல்வேறு பார்வையாளர்களை ஈர்க்கும் ஒரு சிறந்த அனுபவத்தை உருவாக்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&apos;நமோ ரே&apos; ( NAMO Re) இசை பாடலின் அறிமுகம் நாக பந்தம் மற்றும் இந்திய கலை வெளிப்பாட்டிற்கான ஒரு மைல் கல்லாக அமைகிறது. ஆன்மீக விழிப்புணர்வு மற்றும் கலாச்சார பிணைப்புகளை மேம்படுத்துவதில் கலையின் பங்களிப்பை பிரதிபலிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பொழுதுபோக்கையும் கடந்து &apos;நமோ ரே&apos; ( NAMO Re) ஆன்மீக சிந்தனையையும் மன நலத்தையும் ஊக்குவிப்பதுடன் இந்த கூட்டு கலை வெளிப்பாட்டின் வாயிலாக நம்பிக்கையுடனான பிரத்யேக பிணைப்பையும் வளர்க்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நாகபந்தம் ( Nagabandam) குறித்த எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் அத்திரைப்படமும் அதை சூழ்ந்துள்ள &apos;நமோ ரே&apos; ( NAMO Re)  குறித்த உற்சாகமும் ஒரு மறக்க முடியாத திரையுலக பயணத்தின் முன்னோட்டத்தை நமக்கு வழங்குகின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/FCUm03MHcJ8&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/nagabandham-namo-re-song-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பான் இந்திய திரைப்படமான ‘நாகபந்தம்’ படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான &apos;நமோ ரே &#45; NAMO Re வெளியிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்து மதத்தில் போற்றப்படும் கடவுளான நாராயணனை இந்த உணர்ச்சிபூர்வமான இசை படைப்பு கொண்டாடுகிறது. பக்தி&#45; நம்பிக்கை&#45; மற்றும் மீட்பு ஆகிய கருப்பொருள்கள் மூலம் பார்வையாளர்களுடன் ஆழமாக இணைக்க முயற்சிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அபிஷேக் நாமா இயக்கத்தில் கிஷோர் அன்னபுரெட்டி மற்றும் நிஷிதா நாகிரெட்டி ஆகியோர்களின் தயாரிப்பில் உருவான &apos;நாகபந்தம் &apos; வளமான கதை சொல்லல் மற்றும் அதிர்ச்சியூட்டும் காட்சிகளைக் கொண்ட ஒரு சினிமா பயணமாக இருக்கும் என உறுதி அளிக்கிறது. இது இந்தியா மற்றும் அதற்கு அப்பால் உள்ள பார்வையாளர்களுடன் எதிரொலிக்கும் கதாபாத்திரங்களை சித்தரிக்கும் குறிப்பிடத்தக்க தொழில் துறை கலைஞர்களின் பங்களிப்பைக் கொண்டுள்ளது. இந்திய கலாச்சாரத்தின் பன்முகத்தன்மை மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதை இந்தப் படம் நோக்கமாக கொண்டுள்ளது. நவீன இந்திய சினிமாவிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை இப்படம் அளிக்கிறது.‌&lt;br /&gt;&lt;br /&gt;&apos;நமோ ரே&apos; ( NAMO Re) பாடல் திறமையான கூட்டணி ஜுனைத் குமார் மற்றும் அபே ஆகியோரால் பாரம்பரிய மற்றும் சமகால இசை பாணிகளை கலந்து இசையமைக்கப்பட்டது. எஸ். சௌந்தர்ராஜன் எழுதிய பாடல் வரிகள் ஆழமான ஆன்மீக உணர்வை தூண்டுகின்றன. பிரத்யேக நம்பிக்கை மற்றும் தெய்வீக தொடர்பை பற்றிய பிரதிபலிப்பையும் ஊக்குவிக்கின்றன. பாடகி ஹரி பிரியாவின் குரல் ஆன்மீக உணர்வின் ஆன்மாவை எழுப்புகின்றன‌. இந்த  பாடல் பரவலாக எதிரொலிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&apos;நமோ ரே&apos; ( NAMO Re) பாடலின் சிறப்பம்சம் கணேஷ் ஆசார்யா மற்றும் ஸ்ரஷ்டி வர்மா ஆகியோரின் சிறந்த நடன அமைப்பாகும். சுமார் ஆயிரம் நடன கலைஞர்கள் பல்வேறு இந்திய நடன வடிவங்களை நிகழ்த்துகிறார்கள். இந்த நடன அமைப்பு இந்தியாவின் கலாச்சார மரபைக் கொண்டாடும் ஒரு துடிப்பான மற்றும் பார்வையை ஈர்க்கும் காட்சியை உருவாக்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&apos;நமோ ரே&apos; ( NAMO Re) பாடலின் காட்சி அம்சம் அசோக் குமாரின் விரிவான தொகுப்பு&#45; வடிவமைப்பு மற்றும் சௌந்தர் ராஜனின் ஒளிப்பதிவு ஆகியவற்றால் சிறப்பானதாக மேம்படுத்தப்பட்டுள்ளது. அவர்களின் படைப்புகள் ஆன்மீக சூழலின் சித்தரிப்புக்கு நம்பகத் தன்மையை கொண்டு வருகின்றன. துடிப்பான வண்ணங்கள் மற்றும் பாரம்பரிய மையக் கருத்துகளை பின்னணியாகக் கொண்ட ஒரு ஆழமான பக்தி சூழலை உருவாக்குகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&apos;நமோ ரே&apos; ( NAMO Re) ஒரு பாடலை விட , &apos;நமோ ரே&apos; என்பது காதல் &#45;பக்தி&#45; ஒற்றுமையை ஊக்குவிக்கும் ஒரு கலாச்சார கொண்டாட்டம் ஆகும். சவால்களை எதிர்கொள்ளும் உலகில் நம்பிக்கை மற்றும் சமூக உணர்வை ஊக்குவிப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. கிளர்ச்சியூட்டும் பாடல் வரிகள் மற்றும் துடிப்பான நடன அமைப்பின் ஒருங்கிணைந்த சக்தி.. பல்வேறு பார்வையாளர்களை ஈர்க்கும் ஒரு சிறந்த அனுபவத்தை உருவாக்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&apos;நமோ ரே&apos; ( NAMO Re) இசை பாடலின் அறிமுகம் நாக பந்தம் மற்றும் இந்திய கலை வெளிப்பாட்டிற்கான ஒரு மைல் கல்லாக அமைகிறது. ஆன்மீக விழிப்புணர்வு மற்றும் கலாச்சார பிணைப்புகளை மேம்படுத்துவதில் கலையின் பங்களிப்பை பிரதிபலிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பொழுதுபோக்கையும் கடந்து &apos;நமோ ரே&apos; ( NAMO Re) ஆன்மீக சிந்தனையையும் மன நலத்தையும் ஊக்குவிப்பதுடன் இந்த கூட்டு கலை வெளிப்பாட்டின் வாயிலாக நம்பிக்கையுடனான பிரத்யேக பிணைப்பையும் வளர்க்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நாகபந்தம் ( Nagabandam) குறித்த எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் அத்திரைப்படமும் அதை சூழ்ந்துள்ள &apos;நமோ ரே&apos; ( NAMO Re)  குறித்த உற்சாகமும் ஒரு மறக்க முடியாத திரையுலக பயணத்தின் முன்னோட்டத்தை நமக்கு வழங்குகின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/FCUm03MHcJ8&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/nagabandham-namo-re-song-news_69b75d366b79e.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/nagabandham-namo-re-song-news</link>
								</item><item>
								<id>a6cd8b85105e31ee5647b65a973f3205</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>‘கேடி - த டெவில்’  - துள்ளல் பாடல் வெளியீடு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>15-03-2026 23:00</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் &apos;கே டி : தி டெவில்&apos; திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா தயாரித்துள்ள இந்தத் திரைப்படம் இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்திய வெளியீடுகளில் ஒன்றாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்தில் துருவா சர்ஜா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருடன் ஷில்பா ஷெட்டி, வி. ரவிச்சந்திரன், ரமேஷ் அரவிந்த், ரீஷ்மா நானையா மற்றும் நோரா ஃபதேஹி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர்.‌&lt;br /&gt;&lt;br /&gt;விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர்கள் &apos;திற நீ எந்தன் தரணி திற நீ&apos;&apos; எனும்  துள்ளல் மிகுந்த மற்றும் உற்சாகமான ஒரு நடனப் பாடலை வெளியிட்டுள்ளனர். அதிரடியான தாளமும் கொண்டாட்ட மனநிலையையும் கொண்ட இந்த பாடல் ரசிகர்களிடையே ஒரு முக்கியமான ‘பார்ட்டி கீதம்’ ஆக ( Party Anthem) உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பரபரப்பான பாலிவுட் நடன தாரகை நோரா ஃபதேஹி மற்றும் வசீகரமான நட்சத்திர நடிகர் சஞ்சய் தத் ஆகியோர் இணைந்து நடித்துள்ள இந்த பாடல் &#45; கவர்ச்சி &#45; திரையில் இருவரின் ஆளுமை மிக்க தோற்றம்&#45;  விறுவிறுப்பான நடன அசைவுகள் &#45; ஆகியவற்றை கொண்டுள்ளது. அர்ஜுன் ஜன்யா இசையமைத்துள்ள இந்தப் பாடல் பல்வேறு மொழி பேசும் ரசிகர்களின் மனதிலும் ஆழமாக பதியும் வகையிலான ஒரு ஈர்க்கக்கூடிய தாள லயத்தை கொண்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;துடிப்புமிக்க பாடகி ராஜலட்சுமி இந்தப் பாடலைப் பாடியுள்ளார். அவரது உற்சாகமான குரல் பாடலின் கொண்டாட்ட மனநிலைக்கு பொருத்தமாக அமைந்துள்ளது. பாடலின் வரிகளை மதன் கார்க்கி எழுதியுள்ளார். இசை அமைத்தல் &#45; இசை ஒருங்கிணைப்பு மற்றும் பாடல் தயாரிப்பு பணிகளை அர்ஜுன் ஜன்யா மேற்கொண்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&apos;திற நீ எந்தன் தரணி திற நீ &apos; பாடல் இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் ரசிகர்களின் ஃபிளேலிஸ்டிலும் ( Playlists) , நடன மேடைகளிலும் இந்தப் பாடல் விரைவில் இடம் பிடிக்கும் என படக் குழுவினர் உறுதியாக நம்புகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கே டி : தி டெவில் &#45; KD : The Devil &apos; திரைப்படம் ஏப்ரல் 30&#45;ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. இது ரசிகர்களுக்கு மறக்க முடியாத பிரம்மாண்டமான திரை அனுபவத்தை வழங்கும் என உறுதியளிக்கிறது.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/kd-the-devil-song-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் &apos;கே டி : தி டெவில்&apos; திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா தயாரித்துள்ள இந்தத் திரைப்படம் இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்திய வெளியீடுகளில் ஒன்றாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்தில் துருவா சர்ஜா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருடன் ஷில்பா ஷெட்டி, வி. ரவிச்சந்திரன், ரமேஷ் அரவிந்த், ரீஷ்மா நானையா மற்றும் நோரா ஃபதேஹி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர்.‌&lt;br /&gt;&lt;br /&gt;விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர்கள் &apos;திற நீ எந்தன் தரணி திற நீ&apos;&apos; எனும்  துள்ளல் மிகுந்த மற்றும் உற்சாகமான ஒரு நடனப் பாடலை வெளியிட்டுள்ளனர். அதிரடியான தாளமும் கொண்டாட்ட மனநிலையையும் கொண்ட இந்த பாடல் ரசிகர்களிடையே ஒரு முக்கியமான ‘பார்ட்டி கீதம்’ ஆக ( Party Anthem) உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பரபரப்பான பாலிவுட் நடன தாரகை நோரா ஃபதேஹி மற்றும் வசீகரமான நட்சத்திர நடிகர் சஞ்சய் தத் ஆகியோர் இணைந்து நடித்துள்ள இந்த பாடல் &#45; கவர்ச்சி &#45; திரையில் இருவரின் ஆளுமை மிக்க தோற்றம்&#45;  விறுவிறுப்பான நடன அசைவுகள் &#45; ஆகியவற்றை கொண்டுள்ளது. அர்ஜுன் ஜன்யா இசையமைத்துள்ள இந்தப் பாடல் பல்வேறு மொழி பேசும் ரசிகர்களின் மனதிலும் ஆழமாக பதியும் வகையிலான ஒரு ஈர்க்கக்கூடிய தாள லயத்தை கொண்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;துடிப்புமிக்க பாடகி ராஜலட்சுமி இந்தப் பாடலைப் பாடியுள்ளார். அவரது உற்சாகமான குரல் பாடலின் கொண்டாட்ட மனநிலைக்கு பொருத்தமாக அமைந்துள்ளது. பாடலின் வரிகளை மதன் கார்க்கி எழுதியுள்ளார். இசை அமைத்தல் &#45; இசை ஒருங்கிணைப்பு மற்றும் பாடல் தயாரிப்பு பணிகளை அர்ஜுன் ஜன்யா மேற்கொண்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&apos;திற நீ எந்தன் தரணி திற நீ &apos; பாடல் இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் ரசிகர்களின் ஃபிளேலிஸ்டிலும் ( Playlists) , நடன மேடைகளிலும் இந்தப் பாடல் விரைவில் இடம் பிடிக்கும் என படக் குழுவினர் உறுதியாக நம்புகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கே டி : தி டெவில் &#45; KD : The Devil &apos; திரைப்படம் ஏப்ரல் 30&#45;ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. இது ரசிகர்களுக்கு மறக்க முடியாத பிரம்மாண்டமான திரை அனுபவத்தை வழங்கும் என உறுதியளிக்கிறது.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/kd-the-devil-song-news_69b75bc2e95b8.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/kd-the-devil-song-news</link>
								</item><item>
								<id>b0f47015b6ace4492dd96d63e515e779</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>ரூம் பாய் - இசை வெளியீட்டு விழா</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>15-03-2026 19:30</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க,   திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் “ரூம் பாய்”.&lt;br /&gt;&lt;br /&gt;அறிமுக நடிகர் C.நிகில் ஹீரோவாக நடிக்க ஹர்ஷா, இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், காத்து கருப்பு, சாதனா, கவிதா விஜயன், கற்பகம் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர் . மும்பை மாடல் நிதி மரோலி ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;ஏலகிரியில் உள்ள ஸ்டார்  ஓட்டல் ஒன்றில் ஹீரோ, ரூம் பாயாக பணிபுரிகிறார். ஒரு நாள் மேனேஜர் மர்மமான முறையில் இறந்து போகிறார். அதே நேரத்தில் சிறுவர் சீர்திருத்தப் பள்ளி கண்காணிப்பாளர் ஒருவர் மாயமாகிறார். இந்த இரண்டு சம்பவங்களுக்கும் நாயகன் மற்றும் நண்பர்களுக்கும் என்ன தொடர்பு என்பது தான்  கதை. பேமிலி சென்டிமென்ட் கலந்த சஸ்பென்ஸ் திரில்லர் படமாக இப்படம் உருவாகியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. &lt;br /&gt;&lt;br /&gt;இவ்விழாவினில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;“இந்த விழாவிற்கு வரும் போது மனதில்,  நல்ல உணர்வுகள் எல்லாம் கலந்து என் மனசில் ஓடிக்கொண்டே இருந்தது.  தயாரிப்பாளருக்கு இந்த படம் மிகப் பெரிய வெற்றி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம்தான் எனக்குள் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் என்னிடம் வந்து படத்தைப் பற்றி பேசும்போது நான் கேட்டேன் – ‘இந்த படத்துக்கு எவ்வளவு செலவு செய்திருக்கிறீர்கள்?’ என்று. அதற்கு அவர்கள் கோடிகளில் நிறைய செலவு செய்திருக்கிறோம் என்று சொன்னார்கள். அதற்கு நான் சொன்னேன் – இன்றைய காலக்கட்டத்தில் நீங்கள் நிறைய செலவு செய்திருக்கிறீர்கள். ஆனால் அந்த அளவுக்கு படத்தில் மிகச் சிறப்பாக இருக்க வேண்டும்’ என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பாடல் காட்சிகளும், சண்டை காட்சிகளும், ரசிகர்கள் எதிர்பார்க்கும் பல அம்சங்களும் நிறைந்த ஒரு முழுமையான படமாக இது இருக்கும் என்று முன்னோட்டத்திலும் பாடல்களிலும் தெளிவாக தெரிகிறது. நிகில் நன்றாக நடித்துள்ளார். இயக்குநர் மிகச்சிறப்பாக செய்துள்ளார்.  இப்படம் அனைவருக்கும் பெரிய வெற்றியை தர வாழ்த்துக்கள். &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர்  தமிழ் குமரன் பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;“இன்று காலையில் தமிழ் திரைப்படத் துறையைச் சேர்ந்த முக்கியமான பலர் ஒன்றாக கூடி ஆலோசனை நடத்தினோம். தமிழ் சினிமா எந்த திசையில் செல்ல வேண்டும், அதை அடுத்த கட்டத்திற்கு எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்ற பல முக்கியமான முடிவுகள் அந்த சந்திப்பில் எடுக்கப்பட்டன, “குறிப்பாக சின்ன படங்களுக்கு தியேட்டர்களில் தேவையான முன்னுரிமை கிடைக்க வேண்டும் என்பதையும் இன்று பேசினோம். அதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் சில முக்கியமான நடைமுறைகளை உருவாக்கி இருக்கிறோம். அடுத்த சில ஆண்டுகளில் தமிழ் சினிமாவுக்கு நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்று நம்புகிறேன்,”&lt;br /&gt;&lt;br /&gt;புதிதாக சினிமாவுக்கு வரும் இளம் இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் சில வழிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த ‘ரூம்பாய்’ திரைப்படம் கண்டிப்பாக ஒரு வெற்றி படமாக அமையும் என்று நான் நம்புகிறேன். டிரெய்லர் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது  படக்குழுவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் பேசியதாவது..&lt;br /&gt;&lt;br /&gt;அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான வணக்கம். “ரூம்பாய்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட வேண்டும் என்று கூறிய போது, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சார் உடனே ஒப்புக் கொண்டு அதை வெளியிட்டார். ஒருவர் செய்யக்கூடிய உதவியை நாம் அவர்களை ஊக்குவித்து, பாராட்டி மகிழ்ந்தால்தான் அடுத்ததாக பத்து பேரும் அதுபோன்ற உதவிகளை செய்ய முன்வருவார்கள். அந்த நாகரிகமான மரியாதையை வெளிப்படுத்தும் வகையில் இந்த ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சாருக்கு, தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஏனெனில் ஒரு சினிமா படத்திற்கு ஒரு செலிபிரிட்டி இப்படியாக ஆதரவு அளித்தால், அந்த படம் பல கோடி மக்களிடம் சென்று சேரும். அதற்கும் மேலாக, அந்த படத்திற்கு ஒரு பெரிய கவனமும் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு ஒரு உதாரணம் சொன்னால், “தாய்கிழவி” படத்தை வேறு எந்த தயாரிப்பாளர் எடுத்திருந்தாலும் இவ்வளவு பெரிய மார்க்கெட்டிங் கிடைத்திருக்காது. ஆனால் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக இருந்து தயாரித்ததோடு, அந்த படத்தில் ஒரு பாடலும் பாடினார். அந்த படத்தின் பிரமோஷனுக்காக அவர் முழுமையாக பாடுபட்டார். அதனால்தான் அந்த “தாய்கிழவி” படம் பெரிய அளவில் எளிதாக மக்களிடம் சென்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல், “ரூம் பாய்” என்ற இந்த தலைப்பை வெளியில் அறியச் செய்ய உதவிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சாருக்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக மீண்டும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். “ரூம் பாய் ” என்ற தலைப்பைப் பார்த்தாலே அனைவருக்கும் தொடர்புடையதாக இருக்கும். ஒரு ஹோட்டலில் தங்கும் போது பல விதமான மனிதர்கள் வருவார்கள். அந்த ஹோட்டலில் நடக்கும் பல கதைகள் இருக்கும். அந்த பல கதைகளையும் பார்க்கக்கூடிய ஒரு முக்கியமான கதாபாத்திரமாக இந்த படத்தில் “ரூபாய்” என்ற பாத்திரம் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் இன்னொரு மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், இந்த படத்தின் தயாரிப்பாளர் சூரிய கலா சந்திர மூர்த்தியின் மகன் தான் கதாநாயகன் நடித்துள்ளார்,அவருக்கு இந்த நேரத்தில் என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் இது அவருடைய முதல் படம். அவருக்கு வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தயாரிப்பாளர் படம் செய்யும் போது, 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு வாய்ப்பு தருகிறார். ஆனால் கதையை அவர் தேர்வு செய்வதில்லை. ஆனால் படம் தோல்வியானால் அவர் தான் தெருவில் நிற்கிறார். ஆனால் இதே ஆந்திராவில் ஒட்டுமொத்த நடிகர்களும் தயாரிபாளரை காப்பாற்றுகிறார்கள். தமிழ் நாட்டில் அந்த நிலைமை சுத்தமாக இல்லை. சூப்பர்ஸ்டார் ரஜினி தவிர யாரும் தயாரிப்பாளருக்கு உதவுவதில்லை. ஆந்திராவில் வந்து நிற்கிறார். இங்கு 30 சதவீதம் தான் தயாரிப்புக்கு செலவாகிறது. 70 சதவீதம் ஹீரோ சம்பளம் ஆனால் படம் தோல்வியானால் அவர் வருவது இல்லை. இங்கு நிறைய தவறுகள் நடக்கிறது. எல்லா தயாரிப்பாளர்களும் உங்கள் கமபெனியை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்யுங்கள் தயாரிப்பாளர் சங்கம் உங்களுடன் நிற்கும். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர்  ராதா கிருஷ்ணன் பேசியதாவது.., &lt;br /&gt;&lt;br /&gt;‘ரூம் பாய்’ இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் முடிந்த பிறகு நடைபெறும் முதலாவது நிகழ்ச்சியாக இந்த விழா அமைந்துள்ளது. இதில் நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டிருக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கு திரை உலகம் எந்த சூழ்நிலையில் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். மிகப் பெரிய சவால்களும் இக்கட்டான சூழ்நிலைகளும் நிலவுகின்றன. அந்த சூழ்நிலையிலிருந்து தமிழ் திரையுலகத்தை மீட்டெடுக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு இங்கே மேடையில் இருக்கிற திரையுலக ஜாம்பவான்களுக்கும் நிர்வாகிகளுக்கும் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பல சவால்களை தாண்டி தமிழ் திரையுலகம் மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இன்று காலையிலேயே டிஸ்ட்ரிப்யூட்டர்கள், எக்ஸிப்யூட்டர்கள் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் இணைந்து மிக முக்கியமான ஒரு கூட்டத்தை நடத்தி இருந்தோம். அதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. இனிமேல் எந்த ஒரு பெரிய ஹீரோவாக இருந்தாலும், தொழில்நுட்ப கலைஞராக இருந்தாலும், அட்வான்ஸ் வாங்கினால் அந்த தயாரிப்பாளருக்கு தான் முன்னுரிமை தர வேண்டும். தயாரிப்பாளர்கள் வலுவாக இருந்தால் ஒற்றுமையாக இருந்தால், சினிமா சிறக்கும் என எல்லோரும் ஒத்துக்கொண்டிருக்கிறார்கள். மிக விரைவில் தயாரிப்பாளர் சங்கம் பல நடவடிக்கைகள் மேற்கொண்டு தமிழ் சினிமாவை சீர்படுத்தும். ரூம் பாய் படம் பெரும் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;‘ரூம் பாய்’  படத்தின்  இயக்குநர் ஜெகன் ராயன் பேசியதாவது.., &lt;br /&gt;&lt;br /&gt;“நிறைய பேச மாட்டேன்… திரைப்படத்தில்தான் பேசுவேன்.  “இந்த ஒரு நாளுக்காக நான் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக ஒரு கனவோடு வாழ்ந்து கொண்டிருந்தேன். அந்த கனவு இன்று நனவாகியுள்ளது” இந்த இசை வெளியீட்டு விழாவை தனது தந்தை என்.வி. சுந்தரம் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன், “என் மகன் ஒருநாள் இயக்குநராக வருவான் என்று அவர் எப்போதும் நம்பிக்கை வைத்திருந்தார்”. &lt;br /&gt;&lt;br /&gt;அவரின் ஆதரவில்  இயக்குநர் படிப்புக்கு பதிலாக Sound Engineering and Recording படிப்பு படித்து  2004 ஆம் ஆண்டு கலைவாணர் அரங்கத்தில் மாநில விருதை பெற்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“சினிமா ஒரு கடல். அதில் மூழ்கி முத்தெடுப்பவர்கள் சிலர். மூழ்கிப் போகிறவர்கள் பலர். இருந்தாலும் எனக்குள் ஒருநாள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருந்தது”.  பல வருட போராட்டத்திற்குப் பிறகு தயாரிப்பாளர் ஒருவரிடம் தனது நிலத்தை அடமானம் வைத்து படம் எடுக்க உதவி கேட்டேன், ஆனால் அவர் அதற்கு பதிலாக தனது மகனை வைத்து படம் எடுங்கள் என்றார். எனக்கு தோல்வி வந்து ரொம்ப பழசு. நிறைய தோல்விகளை சந்தித்த பிறகுதான் இன்றைய நிலையை அடைந்தேன். ஆனால் நீங்கள் வெற்றி பெற வேண்டும்” என்று தயாரிப்பாளர் கூறிய வார்த்தைகள் தான் என்னை மிகவும் ஊக்கப்படுத்தியது. படப்பிடிப்பு முழுவதும் தயாரிப்பாளர் முழு சுதந்திரம் அளித்தார், அதனால் தான் என்னால்  இந்த திரைப்படத்தை சிறப்பாக  உருவாக்க முடிந்தது. படத்தில் நடித்த அனைத்து கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி.  குறிப்பாக ஒளிப்பதிவாளர் பாரதி, கவிஞர் சூரியமூர்த்தி ஆகியோரின் ஆதரவுக்கு நன்றி. இந்த படம் எங்களுக்கு அனைவருக்கும் ஒரு பெரிய பயணம். நிச்சயமாக இந்த படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது, அனைவருக்கும் நன்றி.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/room-boy-audio-launch">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க,   திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் “ரூம் பாய்”.&lt;br /&gt;&lt;br /&gt;அறிமுக நடிகர் C.நிகில் ஹீரோவாக நடிக்க ஹர்ஷா, இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், காத்து கருப்பு, சாதனா, கவிதா விஜயன், கற்பகம் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர் . மும்பை மாடல் நிதி மரோலி ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;ஏலகிரியில் உள்ள ஸ்டார்  ஓட்டல் ஒன்றில் ஹீரோ, ரூம் பாயாக பணிபுரிகிறார். ஒரு நாள் மேனேஜர் மர்மமான முறையில் இறந்து போகிறார். அதே நேரத்தில் சிறுவர் சீர்திருத்தப் பள்ளி கண்காணிப்பாளர் ஒருவர் மாயமாகிறார். இந்த இரண்டு சம்பவங்களுக்கும் நாயகன் மற்றும் நண்பர்களுக்கும் என்ன தொடர்பு என்பது தான்  கதை. பேமிலி சென்டிமென்ட் கலந்த சஸ்பென்ஸ் திரில்லர் படமாக இப்படம் உருவாகியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. &lt;br /&gt;&lt;br /&gt;இவ்விழாவினில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;“இந்த விழாவிற்கு வரும் போது மனதில்,  நல்ல உணர்வுகள் எல்லாம் கலந்து என் மனசில் ஓடிக்கொண்டே இருந்தது.  தயாரிப்பாளருக்கு இந்த படம் மிகப் பெரிய வெற்றி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம்தான் எனக்குள் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் என்னிடம் வந்து படத்தைப் பற்றி பேசும்போது நான் கேட்டேன் – ‘இந்த படத்துக்கு எவ்வளவு செலவு செய்திருக்கிறீர்கள்?’ என்று. அதற்கு அவர்கள் கோடிகளில் நிறைய செலவு செய்திருக்கிறோம் என்று சொன்னார்கள். அதற்கு நான் சொன்னேன் – இன்றைய காலக்கட்டத்தில் நீங்கள் நிறைய செலவு செய்திருக்கிறீர்கள். ஆனால் அந்த அளவுக்கு படத்தில் மிகச் சிறப்பாக இருக்க வேண்டும்’ என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பாடல் காட்சிகளும், சண்டை காட்சிகளும், ரசிகர்கள் எதிர்பார்க்கும் பல அம்சங்களும் நிறைந்த ஒரு முழுமையான படமாக இது இருக்கும் என்று முன்னோட்டத்திலும் பாடல்களிலும் தெளிவாக தெரிகிறது. நிகில் நன்றாக நடித்துள்ளார். இயக்குநர் மிகச்சிறப்பாக செய்துள்ளார்.  இப்படம் அனைவருக்கும் பெரிய வெற்றியை தர வாழ்த்துக்கள். &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர்  தமிழ் குமரன் பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;“இன்று காலையில் தமிழ் திரைப்படத் துறையைச் சேர்ந்த முக்கியமான பலர் ஒன்றாக கூடி ஆலோசனை நடத்தினோம். தமிழ் சினிமா எந்த திசையில் செல்ல வேண்டும், அதை அடுத்த கட்டத்திற்கு எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்ற பல முக்கியமான முடிவுகள் அந்த சந்திப்பில் எடுக்கப்பட்டன, “குறிப்பாக சின்ன படங்களுக்கு தியேட்டர்களில் தேவையான முன்னுரிமை கிடைக்க வேண்டும் என்பதையும் இன்று பேசினோம். அதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் சில முக்கியமான நடைமுறைகளை உருவாக்கி இருக்கிறோம். அடுத்த சில ஆண்டுகளில் தமிழ் சினிமாவுக்கு நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்று நம்புகிறேன்,”&lt;br /&gt;&lt;br /&gt;புதிதாக சினிமாவுக்கு வரும் இளம் இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் சில வழிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த ‘ரூம்பாய்’ திரைப்படம் கண்டிப்பாக ஒரு வெற்றி படமாக அமையும் என்று நான் நம்புகிறேன். டிரெய்லர் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது  படக்குழுவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் பேசியதாவது..&lt;br /&gt;&lt;br /&gt;அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான வணக்கம். “ரூம்பாய்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட வேண்டும் என்று கூறிய போது, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சார் உடனே ஒப்புக் கொண்டு அதை வெளியிட்டார். ஒருவர் செய்யக்கூடிய உதவியை நாம் அவர்களை ஊக்குவித்து, பாராட்டி மகிழ்ந்தால்தான் அடுத்ததாக பத்து பேரும் அதுபோன்ற உதவிகளை செய்ய முன்வருவார்கள். அந்த நாகரிகமான மரியாதையை வெளிப்படுத்தும் வகையில் இந்த ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சாருக்கு, தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஏனெனில் ஒரு சினிமா படத்திற்கு ஒரு செலிபிரிட்டி இப்படியாக ஆதரவு அளித்தால், அந்த படம் பல கோடி மக்களிடம் சென்று சேரும். அதற்கும் மேலாக, அந்த படத்திற்கு ஒரு பெரிய கவனமும் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு ஒரு உதாரணம் சொன்னால், “தாய்கிழவி” படத்தை வேறு எந்த தயாரிப்பாளர் எடுத்திருந்தாலும் இவ்வளவு பெரிய மார்க்கெட்டிங் கிடைத்திருக்காது. ஆனால் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக இருந்து தயாரித்ததோடு, அந்த படத்தில் ஒரு பாடலும் பாடினார். அந்த படத்தின் பிரமோஷனுக்காக அவர் முழுமையாக பாடுபட்டார். அதனால்தான் அந்த “தாய்கிழவி” படம் பெரிய அளவில் எளிதாக மக்களிடம் சென்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல், “ரூம் பாய்” என்ற இந்த தலைப்பை வெளியில் அறியச் செய்ய உதவிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சாருக்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக மீண்டும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். “ரூம் பாய் ” என்ற தலைப்பைப் பார்த்தாலே அனைவருக்கும் தொடர்புடையதாக இருக்கும். ஒரு ஹோட்டலில் தங்கும் போது பல விதமான மனிதர்கள் வருவார்கள். அந்த ஹோட்டலில் நடக்கும் பல கதைகள் இருக்கும். அந்த பல கதைகளையும் பார்க்கக்கூடிய ஒரு முக்கியமான கதாபாத்திரமாக இந்த படத்தில் “ரூபாய்” என்ற பாத்திரம் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் இன்னொரு மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், இந்த படத்தின் தயாரிப்பாளர் சூரிய கலா சந்திர மூர்த்தியின் மகன் தான் கதாநாயகன் நடித்துள்ளார்,அவருக்கு இந்த நேரத்தில் என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் இது அவருடைய முதல் படம். அவருக்கு வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தயாரிப்பாளர் படம் செய்யும் போது, 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு வாய்ப்பு தருகிறார். ஆனால் கதையை அவர் தேர்வு செய்வதில்லை. ஆனால் படம் தோல்வியானால் அவர் தான் தெருவில் நிற்கிறார். ஆனால் இதே ஆந்திராவில் ஒட்டுமொத்த நடிகர்களும் தயாரிபாளரை காப்பாற்றுகிறார்கள். தமிழ் நாட்டில் அந்த நிலைமை சுத்தமாக இல்லை. சூப்பர்ஸ்டார் ரஜினி தவிர யாரும் தயாரிப்பாளருக்கு உதவுவதில்லை. ஆந்திராவில் வந்து நிற்கிறார். இங்கு 30 சதவீதம் தான் தயாரிப்புக்கு செலவாகிறது. 70 சதவீதம் ஹீரோ சம்பளம் ஆனால் படம் தோல்வியானால் அவர் வருவது இல்லை. இங்கு நிறைய தவறுகள் நடக்கிறது. எல்லா தயாரிப்பாளர்களும் உங்கள் கமபெனியை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்யுங்கள் தயாரிப்பாளர் சங்கம் உங்களுடன் நிற்கும். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர்  ராதா கிருஷ்ணன் பேசியதாவது.., &lt;br /&gt;&lt;br /&gt;‘ரூம் பாய்’ இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் முடிந்த பிறகு நடைபெறும் முதலாவது நிகழ்ச்சியாக இந்த விழா அமைந்துள்ளது. இதில் நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டிருக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கு திரை உலகம் எந்த சூழ்நிலையில் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். மிகப் பெரிய சவால்களும் இக்கட்டான சூழ்நிலைகளும் நிலவுகின்றன. அந்த சூழ்நிலையிலிருந்து தமிழ் திரையுலகத்தை மீட்டெடுக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு இங்கே மேடையில் இருக்கிற திரையுலக ஜாம்பவான்களுக்கும் நிர்வாகிகளுக்கும் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பல சவால்களை தாண்டி தமிழ் திரையுலகம் மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இன்று காலையிலேயே டிஸ்ட்ரிப்யூட்டர்கள், எக்ஸிப்யூட்டர்கள் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் இணைந்து மிக முக்கியமான ஒரு கூட்டத்தை நடத்தி இருந்தோம். அதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. இனிமேல் எந்த ஒரு பெரிய ஹீரோவாக இருந்தாலும், தொழில்நுட்ப கலைஞராக இருந்தாலும், அட்வான்ஸ் வாங்கினால் அந்த தயாரிப்பாளருக்கு தான் முன்னுரிமை தர வேண்டும். தயாரிப்பாளர்கள் வலுவாக இருந்தால் ஒற்றுமையாக இருந்தால், சினிமா சிறக்கும் என எல்லோரும் ஒத்துக்கொண்டிருக்கிறார்கள். மிக விரைவில் தயாரிப்பாளர் சங்கம் பல நடவடிக்கைகள் மேற்கொண்டு தமிழ் சினிமாவை சீர்படுத்தும். ரூம் பாய் படம் பெரும் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;‘ரூம் பாய்’  படத்தின்  இயக்குநர் ஜெகன் ராயன் பேசியதாவது.., &lt;br /&gt;&lt;br /&gt;“நிறைய பேச மாட்டேன்… திரைப்படத்தில்தான் பேசுவேன்.  “இந்த ஒரு நாளுக்காக நான் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக ஒரு கனவோடு வாழ்ந்து கொண்டிருந்தேன். அந்த கனவு இன்று நனவாகியுள்ளது” இந்த இசை வெளியீட்டு விழாவை தனது தந்தை என்.வி. சுந்தரம் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன், “என் மகன் ஒருநாள் இயக்குநராக வருவான் என்று அவர் எப்போதும் நம்பிக்கை வைத்திருந்தார்”. &lt;br /&gt;&lt;br /&gt;அவரின் ஆதரவில்  இயக்குநர் படிப்புக்கு பதிலாக Sound Engineering and Recording படிப்பு படித்து  2004 ஆம் ஆண்டு கலைவாணர் அரங்கத்தில் மாநில விருதை பெற்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“சினிமா ஒரு கடல். அதில் மூழ்கி முத்தெடுப்பவர்கள் சிலர். மூழ்கிப் போகிறவர்கள் பலர். இருந்தாலும் எனக்குள் ஒருநாள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருந்தது”.  பல வருட போராட்டத்திற்குப் பிறகு தயாரிப்பாளர் ஒருவரிடம் தனது நிலத்தை அடமானம் வைத்து படம் எடுக்க உதவி கேட்டேன், ஆனால் அவர் அதற்கு பதிலாக தனது மகனை வைத்து படம் எடுங்கள் என்றார். எனக்கு தோல்வி வந்து ரொம்ப பழசு. நிறைய தோல்விகளை சந்தித்த பிறகுதான் இன்றைய நிலையை அடைந்தேன். ஆனால் நீங்கள் வெற்றி பெற வேண்டும்” என்று தயாரிப்பாளர் கூறிய வார்த்தைகள் தான் என்னை மிகவும் ஊக்கப்படுத்தியது. படப்பிடிப்பு முழுவதும் தயாரிப்பாளர் முழு சுதந்திரம் அளித்தார், அதனால் தான் என்னால்  இந்த திரைப்படத்தை சிறப்பாக  உருவாக்க முடிந்தது. படத்தில் நடித்த அனைத்து கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி.  குறிப்பாக ஒளிப்பதிவாளர் பாரதி, கவிஞர் சூரியமூர்த்தி ஆகியோரின் ஆதரவுக்கு நன்றி. இந்த படம் எங்களுக்கு அனைவருக்கும் ஒரு பெரிய பயணம். நிச்சயமாக இந்த படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது, அனைவருக்கும் நன்றி.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/room-boy-audio-launch_69b75ad147aa0.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/room-boy-audio-launch</link>
								</item><item>
								<id>4b1e14f32e85dc7b48a2ef9bb1cac0a4</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>மண்டவெட்டி - படப்பிடிப்பு நிறைவு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>15-03-2026 02:35</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;டஸ்கர்ஸ் டென் பிக்சர்ஸ் பேனர் சார்பாக, சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கி தயாரித்துள்ள ’மண்டவெட்டி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;கோமலி பிரசாத் கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படம் தீவிரமான கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டதால் படப்பிடிப்பு நீண்ட நாட்கள் நடைபெற்றது. படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் அர்ப்பணிப்பு காரணமாக படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;’மண்டவெட்டி’ திரைப்படம் டார்க், சூப்பர்நேச்சுரல் கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ளது. இழப்பு, அடையாளம் மற்றும் சர்வைவல் ஆகியவற்றைப் பற்றி ஒரு பெண்ணின் உளவியல் மற்றும் உணர்வுப்பூர்வமான பயணத்தையும் மனித உணர்வுகளின் ஆழத்தையும் அதற்கு பின்னால் உள்ள மர்மத்தையும் பரபரப்பான களத்தில் இந்தப் படம் பேசும்.&lt;br /&gt;&lt;br /&gt;கதையின் தேவையை பொருட்டு படத்தின் சுமார் 80 சதவீத காட்சிகள் வெளிப்புற இடங்களில் படமாக்கப்பட்டன. கதையின் தன்மை மாறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, முழு படப்பிடிப்பும் ஒரே கட்டமாக நடைபெற்றது. கடும் வெப்பம் மற்றும் குளிர் என பல சவால்களையும் கடந்து தினமும் சுமார் 100 கிலோமீட்டர் பயணம் செய்து படக்குழு படப்பிடிப்பு தளத்தை சென்றடைந்தது. முள் நிறைந்த கடினமான நிலப்பரப்பும், கடும் வெயிலும் சவாலாக இருந்தாலும் அவை கதைக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்கள் பலரும் இந்தத் திரைப்படத்தில் முதன்முறையாக நடித்திருப்பது கதையின் உண்மைத்தன்மையை இன்னும் அதிகமாக்கியுள்ளது. அவர்களின் முழு ஆதரவும் ஒத்துழைப்பும் படக்குழுவுக்கு இருந்தது. குறிப்பாக, கிராம மயானத்தில் முக்கியமான காட்சி ஒன்றை படமாக்கியது படக்குழுவிற்கு சவாலான அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பு முழுவதும் அன்பும் ஒத்துழைப்பும் வழங்கிய கிராம மக்களுக்கு படக்குழு நன்றி தெரிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கதையில் முக்கிய அங்கம் வகிக்கும் கற்பனையான உள்ளூர் தெய்வ கதாபாத்திரமான ’செஞ்சி’ தனித்துவம்மிக்க ஆன்மிக அம்சத்தையும் கொண்டுள்ளது. படப்பிடிப்பு முழுவதும் அந்த தெய்வம் அருள் வழங்கி தங்களை பாதுகாப்பாக வழிநடத்தியதாக படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&apos;மண்டவெட்டி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ள நிலையில் அதன் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. வலுவான கதை, அர்ப்பணிப்புள்ள படக்குழு என ‘மண்டவெட்டி’ திரைப்படம் பார்வையாளர்களுக்கு வித்தியாசமான மற்றும் ஈர்க்கக்கூடிய திரை அனுபவத்தை வழங்க இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தொழில்நுட்பக் குழு விவரம்:&lt;br /&gt;&lt;br /&gt;பேனர்: டஸ்கர்ஸ் டென் பிக்சர்ஸ்,&lt;br /&gt;தயாரிப்பு &amp; இயக்கம்: சரண்ராஜ் செந்தில்குமார்,&lt;br /&gt;ஒளிப்பதிவு: பிரகாஷ் மனிதன்,&lt;br /&gt;படத்தொகுப்பு: குணா பழனிசாமி,&lt;br /&gt;இசை: தீபக் வேணுகோபால்,&lt;br /&gt;சண்டை பயிற்சி: கெளதம்,&lt;br /&gt;ஆடை வடிவமைப்பு: சங்கீதா சென்,&lt;br /&gt;ஒலிக்கலவை: டோனி ஜே ஆண்டனி,&lt;br /&gt;டிஐ கிரேடிங்: பாலகங்காதரன்,&lt;br /&gt;சிஜிஐ: விஜயன்,&lt;br /&gt;புரொடக்ஷன் மேனேஜர்: மகேந்திரன் கந்தசாமி,&lt;br /&gt;ஒப்பனை: நர்மதா,&lt;br /&gt;மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, அப்துல் நாசர்.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/mandavetti-shoot-wrapped">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;டஸ்கர்ஸ் டென் பிக்சர்ஸ் பேனர் சார்பாக, சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கி தயாரித்துள்ள ’மண்டவெட்டி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;கோமலி பிரசாத் கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படம் தீவிரமான கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டதால் படப்பிடிப்பு நீண்ட நாட்கள் நடைபெற்றது. படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் அர்ப்பணிப்பு காரணமாக படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;’மண்டவெட்டி’ திரைப்படம் டார்க், சூப்பர்நேச்சுரல் கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ளது. இழப்பு, அடையாளம் மற்றும் சர்வைவல் ஆகியவற்றைப் பற்றி ஒரு பெண்ணின் உளவியல் மற்றும் உணர்வுப்பூர்வமான பயணத்தையும் மனித உணர்வுகளின் ஆழத்தையும் அதற்கு பின்னால் உள்ள மர்மத்தையும் பரபரப்பான களத்தில் இந்தப் படம் பேசும்.&lt;br /&gt;&lt;br /&gt;கதையின் தேவையை பொருட்டு படத்தின் சுமார் 80 சதவீத காட்சிகள் வெளிப்புற இடங்களில் படமாக்கப்பட்டன. கதையின் தன்மை மாறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, முழு படப்பிடிப்பும் ஒரே கட்டமாக நடைபெற்றது. கடும் வெப்பம் மற்றும் குளிர் என பல சவால்களையும் கடந்து தினமும் சுமார் 100 கிலோமீட்டர் பயணம் செய்து படக்குழு படப்பிடிப்பு தளத்தை சென்றடைந்தது. முள் நிறைந்த கடினமான நிலப்பரப்பும், கடும் வெயிலும் சவாலாக இருந்தாலும் அவை கதைக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்கள் பலரும் இந்தத் திரைப்படத்தில் முதன்முறையாக நடித்திருப்பது கதையின் உண்மைத்தன்மையை இன்னும் அதிகமாக்கியுள்ளது. அவர்களின் முழு ஆதரவும் ஒத்துழைப்பும் படக்குழுவுக்கு இருந்தது. குறிப்பாக, கிராம மயானத்தில் முக்கியமான காட்சி ஒன்றை படமாக்கியது படக்குழுவிற்கு சவாலான அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பு முழுவதும் அன்பும் ஒத்துழைப்பும் வழங்கிய கிராம மக்களுக்கு படக்குழு நன்றி தெரிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கதையில் முக்கிய அங்கம் வகிக்கும் கற்பனையான உள்ளூர் தெய்வ கதாபாத்திரமான ’செஞ்சி’ தனித்துவம்மிக்க ஆன்மிக அம்சத்தையும் கொண்டுள்ளது. படப்பிடிப்பு முழுவதும் அந்த தெய்வம் அருள் வழங்கி தங்களை பாதுகாப்பாக வழிநடத்தியதாக படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&apos;மண்டவெட்டி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ள நிலையில் அதன் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. வலுவான கதை, அர்ப்பணிப்புள்ள படக்குழு என ‘மண்டவெட்டி’ திரைப்படம் பார்வையாளர்களுக்கு வித்தியாசமான மற்றும் ஈர்க்கக்கூடிய திரை அனுபவத்தை வழங்க இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தொழில்நுட்பக் குழு விவரம்:&lt;br /&gt;&lt;br /&gt;பேனர்: டஸ்கர்ஸ் டென் பிக்சர்ஸ்,&lt;br /&gt;தயாரிப்பு &amp; இயக்கம்: சரண்ராஜ் செந்தில்குமார்,&lt;br /&gt;ஒளிப்பதிவு: பிரகாஷ் மனிதன்,&lt;br /&gt;படத்தொகுப்பு: குணா பழனிசாமி,&lt;br /&gt;இசை: தீபக் வேணுகோபால்,&lt;br /&gt;சண்டை பயிற்சி: கெளதம்,&lt;br /&gt;ஆடை வடிவமைப்பு: சங்கீதா சென்,&lt;br /&gt;ஒலிக்கலவை: டோனி ஜே ஆண்டனி,&lt;br /&gt;டிஐ கிரேடிங்: பாலகங்காதரன்,&lt;br /&gt;சிஜிஐ: விஜயன்,&lt;br /&gt;புரொடக்ஷன் மேனேஜர்: மகேந்திரன் கந்தசாமி,&lt;br /&gt;ஒப்பனை: நர்மதா,&lt;br /&gt;மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, அப்துல் நாசர்.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/mandavetti-shoot-wrapped_69b76d17ee63c.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/mandavetti-shoot-wrapped</link>
								</item><item>
								<id>1f42e9148d92052e09e08f8874979d12</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>‘துரந்தர் பழிவாங்கல்’ படத்தின் முன்பதிவு ஆரம்பம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>14-03-2026 02:21</pubDate>
								<description>
								&lt;p&gt;ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் B62 ஸ்டுடியோஸ் தயாரிப்பில், நாடறியாத ரகசிய மனிதர்களின் கதையை மையமாக கொண்டு உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் துரந்தர் பழிவாங்கல் .&lt;/p&gt;
&lt;p&gt;இந்த படத்திற்கான டிக்கெட் முன்பதிவு நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. இது இந்திய சினிமா வரலாற்றிலேயே மிகப் பெரிய ஓப்பனிங் வசூலை குவிக்கும் என வர்த்தக நிபுணர்கள் கணித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;மிகப் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகியுள்ள துரந்தர் பழிவாங்கல் திரைப்படம், ஸ்டைலான ஆக்‌ஷன், விறுவிறுப்பான டிராமா மற்றும் உளவுத்துறையின் ரகசியங்கள் என ரசிகர்கள் இதுவரை திரையில் பார்த்திராத ஒரு புதுமையான மற்றும் பிரமிக்க வைக்கும் திரையரங்க அனுபவத்தை கொடுக்கக் காத்திருக்கிறது. ரன்வீர் சிங் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த ஸ்பை&#45;ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படம், பழிவாங்கலை மையமாக கொண்ட ஒரு வெறித்தனமான கதையோடு, அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகளுடன் ரசிகர்களின் நாடி நரம்பை எகிற வைக்க உள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;அவருடன் இணைந்து ஒரு மாபெரும் நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளது. குறிப்பாக, மிகச் சிறந்த வியூகங்களை வகுக்கும் அஜய் சன்யால் கதாபாத்திரத்தில் நடிகர் ஆர். மாதவனும், அச்சுறுத்தும் ஐஎஸ்ஐ மேஜர் இக்பால் கதாபாத்திரத்தில் அர்ஜுன் ராம்பாலும், அதிகாரமிக்க எஸ்பி சௌத்ரி அஸ்லாம் என்ற கதாபாத்திரத்தில் பாலிவுட் மூத்த நடிகர் சஞ்சய் தத்தும் நடித்துள்ளனர். இவர்களின் கூட்டணி படத்தின் விறுவிறுப்பைப் பல மடங்கு அதிகரித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும், B62 ஸ்டுடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் ஆதித்யா தர் கைவண்ணத்தில் உருவாகியுள்ள இந்த படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என 5 மொழிகளில் பான்&#45;இந்தியா அளவில் வெளியாகவுள்ளது. இந்த ஹை&#45;வோல்டேஜ் ஸ்பை&#45;ஆக்‌ஷன் திரைப்படத்தை ஆதித்யா தர் எழுதி, இயக்கியுள்ளார். ஜோதி தேஷ்பாண்டே மற்றும் லோகேஷ் தர் ஆகியோருடன் இணைந்து ஆதித்யா தர் இந்த படத்தைத் தயாரித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;குடி பத்வா, உகாதி மற்றும் வரவிருக்கும் ரம்ஜான் பண்டிகைகளை முன்னிட்டு, உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வரும் 2026 மார்ச் 19ம் தேதி இந்தப் படம் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/dhurandhar-2-bookings">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p&gt;ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் B62 ஸ்டுடியோஸ் தயாரிப்பில், நாடறியாத ரகசிய மனிதர்களின் கதையை மையமாக கொண்டு உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் துரந்தர் பழிவாங்கல் .&lt;/p&gt;
&lt;p&gt;இந்த படத்திற்கான டிக்கெட் முன்பதிவு நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. இது இந்திய சினிமா வரலாற்றிலேயே மிகப் பெரிய ஓப்பனிங் வசூலை குவிக்கும் என வர்த்தக நிபுணர்கள் கணித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;மிகப் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகியுள்ள துரந்தர் பழிவாங்கல் திரைப்படம், ஸ்டைலான ஆக்‌ஷன், விறுவிறுப்பான டிராமா மற்றும் உளவுத்துறையின் ரகசியங்கள் என ரசிகர்கள் இதுவரை திரையில் பார்த்திராத ஒரு புதுமையான மற்றும் பிரமிக்க வைக்கும் திரையரங்க அனுபவத்தை கொடுக்கக் காத்திருக்கிறது. ரன்வீர் சிங் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த ஸ்பை&#45;ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படம், பழிவாங்கலை மையமாக கொண்ட ஒரு வெறித்தனமான கதையோடு, அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகளுடன் ரசிகர்களின் நாடி நரம்பை எகிற வைக்க உள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;அவருடன் இணைந்து ஒரு மாபெரும் நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளது. குறிப்பாக, மிகச் சிறந்த வியூகங்களை வகுக்கும் அஜய் சன்யால் கதாபாத்திரத்தில் நடிகர் ஆர். மாதவனும், அச்சுறுத்தும் ஐஎஸ்ஐ மேஜர் இக்பால் கதாபாத்திரத்தில் அர்ஜுன் ராம்பாலும், அதிகாரமிக்க எஸ்பி சௌத்ரி அஸ்லாம் என்ற கதாபாத்திரத்தில் பாலிவுட் மூத்த நடிகர் சஞ்சய் தத்தும் நடித்துள்ளனர். இவர்களின் கூட்டணி படத்தின் விறுவிறுப்பைப் பல மடங்கு அதிகரித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும், B62 ஸ்டுடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் ஆதித்யா தர் கைவண்ணத்தில் உருவாகியுள்ள இந்த படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என 5 மொழிகளில் பான்&#45;இந்தியா அளவில் வெளியாகவுள்ளது. இந்த ஹை&#45;வோல்டேஜ் ஸ்பை&#45;ஆக்‌ஷன் திரைப்படத்தை ஆதித்யா தர் எழுதி, இயக்கியுள்ளார். ஜோதி தேஷ்பாண்டே மற்றும் லோகேஷ் தர் ஆகியோருடன் இணைந்து ஆதித்யா தர் இந்த படத்தைத் தயாரித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;குடி பத்வா, உகாதி மற்றும் வரவிருக்கும் ரம்ஜான் பண்டிகைகளை முன்னிட்டு, உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வரும் 2026 மார்ச் 19ம் தேதி இந்தப் படம் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/dhurandhar-2-bookings_69b769d5376d9.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/dhurandhar-2-bookings</link>
								</item><item>
								<id>2a2b24197c68a7ce96e1fcd9e5cca0a8</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>சிறை - 75வது நாள் வெற்றி விழா</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>14-03-2026 02:19</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்.எஸ். லலித் குமார் தயாரிப்பில், விக்ரம் பிரபு, அறிமுக நடிகர் LK அக்‌ஷய் குமார்  நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவான திரைப்படம் “சிறை”.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு மாறுபட்ட களத்தில் உருவான இந்த படம் 2025 டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் சிறப்பு வெளியீடாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து, ஜனவரி 23 அன்று ZEE 5 ஓடிடி தளத்தில் வெளியான இப்படம், அதிலும் பெரும் வரவேற்பைப் பெற்று பார்வையாளர்களின் பாராட்டுகளைக் குவித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;படம் வெளியாகி 75 நாட்களைக் கடந்தும் திரையரங்குகளில் வரவேற்பைக் குவித்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுமக்கள், சினிமா ரசிகர்கள், விமர்சகர்கள் என அனைத்து தரப்பினரிடமும் பாராட்டைப் பெற்ற இந்த படம், கடந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க சிறந்த திரைப்படங்களில் ஒன்றாகவும் கொண்டாடப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற “சிறை” திரைப்பட வெற்றிவிழாவில், படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நினைவாக வெற்றிக் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கும் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிகழ்வினில் இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;இப்படம் பெரிய வெற்றி பெற்றுள்ளது இதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி.  ஒரு காட்சியை எடுக்கும் போது அது எப்படி வரும் என்று தெரியாமல் இருந்தாலும், நம்பிக்கையுடன் அதை எடுப்போம். அந்த நம்பிக்கையில்தான் இந்த படம் முழுவதும் உருவானது. இப்படிப் பட்ட உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட கதைகளை திரைப்படமாக உருவாக்குவது மிகவும் சவாலான விஷயம். ஏனெனில் ஒரு உண்மை சம்பவத்தை அப்படியே திரையில் காட்டினால் அது சினிமாவாக வேலை செய்யாது. அதே நேரத்தில் சினிமாவாக மாற்றும் போது அதன் உண்மை தன்மையும் காப்பாற்ற வேண்டும். அந்த சமநிலையை வைத்துப் படம் உருவாக்குவது மிகவும் கடினமான ஒரு செயல்முறை.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது பலர் மலையாள சினிமாவை எடுத்துக்காட்டாக கூறுகிறார்கள். ஆனால் அந்த மாதிரியான படங்களை நம் திரையரங்குகளில் ஓட வைப்பது சுலபமல்ல. பல நேரங்களில் அந்த வகை படங்களை நாம் ஓடிடியில் பார்த்து பாராட்டுகிறோம். ஆனால் தமிழ் ரசிகர்கள் திரையரங்கில் ரசிக்கும் வகையில் ஒரு படமாக உருவாக்குவது மிகவும் முக்கியமானது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த முயற்சியில் எங்கள் குழுவில் உள்ள அனைவரும் பெரிய ஆதரவாக இருந்தார்கள். ஒளிப்பதிவாளர், எடிட்டர்  உள்ளிட்ட தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் இந்த படத்தை சிறப்பாக உருவாக்க உழைத்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் லலித் சார் இந்த படத்தின் மிகப்பெரிய பலம். இந்த கதையை நம்பி, அதில் தனது மகனையும் அறிமுகப்படுத்தும் அளவுக்கு அவர் வைத்திருந்த நம்பிக்கை மிகவும் பெரிய விஷயம். ஒரு புதிய இயக்குநரையும், ஒரு புதிய முயற்சியையும் நம்பி இந்த படத்தை தயாரித்தது எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தின் வெற்றி எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது. இப்படிப் பட்ட கதைகளை நம்பி எடுத்தால் மக்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள் என்பதற்கு இந்த படம் ஒரு உதாரணமாக இருக்கிறது. மேலும் இந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் மிகுந்த அர்ப்பணிப்புடன் வேலை செய்துள்ளனர். அவர்களின் உழைப்பால் தான் இந்த படம் இந்த அளவிற்கு வந்துள்ளது. இந்த படம் பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்படவில்லை, ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவிய பாராட்டுக்களால் தான் மக்கள் அதிகமாக வந்து பார்த்தார்கள். அந்த வார்த்தைகள் மூலம் பரவிய வரவேற்பு இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்திற்கு மிகுந்த ஆதரவு அளித்த ரசிகர்களுக்கும், தொடர்ந்து ஊக்கமளித்த பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்,” நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் தமிழ் பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தின் வெற்றிக்கு பலரின் பெரிய பங்களிப்பு இருக்கிறது. முதலில் இதில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. அவர்களின் முயற்சி, அர்ப்பணிப்பு ஆகியவற்றால் தான் இந்த படம் உருவாகி வெற்றியை பெற்றுள்ளது. இப்படத்தை மக்களிடம் எடுத்துச் சென்ற பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் சுரேஷ் சார் குறித்து நான் தனியாக நன்றி சொல்ல வேண்டும். ஒரு நல்ல கதையை மிகச் சிறப்பாக திரையில் கொண்டு வந்து, அதை மக்களுக்கு சேர்க்கும் திறன் அவருக்கு உள்ளது. டாணாக்காரன் படம் வெளியாக  சுமார் நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இந்த படம் இப்போது வெளியானபோது, அது எனக்கு புதிய உணர்வை தந்தது.  இப்படத்திற்கான பாராட்டுக்கள் எனக்கானதாக தோன்றுகிறது.  இந்த நான்கு ஆண்டுகளில் பல சவால்கள் இருந்தன. சில சமயங்களில் படப்பிடிப்பு நிறுத்தப்பட வேண்டிய சூழ்நிலைகளும் வந்தன. ஆனால் அந்த எல்லா சிரமங்களையும் கடந்து இந்த படம் ரசிகர்களிடம் வந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய சினிமாவே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு இப்போது தமிழ் சினிமா வளர்ந்து வருகிறது. அதே நேரத்தில் மலையாள சினிமாவையும் நாம் பெரிதும் பாராட்டுகிறோம். அங்கு பல திறமையான எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். உண்மையில் இந்தியாவில் அதிகமான எழுத்தாளர்கள் இருக்கும் இடம் தமிழ்நாடு தான். அதிகமான புத்தகங்களும் இங்குதான் வெளியாகின்றன. ஆனால் நம் எழுத்தாளர்களுக்கு நாம் தர வேண்டிய மரியாதை மற்றும் வாய்ப்புகளை இன்னும் அதிகமாக வழங்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தாளர்களின் கதைகளை அதிகமாக வாசித்து, நல்ல கதைகளை திரைப்படங்களாக மாற்ற வேண்டும். ஏனெனில் சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டும் அல்ல, அது லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையையும் பிரதிபலிக்கிறது. அதனால் டிஜிட்டல் மற்றும் ஓடிடி தளங்களையே மட்டும் நம்பாமல், திரையரங்குகளுக்காக உருவாகும் பெரிய படங்களையும் தொடர்ந்து செய்ய வேண்டும். ரசிகர்கள் திரையரங்குகளில் வந்து ரசிக்கும் வகையில் நல்ல திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம், நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர்  LK அக்‌ஷய் குமார்  பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;“இந்த மேடையில் எனது முதல் படத்திற்காக நின்றதும், இப்போது  அதே மேடையில் அந்த படம் வெற்றி பெற்றதற்காக பேசுவதும் எனக்கு மிகவும் பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது. முதலில் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் என் குடும்பத்தினருக்கும், குறிப்பாக என் டீமுக்கும் நன்றி சொல்ல வேண்டும். என் டீம் தான் என் குடும்பம். அவர்களின் ஆதரவால் தான் நான் இன்று இந்த மேடையில் நிற்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு புதிய கலைஞராக நடித்த பிறகு, ரசிகர்கள் நம்மை ஏற்றுக் கொள்வார்களா என்ற பயம் ஒவ்வொரு நடிகருக்கும் இருக்கும். ஆனால் எனது முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை எனக்கு வழங்கிய ரசிகர்கள், ஊடகங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவர் என் அப்பா. எங்களுக்குள் சில சமயங்களில் வாக்குவாதங்களும் நடந்திருக்கிறது. ஆனால் அவர் எப்போதும் என்னை ஊக்கப்படுத்தி, மனதளவில் வலிமையாக இருக்கச் செய்தார். அதற்காக அவருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் சுரேஷ் சார் எனக்கு இந்த வாய்ப்பை அளித்தது மிகவும் பெரிய விஷயம். இப்படி ஒரு சிறப்பான அறிமுகம் கிடைப்பது எளிதான விஷயம் இல்லை என்பதை நான் நன்றாகவே புரிந்து கொண்டுள்ளேன். அதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள். இப்போது மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் இருந்தும் எனக்கு பாராட்டுச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் இந்த படத்தில் நடித்த அனைவருக்கும், குறிப்பாக விக்ரம் பிரபு சாருக்கு என் நன்றி. அவரின் ஆதரவும் ஊக்கமும் எனக்கு மிகப்பெரிய உற்சாகமாக இருந்தது. அதேபோல் தயாரிப்பு குழுவில் இருந்த அருண், யோகேஷ் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. என் முதல் படத்திற்காக அவர்கள் என்னை நம்பி இந்த வாய்ப்பை வழங்கியது எனக்கு மிகவும் முக்கியமான விஷயம். இந்த வாய்ப்பை வழங்கிய தமிழ் சாருக்கும் என் மனமார்ந்த நன்றி. என்னை நம்பி இந்த வாய்ப்பை கொடுத்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் விக்ரம் பிரபு பேசியதாவது.., &lt;br /&gt;&lt;br /&gt;“இன்றைய இந்த விழாவில் கலந்து கொண்டு, இப்படத்திற்கு கிடைத்துள்ள விருதுகளைப் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முன்னர் என் அப்பாவின் அவார்ட் விழாக்களுக்கு இரண்டு முறை சென்றிருக்கிறேன். ஆனால் இன்று நான் நடித்த ஒரு படத்திற்கு இவ்வளவு கேடயங்கள் கிடைப்பதை நேரில் பார்க்கும் போது அது எனக்கு ஒரு பெரிய மகிழ்ச்சியாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு படம் வெற்றி பெற வேண்டும் என்றால் அது ஒரு டீம் வொர்க் என்பதற்கு சிறை படம் ஒரு உதாரணம். இந்த மேடையில் விருது பெற்றவர்களும், இன்னும் பெறவிருப்பவர்களும் அனைவரும் இந்த படத்தை தங்களது வாழ்க்கை போல உழைத்து உருவாக்கியவர்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படம் 2025 டிசம்பர் 25ஆம் தேதி வெளியானது. அதன் பிறகு படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதற்குப் பிறகு  ‘டாணாக்காரன்‘ படத்திற்கு மாநில விருது கிடைத்த செய்தி வந்தபோது, அந்த மகிழ்ச்சியை சொல்ல வார்த்தைகளே இல்லை. எனக்கு  இரட்டை சந்தோஷமாக அமைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வெற்றிக்கு பலர் காரணமாக இருக்கிறார்கள். குறிப்பாக தயாரிப்பாளர் லலித் குமார் சார் ஒரு நல்ல தயாரிப்பாளராக இந்த படத்திற்கு பெரிய ஆதரவாக இருந்தார். இந்த படம் எனது 25வது படம் என்பதும் எனக்கு ஒரு சிறப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஒரு நடிகரின் மகன், பேரன் என்ற அடையாளத்தோடு வளர்ந்தேன். பள்ளி நாட்களிலேயே சில சமயம் அந்த அடையாளம் காரணமாக தனியாக உணர்ந்த தருணங்களும் இருந்தன. அதனால் பல விஷயங்களில் இருந்து ஓடிக்கொண்டே இருந்தேன். பிறகு அமெரிக்காவுக்கு சென்றபோது தான் என்னை நான் புரிந்து கொள்ள ஆரம்பித்தேன். அதற்குப் பிறகு தான் திரும்பி வந்து சினிமாவிலேயே என் பாதையை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என் முதல் படம் ‘கும்கி’ பெரிய வெற்றியை பெற்றது. அந்த வெற்றிக்கு பிறகு ஒரு அழுத்தமும் வந்தது. ஆனால் அதை தாண்டி தொடர்ந்து நல்ல படங்களில் நடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். இந்த பயணத்தில் பல விமர்சனங்களும், சவால்களும் இருந்தன. சிலர் பாராட்டினார்கள், சிலர் விமர்சித்தார்கள். ஆனால் நான் என்னுடைய பாதையை தெரிந்து கொண்டு முன்னேறிக் கொண்டே வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சினிமா என்பது திறமை, நேரம், அதிர்ஷ்டம், வாய்ப்பு ஆகியவை சேர்ந்த ஒரு துறை. அதில் பல சவால்களும் இருக்கும். ஆனால் அந்த எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு தான் இன்றைய நிலைக்கு வந்திருக்கிறேன். இப்போது இந்த 25வது படத்திற்குப் பிறகு, இது  எனக்கு ஒரு புதிய ஆரம்பம் போல தோன்றுகிறது. இனிமேல் இன்னும் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து, நம் தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்க்கும் படங்களில் நடிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.&lt;br /&gt;&lt;br /&gt;என் பயணத்தில் என்னை ஆதரித்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி. இந்த படத்தின் வெளியீட்டு நாளில், ‘இது ஒரு டீம் வெற்றி’ என்று நான் சமூக வலைதளத்தில் பதிவிட்டேன். இன்று அந்த டீமுடன் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்கிறேன் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;“இன்றைக்கு இங்கே வந்து நிற்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. பெரிய ஸ்டார் பவர் இல்லாத, ஒரு கதையை மட்டும் நம்பிய படம் திரையரங்குகளில் வெளியாகி இவ்வளவு பெரிய வெற்றி பெறுவது எளிதான விஷயம் அல்ல. இப்படிப்பட்ட ஒரு படத்தை நம்பி தயாரித்து, முழு ஆதரவுடன் நிற்கும் தயாரிப்பாளருக்கே முதலில் நன்றி சொல்ல வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;படம் வெளியான பிறகும் தொடர்ந்து அதை புரொமோட் செய்து, சரியான முறையில் மக்களிடம் கொண்டு சென்றது மிகப்பெரிய விஷயம். தயாரிப்பாளர் வைத்திருந்த நம்பிக்கையால்தான் இந்த படம் கமர்ஷியல் ரீதியாகவும் பெரிய வெற்றி பெற்றது என்று நான் நினைக்கிறேன். நான் படம் பார்த்த பிறகு அவரிடம் ‘படம் மிகவும் நன்றாக இருக்கிறது, நீங்கள் முதலீடு செய்த பணம் கண்டிப்பாக திரும்ப வரும்’ என்று சொன்னேன். ஆனால் அவர் வைத்திருந்த நம்பிக்கை அதையும் தாண்டி இருந்தது. உண்மையில் அவரது நம்பிக்கையை விட அதிகமாகவே இந்த படம் ஒரு பெரிய கமர்ஷியல் வெற்றியை பெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தில் இருக்கும் உண்மை, அதில் உள்ள உணர்வு,  எல்லோரிடமும் பொதுவாக சென்றடைந்ததால்தான் இந்த வெற்றி கிடைத்திருக்கிறது. இந்த படத்தை இப்படியாக உருவாக்கிய இயக்குநர் சுரேஷின் முயற்சி மிகவும் சிறப்பு. உண்மையில் இது தமிழ் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதை. அதை ஒரு திரைக்கதையாக மாற்றி, தனது பார்வையில் ஒரு முழுமையான திரைப்படமாக உருவாக்குவது சுலபமான விஷயம் அல்ல. அந்த பயணத்தில் பல சவால்கள் இருந்திருக்கும். ஆனால் அதை நம்பிக்கையுடனும் உறுதியுடனும் அவர் நிறைவேற்றியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரது வேலை செய்யும் விதம், குழுவை ஒருங்கிணைக்கும் திறன், சிக்கலான சூழ்நிலைகளையும் அமைதியாக கையாளும் திறன் ஆகியவை மிகவும் சிறப்பானவை. அதனால்தான் இந்த படம் இவ்வளவு சிறப்பாக உருவாகியுள்ளது. படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் இருக்கும் அழகும், நுட்பமும் அவரது திறமையை வெளிப்படுத்துகிறது. இந்த படத்தில் நடித்த நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றியிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் ஏற்றுக் கொண்டது மிகவும் சிறப்பான விஷயம். நான் எப்போதும் சொல்லும் விஷயம் என்னவென்றால், தமிழ் சினிமாவின் மெயின்ஸ்ட்ரீம் ரசிகர்கள் மிகவும் சிறந்த ரசனையுடையவர்கள். இந்த மாதிரியான ஒரு முயற்சி வேறு மொழியில் எடுக்கப்பட்டிருந்தால் இதுபோன்ற வெற்றியை அடைந்திருக்குமா என்பது தெரியாது. ஆனால் தமிழில் அது சாத்தியமாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தில் தமிழும் சுரேஷும் ஒருவருக்கொருவர் அளித்த மரியாதை மிகவும் சிறப்பானது. வெற்றி கிடைக்கும் போது ‘இதற்கு நான் தான் காரணம்’ என்று சொல்வது எளிது. ஆனால் எங்கும் அப்படிச் சொல்லாமல், ஒருவருக்கொருவர் கௌரவம் அளித்திருப்பது மிகவும் நல்ல விஷயம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தை மக்கள் ஏற்றுக் கொண்டு, விமர்சகர்களும் பாராட்டுவது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான விஷயம். இந்த குழுவில் உள்ள பலரையும் அவர்கள் கல்லூரி முடித்து வந்த காலத்திலிருந்தே நான் பார்த்திருக்கிறேன். அப்போது அவர்களுடைய கலைத்திறன் எவ்வளவு என்பது தெரியாது. ஆனால் அவர்கள் எடுத்த படங்களைப் பார்க்கும் போதெல்லாம் ‘இவ்வளவு நல்லா பண்ணுறாங்களா?’ என்று எனக்கு ஆச்சரியம் தோன்றுகிறது. அது எனக்கு மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சுரேஷ் என்னுடன் முதலில் உதவி இயக்குநராக சேர்ந்தபோது ஒரு சாதாரண இயக்குநர்–உதவி இயக்குநர் உறவு தான் இருந்தது. ஆனால் காலப்போக்கில் அது ஒரு நல்ல நட்பாக மாறியது. அவர் எதை எடுத்தாலும் முழுமையாக அர்ப்பணிப்புடன் செய்து முடிப்பார். ஒரு விஷயத்தில் முழு நம்பிக்கை இருந்தால் அதில் முழுமையாக இறங்குவார். முடியாது என்று நினைத்தால் நேராக சொல்லிவிடுவார். அந்த நேர்மையும் அர்ப்பணிப்பும் தான் அவரது சிறப்பான குணம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தின் வெற்றி எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. என் குழுவில் இருக்கும் இளைஞர்கள் இப்படி நல்ல படங்களை உருவாக்கும்போது அது எனக்கு பெருமையாக இருக்கிறது. அவர்கள் தொடர்ந்து இப்படிப்பட்ட சிறந்த முயற்சிகளை செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு விஷயம் மட்டும் சொல்ல விரும்புகிறேன். வெற்றி கிடைத்த பிறகு பல விஷயங்கள் நம்மை சுற்றி வரும். ஆனால் எப்போதும் நாம் ஆரம்பித்த இடத்தை மறக்காமல், நிலையாக இருந்து, நம்மைப் போலவே இருக்க முயற்சி செய்ய வேண்டும். அதுதான் மிக முக்கியம். மீண்டும் ஒருமுறை இந்த படத்திற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் SS லலித் குமார் பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் பத்திரிகை மற்றும் மீடியா நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன். நாம் ஒரு படத்தை எடுத்து முடிப்பது வரை தான் செய்ய முடியும். ஆனால் அந்த படத்தை மக்களிடம் கொண்டு சென்று சேர்ப்பது உங்கள் கைகளில்தான் உள்ளது. அந்த வகையில் இந்த படத்தை பற்றி நீங்கள் எழுதியதும், பேசியதும் தான் இன்று இந்த படத்தை மக்களிடம் பெரிய அளவில் சேர்த்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பிரஸ் ஷோ முடிந்த பிறகு நீங்கள் பலரும் பேசும்போது உணர்ச்சிவசப்பட்டு பேசினீர்கள். சிலர் அழுதபடியே இந்த படத்தைப் பற்றி கூறினீர்கள். அந்த உணர்வுகளே பின்னர் மக்களிடமும் சென்றடைந்தது. நீங்கள் எந்த விதமான தவறும் இல்லாமல் நேர்மையாக இந்த படத்தை பற்றி எழுதியது தான் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் தமிழ் இந்த கதையை சொல்ல வந்தபோது, இந்த படத்தை கண்டிப்பாக அக்ஷய் தான் செய்ய வேண்டும் என்று நான் சொன்னேன். அதற்குப் பிறகு அவரிடம் ‘நீங்களே இந்த படத்தை இயக்கப் போகிறீர்களா?’ என்று கேட்டேன். ஆனால் அவர் ‘இந்த கதையை நான் இயக்க முடியாது, கதையை மட்டும் கொடுக்கிறேன்’ என்று சொன்னார். அதற்குப் பிறகுதான் சுரேஷ் இந்த படத்தில் இணைந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சுரேஷ் இணைந்த பிறகு இந்த கதையை எப்படி ஒரு புதிய முறையில் படமாக்கலாம் என்று பல விஷயங்கள் பேசினோம். பின்னர் விக்ரம் பிரபுவிடம்  நேரில் சந்தித்து பேச வேண்டும் என்று சொன்னேன். அவர் நேராக என் அலுவலகத்துக்கு வந்து கதையைப் பற்றி விவரமாக பேசினார். அதற்காக அவருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல் இந்த படத்திற்கு முழுமையாக ஆதரவாக இருந்து, ஒவ்வொரு கட்டத்திலும் உதவி செய்த சிலோவுக்கும் நன்றி. அவர் ஒரு நிர்வாக தயாரிப்பாளராக மட்டும் இல்லாமல், இந்த படத்தின் ஒவ்வொரு பணியிலும் நேரடியாக பங்கேற்று உதவினார். இசை, எடிட்டிங் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப பணிகளிலும் அவர் இருந்தது இந்த படத்திற்கு பெரிய பலமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அக்ஷயுடன் நாங்கள் அடிக்கடி விவாதிப்போம். சில சமயங்களில் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகளும் இருக்கும். ஆனால் அது எல்லாம் படத்தின் நலனுக்காகத்தான். ஒரு நடிகராக இருந்தாலும் தயாரிப்பின் சிரமங்களை புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் அவரிடம் எப்போதும் சொல்லுவேன். இந்த பயணத்தில் விஷ்ணுவும் பல விஷயங்களில் நடுவில் இருந்து உதவி செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று இந்த படம் இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றிருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த படத்தை ஏற்றுக்கொண்டு ஆதரித்த ரசிகர்களுக்கும், தொடர்ந்து ஆதரவளித்த ஊடக நண்பர்களுக்கும் மீண்டும் ஒருமுறை என் மனமார்ந்த நன்றிகள்.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/sirai-success-meet">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்.எஸ். லலித் குமார் தயாரிப்பில், விக்ரம் பிரபு, அறிமுக நடிகர் LK அக்‌ஷய் குமார்  நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவான திரைப்படம் “சிறை”.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு மாறுபட்ட களத்தில் உருவான இந்த படம் 2025 டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் சிறப்பு வெளியீடாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து, ஜனவரி 23 அன்று ZEE 5 ஓடிடி தளத்தில் வெளியான இப்படம், அதிலும் பெரும் வரவேற்பைப் பெற்று பார்வையாளர்களின் பாராட்டுகளைக் குவித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;படம் வெளியாகி 75 நாட்களைக் கடந்தும் திரையரங்குகளில் வரவேற்பைக் குவித்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுமக்கள், சினிமா ரசிகர்கள், விமர்சகர்கள் என அனைத்து தரப்பினரிடமும் பாராட்டைப் பெற்ற இந்த படம், கடந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க சிறந்த திரைப்படங்களில் ஒன்றாகவும் கொண்டாடப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற “சிறை” திரைப்பட வெற்றிவிழாவில், படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நினைவாக வெற்றிக் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கும் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிகழ்வினில் இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;இப்படம் பெரிய வெற்றி பெற்றுள்ளது இதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி.  ஒரு காட்சியை எடுக்கும் போது அது எப்படி வரும் என்று தெரியாமல் இருந்தாலும், நம்பிக்கையுடன் அதை எடுப்போம். அந்த நம்பிக்கையில்தான் இந்த படம் முழுவதும் உருவானது. இப்படிப் பட்ட உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட கதைகளை திரைப்படமாக உருவாக்குவது மிகவும் சவாலான விஷயம். ஏனெனில் ஒரு உண்மை சம்பவத்தை அப்படியே திரையில் காட்டினால் அது சினிமாவாக வேலை செய்யாது. அதே நேரத்தில் சினிமாவாக மாற்றும் போது அதன் உண்மை தன்மையும் காப்பாற்ற வேண்டும். அந்த சமநிலையை வைத்துப் படம் உருவாக்குவது மிகவும் கடினமான ஒரு செயல்முறை.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது பலர் மலையாள சினிமாவை எடுத்துக்காட்டாக கூறுகிறார்கள். ஆனால் அந்த மாதிரியான படங்களை நம் திரையரங்குகளில் ஓட வைப்பது சுலபமல்ல. பல நேரங்களில் அந்த வகை படங்களை நாம் ஓடிடியில் பார்த்து பாராட்டுகிறோம். ஆனால் தமிழ் ரசிகர்கள் திரையரங்கில் ரசிக்கும் வகையில் ஒரு படமாக உருவாக்குவது மிகவும் முக்கியமானது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த முயற்சியில் எங்கள் குழுவில் உள்ள அனைவரும் பெரிய ஆதரவாக இருந்தார்கள். ஒளிப்பதிவாளர், எடிட்டர்  உள்ளிட்ட தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் இந்த படத்தை சிறப்பாக உருவாக்க உழைத்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் லலித் சார் இந்த படத்தின் மிகப்பெரிய பலம். இந்த கதையை நம்பி, அதில் தனது மகனையும் அறிமுகப்படுத்தும் அளவுக்கு அவர் வைத்திருந்த நம்பிக்கை மிகவும் பெரிய விஷயம். ஒரு புதிய இயக்குநரையும், ஒரு புதிய முயற்சியையும் நம்பி இந்த படத்தை தயாரித்தது எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தின் வெற்றி எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது. இப்படிப் பட்ட கதைகளை நம்பி எடுத்தால் மக்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள் என்பதற்கு இந்த படம் ஒரு உதாரணமாக இருக்கிறது. மேலும் இந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் மிகுந்த அர்ப்பணிப்புடன் வேலை செய்துள்ளனர். அவர்களின் உழைப்பால் தான் இந்த படம் இந்த அளவிற்கு வந்துள்ளது. இந்த படம் பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்படவில்லை, ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவிய பாராட்டுக்களால் தான் மக்கள் அதிகமாக வந்து பார்த்தார்கள். அந்த வார்த்தைகள் மூலம் பரவிய வரவேற்பு இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்திற்கு மிகுந்த ஆதரவு அளித்த ரசிகர்களுக்கும், தொடர்ந்து ஊக்கமளித்த பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்,” நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் தமிழ் பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தின் வெற்றிக்கு பலரின் பெரிய பங்களிப்பு இருக்கிறது. முதலில் இதில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. அவர்களின் முயற்சி, அர்ப்பணிப்பு ஆகியவற்றால் தான் இந்த படம் உருவாகி வெற்றியை பெற்றுள்ளது. இப்படத்தை மக்களிடம் எடுத்துச் சென்ற பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் சுரேஷ் சார் குறித்து நான் தனியாக நன்றி சொல்ல வேண்டும். ஒரு நல்ல கதையை மிகச் சிறப்பாக திரையில் கொண்டு வந்து, அதை மக்களுக்கு சேர்க்கும் திறன் அவருக்கு உள்ளது. டாணாக்காரன் படம் வெளியாக  சுமார் நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இந்த படம் இப்போது வெளியானபோது, அது எனக்கு புதிய உணர்வை தந்தது.  இப்படத்திற்கான பாராட்டுக்கள் எனக்கானதாக தோன்றுகிறது.  இந்த நான்கு ஆண்டுகளில் பல சவால்கள் இருந்தன. சில சமயங்களில் படப்பிடிப்பு நிறுத்தப்பட வேண்டிய சூழ்நிலைகளும் வந்தன. ஆனால் அந்த எல்லா சிரமங்களையும் கடந்து இந்த படம் ரசிகர்களிடம் வந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய சினிமாவே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு இப்போது தமிழ் சினிமா வளர்ந்து வருகிறது. அதே நேரத்தில் மலையாள சினிமாவையும் நாம் பெரிதும் பாராட்டுகிறோம். அங்கு பல திறமையான எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். உண்மையில் இந்தியாவில் அதிகமான எழுத்தாளர்கள் இருக்கும் இடம் தமிழ்நாடு தான். அதிகமான புத்தகங்களும் இங்குதான் வெளியாகின்றன. ஆனால் நம் எழுத்தாளர்களுக்கு நாம் தர வேண்டிய மரியாதை மற்றும் வாய்ப்புகளை இன்னும் அதிகமாக வழங்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தாளர்களின் கதைகளை அதிகமாக வாசித்து, நல்ல கதைகளை திரைப்படங்களாக மாற்ற வேண்டும். ஏனெனில் சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டும் அல்ல, அது லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையையும் பிரதிபலிக்கிறது. அதனால் டிஜிட்டல் மற்றும் ஓடிடி தளங்களையே மட்டும் நம்பாமல், திரையரங்குகளுக்காக உருவாகும் பெரிய படங்களையும் தொடர்ந்து செய்ய வேண்டும். ரசிகர்கள் திரையரங்குகளில் வந்து ரசிக்கும் வகையில் நல்ல திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம், நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர்  LK அக்‌ஷய் குமார்  பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;“இந்த மேடையில் எனது முதல் படத்திற்காக நின்றதும், இப்போது  அதே மேடையில் அந்த படம் வெற்றி பெற்றதற்காக பேசுவதும் எனக்கு மிகவும் பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது. முதலில் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் என் குடும்பத்தினருக்கும், குறிப்பாக என் டீமுக்கும் நன்றி சொல்ல வேண்டும். என் டீம் தான் என் குடும்பம். அவர்களின் ஆதரவால் தான் நான் இன்று இந்த மேடையில் நிற்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு புதிய கலைஞராக நடித்த பிறகு, ரசிகர்கள் நம்மை ஏற்றுக் கொள்வார்களா என்ற பயம் ஒவ்வொரு நடிகருக்கும் இருக்கும். ஆனால் எனது முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை எனக்கு வழங்கிய ரசிகர்கள், ஊடகங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவர் என் அப்பா. எங்களுக்குள் சில சமயங்களில் வாக்குவாதங்களும் நடந்திருக்கிறது. ஆனால் அவர் எப்போதும் என்னை ஊக்கப்படுத்தி, மனதளவில் வலிமையாக இருக்கச் செய்தார். அதற்காக அவருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் சுரேஷ் சார் எனக்கு இந்த வாய்ப்பை அளித்தது மிகவும் பெரிய விஷயம். இப்படி ஒரு சிறப்பான அறிமுகம் கிடைப்பது எளிதான விஷயம் இல்லை என்பதை நான் நன்றாகவே புரிந்து கொண்டுள்ளேன். அதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள். இப்போது மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் இருந்தும் எனக்கு பாராட்டுச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் இந்த படத்தில் நடித்த அனைவருக்கும், குறிப்பாக விக்ரம் பிரபு சாருக்கு என் நன்றி. அவரின் ஆதரவும் ஊக்கமும் எனக்கு மிகப்பெரிய உற்சாகமாக இருந்தது. அதேபோல் தயாரிப்பு குழுவில் இருந்த அருண், யோகேஷ் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. என் முதல் படத்திற்காக அவர்கள் என்னை நம்பி இந்த வாய்ப்பை வழங்கியது எனக்கு மிகவும் முக்கியமான விஷயம். இந்த வாய்ப்பை வழங்கிய தமிழ் சாருக்கும் என் மனமார்ந்த நன்றி. என்னை நம்பி இந்த வாய்ப்பை கொடுத்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் விக்ரம் பிரபு பேசியதாவது.., &lt;br /&gt;&lt;br /&gt;“இன்றைய இந்த விழாவில் கலந்து கொண்டு, இப்படத்திற்கு கிடைத்துள்ள விருதுகளைப் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முன்னர் என் அப்பாவின் அவார்ட் விழாக்களுக்கு இரண்டு முறை சென்றிருக்கிறேன். ஆனால் இன்று நான் நடித்த ஒரு படத்திற்கு இவ்வளவு கேடயங்கள் கிடைப்பதை நேரில் பார்க்கும் போது அது எனக்கு ஒரு பெரிய மகிழ்ச்சியாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு படம் வெற்றி பெற வேண்டும் என்றால் அது ஒரு டீம் வொர்க் என்பதற்கு சிறை படம் ஒரு உதாரணம். இந்த மேடையில் விருது பெற்றவர்களும், இன்னும் பெறவிருப்பவர்களும் அனைவரும் இந்த படத்தை தங்களது வாழ்க்கை போல உழைத்து உருவாக்கியவர்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படம் 2025 டிசம்பர் 25ஆம் தேதி வெளியானது. அதன் பிறகு படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதற்குப் பிறகு  ‘டாணாக்காரன்‘ படத்திற்கு மாநில விருது கிடைத்த செய்தி வந்தபோது, அந்த மகிழ்ச்சியை சொல்ல வார்த்தைகளே இல்லை. எனக்கு  இரட்டை சந்தோஷமாக அமைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வெற்றிக்கு பலர் காரணமாக இருக்கிறார்கள். குறிப்பாக தயாரிப்பாளர் லலித் குமார் சார் ஒரு நல்ல தயாரிப்பாளராக இந்த படத்திற்கு பெரிய ஆதரவாக இருந்தார். இந்த படம் எனது 25வது படம் என்பதும் எனக்கு ஒரு சிறப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஒரு நடிகரின் மகன், பேரன் என்ற அடையாளத்தோடு வளர்ந்தேன். பள்ளி நாட்களிலேயே சில சமயம் அந்த அடையாளம் காரணமாக தனியாக உணர்ந்த தருணங்களும் இருந்தன. அதனால் பல விஷயங்களில் இருந்து ஓடிக்கொண்டே இருந்தேன். பிறகு அமெரிக்காவுக்கு சென்றபோது தான் என்னை நான் புரிந்து கொள்ள ஆரம்பித்தேன். அதற்குப் பிறகு தான் திரும்பி வந்து சினிமாவிலேயே என் பாதையை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என் முதல் படம் ‘கும்கி’ பெரிய வெற்றியை பெற்றது. அந்த வெற்றிக்கு பிறகு ஒரு அழுத்தமும் வந்தது. ஆனால் அதை தாண்டி தொடர்ந்து நல்ல படங்களில் நடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். இந்த பயணத்தில் பல விமர்சனங்களும், சவால்களும் இருந்தன. சிலர் பாராட்டினார்கள், சிலர் விமர்சித்தார்கள். ஆனால் நான் என்னுடைய பாதையை தெரிந்து கொண்டு முன்னேறிக் கொண்டே வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சினிமா என்பது திறமை, நேரம், அதிர்ஷ்டம், வாய்ப்பு ஆகியவை சேர்ந்த ஒரு துறை. அதில் பல சவால்களும் இருக்கும். ஆனால் அந்த எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு தான் இன்றைய நிலைக்கு வந்திருக்கிறேன். இப்போது இந்த 25வது படத்திற்குப் பிறகு, இது  எனக்கு ஒரு புதிய ஆரம்பம் போல தோன்றுகிறது. இனிமேல் இன்னும் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து, நம் தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்க்கும் படங்களில் நடிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.&lt;br /&gt;&lt;br /&gt;என் பயணத்தில் என்னை ஆதரித்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி. இந்த படத்தின் வெளியீட்டு நாளில், ‘இது ஒரு டீம் வெற்றி’ என்று நான் சமூக வலைதளத்தில் பதிவிட்டேன். இன்று அந்த டீமுடன் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்கிறேன் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;“இன்றைக்கு இங்கே வந்து நிற்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. பெரிய ஸ்டார் பவர் இல்லாத, ஒரு கதையை மட்டும் நம்பிய படம் திரையரங்குகளில் வெளியாகி இவ்வளவு பெரிய வெற்றி பெறுவது எளிதான விஷயம் அல்ல. இப்படிப்பட்ட ஒரு படத்தை நம்பி தயாரித்து, முழு ஆதரவுடன் நிற்கும் தயாரிப்பாளருக்கே முதலில் நன்றி சொல்ல வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;படம் வெளியான பிறகும் தொடர்ந்து அதை புரொமோட் செய்து, சரியான முறையில் மக்களிடம் கொண்டு சென்றது மிகப்பெரிய விஷயம். தயாரிப்பாளர் வைத்திருந்த நம்பிக்கையால்தான் இந்த படம் கமர்ஷியல் ரீதியாகவும் பெரிய வெற்றி பெற்றது என்று நான் நினைக்கிறேன். நான் படம் பார்த்த பிறகு அவரிடம் ‘படம் மிகவும் நன்றாக இருக்கிறது, நீங்கள் முதலீடு செய்த பணம் கண்டிப்பாக திரும்ப வரும்’ என்று சொன்னேன். ஆனால் அவர் வைத்திருந்த நம்பிக்கை அதையும் தாண்டி இருந்தது. உண்மையில் அவரது நம்பிக்கையை விட அதிகமாகவே இந்த படம் ஒரு பெரிய கமர்ஷியல் வெற்றியை பெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தில் இருக்கும் உண்மை, அதில் உள்ள உணர்வு,  எல்லோரிடமும் பொதுவாக சென்றடைந்ததால்தான் இந்த வெற்றி கிடைத்திருக்கிறது. இந்த படத்தை இப்படியாக உருவாக்கிய இயக்குநர் சுரேஷின் முயற்சி மிகவும் சிறப்பு. உண்மையில் இது தமிழ் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதை. அதை ஒரு திரைக்கதையாக மாற்றி, தனது பார்வையில் ஒரு முழுமையான திரைப்படமாக உருவாக்குவது சுலபமான விஷயம் அல்ல. அந்த பயணத்தில் பல சவால்கள் இருந்திருக்கும். ஆனால் அதை நம்பிக்கையுடனும் உறுதியுடனும் அவர் நிறைவேற்றியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரது வேலை செய்யும் விதம், குழுவை ஒருங்கிணைக்கும் திறன், சிக்கலான சூழ்நிலைகளையும் அமைதியாக கையாளும் திறன் ஆகியவை மிகவும் சிறப்பானவை. அதனால்தான் இந்த படம் இவ்வளவு சிறப்பாக உருவாகியுள்ளது. படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் இருக்கும் அழகும், நுட்பமும் அவரது திறமையை வெளிப்படுத்துகிறது. இந்த படத்தில் நடித்த நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றியிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் ஏற்றுக் கொண்டது மிகவும் சிறப்பான விஷயம். நான் எப்போதும் சொல்லும் விஷயம் என்னவென்றால், தமிழ் சினிமாவின் மெயின்ஸ்ட்ரீம் ரசிகர்கள் மிகவும் சிறந்த ரசனையுடையவர்கள். இந்த மாதிரியான ஒரு முயற்சி வேறு மொழியில் எடுக்கப்பட்டிருந்தால் இதுபோன்ற வெற்றியை அடைந்திருக்குமா என்பது தெரியாது. ஆனால் தமிழில் அது சாத்தியமாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தில் தமிழும் சுரேஷும் ஒருவருக்கொருவர் அளித்த மரியாதை மிகவும் சிறப்பானது. வெற்றி கிடைக்கும் போது ‘இதற்கு நான் தான் காரணம்’ என்று சொல்வது எளிது. ஆனால் எங்கும் அப்படிச் சொல்லாமல், ஒருவருக்கொருவர் கௌரவம் அளித்திருப்பது மிகவும் நல்ல விஷயம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தை மக்கள் ஏற்றுக் கொண்டு, விமர்சகர்களும் பாராட்டுவது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான விஷயம். இந்த குழுவில் உள்ள பலரையும் அவர்கள் கல்லூரி முடித்து வந்த காலத்திலிருந்தே நான் பார்த்திருக்கிறேன். அப்போது அவர்களுடைய கலைத்திறன் எவ்வளவு என்பது தெரியாது. ஆனால் அவர்கள் எடுத்த படங்களைப் பார்க்கும் போதெல்லாம் ‘இவ்வளவு நல்லா பண்ணுறாங்களா?’ என்று எனக்கு ஆச்சரியம் தோன்றுகிறது. அது எனக்கு மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சுரேஷ் என்னுடன் முதலில் உதவி இயக்குநராக சேர்ந்தபோது ஒரு சாதாரண இயக்குநர்–உதவி இயக்குநர் உறவு தான் இருந்தது. ஆனால் காலப்போக்கில் அது ஒரு நல்ல நட்பாக மாறியது. அவர் எதை எடுத்தாலும் முழுமையாக அர்ப்பணிப்புடன் செய்து முடிப்பார். ஒரு விஷயத்தில் முழு நம்பிக்கை இருந்தால் அதில் முழுமையாக இறங்குவார். முடியாது என்று நினைத்தால் நேராக சொல்லிவிடுவார். அந்த நேர்மையும் அர்ப்பணிப்பும் தான் அவரது சிறப்பான குணம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தின் வெற்றி எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. என் குழுவில் இருக்கும் இளைஞர்கள் இப்படி நல்ல படங்களை உருவாக்கும்போது அது எனக்கு பெருமையாக இருக்கிறது. அவர்கள் தொடர்ந்து இப்படிப்பட்ட சிறந்த முயற்சிகளை செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு விஷயம் மட்டும் சொல்ல விரும்புகிறேன். வெற்றி கிடைத்த பிறகு பல விஷயங்கள் நம்மை சுற்றி வரும். ஆனால் எப்போதும் நாம் ஆரம்பித்த இடத்தை மறக்காமல், நிலையாக இருந்து, நம்மைப் போலவே இருக்க முயற்சி செய்ய வேண்டும். அதுதான் மிக முக்கியம். மீண்டும் ஒருமுறை இந்த படத்திற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் SS லலித் குமார் பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் பத்திரிகை மற்றும் மீடியா நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன். நாம் ஒரு படத்தை எடுத்து முடிப்பது வரை தான் செய்ய முடியும். ஆனால் அந்த படத்தை மக்களிடம் கொண்டு சென்று சேர்ப்பது உங்கள் கைகளில்தான் உள்ளது. அந்த வகையில் இந்த படத்தை பற்றி நீங்கள் எழுதியதும், பேசியதும் தான் இன்று இந்த படத்தை மக்களிடம் பெரிய அளவில் சேர்த்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பிரஸ் ஷோ முடிந்த பிறகு நீங்கள் பலரும் பேசும்போது உணர்ச்சிவசப்பட்டு பேசினீர்கள். சிலர் அழுதபடியே இந்த படத்தைப் பற்றி கூறினீர்கள். அந்த உணர்வுகளே பின்னர் மக்களிடமும் சென்றடைந்தது. நீங்கள் எந்த விதமான தவறும் இல்லாமல் நேர்மையாக இந்த படத்தை பற்றி எழுதியது தான் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் தமிழ் இந்த கதையை சொல்ல வந்தபோது, இந்த படத்தை கண்டிப்பாக அக்ஷய் தான் செய்ய வேண்டும் என்று நான் சொன்னேன். அதற்குப் பிறகு அவரிடம் ‘நீங்களே இந்த படத்தை இயக்கப் போகிறீர்களா?’ என்று கேட்டேன். ஆனால் அவர் ‘இந்த கதையை நான் இயக்க முடியாது, கதையை மட்டும் கொடுக்கிறேன்’ என்று சொன்னார். அதற்குப் பிறகுதான் சுரேஷ் இந்த படத்தில் இணைந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சுரேஷ் இணைந்த பிறகு இந்த கதையை எப்படி ஒரு புதிய முறையில் படமாக்கலாம் என்று பல விஷயங்கள் பேசினோம். பின்னர் விக்ரம் பிரபுவிடம்  நேரில் சந்தித்து பேச வேண்டும் என்று சொன்னேன். அவர் நேராக என் அலுவலகத்துக்கு வந்து கதையைப் பற்றி விவரமாக பேசினார். அதற்காக அவருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல் இந்த படத்திற்கு முழுமையாக ஆதரவாக இருந்து, ஒவ்வொரு கட்டத்திலும் உதவி செய்த சிலோவுக்கும் நன்றி. அவர் ஒரு நிர்வாக தயாரிப்பாளராக மட்டும் இல்லாமல், இந்த படத்தின் ஒவ்வொரு பணியிலும் நேரடியாக பங்கேற்று உதவினார். இசை, எடிட்டிங் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப பணிகளிலும் அவர் இருந்தது இந்த படத்திற்கு பெரிய பலமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அக்ஷயுடன் நாங்கள் அடிக்கடி விவாதிப்போம். சில சமயங்களில் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகளும் இருக்கும். ஆனால் அது எல்லாம் படத்தின் நலனுக்காகத்தான். ஒரு நடிகராக இருந்தாலும் தயாரிப்பின் சிரமங்களை புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் அவரிடம் எப்போதும் சொல்லுவேன். இந்த பயணத்தில் விஷ்ணுவும் பல விஷயங்களில் நடுவில் இருந்து உதவி செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று இந்த படம் இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றிருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த படத்தை ஏற்றுக்கொண்டு ஆதரித்த ரசிகர்களுக்கும், தொடர்ந்து ஆதரவளித்த ஊடக நண்பர்களுக்கும் மீண்டும் ஒருமுறை என் மனமார்ந்த நன்றிகள்.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/sirai-success-meet_69b619ef97c9a.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/sirai-success-meet</link>
								</item><item>
								<id>354fdb0a06857ad757d94eb86ccdbf06</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>யூத் - முன் வெளியீட்டு விழா</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>14-03-2026 02:15</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பார்வதா என்டர்மெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் கருப்பையா சி. ராம் தயாரிப்பில்,  ‘அசுரன்&apos;, &apos;விடுதலை 2&apos; திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான  கென் கருணாஸ் நாயகனாக நடித்து இயக்க, பள்ளிப் பருவ வாழ்க்கையை மையமாக  கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் “யூத்”. &lt;br /&gt;&lt;br /&gt;அனிஷ்மா மற்றும் மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ்,ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். தேவதர்ஷினி மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.&apos;யூத்&apos; திரைப்படத்தை முதல் பாடலான &apos;முட்ட கலக்கி&apos; ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. &apos;பறந்தனே பெண்ணே&apos; பாடலை கென் கருணாஸ் பாடியிருந்தார். 3வது பாடலான &apos;ஆச புள்ள&apos; வெளியாகி வைரலானது. இப்பாடலை ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படம் மார்ச் 19&#45;ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் முன் வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்து கொள்ள பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்நிகழ்வினில் நடிகை நளினி பேசியதாவது.., &lt;br /&gt;&lt;br /&gt;நான் சினிமாவில் நடிக்கவே மாட்டேன் என்று முடிவு செய்திருந்தேன். ஆனால் கருணாஸ் சார் அவர்களின் மகன் கென் என்னை அழைத்து இந்த ‘யூத்’ படத்தில் நடிக்க வைத்தார். முதலில் ஒரு சிறிய வேஷம் தான் என்று நினைத்தேன். ஆனால் இந்த படத்தில் நடிக்கும்போது நான் மீண்டும் ஒரு புதிய அனுபவம் பெற்றேன். ஷூட்டிங்கில் அவர் என்னை மிகவும் கவனமாகக் கையாண்டு, என் நடிப்பை மேலும் மெருகேற்றி வைத்தார். அதனால் மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு வந்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ‘யூத்’ பட டீம் மிகவும் எனர்ஜியாக வேலை செய்கிறார்கள்.  கொஞ்சம் கூட ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து ஷூட்டிங் செய்வார்கள். அதுதான் கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், அவர்கள் அர்ப்பணிப்பு பார்க்கும்போது மகிழ்ச்சி தான். என் வாழ்க்கையில் நான் முதன் முறையாக டப்பிங் தியேட்டருக்கு போய் டப்பிங் பேசினேன். அதற்கும் இந்த படக்குழுவே காரணம். இந்த படத்தில் என்னை மீண்டும் அறிமுகப்படுத்திய கென்னுக்கும், கருணாஸ் அவர்களுக்கும், முழு யூத் டீமுக்கும் என் மனமார்ந்த நன்றி. கடவுள் உங்களுக்கு இன்னும் பெரிய வெற்றிகளை கொடுக்கட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகை தேவதர்ஷிணி பேசியதாவது.., &lt;br /&gt;&lt;br /&gt;யூத் படத்தின் ஹீரோ கென் கருணாஸுக்கு முதலில் வாழ்த்துகள். இந்த படத்தில் அவருடைய முயற்சி மிகவும் சிறப்பாக இருக்கிறது. இந்த படத்திற்கு இசையமைத்த ஜிவி பிரகாஷ் இசை மிகவும் அருமையாக அமைந்துள்ளது. இந்த படத்தில் அவரது இசை ரசிகர்களைக் கவரும். நளினி மேடம் டிவி ஷுட்டிங்கில் 6 மணிக்குக் கிளம்பி விடுவார் ஆனால், இப்படத்தில் காலை முதல் இரவு வரை தொடர்ந்து டயலாக் படித்து, முழு ஈடுபாட்டுடன் பணியாற்றியதைப் பார்த்து மிகவும் ஆச்சரியமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கென் கருணாஸை ஒரு நடிகராக பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த படத்தில் அவர் ஒரு இயக்குநராக இன்னும் பெரிய அளவில் பிரகாசிப்பார். இந்த படம் வெளியான பிறகு, நடிகர் கென்னை விட இயக்குநர் கென்னை மக்கள் அதிகமாக பாராட்டுவார்கள்”சுராஜ் சாருடன் பணியாற்றியது மிக அருமையான அனுபவம்.  இந்த படத்தில் அவர் தான் ஒரிஜினல் ஹீரோ, கலக்கியிருக்கிறார். இந்த படத்தின் மூலம் பலருக்கு வாய்ப்பு கொடுத்த கென் கருணாஸுக்கு நன்றி. இந்த ‘யூத்’ படக்குழுவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்”. &lt;br /&gt;&lt;br /&gt;நடிகை மீனாட்சி தினேஷ் பேசியதாவது.., &lt;br /&gt;&lt;br /&gt;யூத் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மிகவும் சந்தோஷமாக உள்ளது. என் வாழ்க்கையில் லக் ஒன்றே இல்லை என்று நினைத்தேன். ஆனால் கென்னை சந்தித்த பிறகு தான் எனக்கு லக் வந்தது போல உணர்கிறேன். இந்த படத்தில் என்னை தேர்வு செய்ததற்கு அவருக்கு நன்றி. தனுஷ் மற்றும் வெற்றிமாறன் போன்ற பெரிய கலைஞர்கள் முன்னிலையில் இந்த மேடையில் நிற்பது கனவு நனவானது போல இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் கருப்பையாவுக்கும், ஒளிப்பதிவாளர் விக்கி சாருக்கும் பெரிய  நன்றி. இந்த படக்குழு ஒரு குடும்பம் போல இருந்தது, அனைவரும் மிகவும் அன்பாக நடந்து கொண்டார்கள்,  சுராஜ் சார், நளினி மேடம் மற்றும் மற்ற நடிகர்களுடன் பணியாற்றியது மிகுந்த மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி. &lt;br /&gt;&lt;br /&gt;நடிகை பிரியன்ஷி யாதவ் பேசியதாவது.., &lt;br /&gt;&lt;br /&gt;இந்த படம் எங்களுக்கு  ஒரு கனவு திட்டம். இந்தப் படம் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. படப்பிடிப்பு நேரத்திலேயே இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று பேசிக்கொண்டே இருப்போம். இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த கென்னுக்கு மிகவும் நன்றி.  தமிழ் மொழி தெரியாதிருந்தாலும், படக்குழுவில் இருந்த டீம், முழு யூனிட்டும் மிகவும் அன்பாக நடந்துகொண்டார்கள்.  நாங்கள் அனைவரும் மிகவும் நேர்மையாக உழைத்திருக்கிறோம். இந்த படத்தை நீங்கள் அனைவரும் ஆதரிக்க வேண்டும், நன்றி. &lt;br /&gt;&lt;br /&gt;நடிகை அனிஷ்மா பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;“எனக்கு இந்த மேடையில் நிற்பதே மிகவும் பதட்டமாக இருக்கிறது. இத்தனை பெரிய ரசிகர்கள் முன்னால் பேசுவது ஒரு பெரிய அனுபவம். இந்த படத்தில் என்னை நடிக்க வைத்த கென்னுக்கு மிகவும் நன்றி. இது என்னுடைய கனவு திரைப்படம் போலத்தான்.&lt;br /&gt;கென் இந்த வயதிலேயே மிகவும் கடினமாக உழைத்து இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார். அவரைப் பார்த்து எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. இந்தப் படம் அவருடைய வாழ்க்கையை இன்னும் பெரிய அளவில் மாற்றும் என்று நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் கருப்பையா, மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் ஆகியோருக்கும் நன்றி. ஜி.வி. பிரகாஷ் சார் இசைக்கு நான் பெரிய ரசிகை. அவருடைய பாடல்களுக்கு வீட்டிலேயே டான்ஸ் ஆடியிருக்கிறேன். இன்று அவருடைய இசையில் நான் நடித்திருப்பது எனக்கு மிகவும் சந்தோஷம். மேலும், சுராஜ் சார், தேவதர்ஷிணி மேடம் மற்றும் முழு படக்குழுவுக்கும் நன்றி, இந்த படம் அனைவருக்காகவும் வெற்றி பெற வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் சுராஜ் பேசியதாவது.., &lt;br /&gt;&lt;br /&gt;இது என்னுடைய இரண்டாவது தமிழ்த் திரைப்படம். இந்த படத்தில் இப்படியான ஒரு கேரக்டரை கொடுத்த இயக்குநர் கென்னுக்கும், தயாரிப்பாளர் கருப்பையாவுக்கும் என் நன்றிகள். இந்தப் படத்தில் நடித்த அனைவரும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். தேவதர்ஷினி மேம், நளினி மேம் போன்ற அனுபவமுள்ள நடிகைகளுடன் வேலை செய்தது மகிழ்ச்சி. அதேபோல் அனிஷ்மா, மீனாட்சி, பிரியாஞ்சி ஆகிய ஹீரோயின்களும் மிக அழகாக நடித்திருக்கிறார்கள். சின்னாவின் மிமிக்ரி திறமை எனக்கு மிகவும் பிடிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;கென் கேரளா வந்து கதையை சொன்னபோது ஒவ்வொரு கேரக்டரின் உணர்ச்சிகளையும் நடித்துக் காட்டி கதையை விவரித்தார். கூடவே மொபைலில் படம் முழுவதையும் முன்கூட்டியே எடுத்துக் காட்டினார். அப்போதே படம் பார்த்த மாதிரி உணர்வு வந்தது. கென் ஸ்கிரீன் பிரெஸன்ஸும், சிரிப்பும் எனக்கு மிகவும் பிடிக்கும். எதிர்காலத்தில் அவர் ஒரு பெரிய நட்சத்திரமாக மாறுவார் என்பது உறுதி. இந்த படத்திற்கு தயாரிப்பாளர் மிகப் பெரிய ஆதரவு கொடுத்துள்ளார். அவரும் தமிழில் பெரிய தயாரிப்பாளராக வளர வேண்டும் என்று வாழ்த்துகிறேன். மேலும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் சார் இசை மிகவும் அருமையாக உள்ளது. அவருடைய இசைக்கு நான் பெரிய ரசிகன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிகழ்ச்சிக்கு வந்த நடிகர் தனுஷ் சார் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் சார் ஆகியோருக்கும் நன்றி. வெற்றிமாறன் சார் இயக்கிய படங்கள் அனைத்தையும் பார்த்திருக்கிறேன், அவருடன் ஒரு நாள் வேலை செய்ய வேண்டும் என்பது என் ஆசை.  “இந்த ‘யூத்’ படத்தில் நம்ம வாழ்க்கையில் நடக்கும் பல விஷயங்கள் இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் கருணாஸ் பேசியதாவது.., &lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிகழ்வில் நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் இருவரும் ஒன்றாக இருப்பது மிகவும் பெருமையான தருணம்.  கென்னை ஒரு நடிகராக அடையாளப்படுத்தியது வெற்றிமாறன். அதே நேரத்தில் அவரிடம் இருந்து இயக்கம் கற்றுக்கொள்ள வாய்ப்பு கொடுத்தது தனுஷ். இந்த இருவரும் இங்கே வந்து அவனுக்காக நிற்பது எங்களுக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;தனுஷை முதன்முதலாக சந்தித்த போது அவர் மிகவும் இளம் வயதில் இருந்தார். ‘காதல் கொண்டேன்’ படத்தைப் பார்த்த பிறகு, தமிழ் சினிமாவுக்கு ஒரு பெரிய நடிகர் கிடைத்திருக்கிறார் என்று நான் சொன்னேன். இன்று இந்திய சினிமாவில் இரண்டு தேசிய விருதுகளை பெற்ற நடிகர் என்ற பெருமையை தனுஷ் பெற்றுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் சிறு வயதிலிருந்தே மேடைகளில் மக்களை சந்தித்து வருகிறேன். சினிமாவை நாம் உண்மையாக நேசித்தால், சினிமா ஒருபோதும் நம்மை கைவிடாது என்று நான் நம்புகிறேன். கென் இந்த படத்தை உருவாக்க மிகவும் கடினமாக உழைத்துள்ளார், தயாரிப்பாளர் கருப்பையா மற்றும் அவரது குழுவினர் இந்த படத்தை மிகுந்த அர்ப்பணிப்புடன் உருவாக்கியுள்ளனர். இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் சம்பளம் கேட்காமல் இந்த படத்திற்கு இசை அமைத்ததற்கு நன்றி. இறுதியாக, இந்த படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவருக்கும் என் குடும்பத்தின் சார்பாக நன்றி. ‘யூத்’ படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன் நன்றி. &lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் கருப்பையா பேசியதாவது.., &lt;br /&gt;&lt;br /&gt;கென் எனக்கு நல்ல பழக்கம். அவர் கதை வைத்து சுற்றிக்கொண்டிருந்த போது நானும் படம் செய்ய சுற்றிக் கொண்டிருந்தேன். ஒரு தயாரிப்பில் என்னை செய்ய சொன்னபோது நான் கென் கதையை முதலில் செய்யலாம் என முடிவு செய்து கதை கேட்டேன் கதை எனக்கு மிகவும் பிடித்தது. பின் அந்த தயாரிப்பு நிறுவனம் வாங்கியது. ஆனால் இந்தப்படத்தை விட மனமில்லை என்ன ஆனாலும் ஓகே என நானே இப்படத்தை ஆரம்பித்தேன். கென் அற்புதமாக இப்படத்தை உருவாக்கி தந்தார். படம் விற்பனையும் ஆகிவிட்டது. படம் மிக நன்றாக வந்துள்ளது. இந்த பயணத்தில் துணை நின்ற அனைவருக்கும் நன்றி. என் குடும்பத்தாருக்கு நன்றி.  இப்படத்தில் பணியாற்றிய சுராஜ் சார், நாயகிகள் உட்பட நடிகர்கள் மற்றும் கலைஞர்களுக்கு நன்றி. நான் தனுஷ் சாரின் தீவிர ரசிகன் அவர் வந்து வாழ்த்தியது பெருமை. வெற்றிமாறன் சாருக்கு மிகப்பெரிய நன்றி அனைவருக்கும் நன்றி. &lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் பேசியதாவது…&lt;br /&gt;&lt;br /&gt;“தனுஷ் மற்றும் வெற்றிமாறன் போன்ற மிகவும் ஸ்ட்ரிக்ட் டைரக்டர்களிடம் கற்றுக்கொண்ட ஒரு பையன் தான் கென். ஆனால் அவர் ஒரு பேக் பெஞ்சர் மாதிரி ஜாலியாக ஒரு யூத் படத்தை எடுத்திருக்கிறார். பள்ளி பின்னணியில் பசங்களின் வாழ்க்கையை வைத்து ஒரு கலகலப்பான படம் பண்ணியிருக்கிறார். கருணாஸ் மூலம் தான் இந்த படத்தில் இசையமைக்க வாய்ப்பு கிடைத்தது, நான் முதல் படத்தில் நடிக்கும் போது அவரிடம் இருந்து எனக்கு நிறைய நம்பிக்கை கிடைத்தது, அதற்காகவே அவர் மகன் படத்தில் வேலை செய்ய நினைத்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தில் நடித்த தேவதர்ஷினி, நளினி, சுராஜ் மற்றும் மூன்று ஹீரோயின்களான பிரியாஞ்சி, மீனாட்சி, அனிஷ்மா எல்லோரும் மிகச்சிறப்பாக நடித்துள்ளனர். ‘யூத்’ படம் கண்டிப்பாக ஒரு நல்ல யூத் என்டர்டெயினராக இருக்கும். இந்த படக்குழுவுக்கு என் வாழ்த்துகள். படம் பெரிய வெற்றி பெற வேண்டும் நன்றி. &lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;“இவ்வளவு பாசிட்டிவாக ஒரு முழு யூனிட்டாக வேலை செய்வது எல்லா படங்களிலும் நடக்காது. சில படங்களுக்கே அது அமையும். ஒரு டீம் இப்படியாக ஒன்றுபடுவதற்கு முக்கிய காரணம் அந்த படத்தை வழிநடத்தும் இயக்குநரின் நம்பிக்கையும் மனநிலையும் தான், கென்னுக்கு என் வாழ்த்துக்கள்.  கென்  கதை சொல்லிய விதம் மிகவும் சிறப்பாக இருந்தது, ஒவ்வொரு காட்சிக்கும் இசை மற்றும் உணர்வுகளை இணைத்து மிகவும் மெட்டிக்குலஸாக கதையை விளக்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;கென் ஒரு நடிகராகவும், இயக்குநராகவும் தானாக உருவான ஒருவராக இருக்கிறார். அவருக்கு தனுஷ் அளித்த நம்பிக்கையும் ஆதரவும் அவருக்கு பெரிய தைரியம் கொடுத்துள்ளது. என்னைவிட தனுஷ் அவரை அதிகம் நம்பினார் செதுக்கியிருக்கிறார். கருணாஸ் மற்றும் கிரேஸ் அவர்களுக்கு இது மிகவும் பெருமையான தருணம். இந்த ‘யூத்’ படம் கண்டிப்பாக நல்ல வெற்றி பெறும் என்று நம்புகிறேன்,  வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர், நடிகர் கென் கருணாஸ் பேசியதாவது.., &lt;br /&gt;&lt;br /&gt;“இந்த படத்தில் என்னை நம்பி நடித்த அனைத்து கலைஞர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நான் மிகவும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். நீங்கள் இல்லாமல் இந்த படம் உருவாகியிருக்காது. என்னை முதலில் நடிகராக அறிமுகப்படுத்திய மறைந்த இயக்குநர் தாமிரா அவர்களை நினைவு கூறுகிறேன். அவர் ஆசிர்வாதம் இருக்குமென நம்புகிறேன்.  அதேபோல் இயக்குநர் வெற்றிமாறன் எனது திறமையைக் கண்டுபிடித்து ஊக்கமளித்தவர், அவருக்கு  நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;தனுஷ் சார் தெரிந்தோ தெரியாமலோ எனக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறார். இன்று நான் இயக்குநராக இந்த மேடையில் நிற்பதற்கு அவர் ஒரு முக்கிய காரணம், அவருக்கு என் நன்றி.  அவர் முன்னால் நான் இயக்குநராக மேடையில் நிற்பது பெருமை. இந்த படத்தைத் தயாரித்த கருப்பையா மற்றும் அவரது குழுவினருக்கும், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் அளித்த ஆதரவுக்கும் நன்றி. &lt;br /&gt;&lt;br /&gt;கிரேஸ் கருணாஸ் பேசியதாவது…, &lt;br /&gt;&lt;br /&gt;தனுஷ் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி. அசுரன் படத்தின் போது கென்னுக்கு ஒரு கேரக்டர் கிடைத்த போது, அவர் படப்பிடிப்பிலும் படிப்பிலும் ஒரே நேரத்தில் செய்ய முடியுமா என்ற கேள்வி இருந்தது, ஆனால் அந்த வாய்ப்பு அவருக்கு பெரிய அனுபவமாக அமைந்தது..&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நடிகன் நல்லா நடித்தான் என்று சொல்வது பெரிய விஷயம் இல்லை. அந்த கேரக்டரை அவனைத் தவிர வேறு யாராலும் செய்ய முடியாது என்று மக்கள் நினைத்தால் தான் அவர் உண்மையான நடிகன். தனுஷ்  நடிப்பில் ஒரு “யூனிவர்சிட்டி” போல... கென், அவருடன் இருந்ததால் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள முடிந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தனுஷ் வந்திருப்பது நம்ப முடியாத கனவு போல உள்ளது.  தயாரிப்பாளர் பெரிய அளவில் முதலீடு செய்து இந்த படத்தை எடுத்திருக்கிறார். அனைவரும் திரையரங்குகளில் வந்து பார்த்து ஆதரிக்க வேண்டும்”  நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் தனுஷ் பேசியதாவது.., &lt;br /&gt;&lt;br /&gt;முதலில் தயாரிப்பாளர் கருப்பையாவுக்கு பாராடுக்கள். 23 வயது இளைஞன் சொன்ன கதையை நம்பி இந்த படத்தைத் தயாரித்தது மிகப் பெரிய தைரியம். நாளை இந்தப் படம் பெரிய வெற்றி பெற்றாலும் அந்த வெற்றியின் முதல் உரிமையாளர் கருப்பையாதான். கென் எப்போதும் அவருக்கு உண்மையாக இருக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு படத்திற்கு ஒரு அடையாளம் இருக்கும். ‘துள்ளுவதோ இளமை’ படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா எப்படி இருந்தாரோ, அதேபோல் ‘யூத்’ படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் ஒரு முக்கியமான அடையாளமாக இருக்கிறார். பணம் வாங்காமல் அவர் இசையமைத்துத் தந்தது அவரது பெருமை. அவருக்கு கென் சார்பில் என் நன்றி. &lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் நடித்த சுராஜ், தேவதர்ஷினி, நளினி மற்றும் மூன்று ஹீரோயின்களுக்கும் வாழ்த்துகள். அனிஷ்மா சிறை படத்தில் மிகச் சிறப்பாக நடித்திருந்தார், வாழ்த்துக்கள். ஒளிப்பதிவாளர் விக்கி மற்றும் காஸ்ட்யூம் டிசைனர் ஆகியோர் இந்த படத்திற்கு ஒரு பெரிய வலிமையாக உள்ளனர்.  &lt;br /&gt;&lt;br /&gt;அசுரன் படத்தில் முதலில் கென்னைப் பார்த்த போது எனக்கு நம்பிக்கை இல்லை. அவரை வேண்டாம் என்று தான் சொன்னேன். ஆனால் முதல் ஷாட்டிலேயே அவர் மிகுந்த நம்பிக்கையுடன் நடித்ததைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். அவரை கண்டுபிடித்த பெருமை முழுவதும் வெற்றிமாறனுக்கே சேரும். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த வயதிலேயே இவ்வளவு தைரியமாக படம் எடுக்க முடிவு செய்தது பெரிய விஷயம். அவர் படமெடுக்கிறேன் என்று சொன்ன போது,  நான் இப்போது வேண்டாமே என்றேன். ஆனால் அதை தவறென்று நிரூபித்திருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;முன்னாடி நாங்கள் சினிமாவுக்கு வந்த போது, சீனியர்களை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லுவார்கள். ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. இன்றைய இளம் தலைமுறை 20–25 வயதிலேயே மிக வேகமாக முன்னேறுகிறார்கள். இப்போது நாங்கள்தான் அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;கென் இந்த வயதில் இவ்வளவு பெரிய பொறுப்புடன் ஒரு படத்தை இயக்குவது சாதாரண விஷயம் இல்லை. அவருடைய உழைப்பும் நம்பிக்கையும் பாராட்டத்தக்கது. இந்த வயதில் பலர் வேறு விஷயங்களில் கவனம் செலுத்துவார்கள். ஆனால் கென் தனது கவனம் முழுவதையும் தனது கனவு மற்றும் குடும்பத்தின் மீது வைத்திருக்கிறார். அதற்காக அவருக்கு வாழ்த்துகள். யூத் படம் பெரிய வெற்றி பெற்று, கேனுக்கும் அவரை நம்பி வந்த முழு படக்குழுவுக்கும் ஒரு பெரிய ஆசீர்வாதமாக அமைய வேண்டும் வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/youth-pre-release-event">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பார்வதா என்டர்மெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் கருப்பையா சி. ராம் தயாரிப்பில்,  ‘அசுரன்&apos;, &apos;விடுதலை 2&apos; திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான  கென் கருணாஸ் நாயகனாக நடித்து இயக்க, பள்ளிப் பருவ வாழ்க்கையை மையமாக  கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் “யூத்”. &lt;br /&gt;&lt;br /&gt;அனிஷ்மா மற்றும் மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ்,ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். தேவதர்ஷினி மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.&apos;யூத்&apos; திரைப்படத்தை முதல் பாடலான &apos;முட்ட கலக்கி&apos; ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. &apos;பறந்தனே பெண்ணே&apos; பாடலை கென் கருணாஸ் பாடியிருந்தார். 3வது பாடலான &apos;ஆச புள்ள&apos; வெளியாகி வைரலானது. இப்பாடலை ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படம் மார்ச் 19&#45;ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் முன் வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்து கொள்ள பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்நிகழ்வினில் நடிகை நளினி பேசியதாவது.., &lt;br /&gt;&lt;br /&gt;நான் சினிமாவில் நடிக்கவே மாட்டேன் என்று முடிவு செய்திருந்தேன். ஆனால் கருணாஸ் சார் அவர்களின் மகன் கென் என்னை அழைத்து இந்த ‘யூத்’ படத்தில் நடிக்க வைத்தார். முதலில் ஒரு சிறிய வேஷம் தான் என்று நினைத்தேன். ஆனால் இந்த படத்தில் நடிக்கும்போது நான் மீண்டும் ஒரு புதிய அனுபவம் பெற்றேன். ஷூட்டிங்கில் அவர் என்னை மிகவும் கவனமாகக் கையாண்டு, என் நடிப்பை மேலும் மெருகேற்றி வைத்தார். அதனால் மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு வந்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ‘யூத்’ பட டீம் மிகவும் எனர்ஜியாக வேலை செய்கிறார்கள்.  கொஞ்சம் கூட ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து ஷூட்டிங் செய்வார்கள். அதுதான் கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், அவர்கள் அர்ப்பணிப்பு பார்க்கும்போது மகிழ்ச்சி தான். என் வாழ்க்கையில் நான் முதன் முறையாக டப்பிங் தியேட்டருக்கு போய் டப்பிங் பேசினேன். அதற்கும் இந்த படக்குழுவே காரணம். இந்த படத்தில் என்னை மீண்டும் அறிமுகப்படுத்திய கென்னுக்கும், கருணாஸ் அவர்களுக்கும், முழு யூத் டீமுக்கும் என் மனமார்ந்த நன்றி. கடவுள் உங்களுக்கு இன்னும் பெரிய வெற்றிகளை கொடுக்கட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகை தேவதர்ஷிணி பேசியதாவது.., &lt;br /&gt;&lt;br /&gt;யூத் படத்தின் ஹீரோ கென் கருணாஸுக்கு முதலில் வாழ்த்துகள். இந்த படத்தில் அவருடைய முயற்சி மிகவும் சிறப்பாக இருக்கிறது. இந்த படத்திற்கு இசையமைத்த ஜிவி பிரகாஷ் இசை மிகவும் அருமையாக அமைந்துள்ளது. இந்த படத்தில் அவரது இசை ரசிகர்களைக் கவரும். நளினி மேடம் டிவி ஷுட்டிங்கில் 6 மணிக்குக் கிளம்பி விடுவார் ஆனால், இப்படத்தில் காலை முதல் இரவு வரை தொடர்ந்து டயலாக் படித்து, முழு ஈடுபாட்டுடன் பணியாற்றியதைப் பார்த்து மிகவும் ஆச்சரியமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கென் கருணாஸை ஒரு நடிகராக பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த படத்தில் அவர் ஒரு இயக்குநராக இன்னும் பெரிய அளவில் பிரகாசிப்பார். இந்த படம் வெளியான பிறகு, நடிகர் கென்னை விட இயக்குநர் கென்னை மக்கள் அதிகமாக பாராட்டுவார்கள்”சுராஜ் சாருடன் பணியாற்றியது மிக அருமையான அனுபவம்.  இந்த படத்தில் அவர் தான் ஒரிஜினல் ஹீரோ, கலக்கியிருக்கிறார். இந்த படத்தின் மூலம் பலருக்கு வாய்ப்பு கொடுத்த கென் கருணாஸுக்கு நன்றி. இந்த ‘யூத்’ படக்குழுவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்”. &lt;br /&gt;&lt;br /&gt;நடிகை மீனாட்சி தினேஷ் பேசியதாவது.., &lt;br /&gt;&lt;br /&gt;யூத் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மிகவும் சந்தோஷமாக உள்ளது. என் வாழ்க்கையில் லக் ஒன்றே இல்லை என்று நினைத்தேன். ஆனால் கென்னை சந்தித்த பிறகு தான் எனக்கு லக் வந்தது போல உணர்கிறேன். இந்த படத்தில் என்னை தேர்வு செய்ததற்கு அவருக்கு நன்றி. தனுஷ் மற்றும் வெற்றிமாறன் போன்ற பெரிய கலைஞர்கள் முன்னிலையில் இந்த மேடையில் நிற்பது கனவு நனவானது போல இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் கருப்பையாவுக்கும், ஒளிப்பதிவாளர் விக்கி சாருக்கும் பெரிய  நன்றி. இந்த படக்குழு ஒரு குடும்பம் போல இருந்தது, அனைவரும் மிகவும் அன்பாக நடந்து கொண்டார்கள்,  சுராஜ் சார், நளினி மேடம் மற்றும் மற்ற நடிகர்களுடன் பணியாற்றியது மிகுந்த மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி. &lt;br /&gt;&lt;br /&gt;நடிகை பிரியன்ஷி யாதவ் பேசியதாவது.., &lt;br /&gt;&lt;br /&gt;இந்த படம் எங்களுக்கு  ஒரு கனவு திட்டம். இந்தப் படம் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. படப்பிடிப்பு நேரத்திலேயே இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று பேசிக்கொண்டே இருப்போம். இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த கென்னுக்கு மிகவும் நன்றி.  தமிழ் மொழி தெரியாதிருந்தாலும், படக்குழுவில் இருந்த டீம், முழு யூனிட்டும் மிகவும் அன்பாக நடந்துகொண்டார்கள்.  நாங்கள் அனைவரும் மிகவும் நேர்மையாக உழைத்திருக்கிறோம். இந்த படத்தை நீங்கள் அனைவரும் ஆதரிக்க வேண்டும், நன்றி. &lt;br /&gt;&lt;br /&gt;நடிகை அனிஷ்மா பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;“எனக்கு இந்த மேடையில் நிற்பதே மிகவும் பதட்டமாக இருக்கிறது. இத்தனை பெரிய ரசிகர்கள் முன்னால் பேசுவது ஒரு பெரிய அனுபவம். இந்த படத்தில் என்னை நடிக்க வைத்த கென்னுக்கு மிகவும் நன்றி. இது என்னுடைய கனவு திரைப்படம் போலத்தான்.&lt;br /&gt;கென் இந்த வயதிலேயே மிகவும் கடினமாக உழைத்து இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார். அவரைப் பார்த்து எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. இந்தப் படம் அவருடைய வாழ்க்கையை இன்னும் பெரிய அளவில் மாற்றும் என்று நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் கருப்பையா, மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் ஆகியோருக்கும் நன்றி. ஜி.வி. பிரகாஷ் சார் இசைக்கு நான் பெரிய ரசிகை. அவருடைய பாடல்களுக்கு வீட்டிலேயே டான்ஸ் ஆடியிருக்கிறேன். இன்று அவருடைய இசையில் நான் நடித்திருப்பது எனக்கு மிகவும் சந்தோஷம். மேலும், சுராஜ் சார், தேவதர்ஷிணி மேடம் மற்றும் முழு படக்குழுவுக்கும் நன்றி, இந்த படம் அனைவருக்காகவும் வெற்றி பெற வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் சுராஜ் பேசியதாவது.., &lt;br /&gt;&lt;br /&gt;இது என்னுடைய இரண்டாவது தமிழ்த் திரைப்படம். இந்த படத்தில் இப்படியான ஒரு கேரக்டரை கொடுத்த இயக்குநர் கென்னுக்கும், தயாரிப்பாளர் கருப்பையாவுக்கும் என் நன்றிகள். இந்தப் படத்தில் நடித்த அனைவரும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். தேவதர்ஷினி மேம், நளினி மேம் போன்ற அனுபவமுள்ள நடிகைகளுடன் வேலை செய்தது மகிழ்ச்சி. அதேபோல் அனிஷ்மா, மீனாட்சி, பிரியாஞ்சி ஆகிய ஹீரோயின்களும் மிக அழகாக நடித்திருக்கிறார்கள். சின்னாவின் மிமிக்ரி திறமை எனக்கு மிகவும் பிடிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;கென் கேரளா வந்து கதையை சொன்னபோது ஒவ்வொரு கேரக்டரின் உணர்ச்சிகளையும் நடித்துக் காட்டி கதையை விவரித்தார். கூடவே மொபைலில் படம் முழுவதையும் முன்கூட்டியே எடுத்துக் காட்டினார். அப்போதே படம் பார்த்த மாதிரி உணர்வு வந்தது. கென் ஸ்கிரீன் பிரெஸன்ஸும், சிரிப்பும் எனக்கு மிகவும் பிடிக்கும். எதிர்காலத்தில் அவர் ஒரு பெரிய நட்சத்திரமாக மாறுவார் என்பது உறுதி. இந்த படத்திற்கு தயாரிப்பாளர் மிகப் பெரிய ஆதரவு கொடுத்துள்ளார். அவரும் தமிழில் பெரிய தயாரிப்பாளராக வளர வேண்டும் என்று வாழ்த்துகிறேன். மேலும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் சார் இசை மிகவும் அருமையாக உள்ளது. அவருடைய இசைக்கு நான் பெரிய ரசிகன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிகழ்ச்சிக்கு வந்த நடிகர் தனுஷ் சார் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் சார் ஆகியோருக்கும் நன்றி. வெற்றிமாறன் சார் இயக்கிய படங்கள் அனைத்தையும் பார்த்திருக்கிறேன், அவருடன் ஒரு நாள் வேலை செய்ய வேண்டும் என்பது என் ஆசை.  “இந்த ‘யூத்’ படத்தில் நம்ம வாழ்க்கையில் நடக்கும் பல விஷயங்கள் இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் கருணாஸ் பேசியதாவது.., &lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிகழ்வில் நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் இருவரும் ஒன்றாக இருப்பது மிகவும் பெருமையான தருணம்.  கென்னை ஒரு நடிகராக அடையாளப்படுத்தியது வெற்றிமாறன். அதே நேரத்தில் அவரிடம் இருந்து இயக்கம் கற்றுக்கொள்ள வாய்ப்பு கொடுத்தது தனுஷ். இந்த இருவரும் இங்கே வந்து அவனுக்காக நிற்பது எங்களுக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;தனுஷை முதன்முதலாக சந்தித்த போது அவர் மிகவும் இளம் வயதில் இருந்தார். ‘காதல் கொண்டேன்’ படத்தைப் பார்த்த பிறகு, தமிழ் சினிமாவுக்கு ஒரு பெரிய நடிகர் கிடைத்திருக்கிறார் என்று நான் சொன்னேன். இன்று இந்திய சினிமாவில் இரண்டு தேசிய விருதுகளை பெற்ற நடிகர் என்ற பெருமையை தனுஷ் பெற்றுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் சிறு வயதிலிருந்தே மேடைகளில் மக்களை சந்தித்து வருகிறேன். சினிமாவை நாம் உண்மையாக நேசித்தால், சினிமா ஒருபோதும் நம்மை கைவிடாது என்று நான் நம்புகிறேன். கென் இந்த படத்தை உருவாக்க மிகவும் கடினமாக உழைத்துள்ளார், தயாரிப்பாளர் கருப்பையா மற்றும் அவரது குழுவினர் இந்த படத்தை மிகுந்த அர்ப்பணிப்புடன் உருவாக்கியுள்ளனர். இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் சம்பளம் கேட்காமல் இந்த படத்திற்கு இசை அமைத்ததற்கு நன்றி. இறுதியாக, இந்த படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவருக்கும் என் குடும்பத்தின் சார்பாக நன்றி. ‘யூத்’ படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன் நன்றி. &lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் கருப்பையா பேசியதாவது.., &lt;br /&gt;&lt;br /&gt;கென் எனக்கு நல்ல பழக்கம். அவர் கதை வைத்து சுற்றிக்கொண்டிருந்த போது நானும் படம் செய்ய சுற்றிக் கொண்டிருந்தேன். ஒரு தயாரிப்பில் என்னை செய்ய சொன்னபோது நான் கென் கதையை முதலில் செய்யலாம் என முடிவு செய்து கதை கேட்டேன் கதை எனக்கு மிகவும் பிடித்தது. பின் அந்த தயாரிப்பு நிறுவனம் வாங்கியது. ஆனால் இந்தப்படத்தை விட மனமில்லை என்ன ஆனாலும் ஓகே என நானே இப்படத்தை ஆரம்பித்தேன். கென் அற்புதமாக இப்படத்தை உருவாக்கி தந்தார். படம் விற்பனையும் ஆகிவிட்டது. படம் மிக நன்றாக வந்துள்ளது. இந்த பயணத்தில் துணை நின்ற அனைவருக்கும் நன்றி. என் குடும்பத்தாருக்கு நன்றி.  இப்படத்தில் பணியாற்றிய சுராஜ் சார், நாயகிகள் உட்பட நடிகர்கள் மற்றும் கலைஞர்களுக்கு நன்றி. நான் தனுஷ் சாரின் தீவிர ரசிகன் அவர் வந்து வாழ்த்தியது பெருமை. வெற்றிமாறன் சாருக்கு மிகப்பெரிய நன்றி அனைவருக்கும் நன்றி. &lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் பேசியதாவது…&lt;br /&gt;&lt;br /&gt;“தனுஷ் மற்றும் வெற்றிமாறன் போன்ற மிகவும் ஸ்ட்ரிக்ட் டைரக்டர்களிடம் கற்றுக்கொண்ட ஒரு பையன் தான் கென். ஆனால் அவர் ஒரு பேக் பெஞ்சர் மாதிரி ஜாலியாக ஒரு யூத் படத்தை எடுத்திருக்கிறார். பள்ளி பின்னணியில் பசங்களின் வாழ்க்கையை வைத்து ஒரு கலகலப்பான படம் பண்ணியிருக்கிறார். கருணாஸ் மூலம் தான் இந்த படத்தில் இசையமைக்க வாய்ப்பு கிடைத்தது, நான் முதல் படத்தில் நடிக்கும் போது அவரிடம் இருந்து எனக்கு நிறைய நம்பிக்கை கிடைத்தது, அதற்காகவே அவர் மகன் படத்தில் வேலை செய்ய நினைத்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தில் நடித்த தேவதர்ஷினி, நளினி, சுராஜ் மற்றும் மூன்று ஹீரோயின்களான பிரியாஞ்சி, மீனாட்சி, அனிஷ்மா எல்லோரும் மிகச்சிறப்பாக நடித்துள்ளனர். ‘யூத்’ படம் கண்டிப்பாக ஒரு நல்ல யூத் என்டர்டெயினராக இருக்கும். இந்த படக்குழுவுக்கு என் வாழ்த்துகள். படம் பெரிய வெற்றி பெற வேண்டும் நன்றி. &lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;“இவ்வளவு பாசிட்டிவாக ஒரு முழு யூனிட்டாக வேலை செய்வது எல்லா படங்களிலும் நடக்காது. சில படங்களுக்கே அது அமையும். ஒரு டீம் இப்படியாக ஒன்றுபடுவதற்கு முக்கிய காரணம் அந்த படத்தை வழிநடத்தும் இயக்குநரின் நம்பிக்கையும் மனநிலையும் தான், கென்னுக்கு என் வாழ்த்துக்கள்.  கென்  கதை சொல்லிய விதம் மிகவும் சிறப்பாக இருந்தது, ஒவ்வொரு காட்சிக்கும் இசை மற்றும் உணர்வுகளை இணைத்து மிகவும் மெட்டிக்குலஸாக கதையை விளக்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;கென் ஒரு நடிகராகவும், இயக்குநராகவும் தானாக உருவான ஒருவராக இருக்கிறார். அவருக்கு தனுஷ் அளித்த நம்பிக்கையும் ஆதரவும் அவருக்கு பெரிய தைரியம் கொடுத்துள்ளது. என்னைவிட தனுஷ் அவரை அதிகம் நம்பினார் செதுக்கியிருக்கிறார். கருணாஸ் மற்றும் கிரேஸ் அவர்களுக்கு இது மிகவும் பெருமையான தருணம். இந்த ‘யூத்’ படம் கண்டிப்பாக நல்ல வெற்றி பெறும் என்று நம்புகிறேன்,  வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர், நடிகர் கென் கருணாஸ் பேசியதாவது.., &lt;br /&gt;&lt;br /&gt;“இந்த படத்தில் என்னை நம்பி நடித்த அனைத்து கலைஞர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நான் மிகவும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். நீங்கள் இல்லாமல் இந்த படம் உருவாகியிருக்காது. என்னை முதலில் நடிகராக அறிமுகப்படுத்திய மறைந்த இயக்குநர் தாமிரா அவர்களை நினைவு கூறுகிறேன். அவர் ஆசிர்வாதம் இருக்குமென நம்புகிறேன்.  அதேபோல் இயக்குநர் வெற்றிமாறன் எனது திறமையைக் கண்டுபிடித்து ஊக்கமளித்தவர், அவருக்கு  நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;தனுஷ் சார் தெரிந்தோ தெரியாமலோ எனக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறார். இன்று நான் இயக்குநராக இந்த மேடையில் நிற்பதற்கு அவர் ஒரு முக்கிய காரணம், அவருக்கு என் நன்றி.  அவர் முன்னால் நான் இயக்குநராக மேடையில் நிற்பது பெருமை. இந்த படத்தைத் தயாரித்த கருப்பையா மற்றும் அவரது குழுவினருக்கும், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் அளித்த ஆதரவுக்கும் நன்றி. &lt;br /&gt;&lt;br /&gt;கிரேஸ் கருணாஸ் பேசியதாவது…, &lt;br /&gt;&lt;br /&gt;தனுஷ் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி. அசுரன் படத்தின் போது கென்னுக்கு ஒரு கேரக்டர் கிடைத்த போது, அவர் படப்பிடிப்பிலும் படிப்பிலும் ஒரே நேரத்தில் செய்ய முடியுமா என்ற கேள்வி இருந்தது, ஆனால் அந்த வாய்ப்பு அவருக்கு பெரிய அனுபவமாக அமைந்தது..&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நடிகன் நல்லா நடித்தான் என்று சொல்வது பெரிய விஷயம் இல்லை. அந்த கேரக்டரை அவனைத் தவிர வேறு யாராலும் செய்ய முடியாது என்று மக்கள் நினைத்தால் தான் அவர் உண்மையான நடிகன். தனுஷ்  நடிப்பில் ஒரு “யூனிவர்சிட்டி” போல... கென், அவருடன் இருந்ததால் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள முடிந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தனுஷ் வந்திருப்பது நம்ப முடியாத கனவு போல உள்ளது.  தயாரிப்பாளர் பெரிய அளவில் முதலீடு செய்து இந்த படத்தை எடுத்திருக்கிறார். அனைவரும் திரையரங்குகளில் வந்து பார்த்து ஆதரிக்க வேண்டும்”  நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் தனுஷ் பேசியதாவது.., &lt;br /&gt;&lt;br /&gt;முதலில் தயாரிப்பாளர் கருப்பையாவுக்கு பாராடுக்கள். 23 வயது இளைஞன் சொன்ன கதையை நம்பி இந்த படத்தைத் தயாரித்தது மிகப் பெரிய தைரியம். நாளை இந்தப் படம் பெரிய வெற்றி பெற்றாலும் அந்த வெற்றியின் முதல் உரிமையாளர் கருப்பையாதான். கென் எப்போதும் அவருக்கு உண்மையாக இருக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு படத்திற்கு ஒரு அடையாளம் இருக்கும். ‘துள்ளுவதோ இளமை’ படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா எப்படி இருந்தாரோ, அதேபோல் ‘யூத்’ படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் ஒரு முக்கியமான அடையாளமாக இருக்கிறார். பணம் வாங்காமல் அவர் இசையமைத்துத் தந்தது அவரது பெருமை. அவருக்கு கென் சார்பில் என் நன்றி. &lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் நடித்த சுராஜ், தேவதர்ஷினி, நளினி மற்றும் மூன்று ஹீரோயின்களுக்கும் வாழ்த்துகள். அனிஷ்மா சிறை படத்தில் மிகச் சிறப்பாக நடித்திருந்தார், வாழ்த்துக்கள். ஒளிப்பதிவாளர் விக்கி மற்றும் காஸ்ட்யூம் டிசைனர் ஆகியோர் இந்த படத்திற்கு ஒரு பெரிய வலிமையாக உள்ளனர்.  &lt;br /&gt;&lt;br /&gt;அசுரன் படத்தில் முதலில் கென்னைப் பார்த்த போது எனக்கு நம்பிக்கை இல்லை. அவரை வேண்டாம் என்று தான் சொன்னேன். ஆனால் முதல் ஷாட்டிலேயே அவர் மிகுந்த நம்பிக்கையுடன் நடித்ததைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். அவரை கண்டுபிடித்த பெருமை முழுவதும் வெற்றிமாறனுக்கே சேரும். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த வயதிலேயே இவ்வளவு தைரியமாக படம் எடுக்க முடிவு செய்தது பெரிய விஷயம். அவர் படமெடுக்கிறேன் என்று சொன்ன போது,  நான் இப்போது வேண்டாமே என்றேன். ஆனால் அதை தவறென்று நிரூபித்திருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;முன்னாடி நாங்கள் சினிமாவுக்கு வந்த போது, சீனியர்களை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லுவார்கள். ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. இன்றைய இளம் தலைமுறை 20–25 வயதிலேயே மிக வேகமாக முன்னேறுகிறார்கள். இப்போது நாங்கள்தான் அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;கென் இந்த வயதில் இவ்வளவு பெரிய பொறுப்புடன் ஒரு படத்தை இயக்குவது சாதாரண விஷயம் இல்லை. அவருடைய உழைப்பும் நம்பிக்கையும் பாராட்டத்தக்கது. இந்த வயதில் பலர் வேறு விஷயங்களில் கவனம் செலுத்துவார்கள். ஆனால் கென் தனது கவனம் முழுவதையும் தனது கனவு மற்றும் குடும்பத்தின் மீது வைத்திருக்கிறார். அதற்காக அவருக்கு வாழ்த்துகள். யூத் படம் பெரிய வெற்றி பெற்று, கேனுக்கும் அவரை நம்பி வந்த முழு படக்குழுவுக்கும் ஒரு பெரிய ஆசீர்வாதமாக அமைய வேண்டும் வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/youth-pre-release-event_69b6170080b17.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/youth-pre-release-event</link>
								</item><item>
								<id>e1f27a3eba8e89570965166a129933ec</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>முத்து என்கிற காட்டான் - டிரைலர் வெளியீடு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>13-03-2026 01:52</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஜியோ ஹாட்ஸ்டார்  வரும் மார்ச் 27 அன்று வெளியாக இருக்கும்  &quot; முத்து என்கிற காட்டான்  &quot; வெப் சீரிஸின் டிரைலரை வெளியிட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;முன்னதாக விஜய்சேதுபதியின்  துண்டிக்கப்பட்ட தலையை வைத்து டீசரை வெளியிட்டு இணையத்தை பரபரப்பாக்கிய ‘காட்டான்’ குழுவினர் தற்போது டிரைலரை வெளியிட்டு மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;முத்துவின் துண்டிக்கப்பட்ட தலையை மையமாகக் கொண்ட டீசர் ரசிகர்களிடம் ஆர்வத்தைத் தூண்டிய நிலையில், தற்போது வெளியாகியுள்ள  டிரைலர் கதை நடையை மேலும் விரிவாக்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் பல்வேறு கதாபாத்திரங்களின் அடுக்குகளான விளக்கங்கள் வெளிப்படுகின்றன. அவர்கள் ஒவ்வொருவரும் முத்துவைப் பற்றி முற்றிலும் மாறுபட்ட கருத்துக்களை கொண்டுள்ளனர். முத்து என்பவன்  பயமுறுத்தும் குற்றவாளியா ? அல்லது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட வீரனா ? என பல்வேறு கோணங்களில்  காட்டப்படும்  டிரைலர்  வெப்சீரிஸின் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக அமைந்துள்ளது .&lt;br /&gt;&lt;br /&gt;முத்துவின் உண்மை முகமும், அவர் வாழ்க்கையில் செய்த கொடூரமான சம்பவங்களும் மெதுவாக வெளிப்படத் தொடங்குகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் இந்தத் தொடரில், மிலிந்த் சோமன், சுதேவ்நாயர், மற்றும் முத்துக்குமார் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;டிரைலர் குறித்து விஜய் சேதுபதி,&lt;br /&gt;&lt;br /&gt;“மணிகண்டன் முதன்முதலில் காட்டான் கதையை எனக்கு சொன்னபோது, ஆறு பக்கங்களைக் கொண்ட ஒரு சுருக்கக் குறிப்பை பகிர்ந்தார். அவர் கற்பனை செய்த கதாபாத்திரமும் அதன் உலகமும் என்னை உடனே ஈர்த்துவிட்டது. இந்தத் தொடரில் பணியாற்றிய அனுபவம், ஒரு நடிகராக எனக்கு உண்மையான மனநிறைவை அளித்தது. இதைப் பார்ப்போர் அனைவரும் இதன் மூலம் சிந்திக்கத் தூண்டும் ஏதாவது அர்த்தமுள்ள ஒன்றை எடுத்துச் செல்வார்கள் என்று நான் மனமார நம்புகிறேன்”, என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;எம். மணிகண்டன் உருவாக்கிய இந்தத் தொடர், அவரது தனித்துவமான கதை சொல்லும் பாணிக்காக அறியப்படுகிறது. இதை எம். மணிகண்டனும், பி. அஜித் குமாரும் இணைந்து இயக்கியுள்ளனர். மேலும், புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர்கள் மதுநீலகண்டன் மற்றும் N . ஷண்முக சுந்தர் இந்தத் தொடரின் வலுவான காட்சித்தன்மையை வடிவமைத்துள்ளனர். ‘காட்டான்’&#45;ன் உலகத்திற்கு சக்திவாய்ந்த ஒலிபரிமாணத்தை வழங்கும் வகையில், இசையை ராஜேஷ் முருகேசன் அமைத்துள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;‘முத்து என்கிற காட்டான்’, தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி மற்றும் பெங்காலி ஆகிய ஏழு மொழிகளில் ஜியோ ஹாட்ஸ்டாரில் மார்ச் 27ம் தேதி வெளியாகிறது.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/muthu-engira-kaattaan-trailer-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஜியோ ஹாட்ஸ்டார்  வரும் மார்ச் 27 அன்று வெளியாக இருக்கும்  &quot; முத்து என்கிற காட்டான்  &quot; வெப் சீரிஸின் டிரைலரை வெளியிட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;முன்னதாக விஜய்சேதுபதியின்  துண்டிக்கப்பட்ட தலையை வைத்து டீசரை வெளியிட்டு இணையத்தை பரபரப்பாக்கிய ‘காட்டான்’ குழுவினர் தற்போது டிரைலரை வெளியிட்டு மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;முத்துவின் துண்டிக்கப்பட்ட தலையை மையமாகக் கொண்ட டீசர் ரசிகர்களிடம் ஆர்வத்தைத் தூண்டிய நிலையில், தற்போது வெளியாகியுள்ள  டிரைலர் கதை நடையை மேலும் விரிவாக்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் பல்வேறு கதாபாத்திரங்களின் அடுக்குகளான விளக்கங்கள் வெளிப்படுகின்றன. அவர்கள் ஒவ்வொருவரும் முத்துவைப் பற்றி முற்றிலும் மாறுபட்ட கருத்துக்களை கொண்டுள்ளனர். முத்து என்பவன்  பயமுறுத்தும் குற்றவாளியா ? அல்லது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட வீரனா ? என பல்வேறு கோணங்களில்  காட்டப்படும்  டிரைலர்  வெப்சீரிஸின் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக அமைந்துள்ளது .&lt;br /&gt;&lt;br /&gt;முத்துவின் உண்மை முகமும், அவர் வாழ்க்கையில் செய்த கொடூரமான சம்பவங்களும் மெதுவாக வெளிப்படத் தொடங்குகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் இந்தத் தொடரில், மிலிந்த் சோமன், சுதேவ்நாயர், மற்றும் முத்துக்குமார் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;டிரைலர் குறித்து விஜய் சேதுபதி,&lt;br /&gt;&lt;br /&gt;“மணிகண்டன் முதன்முதலில் காட்டான் கதையை எனக்கு சொன்னபோது, ஆறு பக்கங்களைக் கொண்ட ஒரு சுருக்கக் குறிப்பை பகிர்ந்தார். அவர் கற்பனை செய்த கதாபாத்திரமும் அதன் உலகமும் என்னை உடனே ஈர்த்துவிட்டது. இந்தத் தொடரில் பணியாற்றிய அனுபவம், ஒரு நடிகராக எனக்கு உண்மையான மனநிறைவை அளித்தது. இதைப் பார்ப்போர் அனைவரும் இதன் மூலம் சிந்திக்கத் தூண்டும் ஏதாவது அர்த்தமுள்ள ஒன்றை எடுத்துச் செல்வார்கள் என்று நான் மனமார நம்புகிறேன்”, என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;எம். மணிகண்டன் உருவாக்கிய இந்தத் தொடர், அவரது தனித்துவமான கதை சொல்லும் பாணிக்காக அறியப்படுகிறது. இதை எம். மணிகண்டனும், பி. அஜித் குமாரும் இணைந்து இயக்கியுள்ளனர். மேலும், புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர்கள் மதுநீலகண்டன் மற்றும் N . ஷண்முக சுந்தர் இந்தத் தொடரின் வலுவான காட்சித்தன்மையை வடிவமைத்துள்ளனர். ‘காட்டான்’&#45;ன் உலகத்திற்கு சக்திவாய்ந்த ஒலிபரிமாணத்தை வழங்கும் வகையில், இசையை ராஜேஷ் முருகேசன் அமைத்துள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;‘முத்து என்கிற காட்டான்’, தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி மற்றும் பெங்காலி ஆகிய ஏழு மொழிகளில் ஜியோ ஹாட்ஸ்டாரில் மார்ச் 27ம் தேதி வெளியாகிறது.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/muthu-engira-kaattaan-trailer-news_69b7636629c41.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/muthu-engira-kaattaan-trailer-news</link>
								</item><item>
								<id>311c3fb9c939d92981994c62490b36f3</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் ‘மனிதன் தெய்வமாகலாம்’</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>11-03-2026 01:48</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் விஜயா சதிஷ் &amp; ஆர்.எஸ். சதிஷ் தயாரிப்பில், ‘தூக்குதுரை’ &amp; ‘ட்ரிப்’ படங்களை இயக்கிய டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில், இயக்குநர் செல்வராகவன் முதன்முறையாக முழு நாயகனாக நடிக்கும் படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் பார்வை போஸ்டர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், சமீபத்தில் வெளியான டீசர் 2 மில்லியன் வியூஸைத் தாண்டி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;சில நொடிகளில் முடியும் டீசரில், செல்வராகவனின் ஒற்றைக் கேள்வி, அதற்கு மறைந்திருக்கும் பதில், எளிய மனிதனாகத் தோன்றி இரத்தக்கறையுடன் மாறும் தோற்றம், அவரை விரும்பும் பெண்ணின் காதல்... இந்த எல்லாம் சேர்ந்து, ஒரு சாதாரண மனிதனின் வாழ்வியலை இரத்தமும் சதையுமாகச் சொல்லும் படம் என்பதை உணர்த்தியிருக்கிறது. பார்வையாளர்கள் “டீசர் பார்த்ததும் படம் பார்க்க ஆவல் அதிகமாகி விட்டது” என கமெண்டுகளில் பெரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில், இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் மற்றும் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தயாரிப்பாளர் ஆர்.எஸ். சதிஷ் ஆகியோர் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்து படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;படம் பற்றி இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் பேசியதாவது,&lt;br /&gt;&lt;br /&gt;“ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை எழுதியிருக்கிறேன். ஒரு சாதாரண மனிதன், ஒரு சின்ன உதவியோ அல்லது வேறு ஒரு காரணத்தாலோ சக மனிதர்களுக்கு தெய்வமாகத் தெரிவான். இந்தப் படத்தின் ஹீரோவும் அப்படித்தான் ஒரு சம்பவத்தால் தெய்வமாகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;டீசரில் ‘தெய்வம் கொல்லும்’ என்று வருவதால் இது பழி தீர்க்கும் படம் என்று நினைக்க வேண்டாம். சாதாரண மனிதன் கொலை செய்தால் அது குற்றம். ஆனால் தெய்வம் செய்தால் அது தண்டனை. அப்படிப்பட்ட தண்டனையை ஹீரோ கொடுக்கிறார். யாருக்கு? எதற்கு? படம் பார்த்தால் புரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படம் பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறது. ஆனால் பாலியல் குற்றங்களைப் பற்றி அல்ல. வேறு ஒரு முக்கிய விஷயத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு தேவை என்பதை வலியுறுத்தியிருக்கிறோம். அது அனைவரின் வாழ்விலும் ஒரு கட்டத்தில் நடக்கக்கூடிய விஷயம். அது எப்படி ஒரு குடும்பத்தைப் பாதிக்கிறது, ஒரு ஊரின் பிரச்சனையாக மாறுகிறது என்பதை எதார்த்தமாகச் சொல்லியிருக்கிறோம்.”&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;ஒரு அமைதியான கிராமத்து மனிதனாக, எத்தனை முறை அடித்தாலும் எழுந்திருக்க முடியாத பலவீனமான மனிதனாக இருக்க வேண்டும். அந்த கதாபாத்திரத்துக்கு செல்வா சார் தான் சரியானவர் என்று தோன்றியது. கதை சொன்னபோது அவர் சில நாட்கள் நேரம் எடுத்து முழு திரைக்கதையையும் படித்துவிட்டு ‘இந்தக் கதையில் வாழ்வியல் இருக்கிறது, நிச்சயம் சொல்ல வேண்டும்’ என்று சொல்லி முழு ஒத்துழைப்பு கொடுத்தார். இது அவரது முதல் முழு ஹீரோ படம்.”&lt;br /&gt;&lt;br /&gt;கதாநாயகியாக கன்னடப் படங்களில் நடித்திருக்கும் குஷி ரவி தமிழில் அறிமுகமாகிறார். செல்வராகவனின் மாமா கதாபாத்திரத்தில் தயாரிப்பாளரான ஆர்.எஸ். சதிஷ், மனைவி கதாபாத்திரத்தில் கெளசல்யா, ஊட்டி சிறுமி லிர்த்திகா உள்ளிட்ட அனைவரும் அற்புதமாக நடித்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சேலம் மாவட்டம் நகரமலை என்ற மலைகள் சூழ்ந்த கிராமத்தில் முழு படப்பிடிப்பையும் நடத்தினோம். அங்கு இதுவரை எந்தப் படமும் படமாக்கப்படவில்லை. அந்த கிராம மக்களையே படத்தில் நடிக்க வைத்திருக்கிறோம். அதனால் படம் முழுக்க எதார்த்தமான வாழ்வியலை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் ஆர்.எஸ். சதிஷ் பேசியதாவது,&lt;br /&gt;&lt;br /&gt;“ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தை எதார்த்தமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். செல்வராகவன், குஷி ரவி, கெளசல்யா, லிர்த்திகா உள்ளிட்ட அனைவரும் அற்புதமாக நடித்திருக்கிறார்கள். விழிப்புணர்வு மட்டுமல்ல, அழகான குடும்பக் காதலைப் பேசும், குடும்பத்துடன் பார்க்கும் ஒரு அருமையான படைப்பாக இந்தப் படம் இருக்கும்,”என்றார்&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்துள்ள நிலையில், வரும் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/manidhan-deivamagalam-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் விஜயா சதிஷ் &amp; ஆர்.எஸ். சதிஷ் தயாரிப்பில், ‘தூக்குதுரை’ &amp; ‘ட்ரிப்’ படங்களை இயக்கிய டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில், இயக்குநர் செல்வராகவன் முதன்முறையாக முழு நாயகனாக நடிக்கும் படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் பார்வை போஸ்டர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், சமீபத்தில் வெளியான டீசர் 2 மில்லியன் வியூஸைத் தாண்டி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;சில நொடிகளில் முடியும் டீசரில், செல்வராகவனின் ஒற்றைக் கேள்வி, அதற்கு மறைந்திருக்கும் பதில், எளிய மனிதனாகத் தோன்றி இரத்தக்கறையுடன் மாறும் தோற்றம், அவரை விரும்பும் பெண்ணின் காதல்... இந்த எல்லாம் சேர்ந்து, ஒரு சாதாரண மனிதனின் வாழ்வியலை இரத்தமும் சதையுமாகச் சொல்லும் படம் என்பதை உணர்த்தியிருக்கிறது. பார்வையாளர்கள் “டீசர் பார்த்ததும் படம் பார்க்க ஆவல் அதிகமாகி விட்டது” என கமெண்டுகளில் பெரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில், இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் மற்றும் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தயாரிப்பாளர் ஆர்.எஸ். சதிஷ் ஆகியோர் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்து படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;படம் பற்றி இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் பேசியதாவது,&lt;br /&gt;&lt;br /&gt;“ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை எழுதியிருக்கிறேன். ஒரு சாதாரண மனிதன், ஒரு சின்ன உதவியோ அல்லது வேறு ஒரு காரணத்தாலோ சக மனிதர்களுக்கு தெய்வமாகத் தெரிவான். இந்தப் படத்தின் ஹீரோவும் அப்படித்தான் ஒரு சம்பவத்தால் தெய்வமாகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;டீசரில் ‘தெய்வம் கொல்லும்’ என்று வருவதால் இது பழி தீர்க்கும் படம் என்று நினைக்க வேண்டாம். சாதாரண மனிதன் கொலை செய்தால் அது குற்றம். ஆனால் தெய்வம் செய்தால் அது தண்டனை. அப்படிப்பட்ட தண்டனையை ஹீரோ கொடுக்கிறார். யாருக்கு? எதற்கு? படம் பார்த்தால் புரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படம் பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறது. ஆனால் பாலியல் குற்றங்களைப் பற்றி அல்ல. வேறு ஒரு முக்கிய விஷயத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு தேவை என்பதை வலியுறுத்தியிருக்கிறோம். அது அனைவரின் வாழ்விலும் ஒரு கட்டத்தில் நடக்கக்கூடிய விஷயம். அது எப்படி ஒரு குடும்பத்தைப் பாதிக்கிறது, ஒரு ஊரின் பிரச்சனையாக மாறுகிறது என்பதை எதார்த்தமாகச் சொல்லியிருக்கிறோம்.”&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;ஒரு அமைதியான கிராமத்து மனிதனாக, எத்தனை முறை அடித்தாலும் எழுந்திருக்க முடியாத பலவீனமான மனிதனாக இருக்க வேண்டும். அந்த கதாபாத்திரத்துக்கு செல்வா சார் தான் சரியானவர் என்று தோன்றியது. கதை சொன்னபோது அவர் சில நாட்கள் நேரம் எடுத்து முழு திரைக்கதையையும் படித்துவிட்டு ‘இந்தக் கதையில் வாழ்வியல் இருக்கிறது, நிச்சயம் சொல்ல வேண்டும்’ என்று சொல்லி முழு ஒத்துழைப்பு கொடுத்தார். இது அவரது முதல் முழு ஹீரோ படம்.”&lt;br /&gt;&lt;br /&gt;கதாநாயகியாக கன்னடப் படங்களில் நடித்திருக்கும் குஷி ரவி தமிழில் அறிமுகமாகிறார். செல்வராகவனின் மாமா கதாபாத்திரத்தில் தயாரிப்பாளரான ஆர்.எஸ். சதிஷ், மனைவி கதாபாத்திரத்தில் கெளசல்யா, ஊட்டி சிறுமி லிர்த்திகா உள்ளிட்ட அனைவரும் அற்புதமாக நடித்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சேலம் மாவட்டம் நகரமலை என்ற மலைகள் சூழ்ந்த கிராமத்தில் முழு படப்பிடிப்பையும் நடத்தினோம். அங்கு இதுவரை எந்தப் படமும் படமாக்கப்படவில்லை. அந்த கிராம மக்களையே படத்தில் நடிக்க வைத்திருக்கிறோம். அதனால் படம் முழுக்க எதார்த்தமான வாழ்வியலை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் ஆர்.எஸ். சதிஷ் பேசியதாவது,&lt;br /&gt;&lt;br /&gt;“ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தை எதார்த்தமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். செல்வராகவன், குஷி ரவி, கெளசல்யா, லிர்த்திகா உள்ளிட்ட அனைவரும் அற்புதமாக நடித்திருக்கிறார்கள். விழிப்புணர்வு மட்டுமல்ல, அழகான குடும்பக் காதலைப் பேசும், குடும்பத்துடன் பார்க்கும் ஒரு அருமையான படைப்பாக இந்தப் படம் இருக்கும்,”என்றார்&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்துள்ள நிலையில், வரும் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/manidhan-deivamagalam-news_69ba05754cfde.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/manidhan-deivamagalam-news</link>
								</item><item>
								<id>41cb1109a21920a38bd0cfff6125fcc9</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>தாய் கிழவி - வெற்றி விழா</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>11-03-2026 01:25</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான &apos;தாய் கிழவி&apos; திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. படத்தின் வெற்றி விழா நிகழ்வு இன்று நடைபெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்வில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் கலையரசு பேசியதாவது, &lt;br /&gt;&lt;br /&gt;“படத்தின் ரஷ்ஷஸ் பார்த்தபோதே வெற்றி விழா கொண்டாட்டத்தை எங்கு நடத்த வேண்டும் என்று யோசித்தேன். படத்தில் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்த அனைத்து நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி. குறிப்பாக படத்தை தயாரித்த சிவாவுக்கும் படத்தில் முதன்மை கதாபாத்திரம் ஏற்ற ராதிகா மேமுக்கும் நன்றி! படத்தின் ரிலீஸ்க்கு முன்பு 250 தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டோம். ஆனால் படத்திற்கு வந்த வரவேற்பை அடுத்து கிடைத்தட்ட 340 திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. பின்பு, ரிலீஸ் ஆனதும் முதல் நாள் கிடைத்த வரவேற்பை அடுத்து இப்போது 480 திரைகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. புக் மை ஷோவில் மட்டும் 825K புக்கிங் ஆகியிக்கிறது. ஒரு மில்லியன் நிச்சயம் தாண்டும் என ஏஜிஎஸ் தெரிவித்துள்ளது. படம் ரூ. 50 கோடி வசூலித்துள்ளது. தயாரிப்பாளர் என்பதையும் தாண்டி இந்த படத்திற்காக இறங்கி வேலை பார்த்த சிவகார்த்திகேயனுக்கு நன்றி. படத்தின் மீது நம்பிக்கை வைத்த ரசிகர்களுக்கும் நன்றி&quot; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் விவேக் விஜயகுமார், &lt;br /&gt;&lt;br /&gt;&quot;குடும்பம், கடவுள், இயற்கை என இவர்கள் ஆதரவால்தான் இந்தப் படத்தை உங்களுக்கு கொடுக்க முடிந்தது. எஸ்.கே. சார், நடிகர்கள் மற்றும் என்னுடைய குழுவினர் அனைவருக்கும் நன்றி. நல்ல படத்தை கொண்டாடிய உங்கள் அனைவருக்கும் நன்றி”.&lt;br /&gt;&lt;br /&gt;எடிட்டர் சான் லோகேஷ், &lt;br /&gt;&lt;br /&gt;&quot;வியாபார ரீதியாகவும் மக்களுக்கு பிடித்த படமாகவும் இது மாறியிருக்கிறது. மிகுந்த அர்ப்பணிப்போடும் எனர்ஜியாகவும் நாங்கள் பணியாற்றினோம். என்னுடைய அணிக்கும் நன்றி. நான் சிறுவயதில் முதன் முறையாக திரையரங்குகளில் பார்த்த படம் ‘கிழக்கு சீமையிலே’. இப்போது, ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா மேமுடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி. நிறைய நல்ல நினைவுகளை  இந்தப் படம் கொடுத்திருக்கிறது”.&lt;br /&gt;&lt;br /&gt;கலை இயக்குநர் ராமு தங்கராஜ், &lt;br /&gt;&lt;br /&gt;&quot;நான் வேலை பார்த்ததில் இந்தப் படம் புது அனுபவமாக இருந்தது. மக்களுக்கும் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி”.&lt;br /&gt;&lt;br /&gt;பாடலாசிரியர் ஜெகன் கவிராஜ், &lt;br /&gt;&lt;br /&gt;”சிவகார்த்திகேயனை யாராவது அன்புடன் அணுகினால் அவர் யாரையும் கைவிட மாட்டார் என்பதை உணர்ந்துள்ளேன். எங்களைப் போன்ற எளிய பிள்ளைகளுக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. இயக்குநர் சிவாவுக்கும் இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னாவுக்கும் நன்றி. படத்தின் தொழில்நுட்பக்குழுவினருக்கும் அன்பும் நன்றியும்”.&lt;br /&gt;&lt;br /&gt;பாடலாசிரியர் கருமாத்தூர் மணிமாறன், &lt;br /&gt;&lt;br /&gt;“’தாய் கிழவி’ படத்தின் வெற்றியை தீபாவளி கொண்டாட்டமாக கொண்டாடி வருகிறேன். இன்னும் பல படங்களை தயாரிப்பாளர் சிவாவும் இயக்குநர் சிவாவும் தர வாழ்த்துக்கள்”.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் முனீஷ்காந்த், &lt;br /&gt;&lt;br /&gt;“ராதிகா மேமின் ‘கிழக்கு சீமையிலே’ படப்பிடிப்பை வேடிக்கை பார்த்தவன் இன்று அவரது படத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சி. நடிகர் என்பதையும் தாண்டி தயாரிப்பாளராகவும் சிவா வெற்றியடைந்திருக்கிறார். இந்தப் படத்தில் புதுமுகங்கள் என பலரது வாழ்க்கை அடங்கி இருக்கிறது. அனைவரையும் ஒருங்கிணைத்து படத்தை வெற்றிகரமாகக் கொண்டு வந்த இயக்குநர் சிவாவுக்கும் நன்றி. என் கரியரில் முக்கியமான படம் இது”.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் ஜார்ஜ் மரியான், &lt;br /&gt;&lt;br /&gt;“இந்தப் படத்தை வெற்றிப் படமாக்கிய ரசிகர்களுக்கும் ராதிகா மேமுக்கும் அனைத்து நடிகர்களுக்கும் நன்றி”.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் முத்துக்குமார், &lt;br /&gt;&lt;br /&gt;“என்னை இந்த கதாபாத்திரத்தில் தேர்ந்தெடுத்த இயக்குநர் சிவாவுக்கும் தயாரிப்பாளர் சிவாவுக்கும் நன்றி. என்னை இந்த கதாபாத்திரம் வேறு இடத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது. ’தாய் கிழவி’ படத்தில் அனைத்து கனிகளும் பழுத்திருக்கிறது. அதற்கு காரணமான இரண்டு சிவாக்களுக்கும் நன்றி”.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகை ரேச்சல், &lt;br /&gt;&lt;br /&gt;“தியேட்டரில் நிறைய பெண்கள் இந்தப் படத்தைப் பார்த்து அழுது, கொண்டாடி இருக்கிறார்கள். இது அடிக்கடி நடக்காது. அப்படியான படத்தில் நானும் ஒரு பங்கு என்பதை நினைத்து மகிழ்கிறேன். இதற்கு காரணமான தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனுக்கும் இயக்குநர் சிவாவுக்கும் நன்றி. ‘தாய் கிழவி’ படத்தில் என் சுருளி கதாபாத்திரம் எனக்கு மிகப்பெரிய தைரியமும் தன்னம்பிக்கையும் கொடுத்திருக்கிறது. எல்லா கதாபாத்திரங்களிலும் இது கிடைக்குமா என தெரியாது. படத்தை வெற்றி படமாக்கிய அனைவருக்கும் நன்றி”.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் சிங்கம்புலி, &lt;br /&gt;&lt;br /&gt;“படத்தை வெற்றிப் படமாக்கிய தம்பி சிவகார்த்திகேயனுக்கும் இயக்குநர் தம்பி சிவகுமாருக்கும் படக்குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி. ‘மாயாண்டி குடும்பத்தார்’, ‘மகாராஜா’ படங்களுக்குப் பிறகு ’தாய் கிழவி’ படத்தில் இந்த கதாபாத்திரத்திற்குதான் எனக்கு அதிக ஃபோன்கால் வந்தது. படம் வெளியாவதற்கு முன்பு கமல் சாரை பார்க்க வேண்டும் என்ற ஆசையை மேடையில் வெளிப்படுத்தியிருந்தேன். இரண்டு நாட்களில் கமல் சார் அலுவலகத்தில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அவ்வளவு பிஸி ஷெட்யூலிலும் எனக்கு நேரம் ஒதுக்கி கமல் சார் என்னிடம் பேசினார். நன்றி”.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் அருள்தாஸ், &lt;br /&gt;&lt;br /&gt;“தாய் கிழவி’ படம் ஆரம்பித்ததில் இருந்து இதுநாள் வரை உழைத்து கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி. இளைஞர்கள் இந்தப் படம் பார்த்துவிட்டு வீட்டில் இருக்கும் தங்கள் பாட்டியையும் கூட்டி வந்தார்கள். அப்படியான டிரெண்ட் செட்டர் படம் இந்த ‘தாய் கிழவி’. எளிய மக்களின் குரலாக எனக்கு இந்தப் படத்தில் அமைந்த கதாபாத்திரம் பலருக்கும் பிடித்திருந்தது. இந்தியில் ஒரு வயதுக்கு பிறகு அமிதாப் எப்படி வேறு ஒரு கோணத்தில் பயணித்தாரோ அதுபோலதான் ராதிகா மேம் நீங்களும். உங்களை லேடி அமிதாப் எனலாம்”.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் பால சரவணன், &lt;br /&gt;&lt;br /&gt;“ரொம்ப வருடங்கள் கழித்து இந்த படத்தை பார்த்த பாட்டி ஒருவர் அந்த வயதிற்கு மேல் தைரியமாகவும் வாழ்க்கையை கொண்டாடப் போவதாகவும் சொன்னார். அது நெகிழ்ச்சியாக இருந்தது. செல்வம் கதாபாத்திரம் மூலம் என்னையும் உணர்வுப்பூர்வமாக நடிக்க வைத்த இயக்குநர் சிவாவுக்கு நன்றி. எனக்கு சிறப்பான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி”.&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா, &lt;br /&gt;&lt;br /&gt;“எல்லோருடைய முகத்திலும் சந்தோஷமும் நிம்மதியும் பார்க்க முடிகிறது. அதற்கு காரணம் ‘தாய் கிழவி’ வெற்றிதான். பேஷன் ஸ்டுடியோஸ், தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன், இயக்குநர் சிவகுமார். என்னுடைய டீம் மற்றும் அனைவருக்கும் நன்றி”.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் சிவகுமார் முருகேசன், &lt;br /&gt;&lt;br /&gt;“இந்தப் படத்தை நம்பி வாய்ப்பு கொடுத்த சிவகார்த்திகேயன் சார், சுதன் சார் அனைவருக்கும் நன்றி. தயாரிப்பாளர் அணிக்கும் கிரியேடிவ் அணிக்கும் கோல்ட் வார் என்பது நிச்சயம் இருக்கும். ஆனால், இந்தப் படத்தில் எங்களுக்கு அதுபோன்ற எந்தவொரு பிரச்சினையும் வரவில்லை. அதற்கு காரணம் எங்களைப் போலவே தயாரிப்பாளர் ஆர்வத்துடன் இந்தப் படத்தை எதிர்பார்த்து உழைத்தார்கள். என்னுடைய குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் நன்றி. என்னுடைய தயாரிப்பாளர், ஹீரோ சிவகார்த்திகேயனுக்கு நன்றி. என்னுடன் சேர்ந்து ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸை அவ்வளவு ஆர்வமுடன் கவனித்தார். நான் ‘விருமாண்டி’ படம் பார்த்துதான் சினிமாவுக்கு வந்தேன். எங்கோ இருந்து கமல் சாரை பார்த்துக் கொண்டிருந்த எங்களை இப்போது அவருடனேயே பணிபுரிய வைத்த சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி”.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகை ராதிகா பேசியதாவது,&lt;br /&gt;&lt;br /&gt;“உண்மையான வெற்றியைக் கொண்டாட பெருமையாக இந்த மேடையில் நிற்கிறேன். சினிமாவின் நெளிவு சுழிவுகளை பார்த்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். ஆனால், எந்த விஷயத்தையும் சீரியஸாக எடுத்து கொள்ள மாட்டேன். இந்தப் படத்தின் டிக்கெட் 150 ரூபாய்க்கு விற்று ரூ. 50 கோடிக்கும் மேல் வசூலித்திருக்கிறது. ஆனால், சில பெரிய ஹீரோக்களின் படங்கள் ரூ. 1500&#45; ரூ. 2000க்கு டிக்கெட் விற்று பெறும் கலெக்‌ஷனை விட ‘தாய் கிழவி’ வசூல் பெரியது என்பேன். தயாரிப்பாளராக சிவகார்த்திகேயன் அப்டேட்டடாக இருக்கிறார். படம் பார்த்துவிட்டு கமல்ஹாசன் அவர்கள் என்னிடம் சொன்னார், “ராதிகா இந்தப் படம் நிச்சயம் ஜெயிக்க வேண்டும். ஏனெனில், ராதிகா நல்ல நடிகை, சினிமாவில் ஜெயித்துவிட்டார். அதுபோல இயக்குநர் சிவகுமார், தொழில்நுட்பக்குழுவினர், புதுமுக நடிகர்கள் என அனைவரும் ஜெயிக்க வேண்டும். அதற்காக இந்தப் படம் ஜெயிக்க வேண்டும்” என்றார். அது நடந்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு இயக்குநர் சினிமாவை மாற்றுவார். அதுபோல, இப்போது சிவகுமாரின் காலம். இயக்குநர் பாரதிராஜா சினிமாவில் புரட்சி செய்ததை போல, சிவகுமாரும் செய்வார். ஒவ்வொரு கேரக்டரையும் அழகாக கொண்டு போய் சேர்த்துள்ளார். ஒவ்வொரு கதாநாயகிக்கும் அடுத்த படம் என்ன என்ற ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கும். வயதையும் அழகையும் அடுத்தவர்களுக்கு நாம் நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டுமா? தேவையில்லை. நம்மை நமக்கு தெரிந்தால் போதும். பெண்களுக்கான வெற்றியாக ‘தாய் கிழவி’ படத்தைப் பார்க்கிறேன். கதைதான் இங்கு கிங். பெண்களின் குரலை கேட்கும் ஆண்கள் இருக்கும்வரை இந்த சமுதாயம் என்றும் கெடாது. தமிழ் சினிமாவில் முதன்முறையாக ஹீரோயினுக்கு லாபத்தில் பங்கு உண்டு என்று தயாரிப்பாளர்கள் சிவாவும் சுதனும் சொன்னார்கள். அந்த பெருமை எனக்கு உண்டு. சினிமாவில் இது நல்ல முன்னுதாரணம். நடிகைகள் சார்பாக நன்றி சொல்கிறேன். இந்த மகிழ்ச்சி பணத்திற்காக இல்லை, நம்பிக்கைக்காகதான். படத்தில் மட்டும் கருத்து சொல்லாமல் அதை நிஜத்திலும் செய்திருக்கிறார்கள். முதல்வர் ஸ்டாலின் அவர்களும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் இந்தப் படத்திற்கு வரிச்சலுகை தரவேண்டும் என்ற கோரிக்கை வைக்கிறேன். இதனால், இன்னும் நிறைய பெண்கள் இந்தப் படம் பார்ப்பார்கள்” என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் சிவகார்த்திகேயன், &lt;br /&gt;&lt;br /&gt;“இந்தப் படத்திற்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கொடுத்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி. இந்தப் படத்தின் கதை சிவகுமார் முருகேசன் சொல்லும்போது சிரித்து மகிழ்ந்தேன். ஆனாலும், தாய் கிழவி ஞாயிற்றுக்கிழமை ஆனால் மதுரைக்கு போய்வருவார். அதைப்பற்றி எல்லோரும் கேள்வி கேட்பார்கள். எனக்கும் அதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தது. அதற்கான பதில் தெரிந்ததும் படம் நிச்சயம் வெற்றி பெறும், இந்தப் படத்தை தயாரித்தே ஆகவேண்டும் என முடிவெடுத்தேன். நான் ரசித்த எமோஷனலான விஷயங்களை ரசிகர்களும் கைத்தட்டி வரவேற்றது மகிழ்ச்சியாக இருந்தது. எனக்குள் இருந்த ரசிகன் சரியாக இருக்கிறான் என்பதை புரிந்து கொண்டேன். இந்தப் படத்தை என் குழந்தை போலதான் பார்த்துக் கொண்டேன். சினிமாத்துறையில் தனக்கு இருந்த அனுபவம், வலி இவை எல்லாவற்றையும் சேர்த்துதான் இந்த கதாபாத்திரத்திற்கு ராதிகா மேம் உயிர் கொடுத்திருக்கிறார். இந்தப் படத்தில் ஹீரோ இல்லை என்ற உணர்வே எனக்கு வரவில்லை. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;என் வாழ்க்கையில் நிறைய பேரை நியாபகப்படுத்துவதற்காக செய்யப்பட்ட படம்தான் இது. முதலில் என் அம்மா. அப்பா இறந்தபிறகு வீட்டில் காசு சேர்த்துவைத்து என்னையும் அக்காவையும் படிக்க வைத்து கல்யாணம் செய்து வைத்து ஆளாக்கினார். பிறகு என் அக்கா. ’படைக்க, காக்க, அழிக்க என ஆண்களை கடவுளாக காட்டியவன், படிப்புக்கும் பணத்துக்கும் பொம்பளையைதான் காட்டி கும்பிட சொன்னான்’ என படத்தில் ஒரு வசனம் வரும். அதை நான் முன்பே உணர்ந்துவிட்டேன் என நினைக்கிறேன். இதுநாள் வரை என் வரவு, செலவு அனைத்தையும் ஆர்த்தி தான் பார்த்துக் கொள்கிறார். அவர் இல்லை என்றால் புரொடக்‌ஷன் எல்லாம் நான் செய்திருக்க முடியாது. இவர்கள் எல்லாரும்தான் என் பவுனுத்தாயி. இதுபோல, உங்கள் வீட்டில் உள்ள அனைத்து பவுனுத்தாயிகளுக்கும்தான் இந்தப் படம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தை மொத்தம் 12 முறை பார்த்திருக்கிறேன். என் படத்தைக் கூட அத்தனை முறை பார்த்ததில்லை. நிறைய விஷயங்கள் இந்தப் படத்தில் கற்றுக் கொண்டேன். இந்தப் படத்தின் ப்ரீமியர் முடிந்ததும் இயக்குநர் சிவகுமாரின் அப்பா வந்து எங்கள் இரண்டு பேரையும் கட்டிப்பிடித்துக் கொண்டார். அந்த நொடியில் என் அப்பா இன்னும் இறக்கவில்லை என்பதை உணர்ந்தேன். இதெல்லாம்தான் எனக்கு நிறைவை கொடுக்கிறது. வெற்றி என்பது விளையாட்டில் கூட விளையாட்டாக வராது என்பதை இந்த படக்குழு மீண்டும் உணர்த்தியிருக்கிறது. அடுத்து ‘சேயோன்’ படமும் சிவாவுடன் தான். ’தாய் கிழவி’ படத்தின் லாபம் நிச்சயம் தேவைப்படுபவர்களுக்கு உதவும். எஸ்.கே. புரொடக்‌ஷன்ஸின் பத்தாவது படத்தை புதுமுக இயக்குநர்தான் இயக்குகிறார். அவர் பெயர் அம்மாமுத்து சூர்யா. மற்றபடி, படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி”.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/thai-kizhavi-success-meet">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான &apos;தாய் கிழவி&apos; திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. படத்தின் வெற்றி விழா நிகழ்வு இன்று நடைபெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்வில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் கலையரசு பேசியதாவது, &lt;br /&gt;&lt;br /&gt;“படத்தின் ரஷ்ஷஸ் பார்த்தபோதே வெற்றி விழா கொண்டாட்டத்தை எங்கு நடத்த வேண்டும் என்று யோசித்தேன். படத்தில் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்த அனைத்து நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி. குறிப்பாக படத்தை தயாரித்த சிவாவுக்கும் படத்தில் முதன்மை கதாபாத்திரம் ஏற்ற ராதிகா மேமுக்கும் நன்றி! படத்தின் ரிலீஸ்க்கு முன்பு 250 தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டோம். ஆனால் படத்திற்கு வந்த வரவேற்பை அடுத்து கிடைத்தட்ட 340 திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. பின்பு, ரிலீஸ் ஆனதும் முதல் நாள் கிடைத்த வரவேற்பை அடுத்து இப்போது 480 திரைகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. புக் மை ஷோவில் மட்டும் 825K புக்கிங் ஆகியிக்கிறது. ஒரு மில்லியன் நிச்சயம் தாண்டும் என ஏஜிஎஸ் தெரிவித்துள்ளது. படம் ரூ. 50 கோடி வசூலித்துள்ளது. தயாரிப்பாளர் என்பதையும் தாண்டி இந்த படத்திற்காக இறங்கி வேலை பார்த்த சிவகார்த்திகேயனுக்கு நன்றி. படத்தின் மீது நம்பிக்கை வைத்த ரசிகர்களுக்கும் நன்றி&quot; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் விவேக் விஜயகுமார், &lt;br /&gt;&lt;br /&gt;&quot;குடும்பம், கடவுள், இயற்கை என இவர்கள் ஆதரவால்தான் இந்தப் படத்தை உங்களுக்கு கொடுக்க முடிந்தது. எஸ்.கே. சார், நடிகர்கள் மற்றும் என்னுடைய குழுவினர் அனைவருக்கும் நன்றி. நல்ல படத்தை கொண்டாடிய உங்கள் அனைவருக்கும் நன்றி”.&lt;br /&gt;&lt;br /&gt;எடிட்டர் சான் லோகேஷ், &lt;br /&gt;&lt;br /&gt;&quot;வியாபார ரீதியாகவும் மக்களுக்கு பிடித்த படமாகவும் இது மாறியிருக்கிறது. மிகுந்த அர்ப்பணிப்போடும் எனர்ஜியாகவும் நாங்கள் பணியாற்றினோம். என்னுடைய அணிக்கும் நன்றி. நான் சிறுவயதில் முதன் முறையாக திரையரங்குகளில் பார்த்த படம் ‘கிழக்கு சீமையிலே’. இப்போது, ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா மேமுடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி. நிறைய நல்ல நினைவுகளை  இந்தப் படம் கொடுத்திருக்கிறது”.&lt;br /&gt;&lt;br /&gt;கலை இயக்குநர் ராமு தங்கராஜ், &lt;br /&gt;&lt;br /&gt;&quot;நான் வேலை பார்த்ததில் இந்தப் படம் புது அனுபவமாக இருந்தது. மக்களுக்கும் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி”.&lt;br /&gt;&lt;br /&gt;பாடலாசிரியர் ஜெகன் கவிராஜ், &lt;br /&gt;&lt;br /&gt;”சிவகார்த்திகேயனை யாராவது அன்புடன் அணுகினால் அவர் யாரையும் கைவிட மாட்டார் என்பதை உணர்ந்துள்ளேன். எங்களைப் போன்ற எளிய பிள்ளைகளுக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. இயக்குநர் சிவாவுக்கும் இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னாவுக்கும் நன்றி. படத்தின் தொழில்நுட்பக்குழுவினருக்கும் அன்பும் நன்றியும்”.&lt;br /&gt;&lt;br /&gt;பாடலாசிரியர் கருமாத்தூர் மணிமாறன், &lt;br /&gt;&lt;br /&gt;“’தாய் கிழவி’ படத்தின் வெற்றியை தீபாவளி கொண்டாட்டமாக கொண்டாடி வருகிறேன். இன்னும் பல படங்களை தயாரிப்பாளர் சிவாவும் இயக்குநர் சிவாவும் தர வாழ்த்துக்கள்”.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் முனீஷ்காந்த், &lt;br /&gt;&lt;br /&gt;“ராதிகா மேமின் ‘கிழக்கு சீமையிலே’ படப்பிடிப்பை வேடிக்கை பார்த்தவன் இன்று அவரது படத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சி. நடிகர் என்பதையும் தாண்டி தயாரிப்பாளராகவும் சிவா வெற்றியடைந்திருக்கிறார். இந்தப் படத்தில் புதுமுகங்கள் என பலரது வாழ்க்கை அடங்கி இருக்கிறது. அனைவரையும் ஒருங்கிணைத்து படத்தை வெற்றிகரமாகக் கொண்டு வந்த இயக்குநர் சிவாவுக்கும் நன்றி. என் கரியரில் முக்கியமான படம் இது”.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் ஜார்ஜ் மரியான், &lt;br /&gt;&lt;br /&gt;“இந்தப் படத்தை வெற்றிப் படமாக்கிய ரசிகர்களுக்கும் ராதிகா மேமுக்கும் அனைத்து நடிகர்களுக்கும் நன்றி”.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் முத்துக்குமார், &lt;br /&gt;&lt;br /&gt;“என்னை இந்த கதாபாத்திரத்தில் தேர்ந்தெடுத்த இயக்குநர் சிவாவுக்கும் தயாரிப்பாளர் சிவாவுக்கும் நன்றி. என்னை இந்த கதாபாத்திரம் வேறு இடத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது. ’தாய் கிழவி’ படத்தில் அனைத்து கனிகளும் பழுத்திருக்கிறது. அதற்கு காரணமான இரண்டு சிவாக்களுக்கும் நன்றி”.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகை ரேச்சல், &lt;br /&gt;&lt;br /&gt;“தியேட்டரில் நிறைய பெண்கள் இந்தப் படத்தைப் பார்த்து அழுது, கொண்டாடி இருக்கிறார்கள். இது அடிக்கடி நடக்காது. அப்படியான படத்தில் நானும் ஒரு பங்கு என்பதை நினைத்து மகிழ்கிறேன். இதற்கு காரணமான தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனுக்கும் இயக்குநர் சிவாவுக்கும் நன்றி. ‘தாய் கிழவி’ படத்தில் என் சுருளி கதாபாத்திரம் எனக்கு மிகப்பெரிய தைரியமும் தன்னம்பிக்கையும் கொடுத்திருக்கிறது. எல்லா கதாபாத்திரங்களிலும் இது கிடைக்குமா என தெரியாது. படத்தை வெற்றி படமாக்கிய அனைவருக்கும் நன்றி”.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் சிங்கம்புலி, &lt;br /&gt;&lt;br /&gt;“படத்தை வெற்றிப் படமாக்கிய தம்பி சிவகார்த்திகேயனுக்கும் இயக்குநர் தம்பி சிவகுமாருக்கும் படக்குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி. ‘மாயாண்டி குடும்பத்தார்’, ‘மகாராஜா’ படங்களுக்குப் பிறகு ’தாய் கிழவி’ படத்தில் இந்த கதாபாத்திரத்திற்குதான் எனக்கு அதிக ஃபோன்கால் வந்தது. படம் வெளியாவதற்கு முன்பு கமல் சாரை பார்க்க வேண்டும் என்ற ஆசையை மேடையில் வெளிப்படுத்தியிருந்தேன். இரண்டு நாட்களில் கமல் சார் அலுவலகத்தில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அவ்வளவு பிஸி ஷெட்யூலிலும் எனக்கு நேரம் ஒதுக்கி கமல் சார் என்னிடம் பேசினார். நன்றி”.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் அருள்தாஸ், &lt;br /&gt;&lt;br /&gt;“தாய் கிழவி’ படம் ஆரம்பித்ததில் இருந்து இதுநாள் வரை உழைத்து கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி. இளைஞர்கள் இந்தப் படம் பார்த்துவிட்டு வீட்டில் இருக்கும் தங்கள் பாட்டியையும் கூட்டி வந்தார்கள். அப்படியான டிரெண்ட் செட்டர் படம் இந்த ‘தாய் கிழவி’. எளிய மக்களின் குரலாக எனக்கு இந்தப் படத்தில் அமைந்த கதாபாத்திரம் பலருக்கும் பிடித்திருந்தது. இந்தியில் ஒரு வயதுக்கு பிறகு அமிதாப் எப்படி வேறு ஒரு கோணத்தில் பயணித்தாரோ அதுபோலதான் ராதிகா மேம் நீங்களும். உங்களை லேடி அமிதாப் எனலாம்”.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் பால சரவணன், &lt;br /&gt;&lt;br /&gt;“ரொம்ப வருடங்கள் கழித்து இந்த படத்தை பார்த்த பாட்டி ஒருவர் அந்த வயதிற்கு மேல் தைரியமாகவும் வாழ்க்கையை கொண்டாடப் போவதாகவும் சொன்னார். அது நெகிழ்ச்சியாக இருந்தது. செல்வம் கதாபாத்திரம் மூலம் என்னையும் உணர்வுப்பூர்வமாக நடிக்க வைத்த இயக்குநர் சிவாவுக்கு நன்றி. எனக்கு சிறப்பான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி”.&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா, &lt;br /&gt;&lt;br /&gt;“எல்லோருடைய முகத்திலும் சந்தோஷமும் நிம்மதியும் பார்க்க முடிகிறது. அதற்கு காரணம் ‘தாய் கிழவி’ வெற்றிதான். பேஷன் ஸ்டுடியோஸ், தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன், இயக்குநர் சிவகுமார். என்னுடைய டீம் மற்றும் அனைவருக்கும் நன்றி”.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் சிவகுமார் முருகேசன், &lt;br /&gt;&lt;br /&gt;“இந்தப் படத்தை நம்பி வாய்ப்பு கொடுத்த சிவகார்த்திகேயன் சார், சுதன் சார் அனைவருக்கும் நன்றி. தயாரிப்பாளர் அணிக்கும் கிரியேடிவ் அணிக்கும் கோல்ட் வார் என்பது நிச்சயம் இருக்கும். ஆனால், இந்தப் படத்தில் எங்களுக்கு அதுபோன்ற எந்தவொரு பிரச்சினையும் வரவில்லை. அதற்கு காரணம் எங்களைப் போலவே தயாரிப்பாளர் ஆர்வத்துடன் இந்தப் படத்தை எதிர்பார்த்து உழைத்தார்கள். என்னுடைய குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் நன்றி. என்னுடைய தயாரிப்பாளர், ஹீரோ சிவகார்த்திகேயனுக்கு நன்றி. என்னுடன் சேர்ந்து ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸை அவ்வளவு ஆர்வமுடன் கவனித்தார். நான் ‘விருமாண்டி’ படம் பார்த்துதான் சினிமாவுக்கு வந்தேன். எங்கோ இருந்து கமல் சாரை பார்த்துக் கொண்டிருந்த எங்களை இப்போது அவருடனேயே பணிபுரிய வைத்த சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி”.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகை ராதிகா பேசியதாவது,&lt;br /&gt;&lt;br /&gt;“உண்மையான வெற்றியைக் கொண்டாட பெருமையாக இந்த மேடையில் நிற்கிறேன். சினிமாவின் நெளிவு சுழிவுகளை பார்த்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். ஆனால், எந்த விஷயத்தையும் சீரியஸாக எடுத்து கொள்ள மாட்டேன். இந்தப் படத்தின் டிக்கெட் 150 ரூபாய்க்கு விற்று ரூ. 50 கோடிக்கும் மேல் வசூலித்திருக்கிறது. ஆனால், சில பெரிய ஹீரோக்களின் படங்கள் ரூ. 1500&#45; ரூ. 2000க்கு டிக்கெட் விற்று பெறும் கலெக்‌ஷனை விட ‘தாய் கிழவி’ வசூல் பெரியது என்பேன். தயாரிப்பாளராக சிவகார்த்திகேயன் அப்டேட்டடாக இருக்கிறார். படம் பார்த்துவிட்டு கமல்ஹாசன் அவர்கள் என்னிடம் சொன்னார், “ராதிகா இந்தப் படம் நிச்சயம் ஜெயிக்க வேண்டும். ஏனெனில், ராதிகா நல்ல நடிகை, சினிமாவில் ஜெயித்துவிட்டார். அதுபோல இயக்குநர் சிவகுமார், தொழில்நுட்பக்குழுவினர், புதுமுக நடிகர்கள் என அனைவரும் ஜெயிக்க வேண்டும். அதற்காக இந்தப் படம் ஜெயிக்க வேண்டும்” என்றார். அது நடந்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு இயக்குநர் சினிமாவை மாற்றுவார். அதுபோல, இப்போது சிவகுமாரின் காலம். இயக்குநர் பாரதிராஜா சினிமாவில் புரட்சி செய்ததை போல, சிவகுமாரும் செய்வார். ஒவ்வொரு கேரக்டரையும் அழகாக கொண்டு போய் சேர்த்துள்ளார். ஒவ்வொரு கதாநாயகிக்கும் அடுத்த படம் என்ன என்ற ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கும். வயதையும் அழகையும் அடுத்தவர்களுக்கு நாம் நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டுமா? தேவையில்லை. நம்மை நமக்கு தெரிந்தால் போதும். பெண்களுக்கான வெற்றியாக ‘தாய் கிழவி’ படத்தைப் பார்க்கிறேன். கதைதான் இங்கு கிங். பெண்களின் குரலை கேட்கும் ஆண்கள் இருக்கும்வரை இந்த சமுதாயம் என்றும் கெடாது. தமிழ் சினிமாவில் முதன்முறையாக ஹீரோயினுக்கு லாபத்தில் பங்கு உண்டு என்று தயாரிப்பாளர்கள் சிவாவும் சுதனும் சொன்னார்கள். அந்த பெருமை எனக்கு உண்டு. சினிமாவில் இது நல்ல முன்னுதாரணம். நடிகைகள் சார்பாக நன்றி சொல்கிறேன். இந்த மகிழ்ச்சி பணத்திற்காக இல்லை, நம்பிக்கைக்காகதான். படத்தில் மட்டும் கருத்து சொல்லாமல் அதை நிஜத்திலும் செய்திருக்கிறார்கள். முதல்வர் ஸ்டாலின் அவர்களும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் இந்தப் படத்திற்கு வரிச்சலுகை தரவேண்டும் என்ற கோரிக்கை வைக்கிறேன். இதனால், இன்னும் நிறைய பெண்கள் இந்தப் படம் பார்ப்பார்கள்” என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் சிவகார்த்திகேயன், &lt;br /&gt;&lt;br /&gt;“இந்தப் படத்திற்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கொடுத்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி. இந்தப் படத்தின் கதை சிவகுமார் முருகேசன் சொல்லும்போது சிரித்து மகிழ்ந்தேன். ஆனாலும், தாய் கிழவி ஞாயிற்றுக்கிழமை ஆனால் மதுரைக்கு போய்வருவார். அதைப்பற்றி எல்லோரும் கேள்வி கேட்பார்கள். எனக்கும் அதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தது. அதற்கான பதில் தெரிந்ததும் படம் நிச்சயம் வெற்றி பெறும், இந்தப் படத்தை தயாரித்தே ஆகவேண்டும் என முடிவெடுத்தேன். நான் ரசித்த எமோஷனலான விஷயங்களை ரசிகர்களும் கைத்தட்டி வரவேற்றது மகிழ்ச்சியாக இருந்தது. எனக்குள் இருந்த ரசிகன் சரியாக இருக்கிறான் என்பதை புரிந்து கொண்டேன். இந்தப் படத்தை என் குழந்தை போலதான் பார்த்துக் கொண்டேன். சினிமாத்துறையில் தனக்கு இருந்த அனுபவம், வலி இவை எல்லாவற்றையும் சேர்த்துதான் இந்த கதாபாத்திரத்திற்கு ராதிகா மேம் உயிர் கொடுத்திருக்கிறார். இந்தப் படத்தில் ஹீரோ இல்லை என்ற உணர்வே எனக்கு வரவில்லை. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;என் வாழ்க்கையில் நிறைய பேரை நியாபகப்படுத்துவதற்காக செய்யப்பட்ட படம்தான் இது. முதலில் என் அம்மா. அப்பா இறந்தபிறகு வீட்டில் காசு சேர்த்துவைத்து என்னையும் அக்காவையும் படிக்க வைத்து கல்யாணம் செய்து வைத்து ஆளாக்கினார். பிறகு என் அக்கா. ’படைக்க, காக்க, அழிக்க என ஆண்களை கடவுளாக காட்டியவன், படிப்புக்கும் பணத்துக்கும் பொம்பளையைதான் காட்டி கும்பிட சொன்னான்’ என படத்தில் ஒரு வசனம் வரும். அதை நான் முன்பே உணர்ந்துவிட்டேன் என நினைக்கிறேன். இதுநாள் வரை என் வரவு, செலவு அனைத்தையும் ஆர்த்தி தான் பார்த்துக் கொள்கிறார். அவர் இல்லை என்றால் புரொடக்‌ஷன் எல்லாம் நான் செய்திருக்க முடியாது. இவர்கள் எல்லாரும்தான் என் பவுனுத்தாயி. இதுபோல, உங்கள் வீட்டில் உள்ள அனைத்து பவுனுத்தாயிகளுக்கும்தான் இந்தப் படம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தை மொத்தம் 12 முறை பார்த்திருக்கிறேன். என் படத்தைக் கூட அத்தனை முறை பார்த்ததில்லை. நிறைய விஷயங்கள் இந்தப் படத்தில் கற்றுக் கொண்டேன். இந்தப் படத்தின் ப்ரீமியர் முடிந்ததும் இயக்குநர் சிவகுமாரின் அப்பா வந்து எங்கள் இரண்டு பேரையும் கட்டிப்பிடித்துக் கொண்டார். அந்த நொடியில் என் அப்பா இன்னும் இறக்கவில்லை என்பதை உணர்ந்தேன். இதெல்லாம்தான் எனக்கு நிறைவை கொடுக்கிறது. வெற்றி என்பது விளையாட்டில் கூட விளையாட்டாக வராது என்பதை இந்த படக்குழு மீண்டும் உணர்த்தியிருக்கிறது. அடுத்து ‘சேயோன்’ படமும் சிவாவுடன் தான். ’தாய் கிழவி’ படத்தின் லாபம் நிச்சயம் தேவைப்படுபவர்களுக்கு உதவும். எஸ்.கே. புரொடக்‌ஷன்ஸின் பத்தாவது படத்தை புதுமுக இயக்குநர்தான் இயக்குகிறார். அவர் பெயர் அம்மாமுத்து சூர்யா. மற்றபடி, படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி”.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/thai-kizhavi-success-meet_69b60bbde2a54.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/thai-kizhavi-success-meet</link>
								</item><item>
								<id>6a5b91ee50446cfaf1a7ba6267496d16</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>மரகதமலை - இசை, டிரைலர் வெளியீட்டு விழா</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>07-03-2026 02:10</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;அறிமுக இயக்குநர் எஸ். லதா கதை, திரைக்கதை, வசனம், பாடல் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் “மரகதமலை”. எல்.ஜி மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படம், சிறுவர்களுக்கான சாகச காட்சிகளையும் குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய அம்சங்களையும் இணைத்து அழகாக உருவாக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு, பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிகழ்வினில்.., &lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் R.கண்ணன் பேசியதாவது.., &lt;br /&gt;&lt;br /&gt;பத்திரிக்கை நண்பர்களுக்கும் இங்கு கலந்து கொண்டுள்ள அனைவருக்கும் என் வணக்கங்கள். இயக்குநர் லதா மேடம் இன்று பல பெண்களுக்கு ஒரு பெரிய இன்ஸ்பிரேஷன். தனது கனவை விட்டுவிடாமல் “மரகதமலை” என்ற கதையை எழுதி இயக்கியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய சூழலில் ஒரு படத்தை எடுத்து வெளியிடுவது எளிதான விஷயம் அல்ல. அதற்கிடையில் தைரியமாக இந்த முயற்சியை எடுத்த லதா மேடத்திற்கு பாராட்டுகள். சம்மர் ஹாலிடே முன்னிட்டு ஏப்ரல் 3 ஆம் தேதி வெளியாக உள்ள “மரகதமலை” திரைப்படம் குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் ரசிக்கும் ஒரு நல்ல படமாக வெற்றி பெற வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன். நடிகர் சந்தோஷ்  மற்றும் முழு படக்குழுவிற்கும் என் வாழ்த்துகள். நன்றி. &lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் ஜெகன் பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய குருமார்கள், தலைவர்கள், நண்பர்கள் மற்றும் பத்திரிக்கை நண்பர்கள் அனைவருக்கும் என் வணக்கம்..&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தில் நிறைய அன்பும் உண்மையான ஆர்வமும் இருக்கிறது. சந்தோஷ் இந்த படத்தின் ஹீரோ. அவருடன் பணியாற்றியது மகிழ்ச்சி. மேலும் தம்பி ராமையா போன்ற சிறந்த நடிகர்களுடன் நடித்த அனுபவமும் மிகவும் சிறப்பானது.  குழந்தைகள் கூட இதில் நடித்திருக்கிறார்கள்.சம்மர் விடுமுறைக்கு வெளியாகும் இந்த படம் குழந்தைகளும் குடும்பங்களும் ரசிக்கும் ஒரு நல்ல படமாக இருக்கும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் சங்க உறுப்பினர் ராஜா பேசியதாவது.., &lt;br /&gt;&lt;br /&gt;இங்கு கலந்து கொண்டுள்ள திரைத்துறை ஜாம்பவான்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் பத்திரிக்கை நண்பர்கள் அனைவருக்கும் என் மாலை வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். சமீபத்தில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் வெற்றிகரமாக முடிந்து புதிய பொறுப்பை ஏற்றுள்ள நிலையில், எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“மரகதமலை” படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநரும் ஒரு பெண்மணி என்பது மிகவும் பாராட்டத்தக்க விஷயம். இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்களை பார்த்தபோது அதில் நிறைய உழைப்பும் அர்ப்பணிப்பும் இருப்பது தெரிகிறது. இன்றைய சூழலில் ஒரு படத்தை தயாரித்து வெளியிடுவது மிகவும் கடினமான ஒன்றாகி விட்டது. திரைத்துறை தற்போது பல சவால்களை சந்தித்து வருகிறது. சாட்டிலைட், டிஜிட்டல், ஓடிடி போன்ற உரிமைகள் கூட எளிதாக கிடைக்காத சூழல் உருவாகியுள்ளது. பல திரைப்படங்கள் தயாராக இருந்தும் வெளியீடு இல்லாமல் முடங்கி கிடக்கின்றன. இத்தகைய சூழலில் சிறு முதலீட்டில் உருவாகும் படங்களுக்கு ஊடகங்களும் திரைத்துறையும் ஆதரவு அளிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படம் முன்கூட்டியே சென்சார் செய்யப்பட்டு வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பெண்மணி இத்தனை முயற்சியுடன் இந்த படத்தை உருவாக்கியிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது. “மரகதமலை” திரைப்படம் திரையரங்குகளில் வெற்றி பெற்று தயாரிப்பாளருக்கு நல்ல வருவாய் தர வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் சந்தோஷ் பிரதாப் பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய சூழலில் ஒரு படத்தை வெளியிடுவது மிகவும் கடினமாகியுள்ளது. பல படங்கள் தயாராக இருந்தும் ரிலீஸ் ஆகாமல் இருக்கின்றன. ஓடிடி, டிஜிட்டல் போன்ற விஷயங்களும் பல சவால்களை சந்தித்து வருகிறது. இந்த நிலைமை விரைவில் நல்லதிற்கு மாற வேண்டும் என்று நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஒரு நடிகராக பெரிய படங்களோடு சேர்த்து சிறிய படங்களிலும் நடிப்பதற்குக் காரணம், புதிய இயக்குநர்கள் மற்றும் திறமைகளை ஊக்குவிக்க வேண்டும் என்ற எண்ணம் தான். எனக்கும் ஆரம்பத்தில் வாய்ப்பு கொடுத்தவர்கள் இருந்தார்கள். அதுபோல் நானும் ஒரு விதையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“மரகதமலை” போன்ற குழந்தைகளும் குடும்பங்களும் ரசிக்கும் படங்கள் இப்போது மிகவும் குறைந்து விட்டன. அதனால் இந்த படம் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் இருவருக்கும் பிடிக்கும் ஒரு நல்ல படமாக இருக்கும் என்று நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வாய்ப்பை அளித்த இயக்குநர் கண்ணன், இயக்குநர் லதா மேடம், படக்குழு மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன் நன்றி. &lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசியதாவது.., &lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்தை எழுதி இயக்கிய லதா மேடம் மிகுந்த உழைப்புடன் ஒரு அழகான படத்தை உருவாக்கியிருக்கிறார். குறிப்பாக மிருகங்கள், கிராபிக்ஸ் மற்றும் காட்சிகள் மிகவும் நன்றாக உருவாக்கப்பட்டுள்ளன. ஹீரோவும் ஹீரோயினும் நல்ல கெமிஸ்ட்ரியுடன் சிறப்பாக நடித்துள்ளனர். ஒரு பெண்மணி இவ்வளவு சவால்களை கடந்து இந்த படத்த உருவாக்கியிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் ரசிக்கும் வகையில் உருவாகியுள்ள “மரகதமலை” திரைப்படம் நிச்சயமாக வெற்றி பெறும். சினிமா எப்போதும் நல்லதாகவே இருக்கும்; நல்ல படங்களை எடுத்தால் மக்கள் கண்டிப்பாக ஆதரிப்பார்கள். சினிமா இன்று பெரும் பிரச்சனையில் இருக்கிறது. ஆனால் அதை சங்கங்கள் தான் பேசித் தீர்க்க வேண்டும். இங்கு  இவர்கள் கஷ்டபட்டு படமெடுத்துள்ளார்கள், அவர்களை அனைவரும் வாழ்த்துவோம்.  நன்றி. &lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் S.லதா பேசியதாவது…, &lt;br /&gt;&lt;br /&gt;இங்கு கலந்து கொண்டுள்ள பத்திரிக்கை நண்பர்களுக்கும் மேடையில் இருக்கும் அனைவருக்கும் என் வணக்கம். “மரகதமலை” படம் பழைய காலத்து ராஜா–ராணி கதைகள், மந்திரவாதிகள், மிருகங்கள் போன்ற அம்சங்களுடன் ஒரு ஃபேண்டஸி கதை ஆக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் இந்த படத்தை எடுக்க வேண்டும் என்ற ஆசையுடன் கடின உழைப்புடன் உருவாக்கியுள்ளோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தடா  ஃபால்ஸில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. ஹீரோ மிகவும் அர்ப்பணிப்புடன் நடித்துள்ளார். டான்ஸ், ஃபைட் போன்ற காட்சிகளிலும் மிகச் சிறப்பாக நடித்தார். ஹீரோயினும் தனது கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக நடித்துள்ளார். ஜமீன்தார் மற்றும் அவரது மனைவியின் காட்சிகளும் மிகவும் அழகாக அமைந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் ஜெகன், தம்பி ராமையா உள்ளிட்ட நடிகர்கள் சிறப்பாக நடித்துள்ளனர். கிளைமாக்ஸ் பாடல் மற்றும் நடனக் காட்சியும் மிகவும் அழகாக உருவாகியுள்ளது. குழந்தைகளும் மிகவும் இயல்பாக நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஆதரவளித்த அனைத்து கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி. &lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது.., &lt;br /&gt;&lt;br /&gt;மகளிர் தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது  மகளிர் தினத்தை முன்னிட்டு இயக்குநர் லதாவுக்கு வாழ்த்துக்கள். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் மற்றும் இயக்கம் என அனைத்தையும் லதா அவர்கள் உருவாக்கியிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது, சிறப்பான முயற்சி.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தில் நடிகர் சந்தோஷ் பிரதாப் முக்கிய பங்களிப்பு செய்துள்ளார். அனிமேஷன் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் மிகவும் அழகாக உருவாக்கப்பட்டுள்ளன. இயக்குநர் ஆர். கண்ணன் அவர்கள் இந்த படத்தை நிறைவு செய்ய முக்கிய ஆதரவாக இருந்தார், முழு படக்குழுவும் ஒருங்கிணைந்து உழைத்திருக்கிறார். அவருக்கு நன்றி. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் சினிமா தற்போது சவால்களை சந்தித்தாலும், நல்ல படங்கள் வந்தால் மக்கள் கண்டிப்பாக ஆதரிப்பார்கள்.  சிறந்த கதையுடன் படங்களை உருவாக்கினால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். தமிழ் சினிமாவில் ஒவ்வொரு மாதமும் நல்ல படம் வந்து ஜெயித்துக் கொண்டு தான் இருக்கிறது. “மரகதமலை” திரைப்படம் குடும்பங்கள் மற்றும் குழந்தைகள் ரசிக்கும் ஒரு நல்ல படமாக வெற்றி பெற வேண்டும். அனைவருக்கும் வாழ்த்துக்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்தில் நாயகனாக சந்தோஷ் பிரதாப் நடிக்க, நாயகியாக தீப்ஷிகா நடித்திருக்கிறார். இவர்களுடன் தம்பி ராமையா, ஜெகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும், மாஸ்டர் சஷான்ந் முக்கிய கதாபாத்திரத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். அவரது நண்பனாக அரிமா வர்மன், குழந்தை நட்சத்திரமான கலைக்கோவர்மன், மகித்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;புலி, பாம்பு, யானை, கொரில்லா குரங்கு ஆகிய விலங்குகளின் அனிமேஷன் காட்சிகளும் படத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளது. மேலும், தமிழ் சினிமாவில் இதுவரை காட்சிப்படுத்தாத டிராகனையும் அனிமேஷனில் தத்ரூபமாக வடிவமைத்திருப்பது இப்படத்தின் சிறப்பு அம்சமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்.வி.முத்து கணேஷ் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். பைஜு டான் பாஸ்கோ படத்தொகுப்பு செய்ய, பி.சண்முகம் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். டேஞ்சர் மணி சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, பாப்பி மாஸ்டர் மற்றும் சந்தோஷ் நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளனர். பா.விஜய், கே.டி.சேஷா பாடல்கள் எழுதியுள்ளனர். கே.தண்டபானி நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கிறார். தயாரிப்பு ஏற்பாட்டாளராக மல்லிகர்ஜுன ராவ் பணியாற்றியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கோடை கொண்டாட்டமாக செவென்த் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் கண்ணன் இந்த படத்தை ஏப்ரல் 3 ஆம் தேதி தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறார்.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/maragathamalai-event">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;அறிமுக இயக்குநர் எஸ். லதா கதை, திரைக்கதை, வசனம், பாடல் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் “மரகதமலை”. எல்.ஜி மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படம், சிறுவர்களுக்கான சாகச காட்சிகளையும் குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய அம்சங்களையும் இணைத்து அழகாக உருவாக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு, பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிகழ்வினில்.., &lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் R.கண்ணன் பேசியதாவது.., &lt;br /&gt;&lt;br /&gt;பத்திரிக்கை நண்பர்களுக்கும் இங்கு கலந்து கொண்டுள்ள அனைவருக்கும் என் வணக்கங்கள். இயக்குநர் லதா மேடம் இன்று பல பெண்களுக்கு ஒரு பெரிய இன்ஸ்பிரேஷன். தனது கனவை விட்டுவிடாமல் “மரகதமலை” என்ற கதையை எழுதி இயக்கியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய சூழலில் ஒரு படத்தை எடுத்து வெளியிடுவது எளிதான விஷயம் அல்ல. அதற்கிடையில் தைரியமாக இந்த முயற்சியை எடுத்த லதா மேடத்திற்கு பாராட்டுகள். சம்மர் ஹாலிடே முன்னிட்டு ஏப்ரல் 3 ஆம் தேதி வெளியாக உள்ள “மரகதமலை” திரைப்படம் குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் ரசிக்கும் ஒரு நல்ல படமாக வெற்றி பெற வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன். நடிகர் சந்தோஷ்  மற்றும் முழு படக்குழுவிற்கும் என் வாழ்த்துகள். நன்றி. &lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் ஜெகன் பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய குருமார்கள், தலைவர்கள், நண்பர்கள் மற்றும் பத்திரிக்கை நண்பர்கள் அனைவருக்கும் என் வணக்கம்..&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தில் நிறைய அன்பும் உண்மையான ஆர்வமும் இருக்கிறது. சந்தோஷ் இந்த படத்தின் ஹீரோ. அவருடன் பணியாற்றியது மகிழ்ச்சி. மேலும் தம்பி ராமையா போன்ற சிறந்த நடிகர்களுடன் நடித்த அனுபவமும் மிகவும் சிறப்பானது.  குழந்தைகள் கூட இதில் நடித்திருக்கிறார்கள்.சம்மர் விடுமுறைக்கு வெளியாகும் இந்த படம் குழந்தைகளும் குடும்பங்களும் ரசிக்கும் ஒரு நல்ல படமாக இருக்கும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் சங்க உறுப்பினர் ராஜா பேசியதாவது.., &lt;br /&gt;&lt;br /&gt;இங்கு கலந்து கொண்டுள்ள திரைத்துறை ஜாம்பவான்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் பத்திரிக்கை நண்பர்கள் அனைவருக்கும் என் மாலை வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். சமீபத்தில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் வெற்றிகரமாக முடிந்து புதிய பொறுப்பை ஏற்றுள்ள நிலையில், எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“மரகதமலை” படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநரும் ஒரு பெண்மணி என்பது மிகவும் பாராட்டத்தக்க விஷயம். இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்களை பார்த்தபோது அதில் நிறைய உழைப்பும் அர்ப்பணிப்பும் இருப்பது தெரிகிறது. இன்றைய சூழலில் ஒரு படத்தை தயாரித்து வெளியிடுவது மிகவும் கடினமான ஒன்றாகி விட்டது. திரைத்துறை தற்போது பல சவால்களை சந்தித்து வருகிறது. சாட்டிலைட், டிஜிட்டல், ஓடிடி போன்ற உரிமைகள் கூட எளிதாக கிடைக்காத சூழல் உருவாகியுள்ளது. பல திரைப்படங்கள் தயாராக இருந்தும் வெளியீடு இல்லாமல் முடங்கி கிடக்கின்றன. இத்தகைய சூழலில் சிறு முதலீட்டில் உருவாகும் படங்களுக்கு ஊடகங்களும் திரைத்துறையும் ஆதரவு அளிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படம் முன்கூட்டியே சென்சார் செய்யப்பட்டு வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பெண்மணி இத்தனை முயற்சியுடன் இந்த படத்தை உருவாக்கியிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது. “மரகதமலை” திரைப்படம் திரையரங்குகளில் வெற்றி பெற்று தயாரிப்பாளருக்கு நல்ல வருவாய் தர வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் சந்தோஷ் பிரதாப் பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய சூழலில் ஒரு படத்தை வெளியிடுவது மிகவும் கடினமாகியுள்ளது. பல படங்கள் தயாராக இருந்தும் ரிலீஸ் ஆகாமல் இருக்கின்றன. ஓடிடி, டிஜிட்டல் போன்ற விஷயங்களும் பல சவால்களை சந்தித்து வருகிறது. இந்த நிலைமை விரைவில் நல்லதிற்கு மாற வேண்டும் என்று நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஒரு நடிகராக பெரிய படங்களோடு சேர்த்து சிறிய படங்களிலும் நடிப்பதற்குக் காரணம், புதிய இயக்குநர்கள் மற்றும் திறமைகளை ஊக்குவிக்க வேண்டும் என்ற எண்ணம் தான். எனக்கும் ஆரம்பத்தில் வாய்ப்பு கொடுத்தவர்கள் இருந்தார்கள். அதுபோல் நானும் ஒரு விதையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“மரகதமலை” போன்ற குழந்தைகளும் குடும்பங்களும் ரசிக்கும் படங்கள் இப்போது மிகவும் குறைந்து விட்டன. அதனால் இந்த படம் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் இருவருக்கும் பிடிக்கும் ஒரு நல்ல படமாக இருக்கும் என்று நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வாய்ப்பை அளித்த இயக்குநர் கண்ணன், இயக்குநர் லதா மேடம், படக்குழு மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன் நன்றி. &lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசியதாவது.., &lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்தை எழுதி இயக்கிய லதா மேடம் மிகுந்த உழைப்புடன் ஒரு அழகான படத்தை உருவாக்கியிருக்கிறார். குறிப்பாக மிருகங்கள், கிராபிக்ஸ் மற்றும் காட்சிகள் மிகவும் நன்றாக உருவாக்கப்பட்டுள்ளன. ஹீரோவும் ஹீரோயினும் நல்ல கெமிஸ்ட்ரியுடன் சிறப்பாக நடித்துள்ளனர். ஒரு பெண்மணி இவ்வளவு சவால்களை கடந்து இந்த படத்த உருவாக்கியிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் ரசிக்கும் வகையில் உருவாகியுள்ள “மரகதமலை” திரைப்படம் நிச்சயமாக வெற்றி பெறும். சினிமா எப்போதும் நல்லதாகவே இருக்கும்; நல்ல படங்களை எடுத்தால் மக்கள் கண்டிப்பாக ஆதரிப்பார்கள். சினிமா இன்று பெரும் பிரச்சனையில் இருக்கிறது. ஆனால் அதை சங்கங்கள் தான் பேசித் தீர்க்க வேண்டும். இங்கு  இவர்கள் கஷ்டபட்டு படமெடுத்துள்ளார்கள், அவர்களை அனைவரும் வாழ்த்துவோம்.  நன்றி. &lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் S.லதா பேசியதாவது…, &lt;br /&gt;&lt;br /&gt;இங்கு கலந்து கொண்டுள்ள பத்திரிக்கை நண்பர்களுக்கும் மேடையில் இருக்கும் அனைவருக்கும் என் வணக்கம். “மரகதமலை” படம் பழைய காலத்து ராஜா–ராணி கதைகள், மந்திரவாதிகள், மிருகங்கள் போன்ற அம்சங்களுடன் ஒரு ஃபேண்டஸி கதை ஆக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் இந்த படத்தை எடுக்க வேண்டும் என்ற ஆசையுடன் கடின உழைப்புடன் உருவாக்கியுள்ளோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தடா  ஃபால்ஸில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. ஹீரோ மிகவும் அர்ப்பணிப்புடன் நடித்துள்ளார். டான்ஸ், ஃபைட் போன்ற காட்சிகளிலும் மிகச் சிறப்பாக நடித்தார். ஹீரோயினும் தனது கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக நடித்துள்ளார். ஜமீன்தார் மற்றும் அவரது மனைவியின் காட்சிகளும் மிகவும் அழகாக அமைந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் ஜெகன், தம்பி ராமையா உள்ளிட்ட நடிகர்கள் சிறப்பாக நடித்துள்ளனர். கிளைமாக்ஸ் பாடல் மற்றும் நடனக் காட்சியும் மிகவும் அழகாக உருவாகியுள்ளது. குழந்தைகளும் மிகவும் இயல்பாக நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஆதரவளித்த அனைத்து கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி. &lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது.., &lt;br /&gt;&lt;br /&gt;மகளிர் தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது  மகளிர் தினத்தை முன்னிட்டு இயக்குநர் லதாவுக்கு வாழ்த்துக்கள். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் மற்றும் இயக்கம் என அனைத்தையும் லதா அவர்கள் உருவாக்கியிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது, சிறப்பான முயற்சி.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தில் நடிகர் சந்தோஷ் பிரதாப் முக்கிய பங்களிப்பு செய்துள்ளார். அனிமேஷன் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் மிகவும் அழகாக உருவாக்கப்பட்டுள்ளன. இயக்குநர் ஆர். கண்ணன் அவர்கள் இந்த படத்தை நிறைவு செய்ய முக்கிய ஆதரவாக இருந்தார், முழு படக்குழுவும் ஒருங்கிணைந்து உழைத்திருக்கிறார். அவருக்கு நன்றி. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் சினிமா தற்போது சவால்களை சந்தித்தாலும், நல்ல படங்கள் வந்தால் மக்கள் கண்டிப்பாக ஆதரிப்பார்கள்.  சிறந்த கதையுடன் படங்களை உருவாக்கினால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். தமிழ் சினிமாவில் ஒவ்வொரு மாதமும் நல்ல படம் வந்து ஜெயித்துக் கொண்டு தான் இருக்கிறது. “மரகதமலை” திரைப்படம் குடும்பங்கள் மற்றும் குழந்தைகள் ரசிக்கும் ஒரு நல்ல படமாக வெற்றி பெற வேண்டும். அனைவருக்கும் வாழ்த்துக்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்தில் நாயகனாக சந்தோஷ் பிரதாப் நடிக்க, நாயகியாக தீப்ஷிகா நடித்திருக்கிறார். இவர்களுடன் தம்பி ராமையா, ஜெகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும், மாஸ்டர் சஷான்ந் முக்கிய கதாபாத்திரத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். அவரது நண்பனாக அரிமா வர்மன், குழந்தை நட்சத்திரமான கலைக்கோவர்மன், மகித்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;புலி, பாம்பு, யானை, கொரில்லா குரங்கு ஆகிய விலங்குகளின் அனிமேஷன் காட்சிகளும் படத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளது. மேலும், தமிழ் சினிமாவில் இதுவரை காட்சிப்படுத்தாத டிராகனையும் அனிமேஷனில் தத்ரூபமாக வடிவமைத்திருப்பது இப்படத்தின் சிறப்பு அம்சமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்.வி.முத்து கணேஷ் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். பைஜு டான் பாஸ்கோ படத்தொகுப்பு செய்ய, பி.சண்முகம் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். டேஞ்சர் மணி சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, பாப்பி மாஸ்டர் மற்றும் சந்தோஷ் நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளனர். பா.விஜய், கே.டி.சேஷா பாடல்கள் எழுதியுள்ளனர். கே.தண்டபானி நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கிறார். தயாரிப்பு ஏற்பாட்டாளராக மல்லிகர்ஜுன ராவ் பணியாற்றியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கோடை கொண்டாட்டமாக செவென்த் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் கண்ணன் இந்த படத்தை ஏப்ரல் 3 ஆம் தேதி தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறார்.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/maragathamalai-event_69acdc44d8084.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/maragathamalai-event</link>
								</item><item>
								<id>c6bc115044e002e815f108534568bb90</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>தடயம் - வெப் சீரிஸ் வெற்றிக்கு நன்றி தெரிவித்த குழுவினர்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>07-03-2026 02:06</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5 இல் கடந்த பிப்ரவரி 27 அன்று வெளியான தமிழ் ஒரிஜினல் சீரிஸ் “தடயம்”, வெளியான சில நாட்களிலேயே ரசிகர்களின் பெரும் வரவேற்பில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நவீன்குமார் பழனிவேல் எழுதி இயக்கியுள்ள இந்த சீரிஸில் சமுத்திரக்கனி, ஷிவதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 1990களின் இறுதிக் கால தென்னிந்திய கிராமப்புற பின்னணியில் அமைந்த இந்த சீரிஸ், தொடர் கொலைகளுக்குப் பின்னால் இருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்க முயலும் காவல் அதிகாரியின் விசாரணையை மையமாகக் கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் உருவாகும் க்ரைம் த்ரில்லர் கதைகளிலிருந்து மாறுபட்டு, உண்மை சம்பவங்களின் பின்னணியுடன் பரபரப்பும் மர்மமும் நிறைந்த அனுபவத்தை வழங்கும் இந்த சீரிஸ், ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. வெளியான சில நாட்களுக்குள்ளாகவே 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்துள்ளதும் அதன் வெற்றியை நிரூபிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதனைக் கொண்டாடும் வகையில், படக்குழுவினர் நன்றி தெரிவித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிகழ்வினில் ZEE 5 சார்பில் கௌஷிக் நரசிம்மன் பேசியதாவது…,&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக ஒரு சீரிஸ் வெளியான பிறகு, அதன் முழு வரவேற்பையும் பல வாரங்கள் கடந்த பிறகுதான் நாம் பார்க்க முடியும். ஆனால் தடயம் சீரிஸில், இன்னும் ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், அதுவும் இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களை எட்டியுள்ளது. இது மிகப் பெரிய சாதனை என்று நான் நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு முன்பு ZEE5 தளத்தில் பல சீரிஸ்கள் வெளியானது. விலங்கு, அயலி போன்ற சீரிஸ்கள் நல்ல வரவேற்பைப் பெற்றவை. ஆனால் அவற்றை ஒப்பிடும்போது மிகக் குறுகிய காலத்திலேயே இந்த அளவிலான பார்வை நிமிடங்களை ‘தடயம்’ எட்டியுள்ளது. ஒரு வாரத்திலேயே இப்படிப்பட்ட சாதனைகள் உருவாகியுள்ளது என்பது மிகப்பெரிய விஷயம். இந்த சாதனைக்கு முக்கிய காரணம் பார்வையாளர்கள்தான். அவர்கள் ஆதரவு இல்லாமல் இது நடந்திருக்காது. அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. அடுத்தடுத்து இன்னும் பல நல்ல படைப்புகள் வரப்போகிறது. அதை நீங்கள் தொடர்ந்து ஆதரிப்பீர்கள் என்று நம்புகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே நேரத்தில், இந்த தொடரின் வெற்றிக்கு பங்களித்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தயாரிப்பு குழுவினருக்கும் எனது நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;Cocktail Cinemas தயாரிப்பாளர் அஜய் கிருஷ்ணா பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அளவிலான வரவேற்பை ‘தடயம்’ சீரிஸுக்கு கொடுத்ததற்கு அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. நீங்கள் அனைவரும் சேர்ந்து என்னையும், எங்கள் முழு குழுவையும் மிகப் பெரிய கௌரவத்திற்கு கொண்டு வந்துள்ளீர்கள். தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் என அனைவரும் இணைந்து இந்த வெற்றியை உருவாக்கியுள்ளனர். இது எனக்கு தயாரிப்பாளராக முதல் முயற்சி. ஆனால் அந்த முதல் முயற்சியே இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வெற்றி ரசிகர்களின் ஆதரவால் மட்டுமே சாத்தியமானது. நீங்கள் இல்லையென்றால் இன்று நாங்கள் இந்த மேடையில் நிற்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படைப்பை என்னால் முடியும் என்று நம்பிக்கை வைத்து, எனக்கு வாய்ப்பு கொடுத்த கௌஷிக் சார் அவர்களுக்கு நான் மிகவும் நன்றி கூற வேண்டும். அவரின் நம்பிக்கையும் ஊக்கமும் இல்லையென்றால் இன்று இந்த தருணம் எனக்கு கிடைத்திருக்காது. அதேபோல் எப்போதும் எனக்கு துணையாக இருந்து, எந்த பிரச்சனை வந்தாலும் தைரியம் கொடுத்து முன்னேற்றிய கனி அண்ணனுக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன். அவரின் ஆதரவும் ஊக்கமும் தான் இன்று நான் இங்கு நிற்க காரணம். இந்த சீரிஸில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் மற்றும் என் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றி. அனைவருக்கும் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர் விபின் பாஸ்கர் பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாருக்கும் வணக்கம். இந்த தருணத்தை கொண்டாடுவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த சீரிஸில் வேலை செய்த போது, எங்களுக்கு பல அழுத்தங்கள் இருந்தன. ஆனாலும் நல்லதாக ஒரு படைப்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் முழு ஈடுபாட்டோடு வேலை செய்தோம். இன்று அதன் முடிவு ரசிகர்களை சென்றடைந்துள்ளது என்று பார்க்கும்போது, எங்கள் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றியாக இதை உணர்கிறேன். எங்கள் டீம், இயக்குநர், சேனலிலிருந்து கௌஷிக் சார், முகில் சார், தயாரிப்பாளர் சார் ஆகிய அனைவரும் இந்த முழு பணிச்சூழலிலும், குறிப்பாக போஸ்ட் புரொடக்ஷன் மற்றும் இசை பணிகளின் போது எங்களுக்கு மிகுந்த ஆதரவாக இருந்தார்கள். அதேபோல் எங்கள் டீம், பாடலாசிரியர்கள், பாடகர்கள், இசைக்கலைஞர்கள் என எங்களுடன் பணியாற்றிய அனைவரும் மிகவும் ஒத்துழைப்பாக இருந்தனர். அவர்களின் ஆதரவும் உழைப்பும் தான் இந்த வெற்றிக்கு காரணம் என்று நான் நினைக்கிறேன். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் KK பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வெற்றி விழா மேடையில் நிற்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனது முதல் மேடை அனுபவமே ஒரு வெற்றி விழாவாக அமைந்ததற்கு அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய அஜய் சார், இயக்குநர் ஆகியோருக்கு நான் மிகவும் நன்றிகூற வேண்டும். அவர்களால்தான் இந்த சீரிஸில் நான் இணையும் வாய்ப்பு கிடைத்தது. அதேபோல் இயக்குநரும் முழு குழுவும் எனக்கு மிகுந்த ஆதரவாக இருந்தார்கள். இந்த வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;எடிட்டர் தினேஷ் குமார் பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சீரிஸில் நாங்கள் பணியை தொடங்கிய போது, இயக்குநர் நவீன் அண்ணா ஸ்கிரிப்டை கொடுத்து முதலில் படிக்கச் சொன்னார். அப்போது படித்தவுடன் இது ரசிகர்களுக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று நாங்கள் உணர்ந்தோம். நாங்கள் நினைத்ததுபோலவே இந்த சீரிஸ் பெரிய வரவேற்பைப் பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வாய்ப்பை அளித்த நவீன் அண்ணாவுக்கு நன்றி. பெரிய வாய்ப்புகள் வந்தபோதும் தனியாக செல்லாமல், எங்களையும் கூட சேர்த்துக்கொண்டு சென்றதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றி. அதேபோல் இந்த சீரிஸில் ஆதரவாக இருந்த அஜய் சார், சரவணன் சார், எங்கள் உதவி இயக்குநர்கள் மற்றும் முழு டீமுக்கும் என் நன்றியை தெரிவிக்கிறேன். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் நவீன்குமார் பழனிவேல் பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வெற்றிக்கு பலரின் ஆதரவு காரணமாக இருந்தது. குறிப்பாக கௌஷிக் சார் ஆரம்பத்திலிருந்தே எங்களுக்கு மிகுந்த ஆதரவாக இருந்தார். எந்த நேரமாக இருந்தாலும் — இரவு நேரங்களிலும் கூட — எப்போதும் தொடர்பில் இருந்து ஆலோசனைகள் வழங்கி, இந்த படைப்பை இந்த அளவுக்கு கொண்டு வர முக்கிய பங்கு வகித்தார். இந்த வெற்றியின் முக்கிய காரணங்களில் ஒருவர் கௌஷிக் சார் தான். அதேபோல் ZEE5 அணியில் இருந்து முகில் சார் உள்ளிட்ட அனைவரும் தொடர்ந்து ஆதரவாக இருந்தனர். மேலும் கனி அண்ணா மிகவும் ஆதரவாக இருந்து இந்த படைப்பு வெற்றியாக அமைய முக்கிய காரணமாக இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடன் பணியாற்றிய என் முழு குழுவினருக்கும் நன்றி. குறிப்பாக மியூசிக் டைரக்டர், KK சார் இருவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த சீரிஸில் பல முக்கிய தருணங்களில் இசை மிகவும் பெரிய பலமாக இருந்தது. அதேபோல் எங்களுடன் பணியாற்றிய அனைத்து துணை நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் என் டீம் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. குறைந்த காலக்கெடுவில் — சுமார் 20 நாட்களுக்குள் — இந்த பணியை முடிக்க வேண்டிய சூழல் இருந்தது. அதனால் சில நேரங்களில் நான் கடுமையாக நடந்துகொண்டிருக்கலாம். அதற்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இருந்தாலும் நீங்கள் அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் இந்த படைப்பை முடித்ததற்கு நன்றி. சில குறைகள் இருந்தால் அதை அடுத்த படைப்புகளில் சரி செய்து இன்னும் சிறப்பாக செயல்பட முயற்சி செய்வேன். அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் ராஜ்கிரண் தாஸ் பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாருக்கும் வணக்கம். இந்த அளவிலான வரவேற்பு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. உண்மையில் இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. இந்த சீரிஸில் பங்கெடுத்த கௌஷிக் சார், நவீன், அஜய் சர்மா, கனி சார் உள்ளிட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. கடந்த ஒரு வாரமாக தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பாராட்டு செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. மேலும் இந்த சீரிஸை தொடர்ந்து ஆதரித்து வரும் மீடியா நண்பர்களுக்கும், சமூக வலைதளங்களில் அதை மக்களிடம் கொண்டு சென்ற அனைத்து ரசிகர்களுக்கும் என் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தாளர், நடிகை கொற்றவை பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;‘தடயம்’ வெப் சீரிஸ் எனக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது. அந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் நவீன் குமார் அவர்களுக்கும், ZEE5 நிறுவனத்திற்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய நிறமும் தோற்றமும் காரணமாக பல தடைகளை சந்தித்திருக்கிறேன். ஆனால் இந்த கதாபாத்திரம் எனக்கு ஒரு பெரிய நம்பிக்கையை அளித்தது. இந்த வேடத்தில் ஒரு வித்தியாசமான மாற்றத்துடன் நடிக்க வாய்ப்பு கொடுத்த நவீன் குமார் அவர்களுக்கு என் சிறப்பு நன்றி. என் நடிப்பின் மீது அவர் வைத்த நம்பிக்கை எனக்கும் ஒரு பெரிய தைரியத்தை கொடுத்துள்ளது. என்னாலுமே நன்றாக நடிக்க முடியும் என்ற நம்பிக்கையை இந்த வாய்ப்பு எனக்கு தந்துள்ளது. இங்கு வந்திருக்கும் அனைத்து ஊடக நண்பர்களுக்கும் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;அழகன் தமிழ்மணி பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;என் அருமை சகோதரர், சகோதரி பத்திரிகையாளர்களே… நான் உங்களின் ஒருவன். என் வாழ்க்கை உங்களோடு தான் தொடங்கியது. ஆரம்ப காலத்தில் என்னோடு பணியாற்றிய பலர் இன்று கூட சகோதரர்களாகவே இருக்கிறார்கள். என் வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்தே ஆதரவாக இருந்த உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று இந்த மேடையில் என் மகனைப் பார்க்கும்போது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அவனை நேரடியாக தயாரிப்பாளராக உருவாக்கவில்லை. ஆரம்பத்திலிருந்து சினிமாவின் அடிமட்டத்தில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்து, முதலில் என் சீரியல்களில் நடிக்க வைத்தேன். அதன் பிறகுதான் தயாரிப்பாளராக வர வேண்டும் என்று சொல்லி வளர்த்தேன். இன்று எந்த உதவியும் இல்லாமல் தனது முயற்சியால் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கும் என் மகன் அஜய் கிருஷ்ணாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;‘தடயம்’ சீரிஸை நான் வீட்டில் உட்கார்ந்து பார்க்கும்போது, அது ஒரு வெப் சீரிஸ் போலவே எனக்குத் தோன்றவில்லை. ஒரு திரைப்படம் போலவே உணர்ந்தேன். அடுத்தது என்ன நடக்கப் போகிறது என்ற ஆர்வத்தில், முடிவுவரை பார்த்து முடித்த பிறகுதான் எழுந்தேன். அந்த அளவுக்கு இயக்குநரின் கைவண்ணமும், ஒளிப்பதிவாளரின் பணியும், எடிட்டரின் வேலையும் மிகவும் சிறப்பாக இருந்தது. இந்த சீரிஸை திரைப்பட தரத்தில் உருவாக்கிய முழு குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துகளும்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் சின்னத்திரைக்கு புதிதானவன் அல்ல. 1999ஆம் ஆண்டிலேயே ‘மங்கை’ என்ற தொடர் மூலம் மதிய நேர மெகா தொடரை தொடங்கியவர்களில் ஒருவன் என்ற பெருமை எனக்கு உள்ளது. சின்னத்திரை தான் என்னை வளர்த்தது. நான் சின்னத்திரையில் சம்பாதித்ததால்தான் பெரியத்திரையில் ஏற்பட்ட கடன்களை கூட அடைக்க முடிந்தது. அந்த சின்னத்திரையையே நான் வாழ்நாள் முழுவதும் கடன்பட்டவனாக நினைக்கிறேன். அதே பாதையில் என் மகனையும் அனுப்பியிருக்கிறேன். அவருடைய பயணத்திலும் நீங்கள் அனைவரும் பங்கெடுத்து, அவருக்கு ஆதரவும் ஊக்கமும் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் பிரேம் பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சீரிஸில் பணியாற்றிய அனுபவம் எனக்கு மிகவும் நிறைவாக இருக்கிறது. இது எனக்கு ஒரு பெரிய வாய்ப்பாக அமைந்தது. அந்த வாய்ப்பை அளித்த அஜய் சார், நவீன் சார், அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த சீரிஸில் பணியாற்றும் போது அவர்கள் என்னை ஒரு கலைஞராக மட்டும் அல்லாமல், தங்களுடைய சகோதரனைப் போலவே பார்த்துக்கொண்டார்கள். அதற்கு நான் மிகவும் நன்றி கூறுகிறேன். அதேபோல் என்னுடன் நடித்த அண்ணன் கனி, அண்ணன் ராஜா உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றியை தெரிவிக்கிறேன். இந்த குழு இனியும் பல நல்ல படைப்புகளை உருவாக்கும் என்று நம்புகிறேன். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் சமுத்திரகனி பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு மனசும் ஒரு நிறைவைத் தேடி ஏங்கிக்கொண்டே இருக்கும். ‘தடயம்’ அந்த நிறைவை மிகவும் ஆழமாக மனசுக்குள் கொண்டு வந்து பல விஷயங்களை சரி செய்த மாதிரி உணர்வைத் தருகிறது. அதுதான் இந்த வெற்றியின் மகிழ்ச்சி. நான் சின்னத்திரையில் கிட்டத்தட்ட 3000 எபிசோடுகள் இயக்கியிருக்கிறேன். ஆனால் அந்த பயணத்தில் இவ்வளவு நேர்மையாக பாராட்டுகளை கேட்கும் வாய்ப்பு அரிது. இன்று அந்த அங்கீகாரம் கிடைத்திருப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படைப்பு முழுவதும் கௌஷிக் மீது வைத்த நம்பிக்கையில்தான் உருவானது. அவரும், அஜய், நவீன், KK சார் உள்ளிட்ட பலர் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கிறார்கள். அனைவரின் உழைப்பும் சேர்ந்து தான் இந்த வெற்றியை கொடுத்திருக்கிறது. ஒரு அப்பாவிடம் இருந்து பிள்ளைக்கு கிடைக்கும் அங்கீகாரம் மிகப் பெரிய விஷயம். அந்த அங்கீகாரம் அஜய்க்கு இவ்வளவு சீக்கிரம் கிடைத்திருப்பது எனக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. இந்த வெற்றி இங்கேயே நிற்காமல் இன்னும் பல தூரம் எங்களை அழைத்து செல்லும் என்று நம்புகிறேன். இன்னும் பல வெற்றிகளை சேர்த்து மீண்டும் மீண்டும் சந்தித்து இந்த மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்வோம். நன்றி.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/thadayam-thanks-meet">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5 இல் கடந்த பிப்ரவரி 27 அன்று வெளியான தமிழ் ஒரிஜினல் சீரிஸ் “தடயம்”, வெளியான சில நாட்களிலேயே ரசிகர்களின் பெரும் வரவேற்பில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நவீன்குமார் பழனிவேல் எழுதி இயக்கியுள்ள இந்த சீரிஸில் சமுத்திரக்கனி, ஷிவதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 1990களின் இறுதிக் கால தென்னிந்திய கிராமப்புற பின்னணியில் அமைந்த இந்த சீரிஸ், தொடர் கொலைகளுக்குப் பின்னால் இருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்க முயலும் காவல் அதிகாரியின் விசாரணையை மையமாகக் கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் உருவாகும் க்ரைம் த்ரில்லர் கதைகளிலிருந்து மாறுபட்டு, உண்மை சம்பவங்களின் பின்னணியுடன் பரபரப்பும் மர்மமும் நிறைந்த அனுபவத்தை வழங்கும் இந்த சீரிஸ், ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. வெளியான சில நாட்களுக்குள்ளாகவே 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்துள்ளதும் அதன் வெற்றியை நிரூபிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதனைக் கொண்டாடும் வகையில், படக்குழுவினர் நன்றி தெரிவித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிகழ்வினில் ZEE 5 சார்பில் கௌஷிக் நரசிம்மன் பேசியதாவது…,&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக ஒரு சீரிஸ் வெளியான பிறகு, அதன் முழு வரவேற்பையும் பல வாரங்கள் கடந்த பிறகுதான் நாம் பார்க்க முடியும். ஆனால் தடயம் சீரிஸில், இன்னும் ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், அதுவும் இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களை எட்டியுள்ளது. இது மிகப் பெரிய சாதனை என்று நான் நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு முன்பு ZEE5 தளத்தில் பல சீரிஸ்கள் வெளியானது. விலங்கு, அயலி போன்ற சீரிஸ்கள் நல்ல வரவேற்பைப் பெற்றவை. ஆனால் அவற்றை ஒப்பிடும்போது மிகக் குறுகிய காலத்திலேயே இந்த அளவிலான பார்வை நிமிடங்களை ‘தடயம்’ எட்டியுள்ளது. ஒரு வாரத்திலேயே இப்படிப்பட்ட சாதனைகள் உருவாகியுள்ளது என்பது மிகப்பெரிய விஷயம். இந்த சாதனைக்கு முக்கிய காரணம் பார்வையாளர்கள்தான். அவர்கள் ஆதரவு இல்லாமல் இது நடந்திருக்காது. அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. அடுத்தடுத்து இன்னும் பல நல்ல படைப்புகள் வரப்போகிறது. அதை நீங்கள் தொடர்ந்து ஆதரிப்பீர்கள் என்று நம்புகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே நேரத்தில், இந்த தொடரின் வெற்றிக்கு பங்களித்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தயாரிப்பு குழுவினருக்கும் எனது நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;Cocktail Cinemas தயாரிப்பாளர் அஜய் கிருஷ்ணா பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அளவிலான வரவேற்பை ‘தடயம்’ சீரிஸுக்கு கொடுத்ததற்கு அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. நீங்கள் அனைவரும் சேர்ந்து என்னையும், எங்கள் முழு குழுவையும் மிகப் பெரிய கௌரவத்திற்கு கொண்டு வந்துள்ளீர்கள். தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் என அனைவரும் இணைந்து இந்த வெற்றியை உருவாக்கியுள்ளனர். இது எனக்கு தயாரிப்பாளராக முதல் முயற்சி. ஆனால் அந்த முதல் முயற்சியே இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வெற்றி ரசிகர்களின் ஆதரவால் மட்டுமே சாத்தியமானது. நீங்கள் இல்லையென்றால் இன்று நாங்கள் இந்த மேடையில் நிற்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படைப்பை என்னால் முடியும் என்று நம்பிக்கை வைத்து, எனக்கு வாய்ப்பு கொடுத்த கௌஷிக் சார் அவர்களுக்கு நான் மிகவும் நன்றி கூற வேண்டும். அவரின் நம்பிக்கையும் ஊக்கமும் இல்லையென்றால் இன்று இந்த தருணம் எனக்கு கிடைத்திருக்காது. அதேபோல் எப்போதும் எனக்கு துணையாக இருந்து, எந்த பிரச்சனை வந்தாலும் தைரியம் கொடுத்து முன்னேற்றிய கனி அண்ணனுக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன். அவரின் ஆதரவும் ஊக்கமும் தான் இன்று நான் இங்கு நிற்க காரணம். இந்த சீரிஸில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் மற்றும் என் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றி. அனைவருக்கும் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர் விபின் பாஸ்கர் பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாருக்கும் வணக்கம். இந்த தருணத்தை கொண்டாடுவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த சீரிஸில் வேலை செய்த போது, எங்களுக்கு பல அழுத்தங்கள் இருந்தன. ஆனாலும் நல்லதாக ஒரு படைப்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் முழு ஈடுபாட்டோடு வேலை செய்தோம். இன்று அதன் முடிவு ரசிகர்களை சென்றடைந்துள்ளது என்று பார்க்கும்போது, எங்கள் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றியாக இதை உணர்கிறேன். எங்கள் டீம், இயக்குநர், சேனலிலிருந்து கௌஷிக் சார், முகில் சார், தயாரிப்பாளர் சார் ஆகிய அனைவரும் இந்த முழு பணிச்சூழலிலும், குறிப்பாக போஸ்ட் புரொடக்ஷன் மற்றும் இசை பணிகளின் போது எங்களுக்கு மிகுந்த ஆதரவாக இருந்தார்கள். அதேபோல் எங்கள் டீம், பாடலாசிரியர்கள், பாடகர்கள், இசைக்கலைஞர்கள் என எங்களுடன் பணியாற்றிய அனைவரும் மிகவும் ஒத்துழைப்பாக இருந்தனர். அவர்களின் ஆதரவும் உழைப்பும் தான் இந்த வெற்றிக்கு காரணம் என்று நான் நினைக்கிறேன். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் KK பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வெற்றி விழா மேடையில் நிற்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனது முதல் மேடை அனுபவமே ஒரு வெற்றி விழாவாக அமைந்ததற்கு அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய அஜய் சார், இயக்குநர் ஆகியோருக்கு நான் மிகவும் நன்றிகூற வேண்டும். அவர்களால்தான் இந்த சீரிஸில் நான் இணையும் வாய்ப்பு கிடைத்தது. அதேபோல் இயக்குநரும் முழு குழுவும் எனக்கு மிகுந்த ஆதரவாக இருந்தார்கள். இந்த வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;எடிட்டர் தினேஷ் குமார் பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சீரிஸில் நாங்கள் பணியை தொடங்கிய போது, இயக்குநர் நவீன் அண்ணா ஸ்கிரிப்டை கொடுத்து முதலில் படிக்கச் சொன்னார். அப்போது படித்தவுடன் இது ரசிகர்களுக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று நாங்கள் உணர்ந்தோம். நாங்கள் நினைத்ததுபோலவே இந்த சீரிஸ் பெரிய வரவேற்பைப் பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வாய்ப்பை அளித்த நவீன் அண்ணாவுக்கு நன்றி. பெரிய வாய்ப்புகள் வந்தபோதும் தனியாக செல்லாமல், எங்களையும் கூட சேர்த்துக்கொண்டு சென்றதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றி. அதேபோல் இந்த சீரிஸில் ஆதரவாக இருந்த அஜய் சார், சரவணன் சார், எங்கள் உதவி இயக்குநர்கள் மற்றும் முழு டீமுக்கும் என் நன்றியை தெரிவிக்கிறேன். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் நவீன்குமார் பழனிவேல் பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வெற்றிக்கு பலரின் ஆதரவு காரணமாக இருந்தது. குறிப்பாக கௌஷிக் சார் ஆரம்பத்திலிருந்தே எங்களுக்கு மிகுந்த ஆதரவாக இருந்தார். எந்த நேரமாக இருந்தாலும் — இரவு நேரங்களிலும் கூட — எப்போதும் தொடர்பில் இருந்து ஆலோசனைகள் வழங்கி, இந்த படைப்பை இந்த அளவுக்கு கொண்டு வர முக்கிய பங்கு வகித்தார். இந்த வெற்றியின் முக்கிய காரணங்களில் ஒருவர் கௌஷிக் சார் தான். அதேபோல் ZEE5 அணியில் இருந்து முகில் சார் உள்ளிட்ட அனைவரும் தொடர்ந்து ஆதரவாக இருந்தனர். மேலும் கனி அண்ணா மிகவும் ஆதரவாக இருந்து இந்த படைப்பு வெற்றியாக அமைய முக்கிய காரணமாக இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடன் பணியாற்றிய என் முழு குழுவினருக்கும் நன்றி. குறிப்பாக மியூசிக் டைரக்டர், KK சார் இருவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த சீரிஸில் பல முக்கிய தருணங்களில் இசை மிகவும் பெரிய பலமாக இருந்தது. அதேபோல் எங்களுடன் பணியாற்றிய அனைத்து துணை நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் என் டீம் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. குறைந்த காலக்கெடுவில் — சுமார் 20 நாட்களுக்குள் — இந்த பணியை முடிக்க வேண்டிய சூழல் இருந்தது. அதனால் சில நேரங்களில் நான் கடுமையாக நடந்துகொண்டிருக்கலாம். அதற்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இருந்தாலும் நீங்கள் அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் இந்த படைப்பை முடித்ததற்கு நன்றி. சில குறைகள் இருந்தால் அதை அடுத்த படைப்புகளில் சரி செய்து இன்னும் சிறப்பாக செயல்பட முயற்சி செய்வேன். அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் ராஜ்கிரண் தாஸ் பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாருக்கும் வணக்கம். இந்த அளவிலான வரவேற்பு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. உண்மையில் இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. இந்த சீரிஸில் பங்கெடுத்த கௌஷிக் சார், நவீன், அஜய் சர்மா, கனி சார் உள்ளிட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. கடந்த ஒரு வாரமாக தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பாராட்டு செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. மேலும் இந்த சீரிஸை தொடர்ந்து ஆதரித்து வரும் மீடியா நண்பர்களுக்கும், சமூக வலைதளங்களில் அதை மக்களிடம் கொண்டு சென்ற அனைத்து ரசிகர்களுக்கும் என் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தாளர், நடிகை கொற்றவை பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;‘தடயம்’ வெப் சீரிஸ் எனக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது. அந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் நவீன் குமார் அவர்களுக்கும், ZEE5 நிறுவனத்திற்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய நிறமும் தோற்றமும் காரணமாக பல தடைகளை சந்தித்திருக்கிறேன். ஆனால் இந்த கதாபாத்திரம் எனக்கு ஒரு பெரிய நம்பிக்கையை அளித்தது. இந்த வேடத்தில் ஒரு வித்தியாசமான மாற்றத்துடன் நடிக்க வாய்ப்பு கொடுத்த நவீன் குமார் அவர்களுக்கு என் சிறப்பு நன்றி. என் நடிப்பின் மீது அவர் வைத்த நம்பிக்கை எனக்கும் ஒரு பெரிய தைரியத்தை கொடுத்துள்ளது. என்னாலுமே நன்றாக நடிக்க முடியும் என்ற நம்பிக்கையை இந்த வாய்ப்பு எனக்கு தந்துள்ளது. இங்கு வந்திருக்கும் அனைத்து ஊடக நண்பர்களுக்கும் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;அழகன் தமிழ்மணி பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;என் அருமை சகோதரர், சகோதரி பத்திரிகையாளர்களே… நான் உங்களின் ஒருவன். என் வாழ்க்கை உங்களோடு தான் தொடங்கியது. ஆரம்ப காலத்தில் என்னோடு பணியாற்றிய பலர் இன்று கூட சகோதரர்களாகவே இருக்கிறார்கள். என் வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்தே ஆதரவாக இருந்த உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று இந்த மேடையில் என் மகனைப் பார்க்கும்போது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அவனை நேரடியாக தயாரிப்பாளராக உருவாக்கவில்லை. ஆரம்பத்திலிருந்து சினிமாவின் அடிமட்டத்தில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்து, முதலில் என் சீரியல்களில் நடிக்க வைத்தேன். அதன் பிறகுதான் தயாரிப்பாளராக வர வேண்டும் என்று சொல்லி வளர்த்தேன். இன்று எந்த உதவியும் இல்லாமல் தனது முயற்சியால் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கும் என் மகன் அஜய் கிருஷ்ணாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;‘தடயம்’ சீரிஸை நான் வீட்டில் உட்கார்ந்து பார்க்கும்போது, அது ஒரு வெப் சீரிஸ் போலவே எனக்குத் தோன்றவில்லை. ஒரு திரைப்படம் போலவே உணர்ந்தேன். அடுத்தது என்ன நடக்கப் போகிறது என்ற ஆர்வத்தில், முடிவுவரை பார்த்து முடித்த பிறகுதான் எழுந்தேன். அந்த அளவுக்கு இயக்குநரின் கைவண்ணமும், ஒளிப்பதிவாளரின் பணியும், எடிட்டரின் வேலையும் மிகவும் சிறப்பாக இருந்தது. இந்த சீரிஸை திரைப்பட தரத்தில் உருவாக்கிய முழு குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துகளும்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் சின்னத்திரைக்கு புதிதானவன் அல்ல. 1999ஆம் ஆண்டிலேயே ‘மங்கை’ என்ற தொடர் மூலம் மதிய நேர மெகா தொடரை தொடங்கியவர்களில் ஒருவன் என்ற பெருமை எனக்கு உள்ளது. சின்னத்திரை தான் என்னை வளர்த்தது. நான் சின்னத்திரையில் சம்பாதித்ததால்தான் பெரியத்திரையில் ஏற்பட்ட கடன்களை கூட அடைக்க முடிந்தது. அந்த சின்னத்திரையையே நான் வாழ்நாள் முழுவதும் கடன்பட்டவனாக நினைக்கிறேன். அதே பாதையில் என் மகனையும் அனுப்பியிருக்கிறேன். அவருடைய பயணத்திலும் நீங்கள் அனைவரும் பங்கெடுத்து, அவருக்கு ஆதரவும் ஊக்கமும் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் பிரேம் பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சீரிஸில் பணியாற்றிய அனுபவம் எனக்கு மிகவும் நிறைவாக இருக்கிறது. இது எனக்கு ஒரு பெரிய வாய்ப்பாக அமைந்தது. அந்த வாய்ப்பை அளித்த அஜய் சார், நவீன் சார், அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த சீரிஸில் பணியாற்றும் போது அவர்கள் என்னை ஒரு கலைஞராக மட்டும் அல்லாமல், தங்களுடைய சகோதரனைப் போலவே பார்த்துக்கொண்டார்கள். அதற்கு நான் மிகவும் நன்றி கூறுகிறேன். அதேபோல் என்னுடன் நடித்த அண்ணன் கனி, அண்ணன் ராஜா உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றியை தெரிவிக்கிறேன். இந்த குழு இனியும் பல நல்ல படைப்புகளை உருவாக்கும் என்று நம்புகிறேன். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் சமுத்திரகனி பேசியதாவது..,&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு மனசும் ஒரு நிறைவைத் தேடி ஏங்கிக்கொண்டே இருக்கும். ‘தடயம்’ அந்த நிறைவை மிகவும் ஆழமாக மனசுக்குள் கொண்டு வந்து பல விஷயங்களை சரி செய்த மாதிரி உணர்வைத் தருகிறது. அதுதான் இந்த வெற்றியின் மகிழ்ச்சி. நான் சின்னத்திரையில் கிட்டத்தட்ட 3000 எபிசோடுகள் இயக்கியிருக்கிறேன். ஆனால் அந்த பயணத்தில் இவ்வளவு நேர்மையாக பாராட்டுகளை கேட்கும் வாய்ப்பு அரிது. இன்று அந்த அங்கீகாரம் கிடைத்திருப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படைப்பு முழுவதும் கௌஷிக் மீது வைத்த நம்பிக்கையில்தான் உருவானது. அவரும், அஜய், நவீன், KK சார் உள்ளிட்ட பலர் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கிறார்கள். அனைவரின் உழைப்பும் சேர்ந்து தான் இந்த வெற்றியை கொடுத்திருக்கிறது. ஒரு அப்பாவிடம் இருந்து பிள்ளைக்கு கிடைக்கும் அங்கீகாரம் மிகப் பெரிய விஷயம். அந்த அங்கீகாரம் அஜய்க்கு இவ்வளவு சீக்கிரம் கிடைத்திருப்பது எனக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. இந்த வெற்றி இங்கேயே நிற்காமல் இன்னும் பல தூரம் எங்களை அழைத்து செல்லும் என்று நம்புகிறேன். இன்னும் பல வெற்றிகளை சேர்த்து மீண்டும் மீண்டும் சந்தித்து இந்த மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்வோம். நன்றி.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/thadayam-thanks-meet_69acda62e55e9.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/thadayam-thanks-meet</link>
								</item><item>
								<id>7047653faab87234b4f0d8e9d669fa7c</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘டெக்ஸ்லா’ படத் துவக்க விழா</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>07-03-2026 01:49</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கண்ணன் ரவி குழுமம் சார்பில் கண்ணன் ரவி தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ஜெய் &#45; சுராஜ் வெஞ்சரமூடு நடிப்பில் &apos;டெக்ஸ்லா&apos; திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் &apos;டெக்ஸ்லா&apos; திரைப்படத்தில் ஜெய், சுராஜ் வெஞ்சானமூடு, ஆனந்தராஜ், ஜி.எம். சுந்தர், ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையில் தயாராகும் இந்த திரைப்படத்தை கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிக்கிறார். தீபக் ரவி இணை தயாரிப்பாளராக பொறுப்பேற்றிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்தின் அறிமுக வீடியோ காணொளி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இதன் அதிகாரப்பூர்வமான தொடக்க விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், லதா ரஜினிகாந்த், தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி, இயக்குநர் பாலா, இசையமைப்பாளர் அனிருத், தயாரிப்பாளர்கள் சுஜாதா விஜயகுமார், ஜி.கே.எம். தமிழ் குமரன், அம்மா கிரியேஷன் சிவா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இவர்களுடன்  தமிழ் திரையுலகில் பிரபலமான முன்னணி தயாரிப்பாளர்களும், நட்சத்திர நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும், விநியோகஸ்தர்களும் கலந்து கொண்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிகழ்வில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி பேசுகையில், &lt;br /&gt;&lt;br /&gt;&apos;&apos;பொதுவாகவே மேடையில் பேசுவது என்றால் சிறிது அச்சமும், தயக்கமும் இருக்கும். அதிலும் இங்கு எனக்கு முன்னால் சிற்பிகளும், பிரம்மாக்களும் அமர்ந்திருக்கிறார்கள். திரைத்துறையை பொறுத்தவரை நான் சின்னவன் தான். பிசினஸ் என்றால் தலைக்கனத்துடன் பேசுவேன். ஆனால் சினிமா என்றால் நான் எல்கேஜி தான்.  சினிமாவிற்கு திரையுலகினர் &#45; ஊடகங்கள் &#45; மக்கள் &#45; ரசிகர்கள்&#45;  ஆகியோரின் ஆதரவும், ஆசியும் தேவை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தின் மூலம் தமிழகத்தின் சூப்பர் ஸ்டாராக திகழும் குடும்பத்துடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். அதிலும் இவ்வளவு விரைவாக அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு எனக்குக் கிடைத்த வாய்ப்பை பாக்கியமாக கருதுகிறேன். அதிலும் குறிப்பாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திறமையான பெண். இவ்வளவு அன்பாகவும், கனிவாகவும் இருப்பார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை. அவருக்கு சிறப்பான எதிர்காலம் உண்டு. அதற்கு என் வாழ்த்துக்கள். டெக்ஸ்லா படமும் சிறப்பாக வரும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. குறிப்பாக என்னுடைய சகோதரர் சுராஜ். சிறந்த கலைஞர். அவருடன் எட்டு படங்களில் இணைந்து பணியாற்ற வேண்டிய வாய்ப்பு தவறியது. இந்த படத்தில் அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. என்னுடன் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கும் சிறந்த நண்பர். கலைஞர். ஜெய், அனிருத் உள்ளிட்ட இங்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இந்தப் பயணம் தொடரும்&apos;&apos; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;சீமான் பேசுகையில், &lt;br /&gt;&lt;br /&gt;&apos;&apos;ஒரு நல்ல தொடக்கம் பாதி வெற்றிக்கு சமம் என்று சொல்கிறார்கள். அந்த வகையில் டெக்ஸ்லா படத்தின் தொடக்கம் சிறப்பாக அமைந்திருக்கிறது வாழ்த்துகள். இங்கு ஒரு படம் தயாரிப்பதற்கு எவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறது என்று தெரியும். ஆனால் தயாரிப்பாளர் கண்ணன் ரவி ஒரே நேரத்தில் 16 திரைப்படங்களை தயாரித்துக் கொண்டிருக்கிறார். இதன் மூலம் அவர் சினிமா மீது வைத்திருக்கும் பேரன்பையும், பெரும் காதலையும் நாம் புரிந்து கொள்ள முடியும். அவரது தயாரிப்பில் அண்மையில் வெளியான &apos;தலைவர் தம்பி தலைமையில்&apos; திரைப்படம் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இதற்கு அடுத்து இந்த படத்தை தொடங்கி இருக்கிறார்கள். அதில் நடிக்கும் நடிகர்களுக்கும், பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் படத்தை இயக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கும் என்னுடைய அன்பும் வாழ்த்துகளும். படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும். ஒரு வெற்றி என்பது பலருடைய வாழ்க்கையில் பெரும் கொண்டாட்டமாக அமைந்து விடுகிறது. எப்படி பார்த்தாலும் வெற்றிக்கு தேவை கடுமையான உழைப்புதான். கடுமையாக உழைக்கக்கூடிய கலைஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்திருக்கிறார்கள். &apos;&apos; என்றார் .&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் பாலா பேசுகையில், &lt;br /&gt;&lt;br /&gt;&apos;&apos; என்னுடைய முதல் வாழ்த்து தங்கை ஐஸ்வர்யாவிற்கு. அடுத்ததாக அவருக்கு வாய்ப்பு அளித்த தயாரிப்பாளர் கண்ணன் ரவி அவர்களுக்கு.  அவர் ஒரே நேரத்தில் 16 படங்கள் அல்ல தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரி சொன்னது போல் நல்ல படங்களை தயாரிக்கலாம்.‌ 16 படங்களை தயாரிப்பதன் மூலம் பல குடும்பங்களுக்கு அவர் வாய்ப்பளித்திருக்கிறார். இதற்காக அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஜெய் &#45;யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்&apos;&apos; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் சமுத்திரக்கனி பேசுகையில், &lt;br /&gt;&lt;br /&gt;&apos;&apos;வாழ்த்துகள். அற்புதமான தொடக்கம். நீண்ட நாட்கள் கழித்து தமிழ் திரையுலகமே திரண்டு கலந்து கொண்டிருக்கும் படத்தின் பூஜை இது. அண்மைக்காலமாக எல்லா திரைப்பட விழாக்களும் சுருங்கிவிட்டது. ஆனால் தயாரிப்பாளர் கண்ணன் ரவியின் படத்தின் வெற்றி விழாவாக இருக்கட்டும் படத்தின் தொடக்க விழாவாக இருக்கட்டும் எல்லோரும் கலந்து கொண்டிருப்பது மகிழ்ச்சியை தருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று அவருடன் பயணித்த அனுபவம் மறக்க முடியாதது. அதிலும் அவருடன் உரையாடிய போது, &apos;நிறைய சம்பாதிக்கிறோம். அதில் ஒரு பகுதியை மற்றவர்களுக்கு கொடுப்பதற்காக எடுத்து வைத்து விடுவேன்&apos; என்று சொன்னபோது உண்மையில் மகிழ்ச்சியாக இருந்தது. அவருடைய இந்த மனதிற்காகவே அவர் இன்னும் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை தயாரிக்க வேண்டும். தயாரிப்பார்.‌ வாழ்த்துகள். &apos;&apos; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு பேசுகையில், &lt;br /&gt;&lt;br /&gt;&apos;&apos; இந்தப் படத்தின் கதையும், என்னுடைய கதாபாத்திரமும் மிக நன்றாக இருக்கிறது. இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் பணியாற்றுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. தயாரிப்பாளர் கண்ணன் ரவி நண்பர் தான். அவரை சந்தித்து இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. அவரையும் அவரது மனைவி மற்றும் தீபக்கையும் சந்தித்து இருக்கிறேன். அவருடைய விருந்தோம்பல் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும். மிகவும் உண்மையான மனிதர். அவருடைய தயாரிப்பில் அவருடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதற்கு நன்றி&apos;&apos; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசுகையில், &lt;br /&gt;&lt;br /&gt;&apos;&apos; இங்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி. நல்லதொரு தொடக்கம். என் மீதும் என்னுடைய குழுவினர் மீதும் நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர் கண்ணன் ரவி அவர்களுக்கும் நன்றி. இப்படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் வாழ்த்துகள். இந்தப் படத்தின் வெற்றிக்காக அனைவரும் நம்பிக்கையுடன் உழைக்க உள்ளோம்&apos;&apos; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் ஜெய் பேசுகையில்,&lt;br /&gt;&lt;br /&gt;&apos;&apos; என்மேல் நம்பிக்கை வைத்து இந்த படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை வழங்கிய இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துக்கு நன்றி. தயாரிப்பாளர் கண்ணன் ரவி அவர்களை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே சந்தித்திருக்கிறேன். அப்போதே அவர் நாம் இருவரும் இணைந்து பணியாற்றலாமா? என அவர் கேட்டிருக்கிறார். அப்போது நான் இருந்த நிலையில் எதற்கு ரிஸ்க்? என்று அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கடந்த ஒரு மாதத்திற்கு முன் சந்தித்த போது கூட.. நான் ஓரளவிற்கு வளர்ந்த பிறகு உங்களுடன் இணைந்து பணியாற்றுகிறேன் என சொல்ல விரும்பினேன். ஆனால் அதற்குள் உனக்கான வளர்ச்சி என்னுடைய படத்தின் மூலம் கிடைக்கட்டும் என்று சொல்லி நம்பிக்கையுடன் இந்த வாய்ப்பை அளித்திருக்கிறார். அதனால் என்னுடைய எல்லா கடின உழைப்பையும் இப்படத்திற்காக வழங்குவேன். இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன். எண்ணம் போல் வாழ்க்கை என்று சொல்வார்கள். ஆனால் தயாரிப்பாளரின் எண்ணத்தை பார்த்தால் வாழ்க்கை சிறியது போல் தோன்றுகிறது. அவருக்கு அவ்வளவு பெரிய மனது.  அதை நான் நேரடியாக பார்த்து வியந்து இருக்கிறேன். திரைத்துறையில் அவர் மேலும் பல உயரங்களை தொட வேண்டும் என விரும்புகிறேன். இன்னும் ஏராளமானவர்களுக்கு நீங்கள் வாய்ப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நன்றி&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/texla-launch">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கண்ணன் ரவி குழுமம் சார்பில் கண்ணன் ரவி தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ஜெய் &#45; சுராஜ் வெஞ்சரமூடு நடிப்பில் &apos;டெக்ஸ்லா&apos; திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் &apos;டெக்ஸ்லா&apos; திரைப்படத்தில் ஜெய், சுராஜ் வெஞ்சானமூடு, ஆனந்தராஜ், ஜி.எம். சுந்தர், ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையில் தயாராகும் இந்த திரைப்படத்தை கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிக்கிறார். தீபக் ரவி இணை தயாரிப்பாளராக பொறுப்பேற்றிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்தின் அறிமுக வீடியோ காணொளி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இதன் அதிகாரப்பூர்வமான தொடக்க விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், லதா ரஜினிகாந்த், தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி, இயக்குநர் பாலா, இசையமைப்பாளர் அனிருத், தயாரிப்பாளர்கள் சுஜாதா விஜயகுமார், ஜி.கே.எம். தமிழ் குமரன், அம்மா கிரியேஷன் சிவா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இவர்களுடன்  தமிழ் திரையுலகில் பிரபலமான முன்னணி தயாரிப்பாளர்களும், நட்சத்திர நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும், விநியோகஸ்தர்களும் கலந்து கொண்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிகழ்வில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி பேசுகையில், &lt;br /&gt;&lt;br /&gt;&apos;&apos;பொதுவாகவே மேடையில் பேசுவது என்றால் சிறிது அச்சமும், தயக்கமும் இருக்கும். அதிலும் இங்கு எனக்கு முன்னால் சிற்பிகளும், பிரம்மாக்களும் அமர்ந்திருக்கிறார்கள். திரைத்துறையை பொறுத்தவரை நான் சின்னவன் தான். பிசினஸ் என்றால் தலைக்கனத்துடன் பேசுவேன். ஆனால் சினிமா என்றால் நான் எல்கேஜி தான்.  சினிமாவிற்கு திரையுலகினர் &#45; ஊடகங்கள் &#45; மக்கள் &#45; ரசிகர்கள்&#45;  ஆகியோரின் ஆதரவும், ஆசியும் தேவை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தின் மூலம் தமிழகத்தின் சூப்பர் ஸ்டாராக திகழும் குடும்பத்துடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். அதிலும் இவ்வளவு விரைவாக அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு எனக்குக் கிடைத்த வாய்ப்பை பாக்கியமாக கருதுகிறேன். அதிலும் குறிப்பாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திறமையான பெண். இவ்வளவு அன்பாகவும், கனிவாகவும் இருப்பார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை. அவருக்கு சிறப்பான எதிர்காலம் உண்டு. அதற்கு என் வாழ்த்துக்கள். டெக்ஸ்லா படமும் சிறப்பாக வரும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. குறிப்பாக என்னுடைய சகோதரர் சுராஜ். சிறந்த கலைஞர். அவருடன் எட்டு படங்களில் இணைந்து பணியாற்ற வேண்டிய வாய்ப்பு தவறியது. இந்த படத்தில் அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. என்னுடன் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கும் சிறந்த நண்பர். கலைஞர். ஜெய், அனிருத் உள்ளிட்ட இங்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இந்தப் பயணம் தொடரும்&apos;&apos; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;சீமான் பேசுகையில், &lt;br /&gt;&lt;br /&gt;&apos;&apos;ஒரு நல்ல தொடக்கம் பாதி வெற்றிக்கு சமம் என்று சொல்கிறார்கள். அந்த வகையில் டெக்ஸ்லா படத்தின் தொடக்கம் சிறப்பாக அமைந்திருக்கிறது வாழ்த்துகள். இங்கு ஒரு படம் தயாரிப்பதற்கு எவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறது என்று தெரியும். ஆனால் தயாரிப்பாளர் கண்ணன் ரவி ஒரே நேரத்தில் 16 திரைப்படங்களை தயாரித்துக் கொண்டிருக்கிறார். இதன் மூலம் அவர் சினிமா மீது வைத்திருக்கும் பேரன்பையும், பெரும் காதலையும் நாம் புரிந்து கொள்ள முடியும். அவரது தயாரிப்பில் அண்மையில் வெளியான &apos;தலைவர் தம்பி தலைமையில்&apos; திரைப்படம் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இதற்கு அடுத்து இந்த படத்தை தொடங்கி இருக்கிறார்கள். அதில் நடிக்கும் நடிகர்களுக்கும், பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் படத்தை இயக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கும் என்னுடைய அன்பும் வாழ்த்துகளும். படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும். ஒரு வெற்றி என்பது பலருடைய வாழ்க்கையில் பெரும் கொண்டாட்டமாக அமைந்து விடுகிறது. எப்படி பார்த்தாலும் வெற்றிக்கு தேவை கடுமையான உழைப்புதான். கடுமையாக உழைக்கக்கூடிய கலைஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்திருக்கிறார்கள். &apos;&apos; என்றார் .&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் பாலா பேசுகையில், &lt;br /&gt;&lt;br /&gt;&apos;&apos; என்னுடைய முதல் வாழ்த்து தங்கை ஐஸ்வர்யாவிற்கு. அடுத்ததாக அவருக்கு வாய்ப்பு அளித்த தயாரிப்பாளர் கண்ணன் ரவி அவர்களுக்கு.  அவர் ஒரே நேரத்தில் 16 படங்கள் அல்ல தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரி சொன்னது போல் நல்ல படங்களை தயாரிக்கலாம்.‌ 16 படங்களை தயாரிப்பதன் மூலம் பல குடும்பங்களுக்கு அவர் வாய்ப்பளித்திருக்கிறார். இதற்காக அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஜெய் &#45;யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்&apos;&apos; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் சமுத்திரக்கனி பேசுகையில், &lt;br /&gt;&lt;br /&gt;&apos;&apos;வாழ்த்துகள். அற்புதமான தொடக்கம். நீண்ட நாட்கள் கழித்து தமிழ் திரையுலகமே திரண்டு கலந்து கொண்டிருக்கும் படத்தின் பூஜை இது. அண்மைக்காலமாக எல்லா திரைப்பட விழாக்களும் சுருங்கிவிட்டது. ஆனால் தயாரிப்பாளர் கண்ணன் ரவியின் படத்தின் வெற்றி விழாவாக இருக்கட்டும் படத்தின் தொடக்க விழாவாக இருக்கட்டும் எல்லோரும் கலந்து கொண்டிருப்பது மகிழ்ச்சியை தருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று அவருடன் பயணித்த அனுபவம் மறக்க முடியாதது. அதிலும் அவருடன் உரையாடிய போது, &apos;நிறைய சம்பாதிக்கிறோம். அதில் ஒரு பகுதியை மற்றவர்களுக்கு கொடுப்பதற்காக எடுத்து வைத்து விடுவேன்&apos; என்று சொன்னபோது உண்மையில் மகிழ்ச்சியாக இருந்தது. அவருடைய இந்த மனதிற்காகவே அவர் இன்னும் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை தயாரிக்க வேண்டும். தயாரிப்பார்.‌ வாழ்த்துகள். &apos;&apos; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு பேசுகையில், &lt;br /&gt;&lt;br /&gt;&apos;&apos; இந்தப் படத்தின் கதையும், என்னுடைய கதாபாத்திரமும் மிக நன்றாக இருக்கிறது. இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் பணியாற்றுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. தயாரிப்பாளர் கண்ணன் ரவி நண்பர் தான். அவரை சந்தித்து இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. அவரையும் அவரது மனைவி மற்றும் தீபக்கையும் சந்தித்து இருக்கிறேன். அவருடைய விருந்தோம்பல் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும். மிகவும் உண்மையான மனிதர். அவருடைய தயாரிப்பில் அவருடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதற்கு நன்றி&apos;&apos; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசுகையில், &lt;br /&gt;&lt;br /&gt;&apos;&apos; இங்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி. நல்லதொரு தொடக்கம். என் மீதும் என்னுடைய குழுவினர் மீதும் நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர் கண்ணன் ரவி அவர்களுக்கும் நன்றி. இப்படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் வாழ்த்துகள். இந்தப் படத்தின் வெற்றிக்காக அனைவரும் நம்பிக்கையுடன் உழைக்க உள்ளோம்&apos;&apos; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் ஜெய் பேசுகையில்,&lt;br /&gt;&lt;br /&gt;&apos;&apos; என்மேல் நம்பிக்கை வைத்து இந்த படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை வழங்கிய இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துக்கு நன்றி. தயாரிப்பாளர் கண்ணன் ரவி அவர்களை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே சந்தித்திருக்கிறேன். அப்போதே அவர் நாம் இருவரும் இணைந்து பணியாற்றலாமா? என அவர் கேட்டிருக்கிறார். அப்போது நான் இருந்த நிலையில் எதற்கு ரிஸ்க்? என்று அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கடந்த ஒரு மாதத்திற்கு முன் சந்தித்த போது கூட.. நான் ஓரளவிற்கு வளர்ந்த பிறகு உங்களுடன் இணைந்து பணியாற்றுகிறேன் என சொல்ல விரும்பினேன். ஆனால் அதற்குள் உனக்கான வளர்ச்சி என்னுடைய படத்தின் மூலம் கிடைக்கட்டும் என்று சொல்லி நம்பிக்கையுடன் இந்த வாய்ப்பை அளித்திருக்கிறார். அதனால் என்னுடைய எல்லா கடின உழைப்பையும் இப்படத்திற்காக வழங்குவேன். இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன். எண்ணம் போல் வாழ்க்கை என்று சொல்வார்கள். ஆனால் தயாரிப்பாளரின் எண்ணத்தை பார்த்தால் வாழ்க்கை சிறியது போல் தோன்றுகிறது. அவருக்கு அவ்வளவு பெரிய மனது.  அதை நான் நேரடியாக பார்த்து வியந்து இருக்கிறேன். திரைத்துறையில் அவர் மேலும் பல உயரங்களை தொட வேண்டும் என விரும்புகிறேன். இன்னும் ஏராளமானவர்களுக்கு நீங்கள் வாய்ப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நன்றி&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/texla-launch_69acd90405ed6.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/texla-launch</link>
								</item><item>
								<id>0f8409da923cef50541f7df4e6f8450d</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>மேட் இன் கொரியா - படக்குழுவினர் சந்திப்பு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>07-03-2026 01:33</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், கார்த்திக் இயக்கத்தில், பிரியங்கா மோகன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘மேட் இன் கொரியா’ மார்ச் 12 நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அதை முன்னிட்டு படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் ஸ்ரீநிதி சாகர் பேசுகையில், &lt;br /&gt;&lt;br /&gt;“கொரியாவில் படமாக்கப்பட்ட முதல் தமிழ்ப் படம் இது. ஒரு பெண்ணின் கனவு நனவாவதைப் பற்றி உணர்வுபூர்வமான திரைக்கதையை கார்த்திக் படமாக்கியுள்ளார். அவருடன் எனக்கு இது இரண்டாவது படம். கொரியாவில் படமாக்கும்போது சில சவால்களை சந்தித்தோம். ஆனால், அதையும் தாண்டி நடிகர்களின் நடிப்பு, படமாக்கப்பட்ட சூழல் எல்லாம் நன்றாக வந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பிரியங்கா மோகனின் பக்கத்து வீட்டு பெண் போன்ற எளிய தோற்றமே அவரை இந்த கதைக்குள் கொண்டு வந்தது. தமிழ்நாடு மட்டுமல்லாது கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி ரசிகர்களுக்கும் பிரியங்கா பரிச்சயம் என்பதும் அவரை நாங்கள் தேர்ந்தெடுக்க முக்கியக் காரணம். உங்களுக்கு ஒரு கனவு இருந்தால் அதற்காக கடுமையான உழைப்பைக் கொடுத்தால் நிச்சயம் அது ஒரு நாள் நிறைவேறும் என்பதைத்தான் இதில் சொல்லியிருக்கிறோம்,” என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் கார்த்திக் பேசுகையில், &lt;br /&gt;&lt;br /&gt;“என்னுடைய முதல் படமான ‘நித்தம் ஒரு வானம்’ படத்திற்கு நீங்கள் அனைவரும் கொடுத்த ஆதரவிற்கு நன்றி. ’மேட் இன் கொரியா’ என்னுடைய இரண்டாவது படம். சரியான திட்டமிடுதல் இல்லை என்றால் கொரியாவில் படமாக்குவது கஷ்டம். அங்கு நான் கற்றுக் கொண்ட பெரிய விஷயம் இது. திரையரங்குகளை விட நெட்பிளிக்ஸ் தளத்தில் ‘நித்தம் ஒரு வானம்’ படம் வெளியானபோது இன்னும் அதிக ரசிகர்கள் பார்த்துவிட்டு வாழ்த்தினார்கள். திரைத்துறையிலும் எனக்கு அடுத்தடுத்து வாய்ப்பு கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதனால், நெட்பிளிக்ஸ் உடன் அடுத்த படம் என்றதும் உடனே ஒப்புக் கொண்டு ‘மேட் இன் கொரியா’ ஆரம்பித்தேன். 13 மொழிகளில் இந்தப் படத்தை டப் செய்தும் 36 மொழிகளில் சப் டைட்டில் உடனும் நெட்பிளிக்ஸ் இந்தப் படத்தை வெளியிடுவதால் அதிக ரீச் கிடைக்கும். அதனால், ஓடிடியில் நேரடியாக இந்தப் படம் வெளியாவது மகிழ்ச்சி. இன்றைய தலைமுறையினர் பலரும் கே&#45;டிராமா ரசிகர்கள். அவர்களுக்கு எல்லாம் ஒருமுறையாவது கொரியா போக வேண்டும் என்ற ஆசை இருக்கும். அவர்கள் தான் இந்தப் படத்தின் மெயின் ஆடியன்ஸ்,” என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகை பிரியங்கா மோகன் பேசுகையில்,&lt;br /&gt;&lt;br /&gt;“மேட் இன் கொரியா’ படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன்னால் கொரியன் டிராமா பார்ப்பது, சில வார்த்தைகள் கற்றுக் கொண்டது என தயாரானேன். இயக்குநர் கார்த்திக் கொடுத்த இன்புட்ஸூம் உதவியாக இருந்தது. கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் அங்கு படமாக்கினோம். கணிக்க முடியாத காலநிலைதான் அங்கு பெரும் சவாலாக இருந்தது. காலையில் படப்பிடிப்பிற்கு செண்பாவாக சென்று மாலையில் செண்பாவாக திரும்புவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் அங்கு சென்று கொரிய வார்த்தைகள் நிறைய கற்றுக்கொண்டது போல, ‘தளபதி’ படத்தின் சுந்தரி பாடலையும் நிறைய தமிழ் வார்த்தைகளையும் அங்குள்ளவர்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறோம். இயக்குநரின் மனைவி கொரியன் டிராமா ரசிகை. அவரை இன்ஸ்பிரேஷனாக வைத்துதான் இந்தக் கதையை உருவாக்கி இருக்கிறார். செண்பா தன்னை யார் என்று கண்டுபிடிப்பதுதான் ‘மேட் இன் கொரியா,” என்றார்.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/made-in-korea-team-meet">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், கார்த்திக் இயக்கத்தில், பிரியங்கா மோகன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘மேட் இன் கொரியா’ மார்ச் 12 நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அதை முன்னிட்டு படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் ஸ்ரீநிதி சாகர் பேசுகையில், &lt;br /&gt;&lt;br /&gt;“கொரியாவில் படமாக்கப்பட்ட முதல் தமிழ்ப் படம் இது. ஒரு பெண்ணின் கனவு நனவாவதைப் பற்றி உணர்வுபூர்வமான திரைக்கதையை கார்த்திக் படமாக்கியுள்ளார். அவருடன் எனக்கு இது இரண்டாவது படம். கொரியாவில் படமாக்கும்போது சில சவால்களை சந்தித்தோம். ஆனால், அதையும் தாண்டி நடிகர்களின் நடிப்பு, படமாக்கப்பட்ட சூழல் எல்லாம் நன்றாக வந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பிரியங்கா மோகனின் பக்கத்து வீட்டு பெண் போன்ற எளிய தோற்றமே அவரை இந்த கதைக்குள் கொண்டு வந்தது. தமிழ்நாடு மட்டுமல்லாது கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி ரசிகர்களுக்கும் பிரியங்கா பரிச்சயம் என்பதும் அவரை நாங்கள் தேர்ந்தெடுக்க முக்கியக் காரணம். உங்களுக்கு ஒரு கனவு இருந்தால் அதற்காக கடுமையான உழைப்பைக் கொடுத்தால் நிச்சயம் அது ஒரு நாள் நிறைவேறும் என்பதைத்தான் இதில் சொல்லியிருக்கிறோம்,” என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் கார்த்திக் பேசுகையில், &lt;br /&gt;&lt;br /&gt;“என்னுடைய முதல் படமான ‘நித்தம் ஒரு வானம்’ படத்திற்கு நீங்கள் அனைவரும் கொடுத்த ஆதரவிற்கு நன்றி. ’மேட் இன் கொரியா’ என்னுடைய இரண்டாவது படம். சரியான திட்டமிடுதல் இல்லை என்றால் கொரியாவில் படமாக்குவது கஷ்டம். அங்கு நான் கற்றுக் கொண்ட பெரிய விஷயம் இது. திரையரங்குகளை விட நெட்பிளிக்ஸ் தளத்தில் ‘நித்தம் ஒரு வானம்’ படம் வெளியானபோது இன்னும் அதிக ரசிகர்கள் பார்த்துவிட்டு வாழ்த்தினார்கள். திரைத்துறையிலும் எனக்கு அடுத்தடுத்து வாய்ப்பு கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதனால், நெட்பிளிக்ஸ் உடன் அடுத்த படம் என்றதும் உடனே ஒப்புக் கொண்டு ‘மேட் இன் கொரியா’ ஆரம்பித்தேன். 13 மொழிகளில் இந்தப் படத்தை டப் செய்தும் 36 மொழிகளில் சப் டைட்டில் உடனும் நெட்பிளிக்ஸ் இந்தப் படத்தை வெளியிடுவதால் அதிக ரீச் கிடைக்கும். அதனால், ஓடிடியில் நேரடியாக இந்தப் படம் வெளியாவது மகிழ்ச்சி. இன்றைய தலைமுறையினர் பலரும் கே&#45;டிராமா ரசிகர்கள். அவர்களுக்கு எல்லாம் ஒருமுறையாவது கொரியா போக வேண்டும் என்ற ஆசை இருக்கும். அவர்கள் தான் இந்தப் படத்தின் மெயின் ஆடியன்ஸ்,” என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகை பிரியங்கா மோகன் பேசுகையில்,&lt;br /&gt;&lt;br /&gt;“மேட் இன் கொரியா’ படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன்னால் கொரியன் டிராமா பார்ப்பது, சில வார்த்தைகள் கற்றுக் கொண்டது என தயாரானேன். இயக்குநர் கார்த்திக் கொடுத்த இன்புட்ஸூம் உதவியாக இருந்தது. கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் அங்கு படமாக்கினோம். கணிக்க முடியாத காலநிலைதான் அங்கு பெரும் சவாலாக இருந்தது. காலையில் படப்பிடிப்பிற்கு செண்பாவாக சென்று மாலையில் செண்பாவாக திரும்புவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் அங்கு சென்று கொரிய வார்த்தைகள் நிறைய கற்றுக்கொண்டது போல, ‘தளபதி’ படத்தின் சுந்தரி பாடலையும் நிறைய தமிழ் வார்த்தைகளையும் அங்குள்ளவர்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறோம். இயக்குநரின் மனைவி கொரியன் டிராமா ரசிகை. அவரை இன்ஸ்பிரேஷனாக வைத்துதான் இந்தக் கதையை உருவாக்கி இருக்கிறார். செண்பா தன்னை யார் என்று கண்டுபிடிப்பதுதான் ‘மேட் இன் கொரியா,” என்றார்.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/made-in-korea-team-meet_69acd540e1f2e.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/made-in-korea-team-meet</link>
								</item><item>
								<id>96c38b959c1e40beeb302b9ca2edbfc2</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>‘லீடர்’ டீசர் வெளியீட்டு கொண்டாட்டம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>06-03-2026 23:00</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்கும் &apos;லீடர்&apos; படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம் சென்னை கமலா திரையங்கில் வியாழக்கிழமை படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் பங்கேற்க விமரிசையாக நடைபெற்றது. &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சமூக ஊடக தளங்களில் டீசர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆர்எஸ் துரை செந்தில்குமார் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தை லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வரும் ஏப்ரல் மாதம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் &apos;லீடர்&apos; வெளியாகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒரு நிமிடம் 21 நொடிகள் ஓடும் டீசரில் இடம் பெற்றுள்ள லெஜெண்ட் சரவணனின் அதிரடி சண்டைக்காட்சிகள் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளதோடு, சமூக ஊடக தளங்களில் பலத்த பாராட்டுகளை குவித்துள்ளன. படத்தின் மீதான எதிர்பார்ப்பை டீசர் பெரிய அளவில் அதிகரித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படத்தைப் பற்றிப் பேசிய இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார், &quot;அசாதாரண சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் ஒரு சாதாரண மனிதனின் உணர்ச்சிப் பயணம் தான் லீடர். தனது மகளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் துணியும் ஒரு தந்தையை சுற்றி கதை சுழல்கிறது. இன்றைய பார்வையாளர்களை மனதில் கொண்டு, சிலிர்ப்பூட்டும் உணர்ச்சிபூர்வமான படமாக இதை உருவாக்கி உள்ளோம். டீசர் ஒரு சாம்பிள் மட்டுமே; படத்தில் இன்னும் நிறைய இருக்கிறது. முதல் பார்வை மற்றும் கிளிம்ப்சுக்கு கிடைத்த அமோக வரவேற்பளித்த ரசிகர்கள் டீசரையும் பாராட்டி வருகிறார்கள், அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. &apos;லீடர்&apos; அனைவரையும் கவரும் என்று நம்புகிறேன்,&quot; என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தப் படத்தில் பாயல் ராஜ்புத் கதாநாயகியாக நடிக்கிறார், ஷாம், ஆண்ட்ரியா ஜெரேமியா, லால், பிரபாகர், அம்ரிதா ஐயர், விடிவி கணேஷ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஜிப்ரான் வைபோதாவின் இதயம் தொடும் இசை, ஒளிப்பதிவாளர் எஸ். வெங்கடேஷின் அற்புதமான கேமரா கோணங்கள், பிரதீப் இ. ராகவின் விறுவிறு படத்தொகுப்பு மற்றும் மகேஷ் மேத்யூவின் பரபரப்பான சண்டை காட்சிகளுடன், ஆக்‌ஷன், சஸ்பென்ஸ் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த முழுமையான படமாக, &apos;லீடர்&apos; இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தூத்துக்குடி, ஜெய்ப்பூர், ஊட்டி, ஜார்ஜியா மற்றும் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் படமாக்கப்பட்ட &apos;லீடர்&apos; ஏப்ரல் மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும்.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/leader-teaser-launch">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்கும் &apos;லீடர்&apos; படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம் சென்னை கமலா திரையங்கில் வியாழக்கிழமை படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் பங்கேற்க விமரிசையாக நடைபெற்றது. &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சமூக ஊடக தளங்களில் டீசர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆர்எஸ் துரை செந்தில்குமார் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தை லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வரும் ஏப்ரல் மாதம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் &apos;லீடர்&apos; வெளியாகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒரு நிமிடம் 21 நொடிகள் ஓடும் டீசரில் இடம் பெற்றுள்ள லெஜெண்ட் சரவணனின் அதிரடி சண்டைக்காட்சிகள் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளதோடு, சமூக ஊடக தளங்களில் பலத்த பாராட்டுகளை குவித்துள்ளன. படத்தின் மீதான எதிர்பார்ப்பை டீசர் பெரிய அளவில் அதிகரித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படத்தைப் பற்றிப் பேசிய இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார், &quot;அசாதாரண சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் ஒரு சாதாரண மனிதனின் உணர்ச்சிப் பயணம் தான் லீடர். தனது மகளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் துணியும் ஒரு தந்தையை சுற்றி கதை சுழல்கிறது. இன்றைய பார்வையாளர்களை மனதில் கொண்டு, சிலிர்ப்பூட்டும் உணர்ச்சிபூர்வமான படமாக இதை உருவாக்கி உள்ளோம். டீசர் ஒரு சாம்பிள் மட்டுமே; படத்தில் இன்னும் நிறைய இருக்கிறது. முதல் பார்வை மற்றும் கிளிம்ப்சுக்கு கிடைத்த அமோக வரவேற்பளித்த ரசிகர்கள் டீசரையும் பாராட்டி வருகிறார்கள், அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. &apos;லீடர்&apos; அனைவரையும் கவரும் என்று நம்புகிறேன்,&quot; என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தப் படத்தில் பாயல் ராஜ்புத் கதாநாயகியாக நடிக்கிறார், ஷாம், ஆண்ட்ரியா ஜெரேமியா, லால், பிரபாகர், அம்ரிதா ஐயர், விடிவி கணேஷ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஜிப்ரான் வைபோதாவின் இதயம் தொடும் இசை, ஒளிப்பதிவாளர் எஸ். வெங்கடேஷின் அற்புதமான கேமரா கோணங்கள், பிரதீப் இ. ராகவின் விறுவிறு படத்தொகுப்பு மற்றும் மகேஷ் மேத்யூவின் பரபரப்பான சண்டை காட்சிகளுடன், ஆக்‌ஷன், சஸ்பென்ஸ் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த முழுமையான படமாக, &apos;லீடர்&apos; இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தூத்துக்குடி, ஜெய்ப்பூர், ஊட்டி, ஜார்ஜியா மற்றும் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் படமாக்கப்பட்ட &apos;லீடர்&apos; ஏப்ரல் மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும்.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/leader-teaser-launch_69acdd77eacb3.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/leader-teaser-launch</link>
								</item><item>
								<id>77472e4d3e1b601a50cfb29be6539a3f</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>மேட் இன் கொரியா - டிரைலர் வெளியீடு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>04-03-2026 16:33</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், ரா.கார்த்திக் இயக்கத்தில் பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ’மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் பிரத்யேகமாக ப்ரீமியர் ஆகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நீங்கள் கனவு காணும் விஷயங்கள் உங்கள் கதையின் தொடக்கம் மட்டுமே! தமிழ்நாட்டின் ஒரு சிறிய நகரிலிருந்து முன்பின் அறிமுகமில்லாத தென் கொரியாவின் சியோல் நகரத்திற்கு செல்லும் செண்பாவின் வாழ்க்கைப் பயணத்தை உணர்வுப்பூர்வமாக சொல்லும் ‘மேட் இன் கொரியா’ திரைப்படத்தின் டிரெய்லரை இன்று நெட்ஃபிலிக்ஸ் வெளியிட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ்நாடு மற்றும் சியோல் நகரங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த கதையில் செண்பா தனது வாழ்க்கையில் எதிர்கொள்ளும் புதிய அனுபவங்கள், சவால்கள் மற்றும் புது உறவுகள் வழியாக தன்னம்பிக்கையையும் சுய அடையாளத்தையும் கண்டுபிடிக்கும் பயணமே இப்படத்தின் மையக்கரு என்பதையே டிரெய்லர் வெளிப்படுத்துகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், ரா.கார்த்திக் இயக்கத்தில் நடிகர்கள் பிரியங்கா மோகன், தென் கொரிய நடிகர் பார்க் ஹை&#45;ஜின் மற்றும் நோ ஹை&#45;ஜின் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ’மேட் இன் கொரியா’, இந்தியா மற்றும் கொரியா என இரண்டு கலாச்சாராங்களையும் வாழ்க்கை முறைகளையும் உணர்வுப்பூர்வமாக ஒன்றிணைக்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நடிகை பிரியங்கா மோகன் பகிர்ந்து கொண்டதாவது, “’மேட் இன் கொரியா’ மற்றும் செண்பாவின் பயணம் எனக்கு மிகவும் தனிப்பட்ட முறையில் மிகவும் பிடித்திருந்தது. உறுதியற்ற தருணங்களில் நமது வலுவான நிலைப்பாடும் சுயத்தை கண்டுபிடிப்பது பற்றிய கதை இது. ஒரு சாதாரண பெண்ணிலிருந்து தன்னம்பிக்கையுடன் பல சவால்களை எதிர்கொள்ளும் தைரியமான பெண்ணாக செண்பாவின் பரிணாமத்தை நடிப்பில் கொண்டு வந்தது நிறைவாக இருந்தது. நெட்ஃபிலிக்ஸூடன் முதன் முறையாக இணைந்திருக்கிறேன். செண்பாவின் கதை எல்லைகளைத் தாண்டி உலகம் முழுவதும் பார்வையாளர்களை சென்றடையும் என்பதில் மகிழ்ச்சி” என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கலாச்சாரங்களுக்கு இடையேயான தொடர்பு, ஆர்வம் மற்றும் துணிச்சல் ஆகியவற்றுடன் ஒருவரின் உணர்வுப்பூர்வமான வளர்ச்சி, நட்பு மற்றும் சுயத்தை கண்டுபிடித்தல் ஆகியவற்றை இந்தக் கதை பேசுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நெட்பிளிக்ஸ் தளத்தில் பிரத்யேகமாக ‘மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் ப்ரீமியர் ஆகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/RmLegZv1TZk&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/made-in-korea-trailer-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், ரா.கார்த்திக் இயக்கத்தில் பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ’மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் பிரத்யேகமாக ப்ரீமியர் ஆகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நீங்கள் கனவு காணும் விஷயங்கள் உங்கள் கதையின் தொடக்கம் மட்டுமே! தமிழ்நாட்டின் ஒரு சிறிய நகரிலிருந்து முன்பின் அறிமுகமில்லாத தென் கொரியாவின் சியோல் நகரத்திற்கு செல்லும் செண்பாவின் வாழ்க்கைப் பயணத்தை உணர்வுப்பூர்வமாக சொல்லும் ‘மேட் இன் கொரியா’ திரைப்படத்தின் டிரெய்லரை இன்று நெட்ஃபிலிக்ஸ் வெளியிட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ்நாடு மற்றும் சியோல் நகரங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த கதையில் செண்பா தனது வாழ்க்கையில் எதிர்கொள்ளும் புதிய அனுபவங்கள், சவால்கள் மற்றும் புது உறவுகள் வழியாக தன்னம்பிக்கையையும் சுய அடையாளத்தையும் கண்டுபிடிக்கும் பயணமே இப்படத்தின் மையக்கரு என்பதையே டிரெய்லர் வெளிப்படுத்துகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், ரா.கார்த்திக் இயக்கத்தில் நடிகர்கள் பிரியங்கா மோகன், தென் கொரிய நடிகர் பார்க் ஹை&#45;ஜின் மற்றும் நோ ஹை&#45;ஜின் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ’மேட் இன் கொரியா’, இந்தியா மற்றும் கொரியா என இரண்டு கலாச்சாராங்களையும் வாழ்க்கை முறைகளையும் உணர்வுப்பூர்வமாக ஒன்றிணைக்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நடிகை பிரியங்கா மோகன் பகிர்ந்து கொண்டதாவது, “’மேட் இன் கொரியா’ மற்றும் செண்பாவின் பயணம் எனக்கு மிகவும் தனிப்பட்ட முறையில் மிகவும் பிடித்திருந்தது. உறுதியற்ற தருணங்களில் நமது வலுவான நிலைப்பாடும் சுயத்தை கண்டுபிடிப்பது பற்றிய கதை இது. ஒரு சாதாரண பெண்ணிலிருந்து தன்னம்பிக்கையுடன் பல சவால்களை எதிர்கொள்ளும் தைரியமான பெண்ணாக செண்பாவின் பரிணாமத்தை நடிப்பில் கொண்டு வந்தது நிறைவாக இருந்தது. நெட்ஃபிலிக்ஸூடன் முதன் முறையாக இணைந்திருக்கிறேன். செண்பாவின் கதை எல்லைகளைத் தாண்டி உலகம் முழுவதும் பார்வையாளர்களை சென்றடையும் என்பதில் மகிழ்ச்சி” என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கலாச்சாரங்களுக்கு இடையேயான தொடர்பு, ஆர்வம் மற்றும் துணிச்சல் ஆகியவற்றுடன் ஒருவரின் உணர்வுப்பூர்வமான வளர்ச்சி, நட்பு மற்றும் சுயத்தை கண்டுபிடித்தல் ஆகியவற்றை இந்தக் கதை பேசுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நெட்பிளிக்ஸ் தளத்தில் பிரத்யேகமாக ‘மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் ப்ரீமியர் ஆகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/RmLegZv1TZk&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/made-in-korea-trailer-news_69a85ff9668a4.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/made-in-korea-trailer-news</link>
								</item><item>
								<id>6adff50182df8ad3b836f7fb9dc5c4ab</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>’பெத்தி’, இரண்டாவது சிங்கிள் ‘ரை ரை ரா ரா’ புதிய சாதனை</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>04-03-2026 16:28</pubDate>
								<description>
								&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;புச்சிபாபு சனா இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், ராம் சரண், ஜான்வி கபூர் மற்றும் பலர் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகி வரும் பான்&#45;இந்தியா திரைப்படம் பெத்தி.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்தின் முதல் சிங்கிள் ‘சிக்கிரி சிக்கிரி’ வெளியான போது, ராம் சரணின் கிரேஸ், பவர், மற்றும் ஆளுமை  ஒன்று சேர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. அந்தப் பாடல் உடனே வைரலாகி, அடுத்த பாடலுக்கான எதிர்பார்ப்பை அதிகரித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று வெளியான இரண்டாவது சிங்கிள் ‘ரை ரை ரா ரா’ ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் பாடல் ஐந்து மொழிகளையும் சேர்த்து 46.1 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகள் மற்றும் 800K+ லைக்குகள் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாக தெலுங்கில் மட்டும் 29.21 மில்லியன் பார்வைகள் பெற்று, இதற்கு முந்தைய சாதனையான இதே படத்தின் முதல் சிங்கிளான ‘‘சிக்கிரி சிக்கிரி’ பாடல் 24 மணி நேரத்தில் பெற்ற 29.1 மில்லியன் பார்வை சாதனையை முறியடித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இந்தப் பாடலுக்கு மின்னல் போன்ற அதிரடியான இசையை வழங்கியுள்ளார். சக்தி வாய்ந்த பீட்ஸ் மற்றும் ஆற்றல் மிக்க இசையுடன், அவர் குரலும் இணைந்து இந்தப் பாடலின் தரத்தை மேலும் உயர்த்துகிறது. தமிழில் பாடலாசிரியர் விவேக் மற்றும் தெலுங்கில் பாடலாசிரியர் அனந்த ஸ்ரீராம் எழுதிய வரிகள் பாடலுக்கு வலிமையையும் ஆழத்தையும் தருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ராம் சரண் இந்தப் பாடலில் முழுமையான ஸ்டைலுடன் திரை அதிரும் அளவுக்கு ஆளுமையை வெளிப்படுத்தியுள்ளார். அதிரடியும் ரிதமும் கலந்து வரும் அவரது நடனங்கள் ரசிகர்களை கவர்ந்திழுக்கின்றன. ஜானி மாஸ்டர் வடிவமைத்த கடினமான நடன அமைப்புகளை அவர் மிகவும் எளிதாகவும் அதிரடியாகவும் ஆடியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் புச்சி பாபு சனா தனது இயல்பான கிராமத்து தன்மையுடன் பிரமாண்டமான காட்சியமைப்புகள் மூலம் இந்தப் பாடலை மேலும் வலுப்படுத்தியுள்ளார். பாடல் முழுவதும் இயற்கையான மண்மனத்துடன், கண்களுக்கு அழகான காட்சிகளால் சமூக வலைதளங்களை ஆளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் வழங்கும் “பெத்தி” திரைப்படம் ஏப்ரல் 30 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/J70g85LILlM&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/peddi-second-single">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;புச்சிபாபு சனா இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், ராம் சரண், ஜான்வி கபூர் மற்றும் பலர் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகி வரும் பான்&#45;இந்தியா திரைப்படம் பெத்தி.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்தின் முதல் சிங்கிள் ‘சிக்கிரி சிக்கிரி’ வெளியான போது, ராம் சரணின் கிரேஸ், பவர், மற்றும் ஆளுமை  ஒன்று சேர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. அந்தப் பாடல் உடனே வைரலாகி, அடுத்த பாடலுக்கான எதிர்பார்ப்பை அதிகரித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று வெளியான இரண்டாவது சிங்கிள் ‘ரை ரை ரா ரா’ ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் பாடல் ஐந்து மொழிகளையும் சேர்த்து 46.1 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகள் மற்றும் 800K+ லைக்குகள் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாக தெலுங்கில் மட்டும் 29.21 மில்லியன் பார்வைகள் பெற்று, இதற்கு முந்தைய சாதனையான இதே படத்தின் முதல் சிங்கிளான ‘‘சிக்கிரி சிக்கிரி’ பாடல் 24 மணி நேரத்தில் பெற்ற 29.1 மில்லியன் பார்வை சாதனையை முறியடித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இந்தப் பாடலுக்கு மின்னல் போன்ற அதிரடியான இசையை வழங்கியுள்ளார். சக்தி வாய்ந்த பீட்ஸ் மற்றும் ஆற்றல் மிக்க இசையுடன், அவர் குரலும் இணைந்து இந்தப் பாடலின் தரத்தை மேலும் உயர்த்துகிறது. தமிழில் பாடலாசிரியர் விவேக் மற்றும் தெலுங்கில் பாடலாசிரியர் அனந்த ஸ்ரீராம் எழுதிய வரிகள் பாடலுக்கு வலிமையையும் ஆழத்தையும் தருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ராம் சரண் இந்தப் பாடலில் முழுமையான ஸ்டைலுடன் திரை அதிரும் அளவுக்கு ஆளுமையை வெளிப்படுத்தியுள்ளார். அதிரடியும் ரிதமும் கலந்து வரும் அவரது நடனங்கள் ரசிகர்களை கவர்ந்திழுக்கின்றன. ஜானி மாஸ்டர் வடிவமைத்த கடினமான நடன அமைப்புகளை அவர் மிகவும் எளிதாகவும் அதிரடியாகவும் ஆடியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் புச்சி பாபு சனா தனது இயல்பான கிராமத்து தன்மையுடன் பிரமாண்டமான காட்சியமைப்புகள் மூலம் இந்தப் பாடலை மேலும் வலுப்படுத்தியுள்ளார். பாடல் முழுவதும் இயற்கையான மண்மனத்துடன், கண்களுக்கு அழகான காட்சிகளால் சமூக வலைதளங்களை ஆளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் வழங்கும் “பெத்தி” திரைப்படம் ஏப்ரல் 30 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/J70g85LILlM&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/peddi-second-single_69a85e7369f0c.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/peddi-second-single</link>
								</item><item>
								<id>6917e6014aa45687457b8e6cf3713515</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>ஜுன் 4ம் தேதிக்கு ‘டாக்சிக்’ வெளியீடு தள்ளி வைப்பு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>04-03-2026 16:17</pubDate>
								<description>
								&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;கே வி என் புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் நிறுவனங்கள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்ஷன்&#45;டிராமா திரைப்படமான &apos;டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்&#45;அப்ஸ்&apos;  படத்தின் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டின் மறுதேதியை அறிவித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் 2026 மார்ச் 19 அன்று உலகம் முழுவதும் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த இந்த படம், தற்போது மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம் மற்றும் பிராந்திய அசாதாரண சூழ்நிலை காரணமாக இத்திரைப்படத்தின் வெளியீட்டு தேதி 2026 ஜூன் 4ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களின் முக்கிய விநியோக கூட்டாளிகளில் ஒருவரான பார்ஸ் பிலிம்ஸ் வழங்கிய ஆலோசனையின் பேரில், கல்‌ஃப் பகுதிகளில் அதிகரித்து வரும் பதற்றம் மற்றும் அதன் விளைவாக அங்குள்ள திரையரங்குகளின் செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பல மொழிகளில் உலகளாவிய அளவில் வெளியாகும் இந்த படத்திற்கு கல்‌ஃப் நாடுகள் முக்கிய சந்தையாக இருப்பதால், அங்கு நடைபெற்று வரும் சூழ்நிலைகளை தயாரிப்பாளர்கள் மிகுந்த கவனத்துடன் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்த அறிவிப்பு வெளியாகும் நேரத்தில், மார்ச் 8ஆம் தேதி பெங்களூரில் நாடு முழுவதிலிருந்தும் ஊடகங்களை அழைத்து ஒரு பிரம்மாண்ட டிரெய்லர் வெளியீட்டு விழாவை நடத்த தயாரிப்பாளர்கள் தயாராகிக் கொண்டிருந்தனர். மேலும் 2026 மார்ச் 19 வெளியீட்டை முன்னிட்டு இறுதி கட்ட புரமோஷன் திட்டங்களும் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் முதல் பாடலான ‘தபாஹி’ மார்ச் 2 அன்று வெளியிட தயாராக இருந்தபோதிலும், தயாரிப்பாளர்கள் அந்த மியூசிக் வீடியோவை வெளியிடாமல் தற்காலிகமாக நிறுத்தி, இன்னும் ஒரு அல்லது இரண்டு நாட்களில் தொடங்கவிருந்த புரமோஷன் நடவடிக்கைகளையும் இடைநிறுத்த முடிவு செய்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கே வி என் புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கை...&lt;br /&gt;&lt;br /&gt;&apos;டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்&#45;அப்ஸ்&apos;  என்பது உலகளாவிய பார்வையாளர்களுக்காக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட ஒரு திரைப்படம். கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் படமாக்கப்பட்ட இந்த படம், இந்தியாவிலும் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுடன் இணைவதற்கான நம்பிக்கையுடன் உருவாக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பல ஆண்டுகளாக செய்த அர்ப்பணிப்பு மிக்க உழைப்புக்குப் பிறகு, இந்த படத்தை மார்ச் 19 அன்று உங்களுடன் பகிர ஆவலாக இருந்தோம். ஆனால் தற்போதைய நிலைமையில், குறிப்பாக மத்திய கிழக்கில் நிலவும் அசாதாரண சூழ்நிலை, எங்கள் படத்தை மிக அதிகமான பார்வையாளர்களை சென்றடையச் செய்யும் நோக்கத்தை பாதிக்கும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே எங்கள் விநியோக கூட்டாளிகள் மற்றும் ரசிகர்களின் நலனை கருத்தில் கொண்டு, மிகுந்த யோசனைக்குப் பிறகு வெளியீட்டு தேதியை மாற்றும் கடினமான முடிவை எடுத்துள்ளோம்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் புரிதலுக்கும் பொறுமைக்கும் நன்றி. தொடர்ந்து உங்கள் அன்பும் ஆதரவும் கிடைக்கும் என நம்புகிறோம்.”&lt;br /&gt;&lt;br /&gt;&apos;டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்&#45;அப்ஸ்&apos;   திரைப்படம் தற்போது 2026 ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. திரையரங்குகளில் சந்திப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;டாக்ஸிக் திரைப்படத்தில் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, ருக்மிணி வசந்த் மற்றும் தாரா சுதாரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யாஷ் எழுதியுள்ள இந்த படத்தை, கீது மோகன்தாஸ்  இயக்கியுள்ளார். கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ள, இந்த படம் இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. கே வி என் புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் தயாரிக்கும் இந்த படம் 2026 ஜூன் 4ஆம் தேதி வெளியாக உள்ளது&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/toxic-release-postponed">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;கே வி என் புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் நிறுவனங்கள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்ஷன்&#45;டிராமா திரைப்படமான &apos;டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்&#45;அப்ஸ்&apos;  படத்தின் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டின் மறுதேதியை அறிவித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் 2026 மார்ச் 19 அன்று உலகம் முழுவதும் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த இந்த படம், தற்போது மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம் மற்றும் பிராந்திய அசாதாரண சூழ்நிலை காரணமாக இத்திரைப்படத்தின் வெளியீட்டு தேதி 2026 ஜூன் 4ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களின் முக்கிய விநியோக கூட்டாளிகளில் ஒருவரான பார்ஸ் பிலிம்ஸ் வழங்கிய ஆலோசனையின் பேரில், கல்‌ஃப் பகுதிகளில் அதிகரித்து வரும் பதற்றம் மற்றும் அதன் விளைவாக அங்குள்ள திரையரங்குகளின் செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பல மொழிகளில் உலகளாவிய அளவில் வெளியாகும் இந்த படத்திற்கு கல்‌ஃப் நாடுகள் முக்கிய சந்தையாக இருப்பதால், அங்கு நடைபெற்று வரும் சூழ்நிலைகளை தயாரிப்பாளர்கள் மிகுந்த கவனத்துடன் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்த அறிவிப்பு வெளியாகும் நேரத்தில், மார்ச் 8ஆம் தேதி பெங்களூரில் நாடு முழுவதிலிருந்தும் ஊடகங்களை அழைத்து ஒரு பிரம்மாண்ட டிரெய்லர் வெளியீட்டு விழாவை நடத்த தயாரிப்பாளர்கள் தயாராகிக் கொண்டிருந்தனர். மேலும் 2026 மார்ச் 19 வெளியீட்டை முன்னிட்டு இறுதி கட்ட புரமோஷன் திட்டங்களும் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் முதல் பாடலான ‘தபாஹி’ மார்ச் 2 அன்று வெளியிட தயாராக இருந்தபோதிலும், தயாரிப்பாளர்கள் அந்த மியூசிக் வீடியோவை வெளியிடாமல் தற்காலிகமாக நிறுத்தி, இன்னும் ஒரு அல்லது இரண்டு நாட்களில் தொடங்கவிருந்த புரமோஷன் நடவடிக்கைகளையும் இடைநிறுத்த முடிவு செய்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கே வி என் புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கை...&lt;br /&gt;&lt;br /&gt;&apos;டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்&#45;அப்ஸ்&apos;  என்பது உலகளாவிய பார்வையாளர்களுக்காக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட ஒரு திரைப்படம். கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் படமாக்கப்பட்ட இந்த படம், இந்தியாவிலும் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுடன் இணைவதற்கான நம்பிக்கையுடன் உருவாக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பல ஆண்டுகளாக செய்த அர்ப்பணிப்பு மிக்க உழைப்புக்குப் பிறகு, இந்த படத்தை மார்ச் 19 அன்று உங்களுடன் பகிர ஆவலாக இருந்தோம். ஆனால் தற்போதைய நிலைமையில், குறிப்பாக மத்திய கிழக்கில் நிலவும் அசாதாரண சூழ்நிலை, எங்கள் படத்தை மிக அதிகமான பார்வையாளர்களை சென்றடையச் செய்யும் நோக்கத்தை பாதிக்கும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே எங்கள் விநியோக கூட்டாளிகள் மற்றும் ரசிகர்களின் நலனை கருத்தில் கொண்டு, மிகுந்த யோசனைக்குப் பிறகு வெளியீட்டு தேதியை மாற்றும் கடினமான முடிவை எடுத்துள்ளோம்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் புரிதலுக்கும் பொறுமைக்கும் நன்றி. தொடர்ந்து உங்கள் அன்பும் ஆதரவும் கிடைக்கும் என நம்புகிறோம்.”&lt;br /&gt;&lt;br /&gt;&apos;டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்&#45;அப்ஸ்&apos;   திரைப்படம் தற்போது 2026 ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. திரையரங்குகளில் சந்திப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;டாக்ஸிக் திரைப்படத்தில் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, ருக்மிணி வசந்த் மற்றும் தாரா சுதாரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யாஷ் எழுதியுள்ள இந்த படத்தை, கீது மோகன்தாஸ்  இயக்கியுள்ளார். கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ள, இந்த படம் இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. கே வி என் புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் தயாரிக்கும் இந்த படம் 2026 ஜூன் 4ஆம் தேதி வெளியாக உள்ளது&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/toxic-release-postponed_69a85c7b5634b.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/toxic-release-postponed</link>
								</item><item>
								<id>fb1dc1367f429a50b497eb473bb0d23e</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>வவ்வல்ஸ் - இசை வெளியீட்டு விழா</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>03-03-2026 13:45</pubDate>
								<description>
								&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;ராஜு ஷெரேகர் தயாரிப்பில், திலிப் குமார், சங்கீத், ஹேமந்த் குமார், சந்தோஷ் ரவி மற்றும் ஜெகன் ராஜேந்திரன் ஆகிய ஐந்து இயக்குநர்கள் இயக்கியுள்ள ஐந்து கதைகளைக் கொண்ட ‘வவ்வல்ஸ்’, திரைப்படம் காதலின் பல பரிமாணங்களை பேசும் தனித்துவமான திரைப்படமாக உருவாகியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;யூகி சேது, சின்னி ஜெயந்த், சம்யுக்தா விஷ்வநாதன், ராஜ் அய்யப்பா, தீபக் பரமேஷ் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். மார்ச் 13 அன்று இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்களுகளில் வெளியாகிறது. இதன் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.  &lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்வில் படத்தொகுப்பாளர் ஹரிஷ் கொம்மே பேசியதாவது, &lt;br /&gt;&lt;br /&gt;&quot;இந்தப் படத்தில் பணிபுரிந்தது எனக்கு வித்தியாசமான அனுபவம். பார்வையாளர்களும் படம் பார்க்கும்போது அதை உணர்வார்கள்&quot; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;கலை இயக்குநர் மதி, &lt;br /&gt;&lt;br /&gt;&quot;படத்தின் தயாரிப்பாளர் ராஜூ சாருக்கு நன்றி. ஐந்து இயக்குநர்கள் ஒன்றாக பணியாற்றிய படத்தில் நான் பணிபுரிந்திருப்பது இதுதான் முதல்முறை. என்னுடைய டீம் அனைவருக்கும் நன்றி&quot;.&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர் சரவணா சுப்ரமணியம், &lt;br /&gt;&lt;br /&gt;&quot;படத்தின் ஐந்து இயக்குநர்களுக்கும் நன்றி. எனக்கு அற்புதமான வாய்ப்பை உருவாக்கி தந்திருக்கிறார்கள். காதலும் உயிரும் ஒன்றோடொன்று பின்னி பிணைந்தது. அதை மையமாகக் கொண்டுதான் &apos;Vowels&apos; என படத்திற்கு தலைப்பு வைத்திருக்கிறார்கள். படத்தில் மொத்தம் 7 பாடல்கள் உள்ளது. நிச்சயம் எல்லோருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். தயாரிப்பாளர் ராஜூ சாருக்கும் உத்ரா புரொடக்ஷன்ஸூக்கும், யூகி சேதுவுக்கும் நன்றி. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி&quot; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் சங்கீத், &lt;br /&gt;&lt;br /&gt;&quot;இதுதான் எனக்கு முதல் மேடை. இந்த வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் ராஜூ சாருக்கு நன்றி. பொதுவாக, காதலில் ஒரு உணர்வை வைத்துதான் முழு படத்தையும் உருவாக்குவார்கள். ஆனால், நாங்கள் ஐந்து விதமான உணர்வுகளை வைத்து ஒரே படமாக கொடுத்திருக்கிறோம். படத்தில் உள்ள 7 பாடல்களும் நன்றாக வந்துள்ளது. படமும் சிறப்பாக வந்துள்ளது. வரும் 13 ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகிறது. உங்கள் ஆதரவு வேண்டும்&quot; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் சந்தோஷ் ரவி, &lt;br /&gt;&lt;br /&gt;&quot;அறிமுக இயக்குநர்களான எங்களுக்கு யூகி சேது சார் நிறைய இன்புட்ஸ் கொடுத்தார். என் நடிகர்கள், படக்குழுவினர் அனைவரும் கொடுத்த ஆதரவுக்கு நன்றி. இந்தப் படத்தில் இசை முக்கியமான பங்கு வகிக்கிறது. படத்தை திரையரங்குகளில் பார்த்துவிட்டு ஆதரவு கொடுங்கள்&quot;.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் ஹேமந்த் குமார், &lt;br /&gt;&lt;br /&gt;&quot;தயாரிப்பாளர்கள் ராஜூ சார், ஹரி உத்ரா அவர்களுக்கும் நன்றி. சிறப்பாக ஒத்துழைத்த என் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி&quot;.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் ஜெகன் ராஜேந்திரன், &lt;br /&gt;&lt;br /&gt;&quot;தயாரிப்பாளர் ராஜூ சாருக்கு நன்றி. என் முதல் படத்தில் நடித்த ராஜ் அய்யப்பா ப்ரோவுக்கு நன்றி. கதையை உள்வாங்கிக் கொண்டு அதை திரையில் அழகாக பிரதிபலித்த  அனைத்து நடிகர்களுக்கும் தொழில்நுட்பக்குழுவினருக்கும் நன்றி. மார்ச் 13 அன்று வெளியாகும் இந்தப் படம் நிச்சயம் உங்கள் அனைவரையும் எண்டர்டெயின்மெண்ட் பண்ணும்&quot; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் ராஜ் அய்யப்பா, &lt;br /&gt;&lt;br /&gt;&quot;படத்தின் டிரெய்லரை அனைவரும் பார்த்திருப்பீர்கள். டிரெய்லர் பிடித்திருப்பது போலவே படமும் உங்கள் அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும் என நம்புகிறேன். மொழிகள் கடந்து இந்தப் படத்தை யார் பார்த்தாலும் எமோஷனலாக கனெக்ட் செய்து கொள்ள முடியும். மார்ச் 13 அன்று படம் திரையரங்குகளில் வெளியாகிறது&quot; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் திலிப், &lt;br /&gt;&lt;br /&gt;&quot;யூகி சேது சார், சின்னி ஜெயந்த் சார் போன்றோருடன் பணிபுரிந்தது எங்கள் பாக்கியம். நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டோம். படத்தில் இருக்கும் எண்டர்டெயின்மெண்ட் எல்லாம் திரையரங்குகளில் பார்த்து மகிழுங்கள்&quot; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் சின்னி ஜெயந்த், &lt;br /&gt;&lt;br /&gt;&quot;இந்தப் படக்குழு மிகவும் தைரியமானது. கர்நாடகாவில் இருந்து தமிழ் சினிமாவை நம்பி வந்திருக்கிறீர்கள். நிச்சயம் தமிழ் சினிமா உங்களை கைவிடாது. தமிழ்நாட்டு ரசிகர்கள் நல்ல படங்களை நிச்சயம் அங்கீகரிப்பார்கள். ஐந்து இயக்க்குநர்களின் ஒற்றுமை பிரம்மிக்க வைக்கிறது. படம் பெரிய அளவில் வெற்றி பெற வாழ்த்துக்கள். இந்தப் படத்தில் நான் நடித்திருப்பதைவிட யூகி சேது நடித்திருப்பதுதான் பெரிய பலம். அடுத்து அனைவரும் சேர்ந்து இந்தப் படத்தின் வெற்றி விழாவை கொண்டாடுவோம் என வாழ்த்துகிறேன்&quot;.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் யூகி சேது, &lt;br /&gt;&lt;br /&gt;&quot;இந்தப் படத்தின் டிரெய்லர் கதைக்கருவையும் ஆர்வத்தையும் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது. மிமிக்ரியில் இருந்து நடிகரானவர் சின்னி ஜெயந்த். அந்த டிரெண்டை முதலில் ஆரம்பித்து வைத்தவர் அவர்தான். காதலைப் பற்றி நிறைய விஷயங்கள் இந்தப் படத்தில் பேசியிருக்கிறோம். இசையமைப்பாளர் சரவணா மிகச்சிறந்த இசையமைப்பாளர். படத்திற்கு சிறப்பாக இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், போஸ்டர் டிசைனர் என அனைவரும் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர். குறும்படங்களும் சினிமாவில் வெற்றி பெற முடியும் என்பதற்கு முன்னுதாரணமாக இந்தப் படம் இருக்கும் என நம்புகிறேன். தயாரிப்பாளர், விநியோகஸ்தருக்கு நன்றி. படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.&lt;br /&gt;&lt;br /&gt;விநியோகஸ்தகர் ஹரி உத்ரா, &lt;br /&gt;&lt;br /&gt;“மார்ச் 13 அன்று இந்தப் படம் வெளியாகிறது. இந்தப் படத்தை திரையரங்குகளுக்கு சென்று இன்றைய ஜென் ஸீ தலைமுறை பார்க்க வேண்டும். அடல்ட் மற்றும் வன்முறை நிறைந்த படங்களே அதிகம் வருகிறது. உணர்வுப்பூர்வமாக சரியான படத்தை எடுக்க இன்று இயக்குநர்கள் குறைவு. அதை இந்த ஐந்து இயக்குநர்களும் சரியாக எடுத்திருக்கிறார்கள். சின்னி ஜெயந்த் சார் மற்றும் யூகி சேது சார் இருவரும் இந்தப் படத்திற்கு பெரிய பலம். எல்லோரும் இந்தப் படத்தை மிஸ் பண்ணாம திரையரங்குகளுக்கு சென்று பாருங்கள். படத்தை சரியான முறையில் புரோமோட் செய்த சுரேஷ் சந்திரா சார் மற்றும் அப்துல் நாசர் சாருக்கு நன்றி” என்றார்.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/vowels-audio-launch">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;ராஜு ஷெரேகர் தயாரிப்பில், திலிப் குமார், சங்கீத், ஹேமந்த் குமார், சந்தோஷ் ரவி மற்றும் ஜெகன் ராஜேந்திரன் ஆகிய ஐந்து இயக்குநர்கள் இயக்கியுள்ள ஐந்து கதைகளைக் கொண்ட ‘வவ்வல்ஸ்’, திரைப்படம் காதலின் பல பரிமாணங்களை பேசும் தனித்துவமான திரைப்படமாக உருவாகியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;யூகி சேது, சின்னி ஜெயந்த், சம்யுக்தா விஷ்வநாதன், ராஜ் அய்யப்பா, தீபக் பரமேஷ் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். மார்ச் 13 அன்று இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்களுகளில் வெளியாகிறது. இதன் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.  &lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்வில் படத்தொகுப்பாளர் ஹரிஷ் கொம்மே பேசியதாவது, &lt;br /&gt;&lt;br /&gt;&quot;இந்தப் படத்தில் பணிபுரிந்தது எனக்கு வித்தியாசமான அனுபவம். பார்வையாளர்களும் படம் பார்க்கும்போது அதை உணர்வார்கள்&quot; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;கலை இயக்குநர் மதி, &lt;br /&gt;&lt;br /&gt;&quot;படத்தின் தயாரிப்பாளர் ராஜூ சாருக்கு நன்றி. ஐந்து இயக்குநர்கள் ஒன்றாக பணியாற்றிய படத்தில் நான் பணிபுரிந்திருப்பது இதுதான் முதல்முறை. என்னுடைய டீம் அனைவருக்கும் நன்றி&quot;.&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர் சரவணா சுப்ரமணியம், &lt;br /&gt;&lt;br /&gt;&quot;படத்தின் ஐந்து இயக்குநர்களுக்கும் நன்றி. எனக்கு அற்புதமான வாய்ப்பை உருவாக்கி தந்திருக்கிறார்கள். காதலும் உயிரும் ஒன்றோடொன்று பின்னி பிணைந்தது. அதை மையமாகக் கொண்டுதான் &apos;Vowels&apos; என படத்திற்கு தலைப்பு வைத்திருக்கிறார்கள். படத்தில் மொத்தம் 7 பாடல்கள் உள்ளது. நிச்சயம் எல்லோருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். தயாரிப்பாளர் ராஜூ சாருக்கும் உத்ரா புரொடக்ஷன்ஸூக்கும், யூகி சேதுவுக்கும் நன்றி. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி&quot; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் சங்கீத், &lt;br /&gt;&lt;br /&gt;&quot;இதுதான் எனக்கு முதல் மேடை. இந்த வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் ராஜூ சாருக்கு நன்றி. பொதுவாக, காதலில் ஒரு உணர்வை வைத்துதான் முழு படத்தையும் உருவாக்குவார்கள். ஆனால், நாங்கள் ஐந்து விதமான உணர்வுகளை வைத்து ஒரே படமாக கொடுத்திருக்கிறோம். படத்தில் உள்ள 7 பாடல்களும் நன்றாக வந்துள்ளது. படமும் சிறப்பாக வந்துள்ளது. வரும் 13 ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகிறது. உங்கள் ஆதரவு வேண்டும்&quot; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் சந்தோஷ் ரவி, &lt;br /&gt;&lt;br /&gt;&quot;அறிமுக இயக்குநர்களான எங்களுக்கு யூகி சேது சார் நிறைய இன்புட்ஸ் கொடுத்தார். என் நடிகர்கள், படக்குழுவினர் அனைவரும் கொடுத்த ஆதரவுக்கு நன்றி. இந்தப் படத்தில் இசை முக்கியமான பங்கு வகிக்கிறது. படத்தை திரையரங்குகளில் பார்த்துவிட்டு ஆதரவு கொடுங்கள்&quot;.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் ஹேமந்த் குமார், &lt;br /&gt;&lt;br /&gt;&quot;தயாரிப்பாளர்கள் ராஜூ சார், ஹரி உத்ரா அவர்களுக்கும் நன்றி. சிறப்பாக ஒத்துழைத்த என் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி&quot;.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் ஜெகன் ராஜேந்திரன், &lt;br /&gt;&lt;br /&gt;&quot;தயாரிப்பாளர் ராஜூ சாருக்கு நன்றி. என் முதல் படத்தில் நடித்த ராஜ் அய்யப்பா ப்ரோவுக்கு நன்றி. கதையை உள்வாங்கிக் கொண்டு அதை திரையில் அழகாக பிரதிபலித்த  அனைத்து நடிகர்களுக்கும் தொழில்நுட்பக்குழுவினருக்கும் நன்றி. மார்ச் 13 அன்று வெளியாகும் இந்தப் படம் நிச்சயம் உங்கள் அனைவரையும் எண்டர்டெயின்மெண்ட் பண்ணும்&quot; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் ராஜ் அய்யப்பா, &lt;br /&gt;&lt;br /&gt;&quot;படத்தின் டிரெய்லரை அனைவரும் பார்த்திருப்பீர்கள். டிரெய்லர் பிடித்திருப்பது போலவே படமும் உங்கள் அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும் என நம்புகிறேன். மொழிகள் கடந்து இந்தப் படத்தை யார் பார்த்தாலும் எமோஷனலாக கனெக்ட் செய்து கொள்ள முடியும். மார்ச் 13 அன்று படம் திரையரங்குகளில் வெளியாகிறது&quot; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் திலிப், &lt;br /&gt;&lt;br /&gt;&quot;யூகி சேது சார், சின்னி ஜெயந்த் சார் போன்றோருடன் பணிபுரிந்தது எங்கள் பாக்கியம். நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டோம். படத்தில் இருக்கும் எண்டர்டெயின்மெண்ட் எல்லாம் திரையரங்குகளில் பார்த்து மகிழுங்கள்&quot; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் சின்னி ஜெயந்த், &lt;br /&gt;&lt;br /&gt;&quot;இந்தப் படக்குழு மிகவும் தைரியமானது. கர்நாடகாவில் இருந்து தமிழ் சினிமாவை நம்பி வந்திருக்கிறீர்கள். நிச்சயம் தமிழ் சினிமா உங்களை கைவிடாது. தமிழ்நாட்டு ரசிகர்கள் நல்ல படங்களை நிச்சயம் அங்கீகரிப்பார்கள். ஐந்து இயக்க்குநர்களின் ஒற்றுமை பிரம்மிக்க வைக்கிறது. படம் பெரிய அளவில் வெற்றி பெற வாழ்த்துக்கள். இந்தப் படத்தில் நான் நடித்திருப்பதைவிட யூகி சேது நடித்திருப்பதுதான் பெரிய பலம். அடுத்து அனைவரும் சேர்ந்து இந்தப் படத்தின் வெற்றி விழாவை கொண்டாடுவோம் என வாழ்த்துகிறேன்&quot;.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் யூகி சேது, &lt;br /&gt;&lt;br /&gt;&quot;இந்தப் படத்தின் டிரெய்லர் கதைக்கருவையும் ஆர்வத்தையும் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது. மிமிக்ரியில் இருந்து நடிகரானவர் சின்னி ஜெயந்த். அந்த டிரெண்டை முதலில் ஆரம்பித்து வைத்தவர் அவர்தான். காதலைப் பற்றி நிறைய விஷயங்கள் இந்தப் படத்தில் பேசியிருக்கிறோம். இசையமைப்பாளர் சரவணா மிகச்சிறந்த இசையமைப்பாளர். படத்திற்கு சிறப்பாக இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், போஸ்டர் டிசைனர் என அனைவரும் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர். குறும்படங்களும் சினிமாவில் வெற்றி பெற முடியும் என்பதற்கு முன்னுதாரணமாக இந்தப் படம் இருக்கும் என நம்புகிறேன். தயாரிப்பாளர், விநியோகஸ்தருக்கு நன்றி. படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.&lt;br /&gt;&lt;br /&gt;விநியோகஸ்தகர் ஹரி உத்ரா, &lt;br /&gt;&lt;br /&gt;“மார்ச் 13 அன்று இந்தப் படம் வெளியாகிறது. இந்தப் படத்தை திரையரங்குகளுக்கு சென்று இன்றைய ஜென் ஸீ தலைமுறை பார்க்க வேண்டும். அடல்ட் மற்றும் வன்முறை நிறைந்த படங்களே அதிகம் வருகிறது. உணர்வுப்பூர்வமாக சரியான படத்தை எடுக்க இன்று இயக்குநர்கள் குறைவு. அதை இந்த ஐந்து இயக்குநர்களும் சரியாக எடுத்திருக்கிறார்கள். சின்னி ஜெயந்த் சார் மற்றும் யூகி சேது சார் இருவரும் இந்தப் படத்திற்கு பெரிய பலம். எல்லோரும் இந்தப் படத்தை மிஸ் பண்ணாம திரையரங்குகளுக்கு சென்று பாருங்கள். படத்தை சரியான முறையில் புரோமோட் செய்த சுரேஷ் சந்திரா சார் மற்றும் அப்துல் நாசர் சாருக்கு நன்றி” என்றார்.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/vowels-audio-launch_69a6e89376deb.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/vowels-audio-launch</link>
								</item><item>
								<id>dba13c2a9864b7e05a5ad27913f8a1d2</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>முஸ்தபா முஸ்தாபா - முன் வெளியீட்டு விழா</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>03-03-2026 13:37</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தி மாபோகோஸ் நிறுவனம் சார்பில் பிரதீப் மகாதேவன் தயாரிப்பில், பிரவீன் சரவணன் இயக்கத்தில் நடிகர் சதீஷ் கதைநாயகனாக நடித்திருக்கும் புதிய படம் ’முஸ்தபா முஸ்தபா’.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்துள்ள இந்தப் படம் வரும் மார்ச் 6 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நடைபெற்றது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நிகழ்வில் நடிகர் சதீஷ் பேசியதாவது,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;“முஸ்தபா முஸ்தபா’ ஜாலியான ஒரு படமாக இருக்கும். முஸ்தபா முஸ்தபா என்றாலே நமக்கு எல்லாம் நட்பு பாடல்தான் நியாபகம் வரும். அதனை மனதில் கொண்டு நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படத்தில் கதை அமைத்திருக்கிறோம். அதனால், நீங்கள் உங்கள் நண்பர்களுடன் ஜாலியாக மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் இந்தப் படத்தை திரையரங்குகளில் சென்று பார்க்கலாம். பல பெரிய படங்களை வெளியிட்ட சக்தி ஃபிலிம் ஃபேக்டரி இந்தப் படத்தை வெளியிடுகிறது. தொடர்ந்து என்னுடன் மூன்று படங்கள் பணிபுரிந்த இசையமைப்பாளர் ஜோன்ஸ் அவர்களுக்கு நன்றி.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவரும் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர். ஆணும் பெண்ணும் சமமல்ல. பெண்கள் ஆண்களை விட உயரத்தில் உள்ளனர். பெண்கள் தெய்வத்திற்கு சமம். அதனால், யார் குடித்தாலும் தவறுதான். நான் என் வாழ்க்கையில் இதுவரை சிகரெட், மது தொட்டதில்லை. இதை பெருமைக்காக சொல்லவில்லை. நான் சொன்னதை கேட்டு நாலு பேர் குடிக்க வேண்டும் என்ற அந்த எண்ணத்தை கைவிட்டால் சந்தோஷப்படுவேன்” என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இயக்குநர் பிரவீன்,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;“’முஸ்தபா முஸ்தபா’ படத்தின் டிரெய்லருக்கு நல்ல ஆதரவு கிடைத்துள்ளது. இசையும் நன்றாக வந்துள்ளது. ஜாலியான படமாக எடுத்துள்ளோம். டிரெய்லர் உங்களுக்கு பிடித்திருந்தால் படமும் நிச்சயம் பிடிக்கும். மார்ச் 6 ஆம் தேதி திரையரங்குகளுக்கு சென்று படம் பாருங்கள்”.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நடிகை மோனிகா சின்னகோட்லா,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;“ஜாலியான படமாக இருக்கும். எல்லோருக்கும் பிடிக்கும். தியேட்டரில் வந்து பாருங்கள்” என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நடிகை மஹிமா ,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;“படத்தில் மூன்று ஹீரோயின்கள் இருக்கிறோம். கேர்ள்ஸ் எல்லோரும் சேர்ந்தால் ஜாலிதான். படம் பார்த்துவிட்டு திரையரங்கை விட்டு நீங்கள் வெளியே வரும்போது சிரித்துக் கொண்டேதான் வருவீர்கள். அதற்கு நாங்கள் உத்திரவாதம்”.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நடிகை மாதவி,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;“இதுநாள் வரை நாம் பார்த்த பல படங்களில் நகைச்சுவை அங்கங்கேதான் இருக்கும். ஆனால், இதில் படம் முழுக்க உள்ளது. இயக்குநர் பிரவீன் எங்களுக்கு சூப்பரான கதாபாத்திரம் கொடுத்துள்ளார். நடிகர் சதீஷூடன் சேர்ந்து நடித்தது நல்ல அனுபவம். மார்ச் 6 ஆம் தேதி படம் வெளியாகிறது. திரையரங்குகளுக்கு சென்று கண்டிப்பாக பாருங்கள்”.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இசையமைப்பாளர் ஜோன்ஸ்,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;”’முஸ்தபா முஸ்தபா’ படத்தின் பாடல்கள் எல்லாமே நன்றாக வந்திருக்கிறது. படத்தின் கதை ரொம்பவே எனர்ஜியாக இருக்கும். என் மீது நம்பிக்கை வைத்த இயக்குநர் பிரவீன் மற்றும் நடிகர் சதீஷூக்கு நன்றி” என்றார்.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/mustafa-mustafa-event">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தி மாபோகோஸ் நிறுவனம் சார்பில் பிரதீப் மகாதேவன் தயாரிப்பில், பிரவீன் சரவணன் இயக்கத்தில் நடிகர் சதீஷ் கதைநாயகனாக நடித்திருக்கும் புதிய படம் ’முஸ்தபா முஸ்தபா’.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்துள்ள இந்தப் படம் வரும் மார்ச் 6 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நடைபெற்றது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நிகழ்வில் நடிகர் சதீஷ் பேசியதாவது,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;“முஸ்தபா முஸ்தபா’ ஜாலியான ஒரு படமாக இருக்கும். முஸ்தபா முஸ்தபா என்றாலே நமக்கு எல்லாம் நட்பு பாடல்தான் நியாபகம் வரும். அதனை மனதில் கொண்டு நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படத்தில் கதை அமைத்திருக்கிறோம். அதனால், நீங்கள் உங்கள் நண்பர்களுடன் ஜாலியாக மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் இந்தப் படத்தை திரையரங்குகளில் சென்று பார்க்கலாம். பல பெரிய படங்களை வெளியிட்ட சக்தி ஃபிலிம் ஃபேக்டரி இந்தப் படத்தை வெளியிடுகிறது. தொடர்ந்து என்னுடன் மூன்று படங்கள் பணிபுரிந்த இசையமைப்பாளர் ஜோன்ஸ் அவர்களுக்கு நன்றி.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவரும் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர். ஆணும் பெண்ணும் சமமல்ல. பெண்கள் ஆண்களை விட உயரத்தில் உள்ளனர். பெண்கள் தெய்வத்திற்கு சமம். அதனால், யார் குடித்தாலும் தவறுதான். நான் என் வாழ்க்கையில் இதுவரை சிகரெட், மது தொட்டதில்லை. இதை பெருமைக்காக சொல்லவில்லை. நான் சொன்னதை கேட்டு நாலு பேர் குடிக்க வேண்டும் என்ற அந்த எண்ணத்தை கைவிட்டால் சந்தோஷப்படுவேன்” என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இயக்குநர் பிரவீன்,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;“’முஸ்தபா முஸ்தபா’ படத்தின் டிரெய்லருக்கு நல்ல ஆதரவு கிடைத்துள்ளது. இசையும் நன்றாக வந்துள்ளது. ஜாலியான படமாக எடுத்துள்ளோம். டிரெய்லர் உங்களுக்கு பிடித்திருந்தால் படமும் நிச்சயம் பிடிக்கும். மார்ச் 6 ஆம் தேதி திரையரங்குகளுக்கு சென்று படம் பாருங்கள்”.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நடிகை மோனிகா சின்னகோட்லா,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;“ஜாலியான படமாக இருக்கும். எல்லோருக்கும் பிடிக்கும். தியேட்டரில் வந்து பாருங்கள்” என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நடிகை மஹிமா ,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;“படத்தில் மூன்று ஹீரோயின்கள் இருக்கிறோம். கேர்ள்ஸ் எல்லோரும் சேர்ந்தால் ஜாலிதான். படம் பார்த்துவிட்டு திரையரங்கை விட்டு நீங்கள் வெளியே வரும்போது சிரித்துக் கொண்டேதான் வருவீர்கள். அதற்கு நாங்கள் உத்திரவாதம்”.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நடிகை மாதவி,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;“இதுநாள் வரை நாம் பார்த்த பல படங்களில் நகைச்சுவை அங்கங்கேதான் இருக்கும். ஆனால், இதில் படம் முழுக்க உள்ளது. இயக்குநர் பிரவீன் எங்களுக்கு சூப்பரான கதாபாத்திரம் கொடுத்துள்ளார். நடிகர் சதீஷூடன் சேர்ந்து நடித்தது நல்ல அனுபவம். மார்ச் 6 ஆம் தேதி படம் வெளியாகிறது. திரையரங்குகளுக்கு சென்று கண்டிப்பாக பாருங்கள்”.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இசையமைப்பாளர் ஜோன்ஸ்,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;”’முஸ்தபா முஸ்தபா’ படத்தின் பாடல்கள் எல்லாமே நன்றாக வந்திருக்கிறது. படத்தின் கதை ரொம்பவே எனர்ஜியாக இருக்கும். என் மீது நம்பிக்கை வைத்த இயக்குநர் பிரவீன் மற்றும் நடிகர் சதீஷூக்கு நன்றி” என்றார்.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/mustafa-mustafa-event_69a6e4acd49d0.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/mustafa-mustafa-event</link>
								</item><item>
								<id>3926f109da8ae7c7e2f25ef5c9de4306</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>மாஸ்டர் பிளான் - பூஜையுடன் ஆரம்பம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>03-03-2026 13:34</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;உத்ரா புரொடக்ஷன்ஸ் &amp; டிஜே இன்டர்நேஷனல் தயாரிப்பில், செ. ஹரி உத்ரா எழுதி இயக்கும் புதிய திரைப்படமான ‘மாஸ்டர் பிளான்’ படத்தின் பூஜை எளிமையாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படம் கோலமாவு கோகிலா, டாக்டர், டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற திரைப்படங்களைப் போல அனைவரும் ரசிக்கும் வகையில் கலகலப்பான பிளாக் ஹூயுமர் கலந்த நகைச்சுவை திரைப்படமாக அரசியல் பின்னணியில் இப்படம் உருவாகவுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படத்தின் பூஜையில், தயாரிப்பாளர்கள் ஃபைவ் ஸ்டார் கதிரேசன், P.L. தேனப்பன், உள்ளிட்டோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். புதிய முயற்சியாக உருவாகும் இந்த திரைப்படம், அரசியலைச் சேர்ந்த ஆட்களால் ஏற்படும் பிரச்சனையில் நாயகன் நாயகியின் குடும்பம் சிக்கிக் கொள்வதும், அந்த குடும்பம் வில்லன்களிடம் இருந்து, எவ்வாறு மீண்டு வருகின்றது என்பதையும் நகைச்சுவை மற்றும் டார்க் ஹூமர் கலந்த அணுகுமுறையில் சொல்லவுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தப் படத்தில் தருண் விஜய் மற்றும் சாயாதேவி நாயகன்–நாயகியாக நடிக்கின்றனர். இவர்களுடன் திவ்யா ஜெகத், அப்புகுட்டி, கூல் சுரேஷ், சென்ட்ராயன், வினோத் சாகர், அருண் மைக்கேல் டேனியல், சம்பத் ராம், சாய் தீனா, பருத்தி வீரன் சரவணன், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர். முழுக்க முழுக்க நகைச்சுவை ஹூமர் பின்னணியில் நகரும் இப்படம், குடும்ப உறவுகளையும் சமூகச் சிக்கல்களையும் சுவாரஸ்யமாக வெளிப்படுத்தவுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாத இறுதியில் துவங்கி, விழுப்புரம், செஞ்சி, தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறவுள்ளது. இயற்கை சூழலும் கிராமப்புற பின்னணியும் இணையும் வகையில் காட்சிகள் வடிவமைக்கப்படவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கலகலப்பான பிளாக் ஹூயுமர் காமெடியாக உருவாகும் ‘மாஸ்டர் பிளான்’ திரைப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தொழில்நுட்பக் குழு விபரம்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;எழுத்து, இயக்கம், தயாரிப்பு – செ.ஹரி உத்ரா&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒளிப்பதிவு – அபி அத்விக்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இசை – A J அலி மிர்சாக்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படத்தொகுப்பு – பிரசாந்த்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நிர்வாக தயாரிப்பாளர்கள் – மனோவ் செல்வராஜ், தனகோபால், M.விஸ்வநாதன், சேட்டு K&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இணை தயாரிப்பாளர்கள் – பாலகங்காதரன், திவ்யா ஜகத்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மக்கள் தொடர்பு &#45; சதீஷ் (AIM)&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/master-plan-pooja">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;உத்ரா புரொடக்ஷன்ஸ் &amp; டிஜே இன்டர்நேஷனல் தயாரிப்பில், செ. ஹரி உத்ரா எழுதி இயக்கும் புதிய திரைப்படமான ‘மாஸ்டர் பிளான்’ படத்தின் பூஜை எளிமையாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படம் கோலமாவு கோகிலா, டாக்டர், டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற திரைப்படங்களைப் போல அனைவரும் ரசிக்கும் வகையில் கலகலப்பான பிளாக் ஹூயுமர் கலந்த நகைச்சுவை திரைப்படமாக அரசியல் பின்னணியில் இப்படம் உருவாகவுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படத்தின் பூஜையில், தயாரிப்பாளர்கள் ஃபைவ் ஸ்டார் கதிரேசன், P.L. தேனப்பன், உள்ளிட்டோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். புதிய முயற்சியாக உருவாகும் இந்த திரைப்படம், அரசியலைச் சேர்ந்த ஆட்களால் ஏற்படும் பிரச்சனையில் நாயகன் நாயகியின் குடும்பம் சிக்கிக் கொள்வதும், அந்த குடும்பம் வில்லன்களிடம் இருந்து, எவ்வாறு மீண்டு வருகின்றது என்பதையும் நகைச்சுவை மற்றும் டார்க் ஹூமர் கலந்த அணுகுமுறையில் சொல்லவுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தப் படத்தில் தருண் விஜய் மற்றும் சாயாதேவி நாயகன்–நாயகியாக நடிக்கின்றனர். இவர்களுடன் திவ்யா ஜெகத், அப்புகுட்டி, கூல் சுரேஷ், சென்ட்ராயன், வினோத் சாகர், அருண் மைக்கேல் டேனியல், சம்பத் ராம், சாய் தீனா, பருத்தி வீரன் சரவணன், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர். முழுக்க முழுக்க நகைச்சுவை ஹூமர் பின்னணியில் நகரும் இப்படம், குடும்ப உறவுகளையும் சமூகச் சிக்கல்களையும் சுவாரஸ்யமாக வெளிப்படுத்தவுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாத இறுதியில் துவங்கி, விழுப்புரம், செஞ்சி, தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறவுள்ளது. இயற்கை சூழலும் கிராமப்புற பின்னணியும் இணையும் வகையில் காட்சிகள் வடிவமைக்கப்படவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கலகலப்பான பிளாக் ஹூயுமர் காமெடியாக உருவாகும் ‘மாஸ்டர் பிளான்’ திரைப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தொழில்நுட்பக் குழு விபரம்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;எழுத்து, இயக்கம், தயாரிப்பு – செ.ஹரி உத்ரா&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒளிப்பதிவு – அபி அத்விக்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இசை – A J அலி மிர்சாக்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படத்தொகுப்பு – பிரசாந்த்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நிர்வாக தயாரிப்பாளர்கள் – மனோவ் செல்வராஜ், தனகோபால், M.விஸ்வநாதன், சேட்டு K&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இணை தயாரிப்பாளர்கள் – பாலகங்காதரன், திவ்யா ஜகத்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மக்கள் தொடர்பு &#45; சதீஷ் (AIM)&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/master-plan-pooja_69a6e3f0707af.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/master-plan-pooja</link>
								</item><item>
								<id>b69719d0f5c4234e6be19ff63d7f0ff5</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>கெணத்த காணோம் - பத்திரிகையாளர் சந்திப்பு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>03-03-2026 13:13</pubDate>
								<description>
								&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் &quot;கெணத்த காணோம்.&quot;&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில் லவ்லின் சந்திரசேகர், ராமகிருஷ்ணன், ரேச்சல் ரபேக்கா, ஜார்ஜ் மரியம், மொட்டை ராஜேந்திரன், கவிதா பாரதி, கலைபாண்டியன், ஹலோ கந்தசாமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார், வி. தியாகராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். ஆர். ராமர் படத்தொகுப்பை மேற்பார்வையிடுகிறார், பி.எல். சுபேந்தர் கலை இயக்கத்தை கவனிக்கிறார். சுதேஷ் சண்டை இயக்குநராகப் பணியாற்றி இருக்கிறார். பி. காத்தவராயன் மற்றும் டி.பி. சசி குமார் தயாரிப்பு நிர்வாகிகளாகவும், ஏ.ஆர். அமல்ராஜ் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றி உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இந்தப் படக்குழுவினர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த செய்தியாளர் சந்திப்பில் படக்குழுவுடன் திரைத்துறையில் முக்கிய இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் கலந்து கொண்டு பேசினர்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் சுசீந்திரன் பேசும் போது, &lt;br /&gt;&lt;br /&gt;&quot;ஒரு கிடாயின் கருணை மனு&quot; திரைப்படத்தின் மூலம் அற்புதமான வாழ்வியலை சொன்ன இயக்குநர், இந்தப் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. எனினும், இயக்குநர் இந்தப் படத்திலும் அழகான வாழ்வியல் சார்ந்த கதையை கையாண்டிருப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளராகி இருக்கும் ரமேஷ் பாபு சாருக்கு வாழ்த்துக்கள். சிறிய பட்ஜெட் என்றாலும், நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் யோகி பாபு, சினிமா மீதுள்ள ஆர்வத்தால் மட்டுமே நடிப்பில் கவனம் செலுத்தி வரும் லவ்லின் ஆகியோருக்கு வாழ்த்துக்கள். இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா, எந்த பட்ஜெட் படமென்றாலும் தனது உழைப்பை பலமடங்கு கொடுக்கக்கூடியவர். அவரது ரீ&#45;ரெக்கார்டிங்கிற்கு நான் மிகப்பெரிய ரசிகன், அவருக்கும் வாழ்த்துக்கள். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்பதில் எனக்கு துளியும் சந்தேகம் இல்லை,&quot; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் வசந்த பாலன் பேசும் போது, &lt;br /&gt;&lt;br /&gt;&quot;கெணத்த காணோம்&#45; வெறும் காமெடி வசனமாக உருவாகி தற்போது அரசியல் பேசும் வாக்கியமாக மாறி இருக்கிறது. கெணத்த காணோம் வரிசையில் ஆற்றை காணோம், ஏரியை காணோம் என இதை சுற்றிய அரசியல் ஆழமாகி இருக்கிறது. இந்தப் படத்தில் தண்ணீர் பஞ்சம் உள்ள கிராமத்தை தேடி படக்குழு தமிழ்நாடு முழுக்க பயணம் செய்துள்ளனர், எனினும் அதை கண்டுபிடிக்க இயலவில்லை. ஒருக்கட்டத்தில் படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் போது அந்த கிராமத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை, இதுதான் தமிழ் நாடு. நான் இந்தியா முழுக்க பயணம் செய்திருக்கிறேன், ஆனால் இத்தகைய நிலை மற்ற மாநிலங்களில் இல்லை. நடிகர் யோகி பாபுவுக்கு மண்டேலா எப்படி அரசியல் சார்ந்த அழுத்தமான படமாக அமைந்ததோ, அதேபோல் இந்தப் படமும் அவருக்கு இருக்கும் என்பது படத்தின் டிரெய்லரை பார்க்கும் போது தெரிகிறது. படம் இயக்கும் போது ஒரு இயக்குநர் மரணிப்பது பற்றி நிறைய பேசியிருக்கிறோம், ஆனால் அதன் வலி இந்த மேடையில் உணர முடிகிறது. இயக்குநர் சுரேஷ் சங்கையா &quot;கெணத்த காணோம்&quot; என்ற ஆழமான படைப்பை முன்னிறுத்தி இங்கிருப்பதாகவே பார்க்கிறேன். இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்,&quot; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;விநியோகஸ்தர் குகன் பேசும் போது, &lt;br /&gt;&lt;br /&gt;&quot;கெணத்த காணோம் என்ற தலைப்பு நடிகர் வடிவேலுவின் வசனமாக தொடங்கி இதில் யோகி பாபு சார் நடித்திருப்பது நல்ல காம்பினேஷன. இந்தப் படம் காமெடி டிராமா கதையம்சம் கொண்டிருக்கிறது. இத்தகைய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கு சமீபத்திய உதாரணம் தாய் கிழவி திரைப்படம் தான். இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள். படத்தின் இயக்குநர் இன்று இங்கு நம்முடனேயே இருப்பதாக நான் நினைக்கிறேன். இயக்குநருக்காக இங்கு மேடையில் அமர்ந்து இருக்கும் இயக்குநர்கள் அனைவருக்கும் நன்றி,&quot; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர், நடிகர் கரு பழனியப்பன் பேசும் போது, &lt;br /&gt;&lt;br /&gt;&quot;இங்கு முதலில் பேசிய சில இயக்குநர்கள் படத்திற்கு தொடர்புடையவர்களுடன் நன்கு அறிமுகமானவர்கள். தயாரிப்பாளர் ரமேஷ் பாபுவுடன் நீண்ட நாள் பழகியவர்கள். ஆனால், எனக்கு அவரை நேற்று தான் தெரியும். ஆனால், நீண்ட காலமாக அவரைப்பற்றிய நிறைய பேர் பேசி கேட்டிருக்கிறேன். தன் படங்கள் தவிர்த்து மற்ற படங்களில் பணியாற்றும் உதவி இயக்குநர்களைும் நன்றாக பார்த்துக் கொள்ளக்கூடியவர் ரமேஷ் பாபு. ஒரு இயக்குநர் இல்லாத போது, அவர் படத்தை பாராட்டி, அவரை கொண்டாடும் தயாரிப்பாளர் கிடைப்பது அரிதிலும் அரிது. அதனை சிறப்பாக செய்யும் ரமேஷ் பாபுவுக்காக இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும். இயக்குநர் வசந்த பாலன் பேசும் போது, நடிகர் வடிவேலுவின் வசனம் அரசியல் கூற்றாகி இருப்பதாக தெரிவித்தார். வடிவேலு இல்லாமல் இன்று தமிழ் சினிமா இல்லை. அவரின் வசனங்கள் தான் இன்று அரசியல் கூற்றாக மாறி வருகிறது. சினிமாவில் யாருக்கும் அட்வைஸ் பண்ணக்கூடாது. அட்வைஸ் சொன்னாலும் கேட்க மாட்டார்கள், ஏன் அவர்கள் கேட்க மாட்டார்கள் என்றால் ஏற்கனவே வீட்டில் சொல்வதை கேட்காமல் தான் இங்கு வந்திருக்கிறோம்,&quot; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா பேசும் போது, &lt;br /&gt;&lt;br /&gt;&quot;இந்தப் படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். இயக்குநர் சுரேஷ் சங்கையா சார் மற்றும் தயாரிப்பாளர் ரமேஷ் பாபு சாரை படத்தின் பூஜையின் போது சந்தித்தேன். படத்தின் கதையை கேட்காமல் தான் இந்தப் படத்திற்குள் வந்தேன். படத்தின் ரீ&#45;ரெக்கார்டிங்கின் போது தான் எனக்கும் சுரேஷ் சங்கையா சாருக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டது. அவர் எனக்கு மிகவும் ஸ்பெஷல். அவர் தற்போது இல்லை என்றாலும், அவர் இங்கு நம்முடன் தான் இருக்கிறார். அவர் மரணிக்க சரியாக ஒரு வாரத்திற்கு முன் என்னை தொடர்பு கொண்டு, என்னை கோவில் ஒன்றுக்கு வரவேண்டும் என கட்டாயப்படுத்தினார். அப்போது நான் அவருடன் சென்று, நேரம் செலவழித்தேன். அதற்கு முன்பு கிட்டத்தட்ட 20 நாட்கள் வரை சரியான உறக்கம் இல்லாமல் இருந்தேன். அன்றிரவு கோவில் ஒன்றின் அருகே நான் மூன்று மணி நேரம் உறங்கினேன், அவர் என்னை எழுப்பாமல் என்னுடனேயே இருந்தார். அதன்பிறகு நான் அவரை வீட்டில் விட்டுவிட்டு சென்றேன். அன்றைய நாள் அவருடன் கழித்த பிறகு எனக்கு நிறைய விஷயங்கள் நடந்தது. அவரின் நேர்மைக்காகவே இந்தப் படம் பெறும் வெற்றி பெறும், நன்றி,&quot; என்று தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் யோகி பாபு பேசும் போது,&lt;br /&gt;&lt;br /&gt; &quot;இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த ரமேஷ் சாருக்கு நன்றி. சுரேஷ் சங்கையாவை எனக்கு காக்கா முட்டை படத்தில் இருந்தே தெரியும். கிடாயின் கருணை மனு படத்தில் என்னை நடிக்க வைக்க இயக்குநர் சுரேஷ் சங்கையா திட்டமிட்டிருந்தார். ஆனால், அப்போது எனக்கு தயக்கமாக இருந்தது. முதன்மை பாத்திரம் இல்லை என்றாலும், வேறொரு கதாபாத்திரத்தில் நடிக்க சொன்னார். தேதிகள் சார்ந்த சிக்கல், மற்ற படங்களில் இருந்ததால் அதுவும் நடக்கவில்லை. இதைத் தொடர்ந்து தான் சுரேஷ் சங்கையா என்னை ஹீரோவாக வைத்து படமெடுக்க வேண்டும் என்று இந்தப் படத்தை  கொடுத்தது எனக்கு கிடைத்த பாக்கியமாக பார்க்கிறேன். இயக்குநர் இந்தப் படத்திற்காக நிறைய விஷயங்களை லைவாக செய்து இந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;படப்பிடிப்பில் ஷாட்டிற்கு இடையில் பத்து நிமிடங்களில் கதை சொல்லக்கூடியவர். அடுத்து இந்தப் படம் செய்வோம் என்று கூறுவார். நல்ல இயக்குநரை நாம் இழந்துவிட்டோம். ஆனால், அவர் எப்போதும் நம்முடனேயே தான் இருக்கிறார். குழந்தை பிறந்த பிறகு தான் அவர் உயிரிழந்தார். ஏற்கனவே நான் கூறியதை போல், அந்த குழந்தையின் படிப்புக்கு நான் உதவுகிறேன். மேடை ஏறி சாமி இல்லை என்று கூறுவதை விட மலையேறி சாமி கும்பிடுகிறேன். நான் வணங்கும் முருகனை நம்பி இந்தப் படம் வெற்றி பெற வேண்டுகிறேன், நன்றி&quot; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிகழ்வில், நடிகர் யோகி பாபு சொன்னது போல், அந்த குழந்தையின் படிப்பு செலவுக்கு மேடையிலேயே காசோலை வழங்கினார்.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/kenatha-kanom-press-meet">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் &quot;கெணத்த காணோம்.&quot;&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில் லவ்லின் சந்திரசேகர், ராமகிருஷ்ணன், ரேச்சல் ரபேக்கா, ஜார்ஜ் மரியம், மொட்டை ராஜேந்திரன், கவிதா பாரதி, கலைபாண்டியன், ஹலோ கந்தசாமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார், வி. தியாகராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். ஆர். ராமர் படத்தொகுப்பை மேற்பார்வையிடுகிறார், பி.எல். சுபேந்தர் கலை இயக்கத்தை கவனிக்கிறார். சுதேஷ் சண்டை இயக்குநராகப் பணியாற்றி இருக்கிறார். பி. காத்தவராயன் மற்றும் டி.பி. சசி குமார் தயாரிப்பு நிர்வாகிகளாகவும், ஏ.ஆர். அமல்ராஜ் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றி உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இந்தப் படக்குழுவினர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த செய்தியாளர் சந்திப்பில் படக்குழுவுடன் திரைத்துறையில் முக்கிய இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் கலந்து கொண்டு பேசினர்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் சுசீந்திரன் பேசும் போது, &lt;br /&gt;&lt;br /&gt;&quot;ஒரு கிடாயின் கருணை மனு&quot; திரைப்படத்தின் மூலம் அற்புதமான வாழ்வியலை சொன்ன இயக்குநர், இந்தப் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. எனினும், இயக்குநர் இந்தப் படத்திலும் அழகான வாழ்வியல் சார்ந்த கதையை கையாண்டிருப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளராகி இருக்கும் ரமேஷ் பாபு சாருக்கு வாழ்த்துக்கள். சிறிய பட்ஜெட் என்றாலும், நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் யோகி பாபு, சினிமா மீதுள்ள ஆர்வத்தால் மட்டுமே நடிப்பில் கவனம் செலுத்தி வரும் லவ்லின் ஆகியோருக்கு வாழ்த்துக்கள். இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா, எந்த பட்ஜெட் படமென்றாலும் தனது உழைப்பை பலமடங்கு கொடுக்கக்கூடியவர். அவரது ரீ&#45;ரெக்கார்டிங்கிற்கு நான் மிகப்பெரிய ரசிகன், அவருக்கும் வாழ்த்துக்கள். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்பதில் எனக்கு துளியும் சந்தேகம் இல்லை,&quot; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் வசந்த பாலன் பேசும் போது, &lt;br /&gt;&lt;br /&gt;&quot;கெணத்த காணோம்&#45; வெறும் காமெடி வசனமாக உருவாகி தற்போது அரசியல் பேசும் வாக்கியமாக மாறி இருக்கிறது. கெணத்த காணோம் வரிசையில் ஆற்றை காணோம், ஏரியை காணோம் என இதை சுற்றிய அரசியல் ஆழமாகி இருக்கிறது. இந்தப் படத்தில் தண்ணீர் பஞ்சம் உள்ள கிராமத்தை தேடி படக்குழு தமிழ்நாடு முழுக்க பயணம் செய்துள்ளனர், எனினும் அதை கண்டுபிடிக்க இயலவில்லை. ஒருக்கட்டத்தில் படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் போது அந்த கிராமத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை, இதுதான் தமிழ் நாடு. நான் இந்தியா முழுக்க பயணம் செய்திருக்கிறேன், ஆனால் இத்தகைய நிலை மற்ற மாநிலங்களில் இல்லை. நடிகர் யோகி பாபுவுக்கு மண்டேலா எப்படி அரசியல் சார்ந்த அழுத்தமான படமாக அமைந்ததோ, அதேபோல் இந்தப் படமும் அவருக்கு இருக்கும் என்பது படத்தின் டிரெய்லரை பார்க்கும் போது தெரிகிறது. படம் இயக்கும் போது ஒரு இயக்குநர் மரணிப்பது பற்றி நிறைய பேசியிருக்கிறோம், ஆனால் அதன் வலி இந்த மேடையில் உணர முடிகிறது. இயக்குநர் சுரேஷ் சங்கையா &quot;கெணத்த காணோம்&quot; என்ற ஆழமான படைப்பை முன்னிறுத்தி இங்கிருப்பதாகவே பார்க்கிறேன். இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்,&quot; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;விநியோகஸ்தர் குகன் பேசும் போது, &lt;br /&gt;&lt;br /&gt;&quot;கெணத்த காணோம் என்ற தலைப்பு நடிகர் வடிவேலுவின் வசனமாக தொடங்கி இதில் யோகி பாபு சார் நடித்திருப்பது நல்ல காம்பினேஷன. இந்தப் படம் காமெடி டிராமா கதையம்சம் கொண்டிருக்கிறது. இத்தகைய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கு சமீபத்திய உதாரணம் தாய் கிழவி திரைப்படம் தான். இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள். படத்தின் இயக்குநர் இன்று இங்கு நம்முடனேயே இருப்பதாக நான் நினைக்கிறேன். இயக்குநருக்காக இங்கு மேடையில் அமர்ந்து இருக்கும் இயக்குநர்கள் அனைவருக்கும் நன்றி,&quot; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர், நடிகர் கரு பழனியப்பன் பேசும் போது, &lt;br /&gt;&lt;br /&gt;&quot;இங்கு முதலில் பேசிய சில இயக்குநர்கள் படத்திற்கு தொடர்புடையவர்களுடன் நன்கு அறிமுகமானவர்கள். தயாரிப்பாளர் ரமேஷ் பாபுவுடன் நீண்ட நாள் பழகியவர்கள். ஆனால், எனக்கு அவரை நேற்று தான் தெரியும். ஆனால், நீண்ட காலமாக அவரைப்பற்றிய நிறைய பேர் பேசி கேட்டிருக்கிறேன். தன் படங்கள் தவிர்த்து மற்ற படங்களில் பணியாற்றும் உதவி இயக்குநர்களைும் நன்றாக பார்த்துக் கொள்ளக்கூடியவர் ரமேஷ் பாபு. ஒரு இயக்குநர் இல்லாத போது, அவர் படத்தை பாராட்டி, அவரை கொண்டாடும் தயாரிப்பாளர் கிடைப்பது அரிதிலும் அரிது. அதனை சிறப்பாக செய்யும் ரமேஷ் பாபுவுக்காக இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும். இயக்குநர் வசந்த பாலன் பேசும் போது, நடிகர் வடிவேலுவின் வசனம் அரசியல் கூற்றாகி இருப்பதாக தெரிவித்தார். வடிவேலு இல்லாமல் இன்று தமிழ் சினிமா இல்லை. அவரின் வசனங்கள் தான் இன்று அரசியல் கூற்றாக மாறி வருகிறது. சினிமாவில் யாருக்கும் அட்வைஸ் பண்ணக்கூடாது. அட்வைஸ் சொன்னாலும் கேட்க மாட்டார்கள், ஏன் அவர்கள் கேட்க மாட்டார்கள் என்றால் ஏற்கனவே வீட்டில் சொல்வதை கேட்காமல் தான் இங்கு வந்திருக்கிறோம்,&quot; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா பேசும் போது, &lt;br /&gt;&lt;br /&gt;&quot;இந்தப் படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். இயக்குநர் சுரேஷ் சங்கையா சார் மற்றும் தயாரிப்பாளர் ரமேஷ் பாபு சாரை படத்தின் பூஜையின் போது சந்தித்தேன். படத்தின் கதையை கேட்காமல் தான் இந்தப் படத்திற்குள் வந்தேன். படத்தின் ரீ&#45;ரெக்கார்டிங்கின் போது தான் எனக்கும் சுரேஷ் சங்கையா சாருக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டது. அவர் எனக்கு மிகவும் ஸ்பெஷல். அவர் தற்போது இல்லை என்றாலும், அவர் இங்கு நம்முடன் தான் இருக்கிறார். அவர் மரணிக்க சரியாக ஒரு வாரத்திற்கு முன் என்னை தொடர்பு கொண்டு, என்னை கோவில் ஒன்றுக்கு வரவேண்டும் என கட்டாயப்படுத்தினார். அப்போது நான் அவருடன் சென்று, நேரம் செலவழித்தேன். அதற்கு முன்பு கிட்டத்தட்ட 20 நாட்கள் வரை சரியான உறக்கம் இல்லாமல் இருந்தேன். அன்றிரவு கோவில் ஒன்றின் அருகே நான் மூன்று மணி நேரம் உறங்கினேன், அவர் என்னை எழுப்பாமல் என்னுடனேயே இருந்தார். அதன்பிறகு நான் அவரை வீட்டில் விட்டுவிட்டு சென்றேன். அன்றைய நாள் அவருடன் கழித்த பிறகு எனக்கு நிறைய விஷயங்கள் நடந்தது. அவரின் நேர்மைக்காகவே இந்தப் படம் பெறும் வெற்றி பெறும், நன்றி,&quot; என்று தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் யோகி பாபு பேசும் போது,&lt;br /&gt;&lt;br /&gt; &quot;இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த ரமேஷ் சாருக்கு நன்றி. சுரேஷ் சங்கையாவை எனக்கு காக்கா முட்டை படத்தில் இருந்தே தெரியும். கிடாயின் கருணை மனு படத்தில் என்னை நடிக்க வைக்க இயக்குநர் சுரேஷ் சங்கையா திட்டமிட்டிருந்தார். ஆனால், அப்போது எனக்கு தயக்கமாக இருந்தது. முதன்மை பாத்திரம் இல்லை என்றாலும், வேறொரு கதாபாத்திரத்தில் நடிக்க சொன்னார். தேதிகள் சார்ந்த சிக்கல், மற்ற படங்களில் இருந்ததால் அதுவும் நடக்கவில்லை. இதைத் தொடர்ந்து தான் சுரேஷ் சங்கையா என்னை ஹீரோவாக வைத்து படமெடுக்க வேண்டும் என்று இந்தப் படத்தை  கொடுத்தது எனக்கு கிடைத்த பாக்கியமாக பார்க்கிறேன். இயக்குநர் இந்தப் படத்திற்காக நிறைய விஷயங்களை லைவாக செய்து இந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;படப்பிடிப்பில் ஷாட்டிற்கு இடையில் பத்து நிமிடங்களில் கதை சொல்லக்கூடியவர். அடுத்து இந்தப் படம் செய்வோம் என்று கூறுவார். நல்ல இயக்குநரை நாம் இழந்துவிட்டோம். ஆனால், அவர் எப்போதும் நம்முடனேயே தான் இருக்கிறார். குழந்தை பிறந்த பிறகு தான் அவர் உயிரிழந்தார். ஏற்கனவே நான் கூறியதை போல், அந்த குழந்தையின் படிப்புக்கு நான் உதவுகிறேன். மேடை ஏறி சாமி இல்லை என்று கூறுவதை விட மலையேறி சாமி கும்பிடுகிறேன். நான் வணங்கும் முருகனை நம்பி இந்தப் படம் வெற்றி பெற வேண்டுகிறேன், நன்றி&quot; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிகழ்வில், நடிகர் யோகி பாபு சொன்னது போல், அந்த குழந்தையின் படிப்பு செலவுக்கு மேடையிலேயே காசோலை வழங்கினார்.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/kenatha-kanom-press-meet_69a6e34193217.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/kenatha-kanom-press-meet</link>
								</item><item>
								<id>39a3bf984fee57c76835745e7e59a062</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்த நடிகர் ரியோ ராஜ்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>03-03-2026 02:26</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நடிகர் ரியோ ராஜ் புதிதாக ரிவர் ரூட் ஸ்டுடியோஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;தனது தயாரிப்பு பற்றி ரியோ ராஜ் கூறுகையில்,&lt;br /&gt;&lt;br /&gt;“இது என் நீண்டநாள் கனவு. என்னை நம்பி என் பயணத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும், என் குடும்பத்தினர், என் பெற்றோர், திரைப்படத் துறையில் உள்ள என் நண்பர்கள், மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களின் இடையறாத ஊக்கமும் நம்பிக்கையும் தான் இன்று என்னை ஒரு நடிகனாக உருவாக்கியது. அந்த நம்பிக்கையே இப்போது இந்த புதிய முயற்சியை தொடங்கும் தன்னம்பிக்கையை அளித்துள்ளது. ரிவர் ரூட் ஸ்டுடியோஸ் என்பது என் ஆர்வத்தின் வெளிப்பாடு. பார்வையாளர்களுடன் ஆழமாக இணையும் கதைகளை சொல்ல நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.”&lt;br /&gt;&lt;br /&gt;ரிவர் ரூட் ஸ்டுடியோஸ் முதலில் இரண்டு படங்களை ஆரம்பிக்க உள்ளது. இதற்கு ரெட் ராக் பிக்சர்ஸ், மற்றும் மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் முதலீட்டார்களாக ஆதரவு தருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் படம்..&lt;br /&gt;&lt;br /&gt;முதல் தயாரிப்பை கதிரவன் இயக்குகிறார். சக்தி சுப்பிரமணியன் ஒளிப்பதிவை கவனிக்கிறார். தேவ் பிரகாஷ் ரேகன் இசையமைக்கிறார்; சுந்தர் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். ராம் கலை இயக்குநராகவும், ஸ்ரீதேவி கோபாலகிருஷ்ணன் ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகின்றனர். சண்டைக் காட்சிகளை சுகன் வடிவமைக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது படம்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது தயாரிப்பை கே. சிவமுனீஸ்வரன் எழுதி இயக்குகிறார். K. G. வருண் — ‘ஜோ’ மற்றும் ‘ஆண் பாவம் பொல்லாதது’ திரைப்படங்களின் படத்தொகுப்பாளரான இவர், இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இதற்கு முன் யூடியூப் இணையத் தொடரிலும், ஒரு சுயாதீனத் திரைப்படத்திலும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இது அவருக்கு வெள்ளித்திரையுலகில் நுழைவதற்கான முன்னேற்றமாக அமைகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ராகுல் K G விக்னேஷ் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்; வருண் K G படத்தொகுப்பை கவனிக்கிறார். ABR கலை இயக்குநராக இணைகிறார். ஸ்ரீதேவி கோபாலகிருஷ்ணன் உடை வடிவமைப்பை மேற்கொள்கிறார்; சித்து குமார் இசையமைக்கிறார்.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/rio-raj-production-company">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நடிகர் ரியோ ராஜ் புதிதாக ரிவர் ரூட் ஸ்டுடியோஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;தனது தயாரிப்பு பற்றி ரியோ ராஜ் கூறுகையில்,&lt;br /&gt;&lt;br /&gt;“இது என் நீண்டநாள் கனவு. என்னை நம்பி என் பயணத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும், என் குடும்பத்தினர், என் பெற்றோர், திரைப்படத் துறையில் உள்ள என் நண்பர்கள், மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களின் இடையறாத ஊக்கமும் நம்பிக்கையும் தான் இன்று என்னை ஒரு நடிகனாக உருவாக்கியது. அந்த நம்பிக்கையே இப்போது இந்த புதிய முயற்சியை தொடங்கும் தன்னம்பிக்கையை அளித்துள்ளது. ரிவர் ரூட் ஸ்டுடியோஸ் என்பது என் ஆர்வத்தின் வெளிப்பாடு. பார்வையாளர்களுடன் ஆழமாக இணையும் கதைகளை சொல்ல நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.”&lt;br /&gt;&lt;br /&gt;ரிவர் ரூட் ஸ்டுடியோஸ் முதலில் இரண்டு படங்களை ஆரம்பிக்க உள்ளது. இதற்கு ரெட் ராக் பிக்சர்ஸ், மற்றும் மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் முதலீட்டார்களாக ஆதரவு தருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் படம்..&lt;br /&gt;&lt;br /&gt;முதல் தயாரிப்பை கதிரவன் இயக்குகிறார். சக்தி சுப்பிரமணியன் ஒளிப்பதிவை கவனிக்கிறார். தேவ் பிரகாஷ் ரேகன் இசையமைக்கிறார்; சுந்தர் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். ராம் கலை இயக்குநராகவும், ஸ்ரீதேவி கோபாலகிருஷ்ணன் ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகின்றனர். சண்டைக் காட்சிகளை சுகன் வடிவமைக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது படம்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது தயாரிப்பை கே. சிவமுனீஸ்வரன் எழுதி இயக்குகிறார். K. G. வருண் — ‘ஜோ’ மற்றும் ‘ஆண் பாவம் பொல்லாதது’ திரைப்படங்களின் படத்தொகுப்பாளரான இவர், இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இதற்கு முன் யூடியூப் இணையத் தொடரிலும், ஒரு சுயாதீனத் திரைப்படத்திலும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இது அவருக்கு வெள்ளித்திரையுலகில் நுழைவதற்கான முன்னேற்றமாக அமைகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ராகுல் K G விக்னேஷ் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்; வருண் K G படத்தொகுப்பை கவனிக்கிறார். ABR கலை இயக்குநராக இணைகிறார். ஸ்ரீதேவி கோபாலகிருஷ்ணன் உடை வடிவமைப்பை மேற்கொள்கிறார்; சித்து குமார் இசையமைக்கிறார்.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/rio-raj-production-company_69a647e9f15f3.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/rio-raj-production-company</link>
								</item><item>
								<id>ba2d0dd30d0258b3a0b52c992edd1442</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>விதார்த் நடிக்கும் ‘தொடக்கம்’, பூஜையுடன் ஆரம்பம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>03-03-2026 02:17</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சன் ஆப் விண்ட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், துளசி ராமன் இயக்கத்தில் விதார்த், சாந்தினி தமிழரசன், எஸ்தர் அணில், ஸ்ரேயா ருக்மணி, கோபராஜு ரமணா, அக்ஷதா, கேஷவ் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘தொடக்கம்’.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படம் மார்ச் 2ஆம் தேதி பாரம்பரிய பூஜையுடன் தொடங்கப்பட்டது. இந்த விழாவில் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் குழுவினர் மற்றும் திரைப்படத் துறையைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;குடும்பக் கதையை மையமாகக் கொண்ட இந்தப்படம், மனித வாழ்க்கையை வடிவமைக்கும் உறவுகள், உணர்வுகள் மற்றும் நுண்ணிய பாசப்பிணைப்புகளை ஆழமாக ஆராய்கிறது. நிஜ வாழ்வை ஒட்டிய கதைக்களமும் வலுவான உணர்ச்சி ஆழமும் கொண்ட இப்படம், அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் உருவாக உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படத்தின் இயக்குனர் துளசிராமன், இதற்கு முன்பு, ‘டோபிப்போ’ குறும்படத்தையும், ‘புனை, பிக் பாஸ்’ ஆகிய பைலட் படங்களையும் இயக்கியவர். மேலும் “டாம் அண்ட் ஜெர்ரி,’ மற்றும் ‘மிஸ் பிரியா’ போன்ற தொடர்களையும் இயக்கிய அனுபவம் பெற்றவர். தர்ஷன் மற்றும் ஸ்மிருதி வெங்கட் இணைந்து நடித்த “First Single” ஆல்பம் பாடலையும் இயக்கியுள்ளார். &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தொழில்நுட்பக் குழுவினர் விவரம்:&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இயக்குநர் – துளசி ராமன்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இசையமைப்பாளர் – பரத் ஷங்கர்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒளிப்பதிவாளர் – ஸ்ரீகாந்த்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;எடிட்டர் – வச்சு லக்ஸ்மின்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கலை இயக்குநர் – Ralibedinez&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பிஆர்ஓ – ரேகா&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ப்ரொடக்ஷன் கண்ட்ரோலர் – ஜானி JD&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ப்ரொடக்ஷன் மேனேஜர் – பொன்ராஜ்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மேக்கப் – ரமேஷ்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/thodakkam-launch">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சன் ஆப் விண்ட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், துளசி ராமன் இயக்கத்தில் விதார்த், சாந்தினி தமிழரசன், எஸ்தர் அணில், ஸ்ரேயா ருக்மணி, கோபராஜு ரமணா, அக்ஷதா, கேஷவ் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘தொடக்கம்’.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படம் மார்ச் 2ஆம் தேதி பாரம்பரிய பூஜையுடன் தொடங்கப்பட்டது. இந்த விழாவில் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் குழுவினர் மற்றும் திரைப்படத் துறையைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;குடும்பக் கதையை மையமாகக் கொண்ட இந்தப்படம், மனித வாழ்க்கையை வடிவமைக்கும் உறவுகள், உணர்வுகள் மற்றும் நுண்ணிய பாசப்பிணைப்புகளை ஆழமாக ஆராய்கிறது. நிஜ வாழ்வை ஒட்டிய கதைக்களமும் வலுவான உணர்ச்சி ஆழமும் கொண்ட இப்படம், அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் உருவாக உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படத்தின் இயக்குனர் துளசிராமன், இதற்கு முன்பு, ‘டோபிப்போ’ குறும்படத்தையும், ‘புனை, பிக் பாஸ்’ ஆகிய பைலட் படங்களையும் இயக்கியவர். மேலும் “டாம் அண்ட் ஜெர்ரி,’ மற்றும் ‘மிஸ் பிரியா’ போன்ற தொடர்களையும் இயக்கிய அனுபவம் பெற்றவர். தர்ஷன் மற்றும் ஸ்மிருதி வெங்கட் இணைந்து நடித்த “First Single” ஆல்பம் பாடலையும் இயக்கியுள்ளார். &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தொழில்நுட்பக் குழுவினர் விவரம்:&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இயக்குநர் – துளசி ராமன்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இசையமைப்பாளர் – பரத் ஷங்கர்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒளிப்பதிவாளர் – ஸ்ரீகாந்த்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;எடிட்டர் – வச்சு லக்ஸ்மின்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கலை இயக்குநர் – Ralibedinez&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பிஆர்ஓ – ரேகா&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ப்ரொடக்ஷன் கண்ட்ரோலர் – ஜானி JD&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ப்ரொடக்ஷன் மேனேஜர் – பொன்ராஜ்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மேக்கப் – ரமேஷ்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/thodakkam-launch_69a6455745761.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/thodakkam-launch</link>
								</item><item>
								<id>7a5b37ce860348236c8084b4ac31c959</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>02-03-2026 23:00</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சூர்யா நடித்து வரும் அவரது 46வது படத்திற்கு ‘விஸ்வநாத் &amp; சன்ஸ்’ என்ற தலைப்பை அறிவித்துள்ளார்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘வாத்தி’ மற்றும் ‘லக்கி பாஸ்கர்’ போன்ற வெற்றிப் படங்களை வழங்கிய இயக்குநர் வெங்கி அட்லூரி இந்தப் படத்தை இயக்கி வருகிறார். &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படத்தில் மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள்  இணைந்து நடிக்கின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்ற நிலையில், வருகிற ஜூலை மாதம் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகத் தயாராகி வருகிறது. இப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படத்திற்கான இசையை ஜி. வி. பிரகாஷ் குமார் அமைத்துள்ளார். ஒளிப்பதிவை நிமிஷ் ரவி மேற்கொள்கிறார். எடிட்டிங்கை நவீன் நூலி கவனிக்கிறார். தயாரிப்பு வடிவமைப்பை பங்களான் மேற்கொள்கிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நாக வம்சி, சாயி சௌஜன்யா இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.  சிதாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனங்களின் தயாரிப்பில், ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படம், தமிழ்நாட்டில் திங்க் ஸ்டுடியோஸ் மூலம் வெளியிடப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/vishwanath-and-sons-first-look">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சூர்யா நடித்து வரும் அவரது 46வது படத்திற்கு ‘விஸ்வநாத் &amp; சன்ஸ்’ என்ற தலைப்பை அறிவித்துள்ளார்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘வாத்தி’ மற்றும் ‘லக்கி பாஸ்கர்’ போன்ற வெற்றிப் படங்களை வழங்கிய இயக்குநர் வெங்கி அட்லூரி இந்தப் படத்தை இயக்கி வருகிறார். &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படத்தில் மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள்  இணைந்து நடிக்கின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்ற நிலையில், வருகிற ஜூலை மாதம் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகத் தயாராகி வருகிறது. இப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படத்திற்கான இசையை ஜி. வி. பிரகாஷ் குமார் அமைத்துள்ளார். ஒளிப்பதிவை நிமிஷ் ரவி மேற்கொள்கிறார். எடிட்டிங்கை நவீன் நூலி கவனிக்கிறார். தயாரிப்பு வடிவமைப்பை பங்களான் மேற்கொள்கிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நாக வம்சி, சாயி சௌஜன்யா இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.  சிதாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனங்களின் தயாரிப்பில், ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படம், தமிழ்நாட்டில் திங்க் ஸ்டுடியோஸ் மூலம் வெளியிடப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/vishwanath-and-sons-first-look_69a63f4dbebc7.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/vishwanath-and-sons-first-look</link>
								</item><item>
								<id>f6734cf968bed6b1fb2bd1b6166becf0</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>ஓ பட்டர்பிளை - பத்திரிகையாளர் சந்திப்பு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>02-03-2026 02:09</pubDate>
								<description>
								&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;ஆன்ட்ஹில் சினிமா நிறுவனத்தின் முதல் தயாரிப்பு ‘ஓ பட்டர்ஃப்ளை’. பாலம்பூர் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்படும் இப்படத்திற்கு, துல்சியா நிறுவனம் கன்சல்டிங் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;அறிமுக இயக்குநர் விஜய் ரங்கநாதன் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். நிவேதிதா சதிஷ், சிபி சந்திரன், அதுல், நாசர், லட்சுமி பிரியா சந்திரமௌலி மற்றும் கீதா கைலாசம் உள்ளிட்டவர்கள் படத்தில் நடித்துள்ளனர். உறவுகளின் மென்மையையும், கணிக்க முடியாத தன்மையையும் ஒரு த்ரில்லர் பாணியில் பேசும் இப்படம் மார்ச் 6ம் தேதி திரையரங்குளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவார் வேதராமன் சங்கரன் பேசும்போது, &lt;br /&gt;&lt;br /&gt;ஓ பட்டர்ஃப்ளை படத்தை மிகவும் சிரமப்பட்டு எளிதாக எடுத்து விட்டோம்.  மார்ச் 6ம் தேதி படம் வெளியாகிறது. அனைவரும் தியேட்டரில் பார்த்து சப்போர்ட் செய்யுங்கள். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர் வைசாக் சோமநாத் பேசும்போது, &lt;br /&gt;&lt;br /&gt;இயக்குனருக்கு என்ன வேண்டும் என்று தெளிவாக இருந்தார், என்னால் என்ன கொடுக்க முடியும் என்பதில் நான் தெளிவாக இருந்தேன். அதனால் மிகவும் எளிதாக அமைந்தது. இந்த படத்தில் பணி புரிந்தது நல்ல ஒரு அனுபவமாக இருந்தது. மார்ச் 6ம் தேதி படம் வெளியாகிறது. அனைவரும் படத்திற்கு சப்போர்ட் செய்யுங்கள். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் ஆனந்த் ஷா பேசும்போது, &lt;br /&gt;&lt;br /&gt;இயக்குனர் விஜய் முதல் முறையாக இந்த கதையை எடுத்துக் கொண்டு வந்த போது இது போன்ற ஒரு கதையை நான் பார்த்ததே இல்லை. மிகவும் சிம்பிளான ஒரு ஸ்டோரி, மிகவும் சிம்பிளிசிட்டியான ஒரு மனிதர். பொதுவாக இயக்குனர்கள் முதல் படம் பண்ணும் போது பிரம்மாண்டமாக எடுக்க முயற்சிப்பார்கள், அதன் மூலம் பணம் சம்பாதிக்க நினைப்பார்கள். ஆனால் விஜய் நல்ல ஒரு தரமான படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக இந்த படத்தை எடுத்துள்ளார். படத்தில் பணியாற்றிய அனைவரும் தங்களது முழு உழைப்பை கொடுத்துள்ளனர். இந்த படத்திற்காக மும்பையில் அலுவலகம் போடலாம் என்று சொன்னேன், ஆனால் இயக்குனர் அந்த செலவை படத்திற்குள் போடலாம் என்று சொன்னார். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் வெங்கி பேசும்போது, &lt;br /&gt;&lt;br /&gt;முதல் முறையாக என்னுடைய வாழ்க்கையில் ஒரு சினிமா விழாவில் பேசுகிறேன். நான்கு வருடங்களுக்கு முன்னர் விஜய் என்னிடம் இந்த கதையை சொன்னார். ஆனால் எதற்காக என்னிடம் சொன்னார் என்று புரியவில்லை. முதலில் இந்த படத்திற்கு இன்வெஸ்ட்மென்ட் செய்கிறேன் என்று சொன்னேன். பிறகு நான் தான் தயாரிப்பாளர் என்று சொன்னார்கள். எதுவாக இருந்தாலும் பர்ஃபெக்டாக இருக்க வேண்டும் என்று விஜய் எண்ணினார். இந்தப் படத்திற்காக 35 வீடுகளை தேடினார். அதில் ஒரு வீட்டை தேர்வு செய்தார். ஆனால் அந்த வீட்டின் உரிமையாளர் படம் எடுப்பதற்கு முதலில் சம்மதிக்கவில்லை, பிறகு அவரிடம் பேசி சம்மதிக்க வைத்தோம். விஜய் இடமிருந்து கால் வந்தால் ஏதாவது பெரிய பிரச்சினையாக மட்டும் தான் இருக்கும். விஜய் இந்த படத்திற்காக கடுமையாக உழைத்துள்ளார். அவருடைய உழைப்பிற்காக நிச்சயம் இந்த படம் வெற்றி பெற வேண்டும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் அத்துல் பேசும் போது, &lt;br /&gt;&lt;br /&gt;இயக்குனர் விஜய் அவர்களுக்கு நான் மிகப்பெரிய நன்றியை சொல்லிக்கிறேன். அவர் இல்லை என்றால் நான் இந்த படத்தில் இல்லை. கதையை முழுவதுமாக படித்தேன். சிறப்பாக இருந்தது. இதில் எப்படியாவது நன்றாக நடிக்க வேண்டும் என்ற பொறுப்பு எனக்கு வந்தது. இந்த படத்தில் என்னை நம்பி வாய்ப்பு கொடுத்துள்ளனர். படப்பிடிப்பு முழுவதும் செம ஜாலியாக இருந்தது. நிவேதிதா நல்ல ஒரு நடிப்பை இந்த படத்தில் கொடுத்துள்ளார். படம் பார்க்கும்போது உங்களுக்கு அது புரியும். நாசர் சார் அவர்களுடன் நடித்தது எனக்கு பெருமையாக இருந்தது. டெக்னிகல் டீம் இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம். இந்த படத்திற்கு என்ன தேவையே அதனை சரியாக கொடுத்துள்ளனர். மார்ச் 6ம் தேதி அனைவரும் இந்த படத்தை பார்த்து சப்போர்ட் செய்ய வேண்டும். எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் சிபி சந்திரன் பேசும்போது, &lt;br /&gt;&lt;br /&gt;இது போன்ற மேடை கிடைப்பது நல்ல ஒரு வாய்ப்பு. நிறைய அலுவலகங்களில் என்னுடைய புகைப்படத்தை கொடுத்து வாய்ப்புக்காக காத்திருந்தேன். இந்த படத்தில் எங்கள் டீமே சிறப்பாக அமைந்துள்ளது. ரிலேஷன்ஷிப் என்றாலே த்ரில்லர் தான். நாம் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் போது நம்முடைய பார்ட்னரிடம் சில விஷயங்களை மறைத்திருப்போம். அனைவரும் இதனை செய்திருப்போம். யாரும் நல்லவர்களும் கிடையாது, கெட்டவர்களும் கிடையாது. அப்படி மறைக்கும் போது நமக்குள் ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கும். மர்டர் மிஸ்டரி படங்களை விட ரிலேஷன்சிப்பில் இருக்கும் திரில்லர் எதிலுமே வராது. இந்தப் படம் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் த்ரில்லரை பற்றி பேசுகிறது. மேலும் இந்த படம் நிறைய விஷயங்களை பற்றி பேசுகிறது. இன்று விவாகரத்து தொடர்பான செய்திகள் தான் அதிகம் இடம் பெறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவர் நம்மிடமிருந்து விலகி செல்லக்கூடாது என்பதற்காக தான் ஒரு விஷயத்தை மறைக்கிறோம். அவர்கள் தேவையே இல்லை என்று நினைத்தால் அனைத்தையும் ஓப்பனாக சொல்லி விடுவோம். சினிமா துறையில் விவாகரத்து தொடர்பான செய்திகள் அதிகம் வருகிறது. ஒருவருக்கு மெண்டல் ஹெல்த் மிகவும் முக்கியம்.. விஜய் சார், அஜித் சார் போன்றவர்களுக்கு வருடத்தில் 150 நாட்கள் தான் வேலை இருக்கும். மீதமுள்ள நாட்களில் வீட்டில் தான் இருக்க வேண்டும். அந்த சமயத்தில் மெண்டல் ஹெல்த் மிகவும் முக்கியம். அது இல்லை என்றால் நமது குடும்பத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் போது பழைய ரிலேஷன்ஷிப்பை பற்றி பேசவே கூடாது. அதை கடந்து போய்விட வேண்டும். உங்களுடைய தட்டில் இருக்கும் சாப்பாட்டை யாரும் சாப்பிட முடியாது, அதேபோல இன்னொருவர் தட்டில் அதிகம் சாப்பாடு இருந்தால் அதை அவர் சாப்பிட போகிறார்.  நம்மளுக்கு என்ன தேவையோ, அதை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த படம் இந்த சமயத்திற்கு ஏற்ற ஒரு படமாக இருக்கும் என்று நம்புகிறேன். இயக்குனர் சொல்ல வந்த கருத்தை உண்மையாக இருக்கும். அனைவரும் இந்த படத்தை பாருங்கள். எனக்கு பலமுறை சப்போர்ட் செய்துள்ளீர்கள். இந்த படத்திற்கும் சப்போர்ட் செய்யுங்கள். நன்றி&lt;br /&gt;&lt;br /&gt;நடிகை நிவேதிதா சதீஷ் பேசும்போது, &lt;br /&gt;&lt;br /&gt;இந்த மேடையில் இருப்பது மிகவும் எமோஷனலாக உள்ளது. கேப்டன் மில்லர் படத்திற்காக மிகவும் கடின உழைப்பை கொடுத்தேன், கிட்டத்தட்ட 1 வருடம் அந்த படத்தில் பணியாற்றி நிறைய கற்றுக்கொண்டேன். ஆனால் நான் எதிர்பார்த்த பலன் எனக்கு கிடைக்கவில்லை என்று தோன்றியது. சினிமா நமக்கு சரிப்பட்டு வருமா அல்லது வேறு ஒரு துறையில் கவனம் செலுத்தலாமா என்று தோன்றியது. சினிமாவில் இருந்து சிறிது காலம் விலகி இருக்கலாம் என்று நினைத்தேன். அந்த சமயத்தில் தான் ஓ பட்டர்ஃப்ளை படம் எனக்கு வந்தது. நான் இதுவரைக்கும் கேட்ட நரேஷன்களில் அது சிறப்பாக இருந்தது. இந்த படம் பண்ணலாம் என்று முடிவு எடுத்த பிறகு நிறைய ரிகர்சல் செய்தோம். படம் ஆரம்பிக்கும் போது எனக்கு ஒரு அறுவை சிகிச்சை இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;படக்குழு நினைத்து இருந்தால் வேறு நடிகையை கமிட் செய்திருக்கலாம், ஆனால் எனக்காக காத்திருந்தனர். என்னுடைய தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனருக்கு நன்றி. இந்த படம் ஒரு புதிய ஜானரில் உருவாகியுள்ளது. இந்த படம் ஹியூமன் எமோஷனல் பற்றி பேசுகிறது. இந்த படத்தை பார்த்து வெளியே வரும் போது நல்ல ஒரு மனதுடன் வெளியே வருவீர்கள் என்று நம்புகிறேன். இந்த படத்தில் நடித்துள்ள அனைவரும் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர். இயக்குனர் விஜய் போன்ற நபர்கள் கிடைப்பது அரிது. இந்தப் படம் ஒரு நல்ல ஒரு எக்ஸ்பீரியன்ஸை கொடுத்தது. இந்த படத்திற்கு அனைவரும் சப்போர்ட் செய்வீர்கள் என்று நம்புகிறேன். இசையமைப்பாளர் நல்ல ஒரு ஓர்க்கை இந்த படத்திற்கு கொடுத்துள்ளார். இந்த படம் சிங் சவுண்ட் முறையில் உருவாகியுள்ளது. அனைவருக்கும் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் விஜய் ரங்கநாதன் பேசும்போது, &lt;br /&gt;&lt;br /&gt;அனைவருக்கும் நன்றி. நான் சினிமாவிற்கு வந்து 7,8 வருடங்கள் ஆகிவிட்டது. என் அப்பா மற்றும் அம்மா இருவரும் சினிமா பக்தர்கள். அதிலிருந்து எனக்கு ஈடுபாடு வந்தது. சினிமாவில் ஏதாவது தனித்துவமாக பண்ண வேண்டும் என்று நினைத்தேன். அதற்காகத்தான் நிறைய காலம் எடுத்துக் கொண்டேன். இந்த கதையை நீண்ட நாட்களுக்கு முன்பு எழுதினாலும், மீண்டும் ஒரு எழுத்தாளருடன் இணைந்து எழுதினேன். இந்த படத்திற்காக தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களை தேடி அலைந்தோம். இந்த படம் ஏற்கனவே உள்ள பேட்டன்களில் இல்லை என்பதை உணர்ந்தோம். முன்னணி நிறுவனங்களிடம் இந்த கதையை எடுத்துக் கொண்டு சென்ற போது இந்த படத்திற்கான ரெஃபரன்ஸ் இல்லை. நண்பர்கள் இந்த படத்திற்காக அவர்களால் முடிந்த இன்வெஸ்ட்மெண்ட் செய்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சினிமாவில் இண்ட்ரஸ்ட் உள்ளவர்களிடம் இந்த கதையை கொண்டு சென்றோம், அப்படி உள்ளே வந்தவர்கள் தான் எங்களது தயாரிப்பாளர்கள். அனைவரையும் ஒன்றிணைத்தது இந்த கதை தான். ஒரு பெண் கதாபாத்திரத்தை முதன்மையாக வைத்து படம் எடுப்பது அவ்வளவு சுலபமானது இல்லை. இந்த படத்தை முதலில் இருந்தே சிங்க் சவுண்டில் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். அதனால் கண்டிப்பாக தமிழ் பேச தெரிந்த நடிகை வேண்டும் என்பதில் உறுதியுடன் இருந்தோம். அப்படித்தான் நிவேதிதா இந்த படத்திற்கு வந்தார்கள். நிறைய பேரை இந்த கதாபாத்திரத்திற்கு முயற்சி செய்தோம். ஆனால் எதுவும் நடக்கவில்லை. நிவேதிதா எங்களுக்கு கிடைத்தது மகிழ்ச்சியான தருணம். நாசர் சாருக்கு எங்கள் படத்தின் ஐடியா பிடித்திருந்தது. இந்த படத்தில் அவரை வித்தியாசமான கதாபாத்திரத்தில் பார்க்கலாம். லட்சுமி பிரியா இந்த கதையை புரிந்து கொண்டு இந்த படத்திற்குள் வந்தார்கள். மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த படத்தில் பணியாற்றிய அனைவரும் சிறப்பான ஒர்க்கை கொடுத்துள்ளனர். இசையமைப்பாளர் இந்த படத்திற்கு முக்கியமான ஒருவராக மாறி உள்ளார். இந்த படம் ஒரு யுனிக் அட்டெம்ப்ட். மார்ச் 6ம் தேதி படம் வெளியாக உள்ளது. உங்களது சப்போர்ட் தேவை. நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;ஓ பட்டர்ஃப்ளை திரைப்படம் மார்ச் 6ம் தேதி திரையரங்குளில் வெளியாக உள்ளது.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/oh-butterfly-press-meet">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;ஆன்ட்ஹில் சினிமா நிறுவனத்தின் முதல் தயாரிப்பு ‘ஓ பட்டர்ஃப்ளை’. பாலம்பூர் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்படும் இப்படத்திற்கு, துல்சியா நிறுவனம் கன்சல்டிங் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;அறிமுக இயக்குநர் விஜய் ரங்கநாதன் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். நிவேதிதா சதிஷ், சிபி சந்திரன், அதுல், நாசர், லட்சுமி பிரியா சந்திரமௌலி மற்றும் கீதா கைலாசம் உள்ளிட்டவர்கள் படத்தில் நடித்துள்ளனர். உறவுகளின் மென்மையையும், கணிக்க முடியாத தன்மையையும் ஒரு த்ரில்லர் பாணியில் பேசும் இப்படம் மார்ச் 6ம் தேதி திரையரங்குளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவார் வேதராமன் சங்கரன் பேசும்போது, &lt;br /&gt;&lt;br /&gt;ஓ பட்டர்ஃப்ளை படத்தை மிகவும் சிரமப்பட்டு எளிதாக எடுத்து விட்டோம்.  மார்ச் 6ம் தேதி படம் வெளியாகிறது. அனைவரும் தியேட்டரில் பார்த்து சப்போர்ட் செய்யுங்கள். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர் வைசாக் சோமநாத் பேசும்போது, &lt;br /&gt;&lt;br /&gt;இயக்குனருக்கு என்ன வேண்டும் என்று தெளிவாக இருந்தார், என்னால் என்ன கொடுக்க முடியும் என்பதில் நான் தெளிவாக இருந்தேன். அதனால் மிகவும் எளிதாக அமைந்தது. இந்த படத்தில் பணி புரிந்தது நல்ல ஒரு அனுபவமாக இருந்தது. மார்ச் 6ம் தேதி படம் வெளியாகிறது. அனைவரும் படத்திற்கு சப்போர்ட் செய்யுங்கள். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் ஆனந்த் ஷா பேசும்போது, &lt;br /&gt;&lt;br /&gt;இயக்குனர் விஜய் முதல் முறையாக இந்த கதையை எடுத்துக் கொண்டு வந்த போது இது போன்ற ஒரு கதையை நான் பார்த்ததே இல்லை. மிகவும் சிம்பிளான ஒரு ஸ்டோரி, மிகவும் சிம்பிளிசிட்டியான ஒரு மனிதர். பொதுவாக இயக்குனர்கள் முதல் படம் பண்ணும் போது பிரம்மாண்டமாக எடுக்க முயற்சிப்பார்கள், அதன் மூலம் பணம் சம்பாதிக்க நினைப்பார்கள். ஆனால் விஜய் நல்ல ஒரு தரமான படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக இந்த படத்தை எடுத்துள்ளார். படத்தில் பணியாற்றிய அனைவரும் தங்களது முழு உழைப்பை கொடுத்துள்ளனர். இந்த படத்திற்காக மும்பையில் அலுவலகம் போடலாம் என்று சொன்னேன், ஆனால் இயக்குனர் அந்த செலவை படத்திற்குள் போடலாம் என்று சொன்னார். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் வெங்கி பேசும்போது, &lt;br /&gt;&lt;br /&gt;முதல் முறையாக என்னுடைய வாழ்க்கையில் ஒரு சினிமா விழாவில் பேசுகிறேன். நான்கு வருடங்களுக்கு முன்னர் விஜய் என்னிடம் இந்த கதையை சொன்னார். ஆனால் எதற்காக என்னிடம் சொன்னார் என்று புரியவில்லை. முதலில் இந்த படத்திற்கு இன்வெஸ்ட்மென்ட் செய்கிறேன் என்று சொன்னேன். பிறகு நான் தான் தயாரிப்பாளர் என்று சொன்னார்கள். எதுவாக இருந்தாலும் பர்ஃபெக்டாக இருக்க வேண்டும் என்று விஜய் எண்ணினார். இந்தப் படத்திற்காக 35 வீடுகளை தேடினார். அதில் ஒரு வீட்டை தேர்வு செய்தார். ஆனால் அந்த வீட்டின் உரிமையாளர் படம் எடுப்பதற்கு முதலில் சம்மதிக்கவில்லை, பிறகு அவரிடம் பேசி சம்மதிக்க வைத்தோம். விஜய் இடமிருந்து கால் வந்தால் ஏதாவது பெரிய பிரச்சினையாக மட்டும் தான் இருக்கும். விஜய் இந்த படத்திற்காக கடுமையாக உழைத்துள்ளார். அவருடைய உழைப்பிற்காக நிச்சயம் இந்த படம் வெற்றி பெற வேண்டும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் அத்துல் பேசும் போது, &lt;br /&gt;&lt;br /&gt;இயக்குனர் விஜய் அவர்களுக்கு நான் மிகப்பெரிய நன்றியை சொல்லிக்கிறேன். அவர் இல்லை என்றால் நான் இந்த படத்தில் இல்லை. கதையை முழுவதுமாக படித்தேன். சிறப்பாக இருந்தது. இதில் எப்படியாவது நன்றாக நடிக்க வேண்டும் என்ற பொறுப்பு எனக்கு வந்தது. இந்த படத்தில் என்னை நம்பி வாய்ப்பு கொடுத்துள்ளனர். படப்பிடிப்பு முழுவதும் செம ஜாலியாக இருந்தது. நிவேதிதா நல்ல ஒரு நடிப்பை இந்த படத்தில் கொடுத்துள்ளார். படம் பார்க்கும்போது உங்களுக்கு அது புரியும். நாசர் சார் அவர்களுடன் நடித்தது எனக்கு பெருமையாக இருந்தது. டெக்னிகல் டீம் இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம். இந்த படத்திற்கு என்ன தேவையே அதனை சரியாக கொடுத்துள்ளனர். மார்ச் 6ம் தேதி அனைவரும் இந்த படத்தை பார்த்து சப்போர்ட் செய்ய வேண்டும். எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் சிபி சந்திரன் பேசும்போது, &lt;br /&gt;&lt;br /&gt;இது போன்ற மேடை கிடைப்பது நல்ல ஒரு வாய்ப்பு. நிறைய அலுவலகங்களில் என்னுடைய புகைப்படத்தை கொடுத்து வாய்ப்புக்காக காத்திருந்தேன். இந்த படத்தில் எங்கள் டீமே சிறப்பாக அமைந்துள்ளது. ரிலேஷன்ஷிப் என்றாலே த்ரில்லர் தான். நாம் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் போது நம்முடைய பார்ட்னரிடம் சில விஷயங்களை மறைத்திருப்போம். அனைவரும் இதனை செய்திருப்போம். யாரும் நல்லவர்களும் கிடையாது, கெட்டவர்களும் கிடையாது. அப்படி மறைக்கும் போது நமக்குள் ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கும். மர்டர் மிஸ்டரி படங்களை விட ரிலேஷன்சிப்பில் இருக்கும் திரில்லர் எதிலுமே வராது. இந்தப் படம் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் த்ரில்லரை பற்றி பேசுகிறது. மேலும் இந்த படம் நிறைய விஷயங்களை பற்றி பேசுகிறது. இன்று விவாகரத்து தொடர்பான செய்திகள் தான் அதிகம் இடம் பெறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவர் நம்மிடமிருந்து விலகி செல்லக்கூடாது என்பதற்காக தான் ஒரு விஷயத்தை மறைக்கிறோம். அவர்கள் தேவையே இல்லை என்று நினைத்தால் அனைத்தையும் ஓப்பனாக சொல்லி விடுவோம். சினிமா துறையில் விவாகரத்து தொடர்பான செய்திகள் அதிகம் வருகிறது. ஒருவருக்கு மெண்டல் ஹெல்த் மிகவும் முக்கியம்.. விஜய் சார், அஜித் சார் போன்றவர்களுக்கு வருடத்தில் 150 நாட்கள் தான் வேலை இருக்கும். மீதமுள்ள நாட்களில் வீட்டில் தான் இருக்க வேண்டும். அந்த சமயத்தில் மெண்டல் ஹெல்த் மிகவும் முக்கியம். அது இல்லை என்றால் நமது குடும்பத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் போது பழைய ரிலேஷன்ஷிப்பை பற்றி பேசவே கூடாது. அதை கடந்து போய்விட வேண்டும். உங்களுடைய தட்டில் இருக்கும் சாப்பாட்டை யாரும் சாப்பிட முடியாது, அதேபோல இன்னொருவர் தட்டில் அதிகம் சாப்பாடு இருந்தால் அதை அவர் சாப்பிட போகிறார்.  நம்மளுக்கு என்ன தேவையோ, அதை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த படம் இந்த சமயத்திற்கு ஏற்ற ஒரு படமாக இருக்கும் என்று நம்புகிறேன். இயக்குனர் சொல்ல வந்த கருத்தை உண்மையாக இருக்கும். அனைவரும் இந்த படத்தை பாருங்கள். எனக்கு பலமுறை சப்போர்ட் செய்துள்ளீர்கள். இந்த படத்திற்கும் சப்போர்ட் செய்யுங்கள். நன்றி&lt;br /&gt;&lt;br /&gt;நடிகை நிவேதிதா சதீஷ் பேசும்போது, &lt;br /&gt;&lt;br /&gt;இந்த மேடையில் இருப்பது மிகவும் எமோஷனலாக உள்ளது. கேப்டன் மில்லர் படத்திற்காக மிகவும் கடின உழைப்பை கொடுத்தேன், கிட்டத்தட்ட 1 வருடம் அந்த படத்தில் பணியாற்றி நிறைய கற்றுக்கொண்டேன். ஆனால் நான் எதிர்பார்த்த பலன் எனக்கு கிடைக்கவில்லை என்று தோன்றியது. சினிமா நமக்கு சரிப்பட்டு வருமா அல்லது வேறு ஒரு துறையில் கவனம் செலுத்தலாமா என்று தோன்றியது. சினிமாவில் இருந்து சிறிது காலம் விலகி இருக்கலாம் என்று நினைத்தேன். அந்த சமயத்தில் தான் ஓ பட்டர்ஃப்ளை படம் எனக்கு வந்தது. நான் இதுவரைக்கும் கேட்ட நரேஷன்களில் அது சிறப்பாக இருந்தது. இந்த படம் பண்ணலாம் என்று முடிவு எடுத்த பிறகு நிறைய ரிகர்சல் செய்தோம். படம் ஆரம்பிக்கும் போது எனக்கு ஒரு அறுவை சிகிச்சை இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;படக்குழு நினைத்து இருந்தால் வேறு நடிகையை கமிட் செய்திருக்கலாம், ஆனால் எனக்காக காத்திருந்தனர். என்னுடைய தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனருக்கு நன்றி. இந்த படம் ஒரு புதிய ஜானரில் உருவாகியுள்ளது. இந்த படம் ஹியூமன் எமோஷனல் பற்றி பேசுகிறது. இந்த படத்தை பார்த்து வெளியே வரும் போது நல்ல ஒரு மனதுடன் வெளியே வருவீர்கள் என்று நம்புகிறேன். இந்த படத்தில் நடித்துள்ள அனைவரும் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர். இயக்குனர் விஜய் போன்ற நபர்கள் கிடைப்பது அரிது. இந்தப் படம் ஒரு நல்ல ஒரு எக்ஸ்பீரியன்ஸை கொடுத்தது. இந்த படத்திற்கு அனைவரும் சப்போர்ட் செய்வீர்கள் என்று நம்புகிறேன். இசையமைப்பாளர் நல்ல ஒரு ஓர்க்கை இந்த படத்திற்கு கொடுத்துள்ளார். இந்த படம் சிங் சவுண்ட் முறையில் உருவாகியுள்ளது. அனைவருக்கும் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் விஜய் ரங்கநாதன் பேசும்போது, &lt;br /&gt;&lt;br /&gt;அனைவருக்கும் நன்றி. நான் சினிமாவிற்கு வந்து 7,8 வருடங்கள் ஆகிவிட்டது. என் அப்பா மற்றும் அம்மா இருவரும் சினிமா பக்தர்கள். அதிலிருந்து எனக்கு ஈடுபாடு வந்தது. சினிமாவில் ஏதாவது தனித்துவமாக பண்ண வேண்டும் என்று நினைத்தேன். அதற்காகத்தான் நிறைய காலம் எடுத்துக் கொண்டேன். இந்த கதையை நீண்ட நாட்களுக்கு முன்பு எழுதினாலும், மீண்டும் ஒரு எழுத்தாளருடன் இணைந்து எழுதினேன். இந்த படத்திற்காக தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களை தேடி அலைந்தோம். இந்த படம் ஏற்கனவே உள்ள பேட்டன்களில் இல்லை என்பதை உணர்ந்தோம். முன்னணி நிறுவனங்களிடம் இந்த கதையை எடுத்துக் கொண்டு சென்ற போது இந்த படத்திற்கான ரெஃபரன்ஸ் இல்லை. நண்பர்கள் இந்த படத்திற்காக அவர்களால் முடிந்த இன்வெஸ்ட்மெண்ட் செய்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சினிமாவில் இண்ட்ரஸ்ட் உள்ளவர்களிடம் இந்த கதையை கொண்டு சென்றோம், அப்படி உள்ளே வந்தவர்கள் தான் எங்களது தயாரிப்பாளர்கள். அனைவரையும் ஒன்றிணைத்தது இந்த கதை தான். ஒரு பெண் கதாபாத்திரத்தை முதன்மையாக வைத்து படம் எடுப்பது அவ்வளவு சுலபமானது இல்லை. இந்த படத்தை முதலில் இருந்தே சிங்க் சவுண்டில் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். அதனால் கண்டிப்பாக தமிழ் பேச தெரிந்த நடிகை வேண்டும் என்பதில் உறுதியுடன் இருந்தோம். அப்படித்தான் நிவேதிதா இந்த படத்திற்கு வந்தார்கள். நிறைய பேரை இந்த கதாபாத்திரத்திற்கு முயற்சி செய்தோம். ஆனால் எதுவும் நடக்கவில்லை. நிவேதிதா எங்களுக்கு கிடைத்தது மகிழ்ச்சியான தருணம். நாசர் சாருக்கு எங்கள் படத்தின் ஐடியா பிடித்திருந்தது. இந்த படத்தில் அவரை வித்தியாசமான கதாபாத்திரத்தில் பார்க்கலாம். லட்சுமி பிரியா இந்த கதையை புரிந்து கொண்டு இந்த படத்திற்குள் வந்தார்கள். மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த படத்தில் பணியாற்றிய அனைவரும் சிறப்பான ஒர்க்கை கொடுத்துள்ளனர். இசையமைப்பாளர் இந்த படத்திற்கு முக்கியமான ஒருவராக மாறி உள்ளார். இந்த படம் ஒரு யுனிக் அட்டெம்ப்ட். மார்ச் 6ம் தேதி படம் வெளியாக உள்ளது. உங்களது சப்போர்ட் தேவை. நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;ஓ பட்டர்ஃப்ளை திரைப்படம் மார்ச் 6ம் தேதி திரையரங்குளில் வெளியாக உள்ளது.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/oh-butterfly-press-meet_69a6437152af3.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/oh-butterfly-press-meet</link>
								</item><item>
								<id>ffdd909cdb7fa6ea26c328488c4b8b76</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>அன்பே டயானா - டைட்டில் டீசர் வெளியீடு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>01-03-2026 06:46</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் நியோ கேசில் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள ‘அன்பே டயானா’ திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;யுவராஜ் கணேசன், சத்யா கரிகாலன் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில், ‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் கதாநாயகனாக நடித்ததுடன், கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். அவருக்கு ஜோடியாக ரம்யா ரங்கநாதன் கதாநாயகியாக நடித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளைக் கொண்டு வெற்றி கண்ட மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போன்ற படங்களுக்குப் பிறகு தனது 7&#45;வது தயாரிப்பாக ‘அன்பே டயானா’ படத்தை உருவாக்கியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பக்கா லோக்கலாக “வட சென்னையின் கெத்து வியாசர்படி… இல்லை இல்லை பெரம்பூர்!” என ஆச்சரியமளிக்கும் வகையில் ஆரம்பிக்கும் டீசர், இதுவரை திரையில் பெரிதாக பார்க்காத சென்னையின் ஒரு புதுமுகத்தை காட்டுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;வடசென்னை மிடில்கிளாஸ் இளைஞனின் அதிரிபுதிரியான குடும்பத்தை சுவாரஸ்யமாக அறிமுகப்படுத்துகிறது. வீட்டுக்குள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி குணாதிசயங்கள், வெளியில் பக்கா லோக்கல் கெத்து – இந்த இரட்டை உலகத்தையும் டீசர் நகைச்சுவை கலந்த பரபரப்புடன் காட்டுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படியான சூழலில், அந்த இளைஞன் ஒரு ஆங்கிலோ&#45;இந்தியன் பெண்ணை காதலிக்க ஆரம்பிக்கிறார். கலாச்சாரம், மொழி, வாழ்க்கை முறைகள் என பல்வேறு வேறுபாடுகள் மோதும் போது உருவாகும் சம்பவங்கள் களேபரமாக வெடிக்கின்றன. காதலும், குடும்பமும், கெத்தும், காமெடியும் கலந்து நகரும் இந்த பரபரப்பான காட்சிகள், “அடுத்து என்ன ஆகும்?” என்ற எதிர்பார்ப்பை தூண்டி படம் பார்க்கும் ஆர்வத்தை மேலும் அதிகரிக்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ரோஜா  நீண்ட இடைவெளிக்குப் பிறகு முழுநீள கதாபாத்திரத்தில் ரீ&#45;என்ட்ரி கொடுத்துள்ளார். சேத்தன், வைரல் யூடியூபர் பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி, செல் முருகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘மண்டேலா’, ‘மாவீரன்’ புகழ் இசையமைப்பாளர் பரத் சங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ‘அருவி’, ‘சக்தி திருமகன்’ படங்களின் ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்தொகுப்பை பார்த்தா மேற்கொண்டிருக்க, கலை இயக்கத்தை மகேந்திரன் கையாண்டிருக்கிறார். பாடல்களை மோகன்ராஜன், முத்தமிழ், பாக்கியம் சங்கர் ஆகியோர் எழுதியுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சென்னையின் பெரம்பூர் பகுதியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. ‘அன்பே டயானா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்புகள், விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘அன்பே டயானா’, வரும் கோடை காலத்தில்,  குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய ஒரு ஜாலியான என்டர்டெய்னராக அமையும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/lf1RiFkZG18?si=ekHDJrb&#45;TjvakxS5&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/anbe-diana-title-teaser">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் நியோ கேசில் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள ‘அன்பே டயானா’ திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;யுவராஜ் கணேசன், சத்யா கரிகாலன் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில், ‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் கதாநாயகனாக நடித்ததுடன், கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். அவருக்கு ஜோடியாக ரம்யா ரங்கநாதன் கதாநாயகியாக நடித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளைக் கொண்டு வெற்றி கண்ட மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போன்ற படங்களுக்குப் பிறகு தனது 7&#45;வது தயாரிப்பாக ‘அன்பே டயானா’ படத்தை உருவாக்கியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பக்கா லோக்கலாக “வட சென்னையின் கெத்து வியாசர்படி… இல்லை இல்லை பெரம்பூர்!” என ஆச்சரியமளிக்கும் வகையில் ஆரம்பிக்கும் டீசர், இதுவரை திரையில் பெரிதாக பார்க்காத சென்னையின் ஒரு புதுமுகத்தை காட்டுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;வடசென்னை மிடில்கிளாஸ் இளைஞனின் அதிரிபுதிரியான குடும்பத்தை சுவாரஸ்யமாக அறிமுகப்படுத்துகிறது. வீட்டுக்குள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி குணாதிசயங்கள், வெளியில் பக்கா லோக்கல் கெத்து – இந்த இரட்டை உலகத்தையும் டீசர் நகைச்சுவை கலந்த பரபரப்புடன் காட்டுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படியான சூழலில், அந்த இளைஞன் ஒரு ஆங்கிலோ&#45;இந்தியன் பெண்ணை காதலிக்க ஆரம்பிக்கிறார். கலாச்சாரம், மொழி, வாழ்க்கை முறைகள் என பல்வேறு வேறுபாடுகள் மோதும் போது உருவாகும் சம்பவங்கள் களேபரமாக வெடிக்கின்றன. காதலும், குடும்பமும், கெத்தும், காமெடியும் கலந்து நகரும் இந்த பரபரப்பான காட்சிகள், “அடுத்து என்ன ஆகும்?” என்ற எதிர்பார்ப்பை தூண்டி படம் பார்க்கும் ஆர்வத்தை மேலும் அதிகரிக்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ரோஜா  நீண்ட இடைவெளிக்குப் பிறகு முழுநீள கதாபாத்திரத்தில் ரீ&#45;என்ட்ரி கொடுத்துள்ளார். சேத்தன், வைரல் யூடியூபர் பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி, செல் முருகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘மண்டேலா’, ‘மாவீரன்’ புகழ் இசையமைப்பாளர் பரத் சங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ‘அருவி’, ‘சக்தி திருமகன்’ படங்களின் ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்தொகுப்பை பார்த்தா மேற்கொண்டிருக்க, கலை இயக்கத்தை மகேந்திரன் கையாண்டிருக்கிறார். பாடல்களை மோகன்ராஜன், முத்தமிழ், பாக்கியம் சங்கர் ஆகியோர் எழுதியுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சென்னையின் பெரம்பூர் பகுதியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. ‘அன்பே டயானா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்புகள், விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘அன்பே டயானா’, வரும் கோடை காலத்தில்,  குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய ஒரு ஜாலியான என்டர்டெய்னராக அமையும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/lf1RiFkZG18?si=ekHDJrb&#45;TjvakxS5&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/anbe-diana-title-teaser_69a53314c07f9.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/anbe-diana-title-teaser</link>
								</item><item>
								<id>9bc58bc3091b1f0928bb67c19a62bf61</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>காதல் ரீசெட் ரிப்பீட் - முன் வெளியீட்டு நிகழ்வு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>01-03-2026 06:35</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மாலி &amp; மான்வி மூவி மேக்கர்ஸ், டி ஸ்டுடியோஸ், டென்வி புரொடக்ஷன் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில், தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் இணை தயாரிப்பில் முன்னணி இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகி, மார்ச் 6 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் &apos;காதல் ரீசெட் ரிப்பீட்&apos; படத்தின் முன் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள &apos;காதல் ரீசெட் ரிப்பீட்&apos; படத்தில் மதும்கேஷ், ஜியா சங்கர் , அர்ஜுன் அசோகன்,  எம். எஸ். பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி கவனிக்க கலை இயக்கத்தை சரவணன் வசந்த் மேற்கொண்டிருக்கிறார். மனோகர் வர்மா சண்டை பயிற்சியையும், ருச்சி வினோத் ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். இந்த திரைப்படத்தை தமிழகமெங்கும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;திரையிசையுலகில் 25வது ஆண்டாக வெள்ளிவிழா காணும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜை கொண்டாடும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வில் காதல் ரீசெட் ரிப்பீட் படக்குழுவினருடன் இயக்குநர் பாலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிகழ்வில் நடிகர் அர்ஜுன் அசோகன் பேசுகையில்,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&apos;&apos; நான் நடிக்கும் முதல் தமிழ் படம் இது. இந்தப் படத்தில் நல்லதொரு கேரக்டரை கொடுத்ததற்காக இயக்குநர் விஜய்க்கு நன்றி. படப்பிடிப்பு தளத்தில் என்னுடைய தமிழ் உச்சரிப்புக்கு சக நடிகர் மதும்கேஷ் உதவி செய்தார். அவருக்கு நன்றி. இணைந்து நடித்த சக கலைஞர்களுக்கு நன்றி. தமிழில் இப்படி ஒரு அறிமுகம் கிடைத்ததற்கு மிகப்பெரும் நன்றி. இந்த கதாபாத்திரம் சுவாரசியமான திருப்பங்களை கொண்டது தான். என்னால் முடிந்த அளவுக்கு நன்றாக செய்திருக்கிறேன் என நினைக்கிறேன். இந்த கேரக்டர் ரொமாண்டிக்காகவும் இருக்கும் ,காமெடியும்  இருக்கும்,  சில நேரங்களில் வில்லனாகவும்  இருக்கலாம். கதாபாத்திரத்தை முழுமையாக பார்த்து ரசிக்க வேண்டும் என்றால் மார்ச் 6 ஆம் தேதி திரையரங்கத்திற்கு வந்து இந்த படத்தை பார்த்து ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு திரைப்படமும் திரையரங்கத்திற்கான திரைப்படங்கள்தான். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான பாடலுக்கு நான் முதல் முதலாக உதட்டை அசைத்திருக்கிறேன். இதுவே எனக்கு கிடைத்த ஆசீர்வாதமாக கருதுகிறேன்&apos;&apos; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் எம். எஸ். பாஸ்கர் பேசுகையில்,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&apos;&apos;இந்த படத்தில் என்னுடைய கேரக்டர் என்னவென்று சொல்ல வேண்டியதில்லை. தம்பி விஜயின் எல்லா படத்திலும் எனக்கு பெயர் வாங்கிக் கொடுப்பது போன்ற நல்ல கேரக்டராகத்தான் கொடுப்பார். ஒரு துளியும் கர்வம் இல்லாமல் தான் செய்யக்கூடிய வேலையை ரசித்து பணியாற்றுபவர் தம்பி விஜய்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படம் என் வாழ்க்கையில் கடைசி நிமிடம் வரை மறக்க முடியாத ஒரு படம். நான் வீடு கட்டிக் கொண்டிருக்கும் போது இந்தப் படத்தில் நடிப்பதற்கான சம்பளத்தை ஒப்பந்தம் செய்வதற்கும் முன்னரே கொடுத்து உதவினார் தம்பி விஜய்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது &apos;தந்தை&apos; என்ற ஸ்தானத்தில் இருந்து &apos;தாத்தா&apos; என்ற ஸ்தானத்திற்கு உயர்ந்தேன். அப்படி இந்த படத்தில் நடித்த பிறகு என் வாழ்க்கையில் மறக்க முடியாத சுபமான நிகழ்வுகள் நடைபெற்றிருக்கிறது. இதற்காக விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் இந்த படமும் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்&apos;&apos; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் கணேஷ் கே பாபு பேசுகையில்,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&apos;&apos;இந்தப் படத்தில் என் மனதிற்கு நெருக்கமான விருப்பத்திற்குரிய விஜய், ஹாரிஸ் ஜெயராஜ், மதும்கேஷ் என பலர் இருக்கிறார்கள். இப்படத்தின் சில காட்சிகளை பார்த்திருக்கிறேன். அதில் நடிகர் மதும்கேஷ் சிறப்பாக நடித்திருக்கிறார். அவருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது. படத்தில் நடித்த அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும்&apos;&apos; என்றார்.‌&lt;br /&gt;&lt;br /&gt;நடிகை விஜி சந்திரசேகர் பேசுகையில்,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&apos;&apos;இந்தப் படத்தின் கதை எனக்குத் தெரியாது. தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை. இயக்குநர் விஜய் படம் என்றவுடன் நடிக்க சம்மதித்தேன். இந்தப் படத்தில் குட்டியான &apos;கேமியோ&apos; ரோலில் நடித்திருக்கிறேன். இப்படத்தின் டைட்டில்  டிரெண்டியாக இருக்கிறது. டைட்டிலே கதையை சொல்கிறது. விஜய் இயக்கும் படத்தில் நானும் நடித்திருக்கிறேன் என்பதில்  மகிழ்ச்சி அடைகிறேன். பணியாற்றிய அனுபவம் வித்தியாசமானது. &apos;&apos;என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;பாடலாசிரியர் மதன் கார்க்கி பேசுகையில்,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&apos;&apos;விஜய் &#45; ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோருடன் இணைந்து மீண்டும் இந்த படத்தில் பணியற்றிருக்கிறேன். இதில் பணியாற்றும்போது கிடைக்கும் மகிழ்ச்சி என்னவென்றால் நல்ல கவித்துவமான பாடல் வரிகளை எழுத வாய்ப்பு கிடைக்கும் என்பதுதான். விஜய் நல்லதொரு தமிழ் ரசிகர். பாடலில் கவித்துவம் இருந்தால் கொண்டாடுவார். அவருடன் இணைந்து பணியாற்றும்போது நல்லதொரு சௌகரியமான சூழலை உருவாக்கித் தருவார். இந்தப் படத்தில் நாலேகால் பாடல் எழுதி இருக்கிறேன். இந்தப் படத்தின் பாடலில் &apos;உன் பார்வை..&apos; எனக்கு மிகவும் பிடித்த பாடல்.&lt;br /&gt;&lt;br /&gt;மறதியை முன்வைத்து தமிழில் இதற்கு முன் சில படங்கள் வெளியாகி இருக்கிறது. மறதியை மையப்படுத்தி ஒரு அழகான காதல் படத்தை உருவாக்க முடியுமா..! மறதியை நகைச்சுவையாக எப்படி பார்க்கலாம்... மறதியை எமோஷனலாக எப்படி பார்க்கலாம்... பல தருணங்களில் நாம் நினைத்திருப்போம். மறதி இருந்தால் நன்றாக இருக்கும் என்று... இது போன்ற சூழலில் நம்மை மனிதர்களாக வைத்திருப்பது இதுபோன்ற கலை.. இது போன்ற படங்கள்.. இதுபோன்ற பாடல்கள்... தமிழ் மொழி... கவிதைகள்..இது தான். இதைத்தான் நாம் அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு போக வேண்டும். இந்த துறையையும் கணினிகள் எடுத்துக் கொண்டிருக்கிறது. இன்றைய சூழலில் சர்வதேச தரத்தில் ஒரு பிரபல பாடகரின் குரலில்.. நல்ல கவிஞர்கள் எழுதியது போன்ற பாடல்வரிகளுடன் ஒரு பாடலை உருவாக்குவதற்கு இன்று மூன்று முதல் ஐந்து நொடிகள் போதுமானதாக இருக்கிறது. அதுபோன்ற பாடல்களை நாம் பயன்படுத்த தொடங்கலாம் அதனை விற்பனையும் செய்யலாம் இதுபோன்ற காலகட்டத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் ஒரு பாடலை உருவாக்குவதற்காக எடுத்துக் கொள்ளும் காலகட்டம் இருக்கிறதே.. அவருடைய உழைப்பு.. வியக்க வைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&apos;உன் பார்வை..&apos; பாடலை பாடகர் வினித் பாடுவதற்காக அரங்கத்திற்கு வந்தார். அவரை தொடர்ந்து பாடுமாறு ஹாரிஸ் கேட்டுக்கொண்டார். அவர் பாடப் பாட அவரது குரலை இவர் டியூன் செய்து கொண்டிருந்தார். எந்த தருணத்தில் அவருடைய குரல் சிறப்பாக இருக்கிறது என்பதற்காக காத்திருக்கிறார். அந்தக் குரல் சரியான அளவில் பொருந்துவதற்காக காத்திருந்து அதை சிறிது சிறிதாக சேகரிக்கிறார். &apos;காலம் கொஞ்சம் ஓய்வெடுக்க நானும் நீயும் அங்கே இறக்கை கொண்டு பறக்க வானம் பூமி எங்கே..&apos; என்ற வரிகள் வரும் இடத்தில் எல்லாம் ஒவ்வொரு வரியாக ரசித்து ரசித்து நுட்பமாக அதைப்பற்றி விவரித்து.. உருவாக்குவார். அப்படி ஒரு பாடலை ரசிப்பார். கொண்டாடுவார்.‌ பாடலை நாங்கள் பதிவு செய்வதற்கு எட்டு மணி நேரமானது.‌ இது ஆண் குரலுக்கு மட்டும். பிறகு மீண்டும் பெண்  குரலுக்கு... கடினமாக இதே போல் உழைப்பார். அதன் பிறகு மீண்டும் பாடலை செதுக்குவார். இப்படி ஒரு பாடலுக்காக மாதக்கணக்கில் மனித உழைப்பை வழங்கி உருவாக்குவார். அதனால் தான் இது போன்ற பாடல்கள் காலம் கடந்து கொண்டாடப்படுகிறது வேகமாக கிடைக்கும் ஃபாஸ்ட்ஃபுட்டை விட அம்மா சமைக்கும் உணவில் இருக்கும் சுவை நம்முடைய உடலில் தங்கி ஆரோக்கியத்தை பாதுகாப்பது போல்.. இது போன்ற மனிதர்கள் உருவாக்கும் கலை ...காலத்தை கடந்து நிற்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;சத்தங்கள் இரைச்சல்களாக இருப்பது தான் பாடல் என்ற சூழலில் மிகவும் மென்மையாக ஒரு குரல்... மென்மையான இசை... ஒரு பாடலை உருவாக்குவது என்பது சிறப்பு. அந்த அளவிற்கு இந்த படத்தில் பாடல்கள் இடம் பிடித்திருக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜுக்கு என்னுடைய நன்றி. இயக்குநர் விஜய் மற்றும் தயாரிப்பாளருக்கும் நன்றி. &apos;&apos; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகை ஜியா சங்கர் பேசுகையில்,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&apos;&apos; உணர்வுகளை வெளிப்படுத்த மொழி தடையாக இருக்காது என்பதை நம்புகிறேன். நான் இதயத்தின் அடியாழத்திலிருந்து பேசுவதால் ஆங்கிலத்தில் பேசுகிறேன். இந்தப் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல் ஆனது. வாழ்க்கையில் வாய்ப்பிற்காக காத்திருந்தேன். இயக்குநர் விஜயை சந்தித்தேன். அவர் என் மீது முழுமையான நம்பிக்கையை வைத்தார். அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தில் பணியாற்றியது எனக்கு கிடைத்த மிக சிறந்த மறக்க முடியாத அனுபவம். இது என்னுடைய கனவு. தமிழ் மற்றும் தென்னிந்திய திரைப்படங்களில் பணியாற்ற வேண்டும் என்பதும் என்னுடைய கனவு. அதை தமிழில் இருந்து தொடங்கி இருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் விஜய் மிகச் சிறந்த இயக்குநர் மட்டுமல்ல சிறந்த மனிதர். படப்பிடிப்பு தளத்தில் ஒவ்வொரு கலைஞர்களையும் அவர்களுக்கு ஏற்ற வகையில் சௌகரியமான சூழலை உருவாக்கி தருவார். அனைவர் மீதும் அக்கறை செலுத்துவார். என் வாழ்க்கையில் முதல் வழிகாட்டி என் அம்மா தான். அவருக்கு அடுத்த வழிகாட்டி இயக்குநர் விஜய் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இது என்னுடைய முதல் தமிழ் படம். இயக்குநர் விஜய்&#45; ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து அறிமுகமாகிறேன். இந்தப் படத்தில் நானும் பணியாற்றி இருக்கிறேன் என்பது மகிழ்ச்சியாகவும், கனவு நனவானது போலும் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் திரைப்படத்தை பார்த்துவிட்டு திரையரங்கத்தை விட்டு வெளியேறும்போது ரசிகர்களின் மனதில் நாங்கள் இடம் பிடித்திருப்போம் என நம்புகிறேன். &apos;&apos; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் மதும்கேஷ் பேசுகையில்,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&apos;&apos;இங்கு கூடியிருக்கும் அனைவரது முன்னிலையிலும் நான் இந்த மேடையில் நிற்பது மறக்க முடியாத தருணங்கள். என்னுடைய எல்லா மறக்க முடியாத தருணங்களுக்கும் காரணமாக திகழும் என் பெற்றோர்களுக்கு முதலில்  நன்றி .&lt;br /&gt;&lt;br /&gt;காதல் ரீசெட் ரிப்பீட் இது ஒரு படம் மட்டுமல்ல.. எனக்கு மிகப்பெரிய பாடம். இந்த பாடத்தை எனக்கு கற்பித்த இயக்குநர் விஜய்க்கு நன்றி. இந்தப் படத்தில் சித்தார்த் எனும் கேரக்டரை என்னை நம்பி கொடுத்தீர்கள். நான் அதற்கு நான் 100 சதவீதம் நியாயம் செய்திருப்பதாக நம்புகிறேன். அதற்கு நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தை இதுவரை பார்த்த அனைவரும் படத்தின் விஷுவல் அனைத்தும் பெயிண்டிங் போல் இருக்கிறது என பாராட்டினார்கள். இந்தப் பாராட்டு அனைத்தும் ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணாவைத்தான் சேரும் அவர் எங்களை திரையில் அழகாக காண்பித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;புதுமுக நடிகர்களாக இருந்தாலும் இந்த கதையை நம்பி.. இயக்குநர் விஜயை நம்பி.. ஹாரிஸ் ஜெயராஜை நம்பி இந்தப் படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தின் மெயின் ஹீரோ ஹாரிஸ் ஜெயராஜ். நான் அவருடைய இசையை கேட்டு வளர்ந்த பையன். அவருடைய தீவிர ரசிகன். அவருடைய இசையில் இந்த படத்தில் நான் நடித்திருப்பது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இந்தப் படத்தை ரசிகர்களை சென்றடையச் செய்வதற்காக ப்ரமோஷன் பணிகளையும் நீங்கள் ( ஹாரிஸ் ஜெயராஜ்) செய்திருக்கிறீர்கள். அதில் உங்களுடன் நடிப்பதற்கு எனக்கு கிடைத்த வாய்ப்பை நான் பெருமிதமாக நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் இந்த தருணத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படம் ரெகுலரான ரோம் காம் படமாக இல்லாமல் நீண்ட நாள் கழித்து ஒரு மிக்ஸ்ட் எமோஷன்&#45; ட்ராமா &#45; ஆக்சன் &#45; லவ் &#45; காமெடி &#45; என எல்லாம் கலந்த கதையாக இருக்கும். திரையரங்கத்திற்கு வருகை தந்து படத்தை பார்த்த பிறகு நல்லதொரு படத்தை பார்த்தோம் என்ற திருப்தியுடன் வீடு திரும்புவீர்கள். அனைவரும் மார்ச் 6 ஆம் தேதி திரையரங்கத்திற்கு வந்து பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்&apos;&apos; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் பேசுகையில்,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&apos;&apos;1999 ஆம் ஆண்டில் இளம் இயக்குநராக இருந்த கௌதம் மேனனை சந்தித்தேன். கேமரா மேன் ஆர் டி ராஜசேகர் மூலமாக விளம்பர படத்திற்காக அவர் என்னை சந்தித்தார். அதன் பிறகு 2000 ஆண்டில் &apos;மின்னலே&apos; படத்தின் பணிகள் தொடங்கியது. அப்போது அந்தப் படத்தில் கதாநாயகன் மாதவன் புதிது. அப்போது &apos;அலைபாயுதே&apos; படம் வெளியாகவில்லை. ரீமா சென் புது கதாநாயகி. அந்தப் படத்தில் டைரக்டர் புதுசு ...கேமரா மேன் புதுசு... நானும் புதுசு... அந்தப் படத்திற்கு தயாரிப்பாளர் முரளி மனோகர் தான் ஸ்டார். அவர் &apos;ஜீன்ஸ்&apos; படத்தை தயாரித்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் படத்தில் பணியாற்றும்போது பாடலாசிரியர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை கிடையாது. அப்போது தாமரை என்ற புதிய பாடலாசிரியரையும் சேர்த்துக் கொண்டோம். இதன் பிறகு அந்தப் படத்தின் பணிகள் நிறைவடைந்து படம் வெளியானது.‌ &apos;மின்னலே&apos; திரைப்படம் தற்போது ரீ ரிலீசும் ஆனது.&lt;br /&gt;&lt;br /&gt;இதை நான் ஏன் இப்போது சொல்கிறேன் என்றால் கதை களம் என்று ஒன்று அமைந்து விட்டால்... அதற்கு எந்த ஸ்டாரும் தேவையில்லை. அது எல்லோரிடமிருந்தும் நல்ல வேலையை வாங்கி விடும். அது எல்லாரையும் பெரிய டெக்னீஷியன் ஆக்கிவிடும். சாதாரண நடிகர்களை பெரிய நடிகராக காண்பித்து விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரிய ஆர்டிஸ்ட்.. பெரிய டெக்னீசியன்ஸ்.. இணைந்து ஒரு மொக்கை கதையில் பணியாற்றினால்.. எல்லாம் காணாமல் போய்விடும். கதை என்பது ஒரு அமைப்பு.‌ ஒவ்வொரு படத்திற்கும் அந்த அமைப்பு மாறுகிறது. இதை நான் பார்த்திருக்கிறேன். எல்லாம் பிரம்மாண்டமான கலைஞர்களாக இருப்பார்கள். ஆனால் அதில் ஒரு அமைப்பு இல்லை என்றால்.. உட்காராது. இதை நான் தொடர்ந்து பார்ப்பேன் அதன் பிறகு இதனை எது வழி நடத்துகிறது என்று ஆராய்வேன். தைரியமான நம்பிக்கைதான் இதை வழிநடத்துகிறது என உணர்ந்தேன்.‌&lt;br /&gt;&lt;br /&gt;இது ஜெயிக்கும் என நம்பி ஒரு விசயத்தை தொடங்குகிறோம் அல்லவா... அது..அனைவரையும் ஒன்றிணைத்து ரசிகர்களையும் திரையரங்கத்திற்குள் இழுத்து வந்துவிடும். இதை ஆங்கிலத்தில் பாசிட்டிவிட்டி என சொல்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&apos;மின்னலே&apos; படத்தில் புதிய பாடகர்களையும் அறிமுகப்படுத்தினேன். நான் இதுவரை 64 புதிய பாடகர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறேன். 65 ஆவது பாடகி தான் காயத்ரி ராஜா. அனைவரும் நன்றாக இருப்பதில் எனக்கு சந்தோஷம்.‌&lt;br /&gt;&lt;br /&gt;12 புதிய கதாநாயகர்களுக்கு இசையமைத்திருக்கிறேன். இது எனக்கு பெருமையாக இருக்கிறது. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் அவர்கள் பிரபலமடைவதற்கு இசை உதவி செய்து இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கதையும், இசையும், நல்ல வரிகளும் சேரும்போது மிகப்பெரிய அளவில் சிவப்பு கம்பளத்தை விரிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் விஜய் இசையை மனதில் வைத்து தான் இந்த கதையை எழுதி இருக்கிறார். அதற்கேற்ப மதன் கார்க்கியும் கடினமாக உழைத்து இருக்கிறார். ஒவ்வொரு பாடலுக்கும் பல மாதங்களை செலவழித்திருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தில் மலையாள இயக்குநர்  வினீத்தை பாடகராக அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தரமான பொழுதுபோக்கு படத்தை எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு சிறந்த பொழுதுபோக்கு சித்திரமாக இருக்கும். அதையும் கடந்து நாங்கள் அனைவரும் மனப்பூர்வமாக ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கு தளம் அமைத்துக் கொடுத்த இயக்குநர் விஜய்க்கும், தயாரிப்பாளர்களுக்கும் நன்றி &apos;&apos; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் பாலா பேசுகையில்,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&apos;&apos;இயக்குநர் விஜய் தான் எனக்கு குரு. ஜூனியராக இருக்கலாம். இருந்தாலும் எந்த டெக்னீஷனாக இருந்தாலும் எப்படி கடுமையாக உழைக்க வேண்டும் என்பதை எனக்கு கற்றுக் கொடுத்து குரு இயக்குநர் விஜய் தான்.‌ ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் அவர் எனக்கு தாயுமானவன்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய நல்லது கெட்டது என அனைத்திற்கும் முதல் ஆளாக நின்று பங்கெடுப்பது அவன் தான். தாயும் தகப்பனுமாக இருந்து என்னை பார்த்துக் கொண்டிருக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹாரிஸ் ஜெயராஜ் தயாரிப்பாளர்கள் புதுமுக நடிகர்கள் என அனைவருக்கும் வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&apos;மதயானை கூட்டம்&apos; படத்தில் நடித்த விஜி சந்திரசேகரின் மிகப்பெரிய ரசிகன் நான். அந்தப் படத்தில் ஒரு காட்சியில் மனதில் நினைத்ததை கண்களிலேயே காட்டி இருப்பார். அதுபோன்ற திறமை நூற்றில் ஒருவருக்கு தான் வரும். எனக்குப் பிடித்த நடிகை ராதிகா தான். அதற்கடுத்து நீங்கள் தான்( விஜி சந்திரசேகர்) . உங்களை நான் இந்த விழாவில் நேரில் சந்தித்ததற்கு நன்றி.&apos;&apos; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் விஜய் பேசுகையில்,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&apos;&apos;முதலில் இயக்குநர் பாலாவிற்கு நன்றி சொல்கிறேன். நீங்கள் சொன்னது மிகப்பெரிய வார்த்தை. அப்படி எல்லாம் இல்லை. உங்களுடைய படங்களை பார்த்து, அந்த பாதிப்பில் தான் நாங்கள் வந்திருக்கிறோம்.‌ உங்களுடைய படத்தின் மூலம் நிறைய விசயங்களை கற்றுக் கொண்டிருக்கிறோம். ஒரு கலைஞரிடம் இருந்து எப்படி நடிப்பை வாங்க வேண்டும் என்பதை உங்கள் படத்தை பார்த்துதான் கற்றுக் கொண்டோம். நீங்கள் இங்கு வந்து படக் குழுவினரை வாழ்த்தியதற்கு நன்றி. உங்களுடன் தொடர்பில் இருப்பதையே நான் பாக்கியமாக கருதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தின் தயாரிப்பாளரின் அறிமுகம் கிடைத்து, அவர்களை சந்தித்த பிறகு பணியாற்றலாம் என்று சொன்னேன். அதன் பிறகு இந்த கதையை சொன்னவுடன் அதை நம்பி எனக்கு வாய்ப்பளித்தற்கும் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;மாலி அண்ட் மான்வி புரொடக்ஷன்ஸ் போன்ற பட தயாரிப்பு நிறுவனங்கள் இன்றைக்கு தமிழ் சினிமாவுக்கு அவசியம் தேவை. நான் ஏன் அதை குறிப்பிட்டு சொல்கிறேன் என்றால்.. என் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். படப்பிடிப்பிற்காக ஸ்காட்லாந்துக்கு சென்று இருக்கிறோம். ஜியா சங்கருக்கு விசா கிடைக்கவில்லை. ஒட்டுமொத்த படக்குழுவும் அங்கு சென்று விட்டோம். ஜியா மட்டும் இல்லை. வேறு யாரையாவது தேர்வு செய்து நடிக்க வைக்கலாமா..! என்ற சலனமும் ஏற்பட்டது. அப்போது தயாரிப்பாளரிடம் நாங்கள் இதுபோன்றதொரு நெருக்கடியான சூழலில் இருக்கிறோம். என்ன செய்யலாம்? என ஆலோசனை கேட்டேன். அப்போது அவர்,&apos; உங்களுக்கு எது நல்லது என்று மனதில் தோன்றுகிறதோ.. அதை செய்யுங்கள்&apos; என சொன்னார். அவர் அன்று சொன்ன ஒரு வார்த்தை தான் இந்தப் படம் இன்று இந்த அளவிற்கு மிக நேர்த்தியாக உருவாகி இருப்பதற்கு காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;இது போன்றதொரு கன்டென்ட்டை.. புது முகங்களை வைத்து ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற ஒரு லெஜெண்டுடன் பணியாற்றும் போது நல்லதொரு தயாரிப்பாளர் தேவை.‌&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பிறகும் இந்தப் படத்தின் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது சில சிக்கல்கள் எழுந்தது. அப்போதும் தயாரிப்பாளர்கள் என்னுடன் இருந்து ஆதரவு அளித்தனர். நான் அவர்களுக்கு நான் எப்போதும் நன்றி கடன் பட்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் மதும்கேஷ்&#45; கடும் உழைப்பாளி. சித்தார்த் கதாபாத்திரத்திற்காக அர்ப்பணிப்புடன் உழைத்து தன்னை அந்த கதாபாத்திரத்தில் பொருத்திக் கொண்டார். இதற்காக ஆபரேஷன் செய்து... உடல் எடையை குறைத்து...என  பல முயற்சிகளை மேற்கொண்டார். அவருடைய உழைப்பிற்கு இந்த படம் நல்லதொரு பலனை வழங்கும் என நான் நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அர்ஜுன் அசோகன்&#45; தமிழுக்குத்தான் அறிமுகமே தவிர இந்திய சினிமாவுக்கு அல்ல. இந்த படத்திற்கு அவரும் ஒரு பில்லர். அற்புதமாக நடித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜியா சங்கர் &#45; மதராசபட்டினம் படத்தில் எமி ஜாக்சனை அறிமுகப்படுத்தும் போது எதை உணர்ந்தேனோ.. அதேபோல்தான் ஜியா சங்கரை அறிமுகப்படுத்தும் போதும் இருந்தது.  அவரை வைத்து முதல் காட்சியை படமாக்கும் போது அவரிடம் நீங்கள் தமிழ் சினிமாவில் நெடுநாள் பணியாற்றுவீர்கள் என சொன்னேன்.‌ இப்போது சொல்கிறேன். அவர் இந்திய சினிமாவில் பணியாற்றி நல்ல இடத்தை தொடுவார். ஜியா &#45; மராட்டிய பெண் கடும் உழைப்பாளி. இந்தப் படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியை நான் சிங்கிள் ஷாட்டில் எடுத்தேன். அந்த காட்சியில் நடிப்பதற்காக ஆறு முதல் ஏழு நாட்கள் வரை பயிற்சியில் ஈடுபட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;விஜி சந்திரசேகர்&#45; நீங்கள் இந்தப் படத்தில் &apos;கேமியோ&apos; கிடையாது. நல்லதொரு கதாபாத்திரம் தான்.  படத்தை பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எம் எஸ் பாஸ்கர் &#45; இந்தக் கதையில் ஹீரோவுக்கும் அர்ஜுன் அசோகனுக்கும் எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதோ அதே அளவிற்கு எம் எஸ் பாஸ்கர் கேரக்டருக்கும் இருக்கிறது. பாஸ்கர் என்னுடைய குடும்பத்தில் ஒருவர் என்பதை கடந்து.. அவர் இந்திய சினிமாவின் பெருமிதம். இந்தப் படத்திற்காக அவர் 40 நாட்கள் பணியாற்றினார் அதற்காக அவருக்கும் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தின் கதையை என்னுடன் இயக்குநர் ராஜமௌலியின் உதவியாளரான ஆர். மகாதேவ் இணைந்து எழுதினார். அவர்தான் திரைக்கதை எழுதியிருக்கிறார். இந்தப் படத்தின் திரைக்கதையை முழுவதுமாக எழுதி முடித்த பின் இந்த கதை ஒரு மியூசிக்கல் கதை. இதை ஹாரிஸ் ஜெயராஜ் இல்லாமல் உருவாக்க முடியாது . இதனால் முதலில் தயாரிப்பாளரிடம் ஹாரிஸ் சார் இசையமைத்தால் நன்றாக இருக்கும் என்றேன். நான் அவருடைய மிகப்பெரிய  ரசிகன். அவருடன் நாங்கள் பணியாற்றுவதை பெரிய பாக்கியமாக நினைக்கிறோம். அவருடன் இணைந்து பணியாற்றுவது மிகப்பெரிய பாடம்.‌&lt;br /&gt;&lt;br /&gt;அவர் ஒவ்வொரு பாடலையும் ஒரு படமாக பார்க்கிறார். இந்த படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு பாடலுக்கும் அவர் ஒரு மாதம் எடுத்துக் கொண்டார். ஒரு மாதத்தில் தினமும் 12 மணி நேரம் உழைக்கிறார். அனைத்தையும் அவரே தீர்மானிக்கிறார். இந்தப் படத்திற்கு அவரும் மிகப்பெரிய பில்லர். படத்தின் பின்னணி இசைக்காக பல மாதங்கள் உழைத்திருக்கிறார் ஒவ்வொரு காட்சிக்கும் கவனம் செலுத்தி செதுக்கியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு திரைப்படத்தின் பணிகளை பற்றி எழுத தொடங்கும் போது இது சூப்பர் ஹிட் என எழுத முடியாது ஆனால் அதை நம்ப வைப்பது படத்தின் பணிகள் நடைபெறும் தருணங்கள் தான். இந்த தருணங்களை நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியாகவும், நேர்மையாகவும் செய்து இருக்கிறோம். இதற்கான பலனை மக்கள் வழங்குவார்கள் என நம்புகிறேன். ஹாரிஸ் ஜெயராஜின் 25 ஆவது ஆண்டில் அவருடன் இணைந்து நாங்களும் பயணித்திருக்கிறோம் என்பதுதான் எங்களுக்கு பெருமை. இதற்கு அவருக்கு நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;பாடலாசிரியர் மதன் கார்க்கி இந்தப் படத்தில் பாடல்களை தாண்டி அவருடைய பங்களிப்பு நிறைய இருக்கிறது. நா முத்துக்குமாருக்கு பிறகு இவருடன் தொடர்ந்து இணைந்து பணியாற்ற... பயணப்பட... விரும்புகிறேன்.‌&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கு ஒரு படத்திற்கு பிரமோஷன் என்பது மிகவும் அவசியம் என நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் வாழ்க்கையில் இரண்டு விசயங்களை செய்வேன். ஒன்று வழி நடத்துவேன். இல்லையென்றால் பின்பற்றுவேன்.‌ இந்தப் படத்தின் பிரமோஷன் குழுவினரை நான் பின்பற்றினேன். அவர்கள் அற்புதமாக உழைத்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பிரமோஷனில் ஹாரிஸ் ஜெயராஜ் ஒரு நடிகராகவும் மாறி இருக்கிறார்.‌ அதை நான் மிகவும் ரசித்தேன். அவரை இயக்க முடியவில்லையே..! என்ற இன்ப அதிர்ச்சியும் எனக்கு இருந்தது.  &lt;br /&gt;&lt;br /&gt;நாம் நிறைய படங்களில் பணியாற்றி இருக்கிறோம். சில படங்கள் மட்டும் தான் ஸ்பெஷலாக இருக்கும் அந்த வகையில் இந்த காதல் ரீசெட் ரிப்பீட் திரைப்படம் எனக்கு ஸ்பெஷல் ஆனது. ஏனெனில் அதற்காக அமைந்த குழு.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்திற்காக இந்த படத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒரு சாதாரண மனிதனின் கதை. ஹீரோ என்பது யார்? உங்களுக்கு நீங்கள்தான் ஹீரோ. அதை நாம் முதலில் நம்ப வேண்டும். ஒருவருடைய தோற்றத்தை பார்த்தோ.. அழகை பார்த்தோ.. ஏற்கப்படுவதில்லை. ஒருவருடைய மனதை பார்த்து தான் ரசிக்கிறோம். அதுதான் ஹீரோ என நினைக்கிறேன். அப்படி ஒரு நல்ல மனம் கொண்டவனின் கதை தான் இது. இது உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். &apos;&apos; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் பிரேம்குமார் பேசுகையில்,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&apos;&apos; இந்தப் படத்தின் கதையை இயக்குநர் விஜய் என்னிடம் சொல்லும் போது.. நான் கதையை கேட்கவில்லை. அவரைத்தான் பார்த்துக் கொண்டிருந்தேன். அவரைப் பற்றி அவருடைய படங்கள் பேசியது. அவர் இயக்கத்தில் வெளியான &apos;தெய்வ திருமகள்&apos; படத்தில் இடம்பெறும் ஜோக் என்னால் மறக்க முடியாது என சொன்னேன். அதன் பிறகு ஒப்பந்தத்தில் கையெழுத்து விட்டு படத்தின் பணிகளை தொடங்குமாறு சொல்லிவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஸ்காட்லாந்தில் படப்பிடிப்பு தளத்தில் அவரை பார்த்தேன். நான் இதுவரை நான்கு படங்களை தயாரித்திருக்கிறேன். அந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் கிடைத்த அனுபவத்தை விட இவருடைய படப்பிடிப்பு தளத்தில் கிடைத்த அனுபவம் வித்தியாசமாக இருந்தது. காட்சிகளை விரைவாக படமாக்கிக் கொண்டிருந்தார்.  &lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தை காலையில் மீனவர் ஒருவர் பார்த்தார். அவர் பார்த்துவிட்டு இங்கிலீஷ் படம் பார்த்த மாதிரி இருக்கிறது என்றார். உண்மையில் இயக்குநர் விஜய் ஒரு லெஜண்ட் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் பாலாவின் &apos;சேது&apos; படம் வெளியான போது வட சென்னையில் உள்ள ஒடியன் மணி தியேட்டரில் பார்த்தேன். யார்ரா இந்த டைரக்டர்? என ஆச்சரியப்பட்டேன். அந்தப் படத்தை பார்த்து நான் அரை மணி நேரம் அழுதேன். அவர் இந்த விழாவில் கலந்துகொண்டு அவருக்கு நான் கை கூப்பி வரவேற்றபோது அந்த நினைவுகள் எனக்குள் வந்தது. அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை சொல்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி காலத்தால் அழிக்க முடியாத படங்களை இயக்கிய இயக்குநர்களை பிரம்மா என்று சொல்லலாம். இப்படி திறமை வாய்ந்த படைப்பாளிகள் நம் தமிழ் திரை உலகில் இருக்கிறார்கள். இடைப்பட்ட காலங்களில் இது போன்ற படைப்புகள் வெளியாகவில்லை என்ற வருத்தத்தையும் இங்கு பதிவு செய்கிறேன். அந்த வருத்தத்தை இந்த படம் போக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.  தமிழ் படங்கள் வளர்வதற்கும், வாழ்வதற்கும் இந்த எளியவனால் செய்ய முடிந்த உதவியை தொடர்ந்து செய்வேன். இந்த படக்குழுவிற்கு முழுமையான மனதுடன் நன்றி தெரிவிக்கிறேன். வெற்றி மட்டுமே நோக்கமல்ல. சமுதாயத்திற்கு நல்ல படைப்பை கொடுக்கும் படைப்பாளிகளை வாழ வைப்பதும் ஒரு சிறந்த பணி என நினைத்து... உங்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி சொல்கிறேன்&apos;&apos;என்றார்.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/kadhal-reset-repeat-pre-release">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மாலி &amp; மான்வி மூவி மேக்கர்ஸ், டி ஸ்டுடியோஸ், டென்வி புரொடக்ஷன் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில், தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் இணை தயாரிப்பில் முன்னணி இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகி, மார்ச் 6 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் &apos;காதல் ரீசெட் ரிப்பீட்&apos; படத்தின் முன் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள &apos;காதல் ரீசெட் ரிப்பீட்&apos; படத்தில் மதும்கேஷ், ஜியா சங்கர் , அர்ஜுன் அசோகன்,  எம். எஸ். பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி கவனிக்க கலை இயக்கத்தை சரவணன் வசந்த் மேற்கொண்டிருக்கிறார். மனோகர் வர்மா சண்டை பயிற்சியையும், ருச்சி வினோத் ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். இந்த திரைப்படத்தை தமிழகமெங்கும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;திரையிசையுலகில் 25வது ஆண்டாக வெள்ளிவிழா காணும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜை கொண்டாடும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வில் காதல் ரீசெட் ரிப்பீட் படக்குழுவினருடன் இயக்குநர் பாலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிகழ்வில் நடிகர் அர்ஜுன் அசோகன் பேசுகையில்,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&apos;&apos; நான் நடிக்கும் முதல் தமிழ் படம் இது. இந்தப் படத்தில் நல்லதொரு கேரக்டரை கொடுத்ததற்காக இயக்குநர் விஜய்க்கு நன்றி. படப்பிடிப்பு தளத்தில் என்னுடைய தமிழ் உச்சரிப்புக்கு சக நடிகர் மதும்கேஷ் உதவி செய்தார். அவருக்கு நன்றி. இணைந்து நடித்த சக கலைஞர்களுக்கு நன்றி. தமிழில் இப்படி ஒரு அறிமுகம் கிடைத்ததற்கு மிகப்பெரும் நன்றி. இந்த கதாபாத்திரம் சுவாரசியமான திருப்பங்களை கொண்டது தான். என்னால் முடிந்த அளவுக்கு நன்றாக செய்திருக்கிறேன் என நினைக்கிறேன். இந்த கேரக்டர் ரொமாண்டிக்காகவும் இருக்கும் ,காமெடியும்  இருக்கும்,  சில நேரங்களில் வில்லனாகவும்  இருக்கலாம். கதாபாத்திரத்தை முழுமையாக பார்த்து ரசிக்க வேண்டும் என்றால் மார்ச் 6 ஆம் தேதி திரையரங்கத்திற்கு வந்து இந்த படத்தை பார்த்து ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு திரைப்படமும் திரையரங்கத்திற்கான திரைப்படங்கள்தான். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான பாடலுக்கு நான் முதல் முதலாக உதட்டை அசைத்திருக்கிறேன். இதுவே எனக்கு கிடைத்த ஆசீர்வாதமாக கருதுகிறேன்&apos;&apos; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் எம். எஸ். பாஸ்கர் பேசுகையில்,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&apos;&apos;இந்த படத்தில் என்னுடைய கேரக்டர் என்னவென்று சொல்ல வேண்டியதில்லை. தம்பி விஜயின் எல்லா படத்திலும் எனக்கு பெயர் வாங்கிக் கொடுப்பது போன்ற நல்ல கேரக்டராகத்தான் கொடுப்பார். ஒரு துளியும் கர்வம் இல்லாமல் தான் செய்யக்கூடிய வேலையை ரசித்து பணியாற்றுபவர் தம்பி விஜய்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படம் என் வாழ்க்கையில் கடைசி நிமிடம் வரை மறக்க முடியாத ஒரு படம். நான் வீடு கட்டிக் கொண்டிருக்கும் போது இந்தப் படத்தில் நடிப்பதற்கான சம்பளத்தை ஒப்பந்தம் செய்வதற்கும் முன்னரே கொடுத்து உதவினார் தம்பி விஜய்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது &apos;தந்தை&apos; என்ற ஸ்தானத்தில் இருந்து &apos;தாத்தா&apos; என்ற ஸ்தானத்திற்கு உயர்ந்தேன். அப்படி இந்த படத்தில் நடித்த பிறகு என் வாழ்க்கையில் மறக்க முடியாத சுபமான நிகழ்வுகள் நடைபெற்றிருக்கிறது. இதற்காக விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் இந்த படமும் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்&apos;&apos; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் கணேஷ் கே பாபு பேசுகையில்,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&apos;&apos;இந்தப் படத்தில் என் மனதிற்கு நெருக்கமான விருப்பத்திற்குரிய விஜய், ஹாரிஸ் ஜெயராஜ், மதும்கேஷ் என பலர் இருக்கிறார்கள். இப்படத்தின் சில காட்சிகளை பார்த்திருக்கிறேன். அதில் நடிகர் மதும்கேஷ் சிறப்பாக நடித்திருக்கிறார். அவருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது. படத்தில் நடித்த அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும்&apos;&apos; என்றார்.‌&lt;br /&gt;&lt;br /&gt;நடிகை விஜி சந்திரசேகர் பேசுகையில்,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&apos;&apos;இந்தப் படத்தின் கதை எனக்குத் தெரியாது. தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை. இயக்குநர் விஜய் படம் என்றவுடன் நடிக்க சம்மதித்தேன். இந்தப் படத்தில் குட்டியான &apos;கேமியோ&apos; ரோலில் நடித்திருக்கிறேன். இப்படத்தின் டைட்டில்  டிரெண்டியாக இருக்கிறது. டைட்டிலே கதையை சொல்கிறது. விஜய் இயக்கும் படத்தில் நானும் நடித்திருக்கிறேன் என்பதில்  மகிழ்ச்சி அடைகிறேன். பணியாற்றிய அனுபவம் வித்தியாசமானது. &apos;&apos;என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;பாடலாசிரியர் மதன் கார்க்கி பேசுகையில்,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&apos;&apos;விஜய் &#45; ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோருடன் இணைந்து மீண்டும் இந்த படத்தில் பணியற்றிருக்கிறேன். இதில் பணியாற்றும்போது கிடைக்கும் மகிழ்ச்சி என்னவென்றால் நல்ல கவித்துவமான பாடல் வரிகளை எழுத வாய்ப்பு கிடைக்கும் என்பதுதான். விஜய் நல்லதொரு தமிழ் ரசிகர். பாடலில் கவித்துவம் இருந்தால் கொண்டாடுவார். அவருடன் இணைந்து பணியாற்றும்போது நல்லதொரு சௌகரியமான சூழலை உருவாக்கித் தருவார். இந்தப் படத்தில் நாலேகால் பாடல் எழுதி இருக்கிறேன். இந்தப் படத்தின் பாடலில் &apos;உன் பார்வை..&apos; எனக்கு மிகவும் பிடித்த பாடல்.&lt;br /&gt;&lt;br /&gt;மறதியை முன்வைத்து தமிழில் இதற்கு முன் சில படங்கள் வெளியாகி இருக்கிறது. மறதியை மையப்படுத்தி ஒரு அழகான காதல் படத்தை உருவாக்க முடியுமா..! மறதியை நகைச்சுவையாக எப்படி பார்க்கலாம்... மறதியை எமோஷனலாக எப்படி பார்க்கலாம்... பல தருணங்களில் நாம் நினைத்திருப்போம். மறதி இருந்தால் நன்றாக இருக்கும் என்று... இது போன்ற சூழலில் நம்மை மனிதர்களாக வைத்திருப்பது இதுபோன்ற கலை.. இது போன்ற படங்கள்.. இதுபோன்ற பாடல்கள்... தமிழ் மொழி... கவிதைகள்..இது தான். இதைத்தான் நாம் அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு போக வேண்டும். இந்த துறையையும் கணினிகள் எடுத்துக் கொண்டிருக்கிறது. இன்றைய சூழலில் சர்வதேச தரத்தில் ஒரு பிரபல பாடகரின் குரலில்.. நல்ல கவிஞர்கள் எழுதியது போன்ற பாடல்வரிகளுடன் ஒரு பாடலை உருவாக்குவதற்கு இன்று மூன்று முதல் ஐந்து நொடிகள் போதுமானதாக இருக்கிறது. அதுபோன்ற பாடல்களை நாம் பயன்படுத்த தொடங்கலாம் அதனை விற்பனையும் செய்யலாம் இதுபோன்ற காலகட்டத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் ஒரு பாடலை உருவாக்குவதற்காக எடுத்துக் கொள்ளும் காலகட்டம் இருக்கிறதே.. அவருடைய உழைப்பு.. வியக்க வைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&apos;உன் பார்வை..&apos; பாடலை பாடகர் வினித் பாடுவதற்காக அரங்கத்திற்கு வந்தார். அவரை தொடர்ந்து பாடுமாறு ஹாரிஸ் கேட்டுக்கொண்டார். அவர் பாடப் பாட அவரது குரலை இவர் டியூன் செய்து கொண்டிருந்தார். எந்த தருணத்தில் அவருடைய குரல் சிறப்பாக இருக்கிறது என்பதற்காக காத்திருக்கிறார். அந்தக் குரல் சரியான அளவில் பொருந்துவதற்காக காத்திருந்து அதை சிறிது சிறிதாக சேகரிக்கிறார். &apos;காலம் கொஞ்சம் ஓய்வெடுக்க நானும் நீயும் அங்கே இறக்கை கொண்டு பறக்க வானம் பூமி எங்கே..&apos; என்ற வரிகள் வரும் இடத்தில் எல்லாம் ஒவ்வொரு வரியாக ரசித்து ரசித்து நுட்பமாக அதைப்பற்றி விவரித்து.. உருவாக்குவார். அப்படி ஒரு பாடலை ரசிப்பார். கொண்டாடுவார்.‌ பாடலை நாங்கள் பதிவு செய்வதற்கு எட்டு மணி நேரமானது.‌ இது ஆண் குரலுக்கு மட்டும். பிறகு மீண்டும் பெண்  குரலுக்கு... கடினமாக இதே போல் உழைப்பார். அதன் பிறகு மீண்டும் பாடலை செதுக்குவார். இப்படி ஒரு பாடலுக்காக மாதக்கணக்கில் மனித உழைப்பை வழங்கி உருவாக்குவார். அதனால் தான் இது போன்ற பாடல்கள் காலம் கடந்து கொண்டாடப்படுகிறது வேகமாக கிடைக்கும் ஃபாஸ்ட்ஃபுட்டை விட அம்மா சமைக்கும் உணவில் இருக்கும் சுவை நம்முடைய உடலில் தங்கி ஆரோக்கியத்தை பாதுகாப்பது போல்.. இது போன்ற மனிதர்கள் உருவாக்கும் கலை ...காலத்தை கடந்து நிற்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;சத்தங்கள் இரைச்சல்களாக இருப்பது தான் பாடல் என்ற சூழலில் மிகவும் மென்மையாக ஒரு குரல்... மென்மையான இசை... ஒரு பாடலை உருவாக்குவது என்பது சிறப்பு. அந்த அளவிற்கு இந்த படத்தில் பாடல்கள் இடம் பிடித்திருக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜுக்கு என்னுடைய நன்றி. இயக்குநர் விஜய் மற்றும் தயாரிப்பாளருக்கும் நன்றி. &apos;&apos; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகை ஜியா சங்கர் பேசுகையில்,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&apos;&apos; உணர்வுகளை வெளிப்படுத்த மொழி தடையாக இருக்காது என்பதை நம்புகிறேன். நான் இதயத்தின் அடியாழத்திலிருந்து பேசுவதால் ஆங்கிலத்தில் பேசுகிறேன். இந்தப் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல் ஆனது. வாழ்க்கையில் வாய்ப்பிற்காக காத்திருந்தேன். இயக்குநர் விஜயை சந்தித்தேன். அவர் என் மீது முழுமையான நம்பிக்கையை வைத்தார். அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தில் பணியாற்றியது எனக்கு கிடைத்த மிக சிறந்த மறக்க முடியாத அனுபவம். இது என்னுடைய கனவு. தமிழ் மற்றும் தென்னிந்திய திரைப்படங்களில் பணியாற்ற வேண்டும் என்பதும் என்னுடைய கனவு. அதை தமிழில் இருந்து தொடங்கி இருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் விஜய் மிகச் சிறந்த இயக்குநர் மட்டுமல்ல சிறந்த மனிதர். படப்பிடிப்பு தளத்தில் ஒவ்வொரு கலைஞர்களையும் அவர்களுக்கு ஏற்ற வகையில் சௌகரியமான சூழலை உருவாக்கி தருவார். அனைவர் மீதும் அக்கறை செலுத்துவார். என் வாழ்க்கையில் முதல் வழிகாட்டி என் அம்மா தான். அவருக்கு அடுத்த வழிகாட்டி இயக்குநர் விஜய் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இது என்னுடைய முதல் தமிழ் படம். இயக்குநர் விஜய்&#45; ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து அறிமுகமாகிறேன். இந்தப் படத்தில் நானும் பணியாற்றி இருக்கிறேன் என்பது மகிழ்ச்சியாகவும், கனவு நனவானது போலும் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் திரைப்படத்தை பார்த்துவிட்டு திரையரங்கத்தை விட்டு வெளியேறும்போது ரசிகர்களின் மனதில் நாங்கள் இடம் பிடித்திருப்போம் என நம்புகிறேன். &apos;&apos; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் மதும்கேஷ் பேசுகையில்,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&apos;&apos;இங்கு கூடியிருக்கும் அனைவரது முன்னிலையிலும் நான் இந்த மேடையில் நிற்பது மறக்க முடியாத தருணங்கள். என்னுடைய எல்லா மறக்க முடியாத தருணங்களுக்கும் காரணமாக திகழும் என் பெற்றோர்களுக்கு முதலில்  நன்றி .&lt;br /&gt;&lt;br /&gt;காதல் ரீசெட் ரிப்பீட் இது ஒரு படம் மட்டுமல்ல.. எனக்கு மிகப்பெரிய பாடம். இந்த பாடத்தை எனக்கு கற்பித்த இயக்குநர் விஜய்க்கு நன்றி. இந்தப் படத்தில் சித்தார்த் எனும் கேரக்டரை என்னை நம்பி கொடுத்தீர்கள். நான் அதற்கு நான் 100 சதவீதம் நியாயம் செய்திருப்பதாக நம்புகிறேன். அதற்கு நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தை இதுவரை பார்த்த அனைவரும் படத்தின் விஷுவல் அனைத்தும் பெயிண்டிங் போல் இருக்கிறது என பாராட்டினார்கள். இந்தப் பாராட்டு அனைத்தும் ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணாவைத்தான் சேரும் அவர் எங்களை திரையில் அழகாக காண்பித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;புதுமுக நடிகர்களாக இருந்தாலும் இந்த கதையை நம்பி.. இயக்குநர் விஜயை நம்பி.. ஹாரிஸ் ஜெயராஜை நம்பி இந்தப் படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தின் மெயின் ஹீரோ ஹாரிஸ் ஜெயராஜ். நான் அவருடைய இசையை கேட்டு வளர்ந்த பையன். அவருடைய தீவிர ரசிகன். அவருடைய இசையில் இந்த படத்தில் நான் நடித்திருப்பது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இந்தப் படத்தை ரசிகர்களை சென்றடையச் செய்வதற்காக ப்ரமோஷன் பணிகளையும் நீங்கள் ( ஹாரிஸ் ஜெயராஜ்) செய்திருக்கிறீர்கள். அதில் உங்களுடன் நடிப்பதற்கு எனக்கு கிடைத்த வாய்ப்பை நான் பெருமிதமாக நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் இந்த தருணத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படம் ரெகுலரான ரோம் காம் படமாக இல்லாமல் நீண்ட நாள் கழித்து ஒரு மிக்ஸ்ட் எமோஷன்&#45; ட்ராமா &#45; ஆக்சன் &#45; லவ் &#45; காமெடி &#45; என எல்லாம் கலந்த கதையாக இருக்கும். திரையரங்கத்திற்கு வருகை தந்து படத்தை பார்த்த பிறகு நல்லதொரு படத்தை பார்த்தோம் என்ற திருப்தியுடன் வீடு திரும்புவீர்கள். அனைவரும் மார்ச் 6 ஆம் தேதி திரையரங்கத்திற்கு வந்து பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்&apos;&apos; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் பேசுகையில்,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&apos;&apos;1999 ஆம் ஆண்டில் இளம் இயக்குநராக இருந்த கௌதம் மேனனை சந்தித்தேன். கேமரா மேன் ஆர் டி ராஜசேகர் மூலமாக விளம்பர படத்திற்காக அவர் என்னை சந்தித்தார். அதன் பிறகு 2000 ஆண்டில் &apos;மின்னலே&apos; படத்தின் பணிகள் தொடங்கியது. அப்போது அந்தப் படத்தில் கதாநாயகன் மாதவன் புதிது. அப்போது &apos;அலைபாயுதே&apos; படம் வெளியாகவில்லை. ரீமா சென் புது கதாநாயகி. அந்தப் படத்தில் டைரக்டர் புதுசு ...கேமரா மேன் புதுசு... நானும் புதுசு... அந்தப் படத்திற்கு தயாரிப்பாளர் முரளி மனோகர் தான் ஸ்டார். அவர் &apos;ஜீன்ஸ்&apos; படத்தை தயாரித்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் படத்தில் பணியாற்றும்போது பாடலாசிரியர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை கிடையாது. அப்போது தாமரை என்ற புதிய பாடலாசிரியரையும் சேர்த்துக் கொண்டோம். இதன் பிறகு அந்தப் படத்தின் பணிகள் நிறைவடைந்து படம் வெளியானது.‌ &apos;மின்னலே&apos; திரைப்படம் தற்போது ரீ ரிலீசும் ஆனது.&lt;br /&gt;&lt;br /&gt;இதை நான் ஏன் இப்போது சொல்கிறேன் என்றால் கதை களம் என்று ஒன்று அமைந்து விட்டால்... அதற்கு எந்த ஸ்டாரும் தேவையில்லை. அது எல்லோரிடமிருந்தும் நல்ல வேலையை வாங்கி விடும். அது எல்லாரையும் பெரிய டெக்னீஷியன் ஆக்கிவிடும். சாதாரண நடிகர்களை பெரிய நடிகராக காண்பித்து விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரிய ஆர்டிஸ்ட்.. பெரிய டெக்னீசியன்ஸ்.. இணைந்து ஒரு மொக்கை கதையில் பணியாற்றினால்.. எல்லாம் காணாமல் போய்விடும். கதை என்பது ஒரு அமைப்பு.‌ ஒவ்வொரு படத்திற்கும் அந்த அமைப்பு மாறுகிறது. இதை நான் பார்த்திருக்கிறேன். எல்லாம் பிரம்மாண்டமான கலைஞர்களாக இருப்பார்கள். ஆனால் அதில் ஒரு அமைப்பு இல்லை என்றால்.. உட்காராது. இதை நான் தொடர்ந்து பார்ப்பேன் அதன் பிறகு இதனை எது வழி நடத்துகிறது என்று ஆராய்வேன். தைரியமான நம்பிக்கைதான் இதை வழிநடத்துகிறது என உணர்ந்தேன்.‌&lt;br /&gt;&lt;br /&gt;இது ஜெயிக்கும் என நம்பி ஒரு விசயத்தை தொடங்குகிறோம் அல்லவா... அது..அனைவரையும் ஒன்றிணைத்து ரசிகர்களையும் திரையரங்கத்திற்குள் இழுத்து வந்துவிடும். இதை ஆங்கிலத்தில் பாசிட்டிவிட்டி என சொல்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&apos;மின்னலே&apos; படத்தில் புதிய பாடகர்களையும் அறிமுகப்படுத்தினேன். நான் இதுவரை 64 புதிய பாடகர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறேன். 65 ஆவது பாடகி தான் காயத்ரி ராஜா. அனைவரும் நன்றாக இருப்பதில் எனக்கு சந்தோஷம்.‌&lt;br /&gt;&lt;br /&gt;12 புதிய கதாநாயகர்களுக்கு இசையமைத்திருக்கிறேன். இது எனக்கு பெருமையாக இருக்கிறது. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் அவர்கள் பிரபலமடைவதற்கு இசை உதவி செய்து இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கதையும், இசையும், நல்ல வரிகளும் சேரும்போது மிகப்பெரிய அளவில் சிவப்பு கம்பளத்தை விரிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் விஜய் இசையை மனதில் வைத்து தான் இந்த கதையை எழுதி இருக்கிறார். அதற்கேற்ப மதன் கார்க்கியும் கடினமாக உழைத்து இருக்கிறார். ஒவ்வொரு பாடலுக்கும் பல மாதங்களை செலவழித்திருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தில் மலையாள இயக்குநர்  வினீத்தை பாடகராக அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தரமான பொழுதுபோக்கு படத்தை எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு சிறந்த பொழுதுபோக்கு சித்திரமாக இருக்கும். அதையும் கடந்து நாங்கள் அனைவரும் மனப்பூர்வமாக ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கு தளம் அமைத்துக் கொடுத்த இயக்குநர் விஜய்க்கும், தயாரிப்பாளர்களுக்கும் நன்றி &apos;&apos; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் பாலா பேசுகையில்,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&apos;&apos;இயக்குநர் விஜய் தான் எனக்கு குரு. ஜூனியராக இருக்கலாம். இருந்தாலும் எந்த டெக்னீஷனாக இருந்தாலும் எப்படி கடுமையாக உழைக்க வேண்டும் என்பதை எனக்கு கற்றுக் கொடுத்து குரு இயக்குநர் விஜய் தான்.‌ ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் அவர் எனக்கு தாயுமானவன்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய நல்லது கெட்டது என அனைத்திற்கும் முதல் ஆளாக நின்று பங்கெடுப்பது அவன் தான். தாயும் தகப்பனுமாக இருந்து என்னை பார்த்துக் கொண்டிருக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹாரிஸ் ஜெயராஜ் தயாரிப்பாளர்கள் புதுமுக நடிகர்கள் என அனைவருக்கும் வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&apos;மதயானை கூட்டம்&apos; படத்தில் நடித்த விஜி சந்திரசேகரின் மிகப்பெரிய ரசிகன் நான். அந்தப் படத்தில் ஒரு காட்சியில் மனதில் நினைத்ததை கண்களிலேயே காட்டி இருப்பார். அதுபோன்ற திறமை நூற்றில் ஒருவருக்கு தான் வரும். எனக்குப் பிடித்த நடிகை ராதிகா தான். அதற்கடுத்து நீங்கள் தான்( விஜி சந்திரசேகர்) . உங்களை நான் இந்த விழாவில் நேரில் சந்தித்ததற்கு நன்றி.&apos;&apos; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் விஜய் பேசுகையில்,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&apos;&apos;முதலில் இயக்குநர் பாலாவிற்கு நன்றி சொல்கிறேன். நீங்கள் சொன்னது மிகப்பெரிய வார்த்தை. அப்படி எல்லாம் இல்லை. உங்களுடைய படங்களை பார்த்து, அந்த பாதிப்பில் தான் நாங்கள் வந்திருக்கிறோம்.‌ உங்களுடைய படத்தின் மூலம் நிறைய விசயங்களை கற்றுக் கொண்டிருக்கிறோம். ஒரு கலைஞரிடம் இருந்து எப்படி நடிப்பை வாங்க வேண்டும் என்பதை உங்கள் படத்தை பார்த்துதான் கற்றுக் கொண்டோம். நீங்கள் இங்கு வந்து படக் குழுவினரை வாழ்த்தியதற்கு நன்றி. உங்களுடன் தொடர்பில் இருப்பதையே நான் பாக்கியமாக கருதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தின் தயாரிப்பாளரின் அறிமுகம் கிடைத்து, அவர்களை சந்தித்த பிறகு பணியாற்றலாம் என்று சொன்னேன். அதன் பிறகு இந்த கதையை சொன்னவுடன் அதை நம்பி எனக்கு வாய்ப்பளித்தற்கும் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;மாலி அண்ட் மான்வி புரொடக்ஷன்ஸ் போன்ற பட தயாரிப்பு நிறுவனங்கள் இன்றைக்கு தமிழ் சினிமாவுக்கு அவசியம் தேவை. நான் ஏன் அதை குறிப்பிட்டு சொல்கிறேன் என்றால்.. என் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். படப்பிடிப்பிற்காக ஸ்காட்லாந்துக்கு சென்று இருக்கிறோம். ஜியா சங்கருக்கு விசா கிடைக்கவில்லை. ஒட்டுமொத்த படக்குழுவும் அங்கு சென்று விட்டோம். ஜியா மட்டும் இல்லை. வேறு யாரையாவது தேர்வு செய்து நடிக்க வைக்கலாமா..! என்ற சலனமும் ஏற்பட்டது. அப்போது தயாரிப்பாளரிடம் நாங்கள் இதுபோன்றதொரு நெருக்கடியான சூழலில் இருக்கிறோம். என்ன செய்யலாம்? என ஆலோசனை கேட்டேன். அப்போது அவர்,&apos; உங்களுக்கு எது நல்லது என்று மனதில் தோன்றுகிறதோ.. அதை செய்யுங்கள்&apos; என சொன்னார். அவர் அன்று சொன்ன ஒரு வார்த்தை தான் இந்தப் படம் இன்று இந்த அளவிற்கு மிக நேர்த்தியாக உருவாகி இருப்பதற்கு காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;இது போன்றதொரு கன்டென்ட்டை.. புது முகங்களை வைத்து ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற ஒரு லெஜெண்டுடன் பணியாற்றும் போது நல்லதொரு தயாரிப்பாளர் தேவை.‌&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பிறகும் இந்தப் படத்தின் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது சில சிக்கல்கள் எழுந்தது. அப்போதும் தயாரிப்பாளர்கள் என்னுடன் இருந்து ஆதரவு அளித்தனர். நான் அவர்களுக்கு நான் எப்போதும் நன்றி கடன் பட்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் மதும்கேஷ்&#45; கடும் உழைப்பாளி. சித்தார்த் கதாபாத்திரத்திற்காக அர்ப்பணிப்புடன் உழைத்து தன்னை அந்த கதாபாத்திரத்தில் பொருத்திக் கொண்டார். இதற்காக ஆபரேஷன் செய்து... உடல் எடையை குறைத்து...என  பல முயற்சிகளை மேற்கொண்டார். அவருடைய உழைப்பிற்கு இந்த படம் நல்லதொரு பலனை வழங்கும் என நான் நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அர்ஜுன் அசோகன்&#45; தமிழுக்குத்தான் அறிமுகமே தவிர இந்திய சினிமாவுக்கு அல்ல. இந்த படத்திற்கு அவரும் ஒரு பில்லர். அற்புதமாக நடித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜியா சங்கர் &#45; மதராசபட்டினம் படத்தில் எமி ஜாக்சனை அறிமுகப்படுத்தும் போது எதை உணர்ந்தேனோ.. அதேபோல்தான் ஜியா சங்கரை அறிமுகப்படுத்தும் போதும் இருந்தது.  அவரை வைத்து முதல் காட்சியை படமாக்கும் போது அவரிடம் நீங்கள் தமிழ் சினிமாவில் நெடுநாள் பணியாற்றுவீர்கள் என சொன்னேன்.‌ இப்போது சொல்கிறேன். அவர் இந்திய சினிமாவில் பணியாற்றி நல்ல இடத்தை தொடுவார். ஜியா &#45; மராட்டிய பெண் கடும் உழைப்பாளி. இந்தப் படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியை நான் சிங்கிள் ஷாட்டில் எடுத்தேன். அந்த காட்சியில் நடிப்பதற்காக ஆறு முதல் ஏழு நாட்கள் வரை பயிற்சியில் ஈடுபட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;விஜி சந்திரசேகர்&#45; நீங்கள் இந்தப் படத்தில் &apos;கேமியோ&apos; கிடையாது. நல்லதொரு கதாபாத்திரம் தான்.  படத்தை பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எம் எஸ் பாஸ்கர் &#45; இந்தக் கதையில் ஹீரோவுக்கும் அர்ஜுன் அசோகனுக்கும் எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதோ அதே அளவிற்கு எம் எஸ் பாஸ்கர் கேரக்டருக்கும் இருக்கிறது. பாஸ்கர் என்னுடைய குடும்பத்தில் ஒருவர் என்பதை கடந்து.. அவர் இந்திய சினிமாவின் பெருமிதம். இந்தப் படத்திற்காக அவர் 40 நாட்கள் பணியாற்றினார் அதற்காக அவருக்கும் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தின் கதையை என்னுடன் இயக்குநர் ராஜமௌலியின் உதவியாளரான ஆர். மகாதேவ் இணைந்து எழுதினார். அவர்தான் திரைக்கதை எழுதியிருக்கிறார். இந்தப் படத்தின் திரைக்கதையை முழுவதுமாக எழுதி முடித்த பின் இந்த கதை ஒரு மியூசிக்கல் கதை. இதை ஹாரிஸ் ஜெயராஜ் இல்லாமல் உருவாக்க முடியாது . இதனால் முதலில் தயாரிப்பாளரிடம் ஹாரிஸ் சார் இசையமைத்தால் நன்றாக இருக்கும் என்றேன். நான் அவருடைய மிகப்பெரிய  ரசிகன். அவருடன் நாங்கள் பணியாற்றுவதை பெரிய பாக்கியமாக நினைக்கிறோம். அவருடன் இணைந்து பணியாற்றுவது மிகப்பெரிய பாடம்.‌&lt;br /&gt;&lt;br /&gt;அவர் ஒவ்வொரு பாடலையும் ஒரு படமாக பார்க்கிறார். இந்த படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு பாடலுக்கும் அவர் ஒரு மாதம் எடுத்துக் கொண்டார். ஒரு மாதத்தில் தினமும் 12 மணி நேரம் உழைக்கிறார். அனைத்தையும் அவரே தீர்மானிக்கிறார். இந்தப் படத்திற்கு அவரும் மிகப்பெரிய பில்லர். படத்தின் பின்னணி இசைக்காக பல மாதங்கள் உழைத்திருக்கிறார் ஒவ்வொரு காட்சிக்கும் கவனம் செலுத்தி செதுக்கியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு திரைப்படத்தின் பணிகளை பற்றி எழுத தொடங்கும் போது இது சூப்பர் ஹிட் என எழுத முடியாது ஆனால் அதை நம்ப வைப்பது படத்தின் பணிகள் நடைபெறும் தருணங்கள் தான். இந்த தருணங்களை நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியாகவும், நேர்மையாகவும் செய்து இருக்கிறோம். இதற்கான பலனை மக்கள் வழங்குவார்கள் என நம்புகிறேன். ஹாரிஸ் ஜெயராஜின் 25 ஆவது ஆண்டில் அவருடன் இணைந்து நாங்களும் பயணித்திருக்கிறோம் என்பதுதான் எங்களுக்கு பெருமை. இதற்கு அவருக்கு நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;பாடலாசிரியர் மதன் கார்க்கி இந்தப் படத்தில் பாடல்களை தாண்டி அவருடைய பங்களிப்பு நிறைய இருக்கிறது. நா முத்துக்குமாருக்கு பிறகு இவருடன் தொடர்ந்து இணைந்து பணியாற்ற... பயணப்பட... விரும்புகிறேன்.‌&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கு ஒரு படத்திற்கு பிரமோஷன் என்பது மிகவும் அவசியம் என நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் வாழ்க்கையில் இரண்டு விசயங்களை செய்வேன். ஒன்று வழி நடத்துவேன். இல்லையென்றால் பின்பற்றுவேன்.‌ இந்தப் படத்தின் பிரமோஷன் குழுவினரை நான் பின்பற்றினேன். அவர்கள் அற்புதமாக உழைத்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பிரமோஷனில் ஹாரிஸ் ஜெயராஜ் ஒரு நடிகராகவும் மாறி இருக்கிறார்.‌ அதை நான் மிகவும் ரசித்தேன். அவரை இயக்க முடியவில்லையே..! என்ற இன்ப அதிர்ச்சியும் எனக்கு இருந்தது.  &lt;br /&gt;&lt;br /&gt;நாம் நிறைய படங்களில் பணியாற்றி இருக்கிறோம். சில படங்கள் மட்டும் தான் ஸ்பெஷலாக இருக்கும் அந்த வகையில் இந்த காதல் ரீசெட் ரிப்பீட் திரைப்படம் எனக்கு ஸ்பெஷல் ஆனது. ஏனெனில் அதற்காக அமைந்த குழு.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்திற்காக இந்த படத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒரு சாதாரண மனிதனின் கதை. ஹீரோ என்பது யார்? உங்களுக்கு நீங்கள்தான் ஹீரோ. அதை நாம் முதலில் நம்ப வேண்டும். ஒருவருடைய தோற்றத்தை பார்த்தோ.. அழகை பார்த்தோ.. ஏற்கப்படுவதில்லை. ஒருவருடைய மனதை பார்த்து தான் ரசிக்கிறோம். அதுதான் ஹீரோ என நினைக்கிறேன். அப்படி ஒரு நல்ல மனம் கொண்டவனின் கதை தான் இது. இது உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். &apos;&apos; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் பிரேம்குமார் பேசுகையில்,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&apos;&apos; இந்தப் படத்தின் கதையை இயக்குநர் விஜய் என்னிடம் சொல்லும் போது.. நான் கதையை கேட்கவில்லை. அவரைத்தான் பார்த்துக் கொண்டிருந்தேன். அவரைப் பற்றி அவருடைய படங்கள் பேசியது. அவர் இயக்கத்தில் வெளியான &apos;தெய்வ திருமகள்&apos; படத்தில் இடம்பெறும் ஜோக் என்னால் மறக்க முடியாது என சொன்னேன். அதன் பிறகு ஒப்பந்தத்தில் கையெழுத்து விட்டு படத்தின் பணிகளை தொடங்குமாறு சொல்லிவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஸ்காட்லாந்தில் படப்பிடிப்பு தளத்தில் அவரை பார்த்தேன். நான் இதுவரை நான்கு படங்களை தயாரித்திருக்கிறேன். அந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் கிடைத்த அனுபவத்தை விட இவருடைய படப்பிடிப்பு தளத்தில் கிடைத்த அனுபவம் வித்தியாசமாக இருந்தது. காட்சிகளை விரைவாக படமாக்கிக் கொண்டிருந்தார்.  &lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தை காலையில் மீனவர் ஒருவர் பார்த்தார். அவர் பார்த்துவிட்டு இங்கிலீஷ் படம் பார்த்த மாதிரி இருக்கிறது என்றார். உண்மையில் இயக்குநர் விஜய் ஒரு லெஜண்ட் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் பாலாவின் &apos;சேது&apos; படம் வெளியான போது வட சென்னையில் உள்ள ஒடியன் மணி தியேட்டரில் பார்த்தேன். யார்ரா இந்த டைரக்டர்? என ஆச்சரியப்பட்டேன். அந்தப் படத்தை பார்த்து நான் அரை மணி நேரம் அழுதேன். அவர் இந்த விழாவில் கலந்துகொண்டு அவருக்கு நான் கை கூப்பி வரவேற்றபோது அந்த நினைவுகள் எனக்குள் வந்தது. அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை சொல்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி காலத்தால் அழிக்க முடியாத படங்களை இயக்கிய இயக்குநர்களை பிரம்மா என்று சொல்லலாம். இப்படி திறமை வாய்ந்த படைப்பாளிகள் நம் தமிழ் திரை உலகில் இருக்கிறார்கள். இடைப்பட்ட காலங்களில் இது போன்ற படைப்புகள் வெளியாகவில்லை என்ற வருத்தத்தையும் இங்கு பதிவு செய்கிறேன். அந்த வருத்தத்தை இந்த படம் போக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.  தமிழ் படங்கள் வளர்வதற்கும், வாழ்வதற்கும் இந்த எளியவனால் செய்ய முடிந்த உதவியை தொடர்ந்து செய்வேன். இந்த படக்குழுவிற்கு முழுமையான மனதுடன் நன்றி தெரிவிக்கிறேன். வெற்றி மட்டுமே நோக்கமல்ல. சமுதாயத்திற்கு நல்ல படைப்பை கொடுக்கும் படைப்பாளிகளை வாழ வைப்பதும் ஒரு சிறந்த பணி என நினைத்து... உங்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி சொல்கிறேன்&apos;&apos;என்றார்.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/kadhal-reset-repeat-pre-release_69a531e265883.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/kadhal-reset-repeat-pre-release</link>
								</item><item>
								<id>48a0fbc23cf60d3a99d3e4e233243fa0</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>விஜய் சேதுபதி நடிக்கும் ‘முத்து என்கிற காட்டான்’ வெப் சீரிஸ்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>01-03-2026 01:57</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மணிகண்டன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிக்கும் ‘முத்து என்கிற காட்டான்’ வெப் சீரிஸின் டீசர் வெளியிடப்பட்டுளளது. &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி’ படங்களுக்குப் பிறகு மீண்டும் மணிகண்டன், விஜய் சேதுபதி கூட்டணி இணைந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், இர்ஷாத் அலி, ரிஷா ஜேகப்ஸ், கலைவாணி பாஸ்கர், சிங்கம்புலி, முத்துக்குமார், பாலாஜி சக்திவேல், வடிவேல் முருகன், விஜே பார்வதி, அபி நக்ஷத்ரா உள்ளிட்டோர் இத்தொடரில் நடிக்கிறார்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;விஜய்  சேதுபதி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜியோ ஹாட்ஸ்டார் ஒரிஜினல்ஸ் படைப்பாக, இயக்குநர் மணிகண்டன் தலைமையில் உருவாகியுள்ள இந்த சீரிஸை,  அஜித் குமார், மணிகண்டன் இணைந்து இயக்கியுள்ளனர். இந்த சீரிஸ் மார்ச் 27 ஆம் தேதி ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தொழில் நுட்பக் குழு&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தயாரிப்பு  &#45; ஜியோ ஹாட்ஸ்டார்,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;விஜய்  சேதுபதி புரொடக்ஷன்ஸ்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இயக்குநர்கள் &#45;  B. அஜித் குமார், M. மணிகண்டன்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கதை / திரைக்கதை &#45; M. மணிகண்டன், B.அஜித் குமார், L.A. ராஜ்குமார்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒளிப்பதிவு &#45;  N. சண்முக சுந்தரம், மது நீலகண்டன்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;எடிட்டர் &#45;  B. அஜித் குமார்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இசையமைப்பாளர் &#45;  ராஜேஷ் முருகேசன்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கலை இயக்குநர் &#45; ஜாக்கி, சாபு மோகன்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மக்கள் தொடர்பு &#45; யுவராஜ்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/PZEwB1fWtkY&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/muthu-engira-kaattaan-web-series">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மணிகண்டன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிக்கும் ‘முத்து என்கிற காட்டான்’ வெப் சீரிஸின் டீசர் வெளியிடப்பட்டுளளது. &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி’ படங்களுக்குப் பிறகு மீண்டும் மணிகண்டன், விஜய் சேதுபதி கூட்டணி இணைந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், இர்ஷாத் அலி, ரிஷா ஜேகப்ஸ், கலைவாணி பாஸ்கர், சிங்கம்புலி, முத்துக்குமார், பாலாஜி சக்திவேல், வடிவேல் முருகன், விஜே பார்வதி, அபி நக்ஷத்ரா உள்ளிட்டோர் இத்தொடரில் நடிக்கிறார்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;விஜய்  சேதுபதி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜியோ ஹாட்ஸ்டார் ஒரிஜினல்ஸ் படைப்பாக, இயக்குநர் மணிகண்டன் தலைமையில் உருவாகியுள்ள இந்த சீரிஸை,  அஜித் குமார், மணிகண்டன் இணைந்து இயக்கியுள்ளனர். இந்த சீரிஸ் மார்ச் 27 ஆம் தேதி ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தொழில் நுட்பக் குழு&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தயாரிப்பு  &#45; ஜியோ ஹாட்ஸ்டார்,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;விஜய்  சேதுபதி புரொடக்ஷன்ஸ்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இயக்குநர்கள் &#45;  B. அஜித் குமார், M. மணிகண்டன்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கதை / திரைக்கதை &#45; M. மணிகண்டன், B.அஜித் குமார், L.A. ராஜ்குமார்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒளிப்பதிவு &#45;  N. சண்முக சுந்தரம், மது நீலகண்டன்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;எடிட்டர் &#45;  B. அஜித் குமார்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இசையமைப்பாளர் &#45;  ராஜேஷ் முருகேசன்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கலை இயக்குநர் &#45; ஜாக்கி, சாபு மோகன்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மக்கள் தொடர்பு &#45; யுவராஜ்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/PZEwB1fWtkY&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/muthu-engira-kaattaan-web-series_69a64162d02ba.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/muthu-engira-kaattaan-web-series</link>
								</item><item>
								<id>aa68e93925a4e69aa7e3950feb5fbbda</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>மகரம் - டிரைலர் வெளியீட்டு விழா</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>28-02-2026 03:30</pubDate>
								<description>
								&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;ராக்ஸ் நேச்சர் என்டர்டெயின்மென்ட் வழங்கும் A. அகஸ்டின் பிரபு இயக்கத்தில், தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக மான்ஸ்டர் ஜானரில் ஒரு முழுமையான சயின்ஸ் பிக்சன் படமாக உருவாகியுள்ள படம் மகரம். &lt;br /&gt;&lt;br /&gt;ஹாலிவுட் படைப்புக்கு இணையாக முழுக்க கடலில் பல காட்சிகள் படமாக்கப்பட்டதுடன் இப்படத்தில் 700 VFX காட்சிகள் இடம்பெற்றுள்ளது.  இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் என ஐந்து மொழிகளில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்நிகழ்வினில் இசையமைப்பாளர் ஆதர்ஷ் சந்திரசேகரன் பேசியதாவது&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே ஆடிடோரியத்தில் சதூர் படத்துக்காக  நடந்த நிகழ்ச்சியில் நாமெல்லாம் சந்தித்தோம். இன்று மீண்டும் இங்கே நிற்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த அணியுடன் வேலை செய்தது எனக்கு பெருமையாக உள்ளது. முதலில் எங்கள் இயக்குநர் அகஸ்டின் பிரபுவுக்கும் தயாரிப்பாளருக்கும் என் நன்றி. அவர்களின் நம்பிக்கையும் முயற்சியுமே இந்த திட்டத்தை சாத்தியமாக்கியது. புதிய டீமாக இருந்தாலும், வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து தைரியமாக செயல்பட்டுள்ளோம். இந்த டீமின்  முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். திரைப்படம் முழுவதும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. கடல் காட்சிகளில் பல அபாயங்களை எதிர்கொண்டு படமாக்கியுள்ளனர். அதிலும் தரத்தில் எந்த சமரசமும் செய்யவில்லை. இந்த படம் கண்டிப்பாக திரையரங்கில் பார்க்க வேண்டிய ஒன்று. அனைவரும் உங்கள் ஆதரவை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் அஜித் விக்னேஷ் பேசியதாவது&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிகழ்ச்சியின் உண்மையான ஹீரோக்கள் நீங்கள் – பத்திரிகையாளர்கள் மற்றும் ரிப்போர்டர்கள் தான். பெரிய பெயர்கள் இல்லாமல், ஒரு புது டீமாக இணைந்து இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். நீங்கள் எழுதிப் பொதுமக்களிடம் கொண்டு சென்றால் இந்த படத்தின் பெயரே பெரியதாகும். இயக்குநர் கதை சொன்னவுடன் எனக்கு மிகவும் பிடித்தது; கடல் காட்சிகள் சவாலாக இருந்தது. பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடந்தாலும், இயற்கைக்கு முன் நாமெல்லாம் சிறியது என்பதே பெரிய பாடம். பல சிரமங்களை தாண்டி மிகவும் நேர்மையாக இந்த படத்தை முடித்துள்ளோம். இந்த கதையின் உண்மையான ஹீரோ இயக்குநரே. 700க்கும் மேற்பட்ட VFX காட்சிகள் இதில் இடம்பெற்றுள்ளன. பல வருடப் பயணத்திற்குப் பிறகு இது எங்களின் முதல் வெளியீட்டு படம். படத்தை பார்த்து உங்கள் உண்மையான விமர்சனத்தை எழுதுங்கள் – நீங்கள் தான் எங்களின் மிகப்பெரிய ஆதரவு.&lt;br /&gt;&lt;br /&gt;எடிட்டர் கார்த்திக் செல்வம் பேசியதாவது&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு அளித்த அகஸ்டின் சார் மற்றும் மணி சார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஒரு மான்ஸ்டர் கதையை பயன்படுத்தி வித்தியாசமாக முயற்சி செய்துள்ளோம். படம் மிகவும் சிறப்பாக உருவாகியுள்ளது. எல்லா தரப்பு பார்வையாளர்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. திரையரங்கில் பார்க்கும்போது ஒரு புதிய அனுபவமாக இருக்கும். தொடர்ந்து உங்கள் ஆதரவை வழங்குங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர்  அசோக் குமார் பேசியதாவது&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு  வருகை  தந்துள்ள பத்திரிக்கை, ஊடக மற்றும் சமூக நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி. இந்த படத்தில் வாய்ப்பு அளித்த இயக்குநர் அகஸ்டின் மற்றும் தயாரிப்பாளர் மணி சார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;ஜாலியாக சொன்ன ஒரு வார்த்தையை சீரியஸாக எடுத்துக் கொண்டு எனக்கு முக்கியமான ரோல் கொடுத்தது என் அதிர்ஷ்டம். இது என் முதல் முழுநீள திரைப்படம் என்பதால் மிகவும் சிறப்பு.&lt;br /&gt;அஜித் ப்ரோ மிகவும் இயல்பாக நடித்து என்னை ஆச்சரியப்படுத்தினார். அமர் ப்ரோவுடன் 15 ஆண்டுகளாக குறும்பட பயணம் செய்து, இப்போது இந்த படத்தில் சேர்ந்து இருப்பது மகிழ்ச்சி. இஷிதா முழு அர்ப்பணிப்புடன் தமிழ் வசனங்களை தயார் செய்து நடித்தார். DOP அமல் ப்ரோ கடின உழைப்பால் ஒவ்வொரு ஷாட்டையும் சிறப்பாக்கினார். CGI மற்றும் தொழில்நுட்ப ரீதியாக படம் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. ஹாலிவுட் ஸ்டைல் இருந்தாலும், நம் மண்ணின் மணமும் கலாச்சாரமும் கலந்த கதை இது. என் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. படத்தை திரையரங்கில் பார்த்து ஆதரவு அளிக்கவும். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் அமல் டோமி பேசியதாவது&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு வருகை தந்துள்ள அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. நாங்கள் ஒரு சிறிய முயற்சியாக இந்த படத்தை எடுத்துள்ளோம்.&lt;br /&gt;அதை நீங்கள் அனைவரும் சேர்ந்து பெரிய வெற்றியாக மாற்ற வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் ஆதரவே எங்களுக்கு மிகப் பெரிய பலம்.&lt;br /&gt;மிக்க நன்றி. &lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் சாமி பேசியதாவது&lt;br /&gt;&lt;br /&gt;இது என் முதல் மேடைப் பேச்சு; மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இந்த வாய்ப்பை உருவாக்கி கொடுத்த ஹீரோ அஜித் அண்ணாவுக்கு மனமார்ந்த நன்றி. கல்லூரி நாட்களிலிருந்தே அவர் எனக்கு சினிமா குறித்து ஊக்கமளித்தார். அகஸ்டின் அண்ணா ஒரு செல்ஃபி பார்த்து நம்பிக்கை வைத்து என்னை தேர்வு செய்தார். எந்த ஆடிஷனும் இல்லாமல் நேரடியாக வாய்ப்பு கொடுத்தது பெரிய விஷயம். கடலில் நடந்த ஷூட்டிங் மிகவும் சவாலான அனுபவமாக இருந்தது.&lt;br /&gt;‘மெகலடான்’ அம்சம் இந்த படத்தை வித்தியாசமாக காட்டும். என்னுடன் நடித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.&lt;br /&gt;படத்தை திரையரங்கில் பார்த்து ஆதரவு அளிக்கவும். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் நிர்மல் பேசியதாவது&lt;br /&gt;&lt;br /&gt;இது என்னுடைய முதல் படம். இந்த வாய்ப்பை நம்பி கொடுத்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு மனமார்ந்த நன்றி. டீசர் மிகவும் பிரமாண்டமாக வந்திருக்கிறது. திரையில் பார்க்கும்போது இன்னும் சிறப்பாக இருக்கும்.&lt;br /&gt;ஆக்டிங் மற்றும் டெக்னிக்கல் டீம் எல்லோரும் கடினமாக உழைத்திருக்கிறோம். டைரக்டர் மிகுந்த முயற்சி எடுத்துள்ளார். எனக்கு கொஞ்சம் நெர்வஸாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அமர் எனக்கு சகோதரன் போல; பல வேலைகளில் சேர்ந்து பணியாற்றியுள்ளோம். இந்த படத்திலும் சில ஸ்டண்ட் காட்சிகளில் இணைந்து செயல்பட்டோம். பெரும்பாலும் கடலில் ஷூட்டிங் நடந்தது. கடலுக்குள் நீந்தும் காட்சிகள் சவாலாக இருந்தது. ஆனால் எல்லாமே நன்றாக முடிந்தது. அனைத்து நடிகர்களும், தொழில்நுட்பக் குழுவும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். இந்த படம் அடுத்த நிலைக்கு செல்ல உங்கள் ஆதரவு தேவை.&lt;br /&gt;எங்கள் கனவுகளை நிறைவேற்ற நீங்கள் அனைவரும் ஆதரவு தருவீர்கள் என நம்புகிறேன். நன்றி. &lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் அமர் பேசியதாவது&lt;br /&gt;&lt;br /&gt;அழகான அறிமுகத்துக்கு மனமார்ந்த நன்றி. அஜித், அஷோக் சொன்னது போல இந்த படம் வெற்றி பெற உங்கள் ஆதரவு அவசியம். படம் வெற்றி பெற்றால் நாமெல்லாரும் வெற்றி பெறுவோம். இங்கே வந்துள்ள அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் நன்றி. என்னைப் பற்றிச் சொன்னால், முன்பு சில சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். சமீபத்தில் ‘ஸ்டீபன்’ படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்தேன். இந்த படத்தில் ஒரு வலுவான கதாபாத்திரத்தை கொடுத்த அகஸ்டின் ப்ரோவுக்கு நன்றி. இந்த படம் எனக்கு மிகவும் சிறப்பானது. என் நெருங்கிய நண்பர்கள் அஷோக், நிர்மல், அஜித் இதில் நடித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அஷோக் 100&#45;க்கும் மேற்பட்ட குறும்படங்களை இயக்கியுள்ளார். நிர்மல் ஒரு மிக்ஸ்ட் மார்ஷியல் ஆர்ட்ஸ் சாம்பியன். அகஸ்டின் ப்ரோவுடன் எனக்கு எட்டு ஆண்டுகளாக பயணம். பல புதிய கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்தவர் அவர். என் குடும்பம் எனக்கு மிகப்பெரிய ஆதரவு. அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகை இஷிதா பேசியதாவது&lt;br /&gt;&lt;br /&gt;அனைவருக்கும் வணக்கம் , நான் இஷிதா . இந்த படத்தில் ‘நாவிஸ்’ என்ற கதாபாத்திரத்தில், ஒரு ஆர்கியாலஜிஸ்ட் வேடத்தில் நடித்திருக்கிறேன். முதலில் முழு குழுவினருக்கும் நன்றி சொல்ல வேண்டும். மொழி வேறுபாடு இருந்தாலும், என்னை மிகவும் அன்பாக  ஏற்றுக்கொண்டார்கள். உண்மையாகவே இங்கே வீட்டில் இருப்பது போன்ற உணர்வு கிடைத்தது. இந்த கப்பலின் கேப்டன், நம்முடைய இயக்குநர் அகஸ்டின். பிரபு சார் குறித்து ஒரு விஷயம் சொல்ல வேண்டும். படத்தின் 80% காட்சிகளில் நான் மேக்கப் இல்லாமல் நடித்தேன். சிறிய மேக்கப் கூட வைக்க நினைத்தால், “ப்ராசஸ்ஸை நம்புங்கள்” என்று அவர் சொல்வார். இன்று டீசரை பார்த்தபோது அது எவ்வளவு அழகாக வந்திருக்கிறது என்று உணர்ந்தேன். மிகவும் அழகான இடங்களில் படப்பிடிப்பு செய்தோம். அது சுலபமான பயணம் இல்லை, ஆனால் மிகவும் மகிழ்ச்சியான அனுபவம். இந்த படத்தை நிறைய அன்பும் ஆர்வமும் கொண்டு உருவாக்கியுள்ளோம். இந்த படம் வெற்றி பெற உங்கள் ஆதரவு மிகவும் அவசியம்.  மேலும், Rock Nature Entertainment நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தயாரிப்பாளருக்கும் சிறப்பு நன்றி. பலருக்கு ஆதரவு அளித்து இந்த படத்தை இந்த நிலைக்கு கொண்டு வந்தவர் அவர். அனைவருக்கும் என் அன்பும் நன்றியும். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் ராம் மணிகண்டன் பேசியதாவது &lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக “சதூர்” ட்ரெய்லர் வெளியிட்டபோது கிடைத்த ஆதரவுக்கு நன்றி. அதற்கு கிடைத்த வரவேற்பு  முழுவதும் உங்கள் ஆதரவினால் தான்  வந்தது. டிரெய்லருக்குப் பிறகு பல டிஸ்ட்ரிப்யூட்டர்கள் எங்களை தொடர்பு கொண்டார்கள். அவர்களுக்கு பிரிவியூ காட்டியபோது நல்ல ஃபீட்பேக் கிடைத்தது. சில கரெக்ஷன்ஸ் மற்றும் ஆலோசனைகளும் வந்தன. அவற்றை எல்லாம் சரிசெய்து படத்தின் தரத்தை மேம்படுத்தினோம். இதற்கிடையில் ஒரு சின்ன ப்ராஜெக்ட் செய்யலாம் என்று யோசித்தோம்.அப்படித்தான் “மகரம்” ஆரம்பமானது.&lt;br /&gt;&lt;br /&gt;என் இன்ஜினியரிங் ஃபேக்டரியில் நடந்த ஒரு கலந்துரையாடலில்தான் இந்த ஐடியா வந்தது.&lt;br /&gt;அங்கேயே “ராக்ஸ் சினிமாடிக் யூனிவர்ஸ்” உருவானது. இந்த யூனிவர்ஸின் முதல் ரிலீஸாக “மகரம்” வர இருக்கிறது. எங்கள் முதல் படத்திலிருந்தே இருந்த டீம் இங்கும் தொடர்கிறது. மேலும் புதிய திறமைகளும் இந்த யூனிவர்ஸில் இணைந்துள்ளனர். இனி வரும் அனைத்து ப்ராஜெக்ட்களிலும் இந்த டீம் இருக்கும். இயக்குநர் அகஸ்டின் அடுத்து ஹாலிவுட் படம் செய்யப்போகிறார்.   உங்கள் ஆதரவு தொடர்ந்து கிடைக்கும் என நம்புகிறோம். நன்றி. &lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் அகஸ்டின் பிரபு பேசியதாவது&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே வந்துள்ள அனைத்து ரிப்போர்டர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த படத்தின் லீட் ரோலில் அஜித், ஹீரோயினாக இஷீதாசா நடித்துள்ளனர். அமர் ரமேஷ், நிர்மல், ஷாம், அசோக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் உள்ளனர். ஒளிப்பதிவை அமல் செய்துள்ளார்; எடிட்டிங் கார்த்திக்; இசை ஆதர்ஷ் நந்துரு. இந்த படம் உருவாக முக்கிய காரணம் தயாரிப்பாளர் ராம் மணிகண்டன் சார்.&lt;br /&gt;அவரின் நம்பிக்கையால்தான் இந்த திரைப்படம்  தொடங்கியது. நான்கு கதைகளை ஒன்றோடொன்று இணைத்து ஒரு சினிமாட்டிக் யூனிவர்ஸ் உருவாக்கும் கனவு எனக்கிருந்தது.&lt;br /&gt;பெரிய தயாரிப்புகள் செய்யாததை சிறிய டீமாக முயற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நல்ல ஐடியா வந்தால் அதை உடனே செயல்படுத்த வேண்டும் என்பதே எங்கள் நம்பிக்கை. அதிலிருந்தே “மகரம்” உருவானது. “சதூர்” படத்திற்கும் முன் இதை ரிலீஸ் செய்ய திட்டமிட்டோம். ராமேஸ்வரம், தூத்துக்குடி உள்ளிட்ட கடல் பகுதிகளில் படமாக்கினோம். கிட்டத்தட்ட 70% காட்சிகள் கடலுக்குள் எடுக்கப்பட்டது. அது மிகப்பெரிய ரிஸ்க் இருந்தாலும் தரத்தில் சலுகை செய்யவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பெரிய டீம்களுக்கு கூட சவாலான இடங்களில் நாங்கள் பணியாற்றினோம். சின்ன பஜெட் என்ற மனநிலை பார்வையாளர்களுக்கு வரக்கூடாது என்பதே எங்கள் நோக்கம். தமிழில் ஒரு மான்ஸ்டர் அனுபவத்தை தரவேண்டும் என்ற ஆசை இருந்தது. டீசரில் நீங்கள் பார்த்தது ஒரு சிறிய பகுதி மட்டுமே. இதற்கு பின்னால் இன்னும் பெரிய விஷயங்கள் இருக்கின்றன. உங்கள் ஆதரவு இருந்தால் இந்த சினிமாட்டிக் யூனிவர்ஸ் நிச்சயம் வெற்றி பெறும். இந்தப்படம் ஒரு ஹாலிவுட் பட அனுபவத்தை தரும். அனைவரும் ஆதரவு தாருங்கள். நன்றி.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/IsWC8fuHJGI&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt; &lt;br /&gt;&lt;br /&gt;தொழில் நுட்ப குழு விபரம் &lt;br /&gt;&lt;br /&gt;கதை, திரைக்கதை, இயக்கம்: A. அகஸ்டின் பிரபு&lt;br /&gt;இசை: ஆதர்ஷ் சந்திரசேகரன்&lt;br /&gt;எடிட்டர்: கார்த்திக் செல்வம்&lt;br /&gt;ஒளிப்பதிவு: அமல் டோமி&lt;br /&gt;உடை  வடிவமைப்பு: டிரக்ஷா &amp; குழு&lt;br /&gt;VFX மேற்பார்வை: A. அகஸ்டின் பிரபு&lt;br /&gt;இணை இயக்குனர்: செந்தில் குமார்&lt;br /&gt;தயாரிப்பு நிறுவனம்: ராக்ஸ் நேச்சர் என்டர்டெயின்மென்ட்&lt;br /&gt;தயாரிப்பாளர்: ராம் மணிகண்டன்&lt;br /&gt;PRO: A. ராஜா&lt;br /&gt;பப்ளிசிட்டி டிசைனர்: கேசவன்&lt;br /&gt;கலை இயக்குனர்: காளி&lt;br /&gt;ஒலி கலப்பு: K. சக்திவேல்&lt;br /&gt;நிற அமைப்பு (Colorist): சியாயுதீன் &lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/magaram-trailer-launch">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;ராக்ஸ் நேச்சர் என்டர்டெயின்மென்ட் வழங்கும் A. அகஸ்டின் பிரபு இயக்கத்தில், தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக மான்ஸ்டர் ஜானரில் ஒரு முழுமையான சயின்ஸ் பிக்சன் படமாக உருவாகியுள்ள படம் மகரம். &lt;br /&gt;&lt;br /&gt;ஹாலிவுட் படைப்புக்கு இணையாக முழுக்க கடலில் பல காட்சிகள் படமாக்கப்பட்டதுடன் இப்படத்தில் 700 VFX காட்சிகள் இடம்பெற்றுள்ளது.  இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் என ஐந்து மொழிகளில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்நிகழ்வினில் இசையமைப்பாளர் ஆதர்ஷ் சந்திரசேகரன் பேசியதாவது&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே ஆடிடோரியத்தில் சதூர் படத்துக்காக  நடந்த நிகழ்ச்சியில் நாமெல்லாம் சந்தித்தோம். இன்று மீண்டும் இங்கே நிற்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த அணியுடன் வேலை செய்தது எனக்கு பெருமையாக உள்ளது. முதலில் எங்கள் இயக்குநர் அகஸ்டின் பிரபுவுக்கும் தயாரிப்பாளருக்கும் என் நன்றி. அவர்களின் நம்பிக்கையும் முயற்சியுமே இந்த திட்டத்தை சாத்தியமாக்கியது. புதிய டீமாக இருந்தாலும், வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து தைரியமாக செயல்பட்டுள்ளோம். இந்த டீமின்  முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். திரைப்படம் முழுவதும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. கடல் காட்சிகளில் பல அபாயங்களை எதிர்கொண்டு படமாக்கியுள்ளனர். அதிலும் தரத்தில் எந்த சமரசமும் செய்யவில்லை. இந்த படம் கண்டிப்பாக திரையரங்கில் பார்க்க வேண்டிய ஒன்று. அனைவரும் உங்கள் ஆதரவை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் அஜித் விக்னேஷ் பேசியதாவது&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிகழ்ச்சியின் உண்மையான ஹீரோக்கள் நீங்கள் – பத்திரிகையாளர்கள் மற்றும் ரிப்போர்டர்கள் தான். பெரிய பெயர்கள் இல்லாமல், ஒரு புது டீமாக இணைந்து இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். நீங்கள் எழுதிப் பொதுமக்களிடம் கொண்டு சென்றால் இந்த படத்தின் பெயரே பெரியதாகும். இயக்குநர் கதை சொன்னவுடன் எனக்கு மிகவும் பிடித்தது; கடல் காட்சிகள் சவாலாக இருந்தது. பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடந்தாலும், இயற்கைக்கு முன் நாமெல்லாம் சிறியது என்பதே பெரிய பாடம். பல சிரமங்களை தாண்டி மிகவும் நேர்மையாக இந்த படத்தை முடித்துள்ளோம். இந்த கதையின் உண்மையான ஹீரோ இயக்குநரே. 700க்கும் மேற்பட்ட VFX காட்சிகள் இதில் இடம்பெற்றுள்ளன. பல வருடப் பயணத்திற்குப் பிறகு இது எங்களின் முதல் வெளியீட்டு படம். படத்தை பார்த்து உங்கள் உண்மையான விமர்சனத்தை எழுதுங்கள் – நீங்கள் தான் எங்களின் மிகப்பெரிய ஆதரவு.&lt;br /&gt;&lt;br /&gt;எடிட்டர் கார்த்திக் செல்வம் பேசியதாவது&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு அளித்த அகஸ்டின் சார் மற்றும் மணி சார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஒரு மான்ஸ்டர் கதையை பயன்படுத்தி வித்தியாசமாக முயற்சி செய்துள்ளோம். படம் மிகவும் சிறப்பாக உருவாகியுள்ளது. எல்லா தரப்பு பார்வையாளர்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. திரையரங்கில் பார்க்கும்போது ஒரு புதிய அனுபவமாக இருக்கும். தொடர்ந்து உங்கள் ஆதரவை வழங்குங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர்  அசோக் குமார் பேசியதாவது&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு  வருகை  தந்துள்ள பத்திரிக்கை, ஊடக மற்றும் சமூக நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி. இந்த படத்தில் வாய்ப்பு அளித்த இயக்குநர் அகஸ்டின் மற்றும் தயாரிப்பாளர் மணி சார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;ஜாலியாக சொன்ன ஒரு வார்த்தையை சீரியஸாக எடுத்துக் கொண்டு எனக்கு முக்கியமான ரோல் கொடுத்தது என் அதிர்ஷ்டம். இது என் முதல் முழுநீள திரைப்படம் என்பதால் மிகவும் சிறப்பு.&lt;br /&gt;அஜித் ப்ரோ மிகவும் இயல்பாக நடித்து என்னை ஆச்சரியப்படுத்தினார். அமர் ப்ரோவுடன் 15 ஆண்டுகளாக குறும்பட பயணம் செய்து, இப்போது இந்த படத்தில் சேர்ந்து இருப்பது மகிழ்ச்சி. இஷிதா முழு அர்ப்பணிப்புடன் தமிழ் வசனங்களை தயார் செய்து நடித்தார். DOP அமல் ப்ரோ கடின உழைப்பால் ஒவ்வொரு ஷாட்டையும் சிறப்பாக்கினார். CGI மற்றும் தொழில்நுட்ப ரீதியாக படம் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. ஹாலிவுட் ஸ்டைல் இருந்தாலும், நம் மண்ணின் மணமும் கலாச்சாரமும் கலந்த கதை இது. என் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. படத்தை திரையரங்கில் பார்த்து ஆதரவு அளிக்கவும். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் அமல் டோமி பேசியதாவது&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு வருகை தந்துள்ள அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. நாங்கள் ஒரு சிறிய முயற்சியாக இந்த படத்தை எடுத்துள்ளோம்.&lt;br /&gt;அதை நீங்கள் அனைவரும் சேர்ந்து பெரிய வெற்றியாக மாற்ற வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் ஆதரவே எங்களுக்கு மிகப் பெரிய பலம்.&lt;br /&gt;மிக்க நன்றி. &lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் சாமி பேசியதாவது&lt;br /&gt;&lt;br /&gt;இது என் முதல் மேடைப் பேச்சு; மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இந்த வாய்ப்பை உருவாக்கி கொடுத்த ஹீரோ அஜித் அண்ணாவுக்கு மனமார்ந்த நன்றி. கல்லூரி நாட்களிலிருந்தே அவர் எனக்கு சினிமா குறித்து ஊக்கமளித்தார். அகஸ்டின் அண்ணா ஒரு செல்ஃபி பார்த்து நம்பிக்கை வைத்து என்னை தேர்வு செய்தார். எந்த ஆடிஷனும் இல்லாமல் நேரடியாக வாய்ப்பு கொடுத்தது பெரிய விஷயம். கடலில் நடந்த ஷூட்டிங் மிகவும் சவாலான அனுபவமாக இருந்தது.&lt;br /&gt;‘மெகலடான்’ அம்சம் இந்த படத்தை வித்தியாசமாக காட்டும். என்னுடன் நடித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.&lt;br /&gt;படத்தை திரையரங்கில் பார்த்து ஆதரவு அளிக்கவும். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் நிர்மல் பேசியதாவது&lt;br /&gt;&lt;br /&gt;இது என்னுடைய முதல் படம். இந்த வாய்ப்பை நம்பி கொடுத்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு மனமார்ந்த நன்றி. டீசர் மிகவும் பிரமாண்டமாக வந்திருக்கிறது. திரையில் பார்க்கும்போது இன்னும் சிறப்பாக இருக்கும்.&lt;br /&gt;ஆக்டிங் மற்றும் டெக்னிக்கல் டீம் எல்லோரும் கடினமாக உழைத்திருக்கிறோம். டைரக்டர் மிகுந்த முயற்சி எடுத்துள்ளார். எனக்கு கொஞ்சம் நெர்வஸாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அமர் எனக்கு சகோதரன் போல; பல வேலைகளில் சேர்ந்து பணியாற்றியுள்ளோம். இந்த படத்திலும் சில ஸ்டண்ட் காட்சிகளில் இணைந்து செயல்பட்டோம். பெரும்பாலும் கடலில் ஷூட்டிங் நடந்தது. கடலுக்குள் நீந்தும் காட்சிகள் சவாலாக இருந்தது. ஆனால் எல்லாமே நன்றாக முடிந்தது. அனைத்து நடிகர்களும், தொழில்நுட்பக் குழுவும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். இந்த படம் அடுத்த நிலைக்கு செல்ல உங்கள் ஆதரவு தேவை.&lt;br /&gt;எங்கள் கனவுகளை நிறைவேற்ற நீங்கள் அனைவரும் ஆதரவு தருவீர்கள் என நம்புகிறேன். நன்றி. &lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் அமர் பேசியதாவது&lt;br /&gt;&lt;br /&gt;அழகான அறிமுகத்துக்கு மனமார்ந்த நன்றி. அஜித், அஷோக் சொன்னது போல இந்த படம் வெற்றி பெற உங்கள் ஆதரவு அவசியம். படம் வெற்றி பெற்றால் நாமெல்லாரும் வெற்றி பெறுவோம். இங்கே வந்துள்ள அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் நன்றி. என்னைப் பற்றிச் சொன்னால், முன்பு சில சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். சமீபத்தில் ‘ஸ்டீபன்’ படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்தேன். இந்த படத்தில் ஒரு வலுவான கதாபாத்திரத்தை கொடுத்த அகஸ்டின் ப்ரோவுக்கு நன்றி. இந்த படம் எனக்கு மிகவும் சிறப்பானது. என் நெருங்கிய நண்பர்கள் அஷோக், நிர்மல், அஜித் இதில் நடித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அஷோக் 100&#45;க்கும் மேற்பட்ட குறும்படங்களை இயக்கியுள்ளார். நிர்மல் ஒரு மிக்ஸ்ட் மார்ஷியல் ஆர்ட்ஸ் சாம்பியன். அகஸ்டின் ப்ரோவுடன் எனக்கு எட்டு ஆண்டுகளாக பயணம். பல புதிய கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்தவர் அவர். என் குடும்பம் எனக்கு மிகப்பெரிய ஆதரவு. அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகை இஷிதா பேசியதாவது&lt;br /&gt;&lt;br /&gt;அனைவருக்கும் வணக்கம் , நான் இஷிதா . இந்த படத்தில் ‘நாவிஸ்’ என்ற கதாபாத்திரத்தில், ஒரு ஆர்கியாலஜிஸ்ட் வேடத்தில் நடித்திருக்கிறேன். முதலில் முழு குழுவினருக்கும் நன்றி சொல்ல வேண்டும். மொழி வேறுபாடு இருந்தாலும், என்னை மிகவும் அன்பாக  ஏற்றுக்கொண்டார்கள். உண்மையாகவே இங்கே வீட்டில் இருப்பது போன்ற உணர்வு கிடைத்தது. இந்த கப்பலின் கேப்டன், நம்முடைய இயக்குநர் அகஸ்டின். பிரபு சார் குறித்து ஒரு விஷயம் சொல்ல வேண்டும். படத்தின் 80% காட்சிகளில் நான் மேக்கப் இல்லாமல் நடித்தேன். சிறிய மேக்கப் கூட வைக்க நினைத்தால், “ப்ராசஸ்ஸை நம்புங்கள்” என்று அவர் சொல்வார். இன்று டீசரை பார்த்தபோது அது எவ்வளவு அழகாக வந்திருக்கிறது என்று உணர்ந்தேன். மிகவும் அழகான இடங்களில் படப்பிடிப்பு செய்தோம். அது சுலபமான பயணம் இல்லை, ஆனால் மிகவும் மகிழ்ச்சியான அனுபவம். இந்த படத்தை நிறைய அன்பும் ஆர்வமும் கொண்டு உருவாக்கியுள்ளோம். இந்த படம் வெற்றி பெற உங்கள் ஆதரவு மிகவும் அவசியம்.  மேலும், Rock Nature Entertainment நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தயாரிப்பாளருக்கும் சிறப்பு நன்றி. பலருக்கு ஆதரவு அளித்து இந்த படத்தை இந்த நிலைக்கு கொண்டு வந்தவர் அவர். அனைவருக்கும் என் அன்பும் நன்றியும். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் ராம் மணிகண்டன் பேசியதாவது &lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக “சதூர்” ட்ரெய்லர் வெளியிட்டபோது கிடைத்த ஆதரவுக்கு நன்றி. அதற்கு கிடைத்த வரவேற்பு  முழுவதும் உங்கள் ஆதரவினால் தான்  வந்தது. டிரெய்லருக்குப் பிறகு பல டிஸ்ட்ரிப்யூட்டர்கள் எங்களை தொடர்பு கொண்டார்கள். அவர்களுக்கு பிரிவியூ காட்டியபோது நல்ல ஃபீட்பேக் கிடைத்தது. சில கரெக்ஷன்ஸ் மற்றும் ஆலோசனைகளும் வந்தன. அவற்றை எல்லாம் சரிசெய்து படத்தின் தரத்தை மேம்படுத்தினோம். இதற்கிடையில் ஒரு சின்ன ப்ராஜெக்ட் செய்யலாம் என்று யோசித்தோம்.அப்படித்தான் “மகரம்” ஆரம்பமானது.&lt;br /&gt;&lt;br /&gt;என் இன்ஜினியரிங் ஃபேக்டரியில் நடந்த ஒரு கலந்துரையாடலில்தான் இந்த ஐடியா வந்தது.&lt;br /&gt;அங்கேயே “ராக்ஸ் சினிமாடிக் யூனிவர்ஸ்” உருவானது. இந்த யூனிவர்ஸின் முதல் ரிலீஸாக “மகரம்” வர இருக்கிறது. எங்கள் முதல் படத்திலிருந்தே இருந்த டீம் இங்கும் தொடர்கிறது. மேலும் புதிய திறமைகளும் இந்த யூனிவர்ஸில் இணைந்துள்ளனர். இனி வரும் அனைத்து ப்ராஜெக்ட்களிலும் இந்த டீம் இருக்கும். இயக்குநர் அகஸ்டின் அடுத்து ஹாலிவுட் படம் செய்யப்போகிறார்.   உங்கள் ஆதரவு தொடர்ந்து கிடைக்கும் என நம்புகிறோம். நன்றி. &lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் அகஸ்டின் பிரபு பேசியதாவது&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே வந்துள்ள அனைத்து ரிப்போர்டர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த படத்தின் லீட் ரோலில் அஜித், ஹீரோயினாக இஷீதாசா நடித்துள்ளனர். அமர் ரமேஷ், நிர்மல், ஷாம், அசோக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் உள்ளனர். ஒளிப்பதிவை அமல் செய்துள்ளார்; எடிட்டிங் கார்த்திக்; இசை ஆதர்ஷ் நந்துரு. இந்த படம் உருவாக முக்கிய காரணம் தயாரிப்பாளர் ராம் மணிகண்டன் சார்.&lt;br /&gt;அவரின் நம்பிக்கையால்தான் இந்த திரைப்படம்  தொடங்கியது. நான்கு கதைகளை ஒன்றோடொன்று இணைத்து ஒரு சினிமாட்டிக் யூனிவர்ஸ் உருவாக்கும் கனவு எனக்கிருந்தது.&lt;br /&gt;பெரிய தயாரிப்புகள் செய்யாததை சிறிய டீமாக முயற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நல்ல ஐடியா வந்தால் அதை உடனே செயல்படுத்த வேண்டும் என்பதே எங்கள் நம்பிக்கை. அதிலிருந்தே “மகரம்” உருவானது. “சதூர்” படத்திற்கும் முன் இதை ரிலீஸ் செய்ய திட்டமிட்டோம். ராமேஸ்வரம், தூத்துக்குடி உள்ளிட்ட கடல் பகுதிகளில் படமாக்கினோம். கிட்டத்தட்ட 70% காட்சிகள் கடலுக்குள் எடுக்கப்பட்டது. அது மிகப்பெரிய ரிஸ்க் இருந்தாலும் தரத்தில் சலுகை செய்யவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பெரிய டீம்களுக்கு கூட சவாலான இடங்களில் நாங்கள் பணியாற்றினோம். சின்ன பஜெட் என்ற மனநிலை பார்வையாளர்களுக்கு வரக்கூடாது என்பதே எங்கள் நோக்கம். தமிழில் ஒரு மான்ஸ்டர் அனுபவத்தை தரவேண்டும் என்ற ஆசை இருந்தது. டீசரில் நீங்கள் பார்த்தது ஒரு சிறிய பகுதி மட்டுமே. இதற்கு பின்னால் இன்னும் பெரிய விஷயங்கள் இருக்கின்றன. உங்கள் ஆதரவு இருந்தால் இந்த சினிமாட்டிக் யூனிவர்ஸ் நிச்சயம் வெற்றி பெறும். இந்தப்படம் ஒரு ஹாலிவுட் பட அனுபவத்தை தரும். அனைவரும் ஆதரவு தாருங்கள். நன்றி.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/IsWC8fuHJGI&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt; &lt;br /&gt;&lt;br /&gt;தொழில் நுட்ப குழு விபரம் &lt;br /&gt;&lt;br /&gt;கதை, திரைக்கதை, இயக்கம்: A. அகஸ்டின் பிரபு&lt;br /&gt;இசை: ஆதர்ஷ் சந்திரசேகரன்&lt;br /&gt;எடிட்டர்: கார்த்திக் செல்வம்&lt;br /&gt;ஒளிப்பதிவு: அமல் டோமி&lt;br /&gt;உடை  வடிவமைப்பு: டிரக்ஷா &amp; குழு&lt;br /&gt;VFX மேற்பார்வை: A. அகஸ்டின் பிரபு&lt;br /&gt;இணை இயக்குனர்: செந்தில் குமார்&lt;br /&gt;தயாரிப்பு நிறுவனம்: ராக்ஸ் நேச்சர் என்டர்டெயின்மென்ட்&lt;br /&gt;தயாரிப்பாளர்: ராம் மணிகண்டன்&lt;br /&gt;PRO: A. ராஜா&lt;br /&gt;பப்ளிசிட்டி டிசைனர்: கேசவன்&lt;br /&gt;கலை இயக்குனர்: காளி&lt;br /&gt;ஒலி கலப்பு: K. சக்திவேல்&lt;br /&gt;நிற அமைப்பு (Colorist): சியாயுதீன் &lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/magaram-trailer-launch_69a39f5d878b5.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/magaram-trailer-launch</link>
								</item><item>
								<id>11db6a59100b3e48e6aa854e126f7059</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>வடம் - இசை வெளியீட்டு விழா</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>28-02-2026 01:57</pubDate>
								<description>
								&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;மாசாணி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். ராஜசேகர் தயாரிப்பில், விமல் &#45; நட்டி நட்ராஜ் நடிப்பில் இயக்குநர் கேந்திரன். வி இயக்கத்தில் டி. இமான் இசையில் உருவான &apos;வடம்&apos; திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;மார்ச் மாதம் 6 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் &apos;வடம்&apos; படத்தில் விமல், நட்டி நட்ராஜ், சனஸ்கா ஸ்ரீ,  முனிஸ்காந்த்,  பால சரவணன், &apos;ஆடுகளம்&apos;நரேன், மதுசூதன் ராவ், தீபா, இந்துமதி மணிகண்டன், இயக்குநர், நடிகர்களுமான ஷரவணன் சக்தி, மூர்த்தி, ஜெகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்தை ஷபு ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளார். வடமஞ்சு விரட்டு எனும் கிராமிய வீர விளையாட்டின் பின்னணியில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிகழ்வில் தயாரிப்பாளர் ராஜசேகர் பேசுகையில்,&lt;br /&gt;&lt;br /&gt;&apos;&apos; நான் இந்த துறைக்கு புதிது. இயக்குநர் ஆறு மாதத்திற்கு முன் என்னை சந்தித்து கதை சொல்வதற்கு முன் மாட்டை பற்றி சொன்னார். அது எங்களுக்கு பிடித்திருந்தது. அதன் பிறகு இரண்டு மூன்று சந்திப்புகளிலும் கதையைப் பற்றி விரிவாக சொன்னார். அதன் பிறகு என்னுடைய பார்ட்னர்களுடன் விவாதித்தோம். இயக்குநர் எங்களிடம் எப்படி கதையை சொன்னாரோ... அதை அப்படியே திரையில் கொண்டு வந்து இருந்தார். நாங்கள் பார்த்து மகிழ்ச்சி அடைந்தோம். இதற்காக முதலில் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எல்லா நடிகர் நடிகைகளும் நன்றாக நடித்திருந்தார்கள். குறிப்பாக இமான் அவர்களின் இசை சிறப்பாக இருந்தது. புது தயாரிப்பு நிறுவனம் புது தயாரிப்பாளர் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் கிராமத்தில் இருந்து வந்தவன். எங்களுக்கும் மாட்டிற்கும் நிறைய தொடர்பு உண்டு. ஒரு மாடு பதினெட்டு ஆண்டுகள் தான் உயிர் வாழும் என நினைக்கிறேன். டீ &#45;காபி &#45;பால் &#45;தயிர்&#45; என மாட்டுடன் நாம் அனைவரும் தொடர்பு கொண்டிருக்கிறோம். 18 ஆண்டு காலம் நமக்காக வாழ்ந்து இறக்கிறது. இன்றும் ஆலயங்களில் நந்தீஸ்வரராகத்தான் இருக்கிறார். நாங்கள் இதுபோன்று மாட்டை பற்றி படம் எடுப்பது பாக்கியம் என கருதுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நிறைய பேர் வெள்ளித்திரையில் தோன்றுவதை தான் தங்களது ரோல் மாடலாக எடுத்துக் கொள்கிறார்கள். இந்த விசயத்தை நாங்கள் சொன்னதால் பெருமிதம் கொள்கிறோம். இதற்காக இறைவனுக்கும், மக்களுக்கும் நாங்கள் நன்றி சொல்கிறோம்&apos;&apos; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் முனீஸ்காந்த் பேசுகையில்,&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;&apos;&apos;வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி. படப்பிடிப்பு தளத்தில் புது தயாரிப்பாளரை போல் இல்லாமல் எங்கள் அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்றார். அவர் தொடர்ந்து படங்களை தயாரிக்க வேண்டும் என வாழ்த்துகிறேன். விமலுடன் தொடர்ந்து நான் பல படங்களில் இணைந்து பணியாற்றி வருகிறேன். நான் இந்த படத்தில் நட்டியுடன் சில காட்சிகளில் நடித்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக ஒரு காட்சியில் நடிக்கும் போது அந்த காட்சி நிறைவடைந்த பிறகு தான் சக நடிகர்கள் பாராட்டு தெரிவிப்பார்கள். இந்த படத்தில் நடித்து கொண்டிருக்கும் போதே சிறப்பாக நடிக்கிறீர்கள் மேலும் மெருகேற்றுங்கள் என உற்சாகப்படுத்தினார் நட்டி. இது எனக்கு பெருமிதமாக இருந்தது அவருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தில் இடம்பெற்ற &apos;பாண்டி முனி&apos; என்ற பாடல் மிகப்பெரிய &apos;வைப்&apos;பாக இருந்தது. இதற்காக டி. இமானுக்கு நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;நான் நடித்த கதாபாத்திரத்தை பற்றி இப்போது எதையும் பகிர்ந்து கொள்ள இயலாது. எனக்கு முக்கியமான கேரக்டரை இயக்குநர் கொடுத்திருக்கிறார். அது என்ன? என்பதை நீங்கள் திரையில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். நான் சினிமாவில் நடிப்பதற்காக ஆசைப்பட்ட கேரக்டர் அதுதான். இது ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும். &apos;&apos; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் கேந்திரன் பேசுகையில்,&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;&apos;&apos;கதை முழுமையாக எழுதி முடித்தவுடன் முதலில் இசையமைப்பாளர் இமானிடம் தான் சொன்னேன். அவர் முழுவதும் கேட்டுவிட்டு நான் இசையமைக்கிறேன் என்று சொன்ன தருணத்திலேயே எனக்குத் தெரிந்து விட்டது இந்த படம் ஹிட் என்று. இதற்காக இமானுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரைத் தொடர்ந்து இப்படத்தின் கதையை விமலிடம் சொன்னேன். அதற்குப் பிறகு நட்டியிடம் சொன்னேன் அப்போது அவர் நீங்கள் சொன்ன கதையை மாறாமல் அப்படியே படமாக்கி விடுவீர்களா..! என்றார். நான் நிச்சயமாக எடுக்கிறேன் என்று சொன்னவுடன் அவரும், நானும் நடிக்கிறேன் என்று சம்மதம் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்திற்காக நிறைய ஹீரோயின்களை தேடிக் கொண்டே இருந்தோம். ஒருமுறை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் ஒரு போட்டோவை பார்த்தேன்.‌ அந்த போட்டோ அழகாக இருந்தது. வேறு எதையும் யோசிக்கவில்லை. அப்புறம் அவரை தேடினோம். அவர் என்னுடைய நண்பரின் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அவரை நடிக்க வைத்தோம். அவரும் அற்புதமாக படத்தில் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் எதிர்காலத்தில் நல்ல ஆர்டிஸ்ட் ஆக வருவார். இப்படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி.‌&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தில் விமலுடன் நடித்த &apos;பாண்டி முனி&apos; எனும் காளை மாட்டிற்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். காட்சி படமாக்கும் போது &apos;ஆக்ஷன்&apos; என்று சொன்னால் பாண்டி முனி நடிக்கும். நீங்கள் படம் பார்க்கும்போது அதனை ரசிப்பீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;விமல் இந்தப் படத்தில் பணியாற்ற ஒப்புக்கொண்ட பிறகு பணிகள் வேகம் எடுத்தன. இந்தப் படம் இவ்வளவு விரைவாக நிறைவடைந்து இருக்கிறது என்றால் அதற்கு ஹீரோவின் ஒத்துழைப்பு தான் முக்கியம்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் இந்தப் படத்தைப் பற்றி எதையும் பேசவில்லை. மார்ச் 6ஆம் தேதி திரையரங்கில் பார்த்து ரசிக்க வேண்டிய படம் இது. இந்தப் படம் ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும் என உறுதியாக நம்புகிறேன்&apos;&apos; என்றார்&lt;br /&gt;&lt;br /&gt;நடிகை சனஸ்கா ஸ்ரீ பேசுகையில்,&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;&apos;&apos; நான் இயக்குநருடைய நண்பரின் படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அந்தப் படத்தில் நடித்திருந்த ஒரு காட்சியைத் தான் நான் என்னுடைய வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் வைத்திருந்தேன். அதைப் பார்த்து இந்தப் பெண் தான் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் என்று அடம் பிடித்து நடிக்க வைத்தார். எனக்கு இந்த வாய்ப்பை வழங்கியதற்காக இயக்குநருக்கு நன்றி.‌&lt;br /&gt;&lt;br /&gt;புது ஹீரோயினுக்கு சம்மதம் சொன்ன விமலுக்கும் நன்றி. பெரிய நடிகர்களுடன் பணியாற்றும்போது ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் விமலுடன் பணியாற்றும்போது அவர் என்னை கலாய்த்து கொண்டே இருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் சின்ன வயதில் ஸ்கூலுக்கு செல்லும் போது இமானின் பாடல்களை கேட்டு வளர்ந்திருக்கிறேன். படத்தில் எனக்கும் ஒரு சோலோ சாங் இருக்கிறது. அதை கொடுத்த இமான் சாருக்கு நன்றி. ரொம்ப வருசத்திற்கு பிறகு ஹீரோயினுக்கு ஒரு சோலோ சாங் வருகிறது. அதில் நான் நடித்ததற்கு மீண்டும் ஒருமுறை அவருக்கு நன்றி சொல்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தை நாங்கள் அனைவரும் இன்று காலையில் தான் பார்த்தோம். படம் மிக சிறப்பாக வேற லெவலில் இருக்கிறது. படத்தின் இடைவேளைக்கு முன்னரான சண்டைக்காட்சியில் நானும் இருக்கிறேன். இதற்காக சண்டைப் பயிற்சி இயக்குநருக்கு நன்றி&apos;&apos; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர் டி. இமான் பேசுகையில்,&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;&apos;&apos;மாசாணி பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ராஜசேகருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அவருடைய முதல் படம் இது. இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறவும் வாழ்த்துகிறேன். இந்த நிறுவனம் தொடர்ந்து பல பல வெற்றி படங்களை வழங்கும் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தின் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது 60, 70 முறை சந்தித்திருப்போம். ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு நொறுக்குத் தீனியை எடுத்து வந்து அன்பை வெளிப்படுத்துவார். அதேபோல் படத்திற்கும் தேவையான அனைத்து விசயங்களுக்கும் கஞ்சத்தனம் இல்லாமல் செலவு செய்திருக்கிறார். இயக்குநருக்கு மிகப்பெரிய சொத்து தயாரிப்பாளர் ராஜசேகர் தான். அவர்கள் இருவரும் இணைபிரியாத தோழர்கள் போல இருப்பார்கள். அவர்களுடைய நட்பு இப்படத்தை கடந்தும் தொடரும் என நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் இப்படத்தின் கதையை என்னிடம் முதலில் சொன்ன பிறகு நான் இசையமைக்கிறேன். ஆனால் அதற்கு முன் நடிகர் நடிகைகளை தேர்வு செய்யுங்கள் என்று சொன்னேன். அப்போதுதான் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கும். அதனால் முதலில் ஒரு நடிகரை பேசி தீர்மானித்து உறுதி செய்து விட்டு வாருங்கள் என சொன்னேன். விமல் சார் இந்தப் படத்தில் இணைந்தது எனக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கு இருக்கும் ஜென் ஸீ இளைஞர்களுக்கு இவருடைய &apos;ஒற்றை வார்த்தை &apos; மிகவும் பிடிக்கும். இது ஒரு நல்ல விசயம்தான்.  மனதில் தோன்றுவது தான் பேசுகிறார் என்பது வெளிப்பட்டு விடும். அப்படி ஒரு இயல்பான மனிதராக இருப்பதற்காக விமலை நான் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தில் இடம்பெறும் நான்கு பாடல்களையும் பாடலாசிரியர் ஞானக்கரவேல் தான் எழுதி இருக்கிறார். சிறிது இடைவெளிக்குப் பிறகு நான் ஒரு பாடலுக்கு பின்னணி பாடி இருக்கிறேன்.  இந்த திரைப்படத்தின் பாடல்களை என்னுடைய டி ஐ சவுண்ட் ஃபேக்டரி நிறுவனத்திற்கு வழங்கிய தயாரிப்பாளருக்கு நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;நட்டி சார் நம் திரைத்துறையின் சொத்து. அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படம் நம்முடைய ரூரல் ஸ்போர்ட்ஸான வட மஞ்சு விரட்டு  பற்றிய படம். அது தொடர்பான காட்சிகளை நேர்த்தியாக தொகுத்திருக்கிறார் எடிட்டர் ஷபு. அவருக்கு என் வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த படமாக இருந்தாலும் லைட் அண்ட் சவுண்ட் தான் முக்கியம். ஒரு இயக்குநருடைய கற்பனையை கொடுப்பதே லைட் அண்ட் சவுண்ட் தான். அதில் லைட் என்ற விசயத்திற்கு காரணமான ஒளிப்பதிவாளருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய சூழலில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாடல்களின் எண்ணிக்கை குறைவு தான். இதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஆணாதிக்கம் மிக்க இந்த உலகத்தில் பெண்களுக்கு ஒரு முழு பாடலை வழங்குவது என்பது குறைந்துவிட்டது. அது எழுதும்போது இருந்தால்தான் திரையில் வரும். அப்படி ஒரு பாடல் வேண்டும் என்று இயக்குநர் சொல்லும் போது தான் நாங்களும் அப்படி ஒரு பாடலை கொடுக்க முடியும். இதற்காக இயக்குநருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். அவர்தான் இப்படி ஒரு சூழலை உருவாக்கினார்.  &lt;br /&gt;&lt;br /&gt;இந்த படம் மார்ச் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் தயாரிப்பாளர் மிகுந்த இறை நம்பிக்கை கொண்டவர். அவர் வணங்கும் தெய்வம் அவருக்கு எல்லா அருளையும் வழங்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய அனுபவத்தில் இறை மீது நேசம் கொண்டிருப்பவர்களுக்கு எவ்வளவு சோதனைகள் வந்தாலும் ஒரு போதும் வீழ்ச்சி இல்லை. அதனால் இந்தப் படம் வெற்றி பெற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தயாரிப்பாளருக்கு தெரிவித்துக் கொள்கிறேன் &apos;&apos; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் நட்டி நட்ராஜ் பேசுகையில்,&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;&apos;&apos;இந்த படத்தை நான் பார்த்து விட்டேன். மிக நன்றாக இருக்கிறது. இயக்குநருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளரின் விருந்தோம்பலை பற்றி அனைவரும் சொன்னார்கள் எனக்கு அவருடைய இறை நம்பிக்கை மிகவும் பிடித்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் இப்படத்தின் முழு திரைக்கதையையும் கேட்டேன். அது சிக்கலானது. அதை காட்சிப்படுத்துவது கடினமானது. தயாரிப்பாளரிடம் எப்படி இந்த படத்தை தயாரிக்க ஒப்புக் கொண்டீர்கள்? என கேட்டேன். நம்முடைய தேசத்தில் தான் &apos;ஏரும் தெய்வம் எருதும் தெய்வம்&apos; என்று இருக்கிறது. இந்தக் கதையில் வட மஞ்சுவிரட்டு என்று ஒரு விசயத்தை வைத்து அதை சுற்றிலும் நல்லதொரு கதாபாத்திரங்களை உருவாக்கி இருந்தார். அது எனக்கு பிடித்திருந்தது. அதனால் தயாரிக்க ஒப்புக்கொண்டேன் என்றார்.  &lt;br /&gt;&lt;br /&gt;விமலுடன் நான் இணைந்து பணியாற்றும் முதல் திரைப்படம் இது. இதற்கு முன் நானும் அவரும் &apos;ஓம் காளி ஜெய் காளி&apos; எனும் வெப் சீரிஸில் இணைந்து பணியாற்ற வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் தவிர்க்க முடியாத பல காரணங்களால் நான் அதில் நடிக்கவில்லை. இந்தப் படத்தில் அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை இயக்குநர் கேந்திரன் ஏற்படுத்தி கொடுத்தார். விமலிடம் எப்போதும் ஒரு யதார்த்தம் இருக்கும் அது இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தில் நீதிமன்ற வளாகத்தில் ஒரு சண்டைக் காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் விமல் அற்புதமாக நடித்திருக்கிறார். அதில் ஹீரோயிசமும் தெரியவேண்டும் அதே நேரத்தில் அதை ஒரு எல்லைக்குள் கட்டுப்பாட்டிலும் வைத்திருக்க வேண்டும். இதை மனதில் வைத்து நன்றாக நடித்திருந்தார்.  &lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தின் திரைக்கதை கலைத்துப் போடப்பட்ட சீட்டுக்கட்டு போலிருக்கும்.‌ இதற்கு கேமரா மேன், எடிட்டர், ஃபைட் மாஸ்டர், மியூசிக் டைரக்டர் இமான் ஆகியோர் உயிர் கொடுத்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தீபா&#45; சரவணன் சக்தி&#45; பால சரவணன்&#45; ஆகியோர் மூவரும் இணைந்து ஒரு கூட்டணி அமைத்து நடித்திருக்கிறார்கள். இவர்கள் வரும் காட்சிகளில் எல்லாம் ரசிகர்கள் நிச்சயமாக சிரிப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சமூகப் பிரச்சனைகளை சொல்லி ஏராளமான படங்கள் வந்திருக்கிறது. இந்த படம் ஒரு கிராமத்தின் கதை. அதை சுற்றியுள்ள மக்களின் மனநிலை.. அவர்களின் உறவுமுறை... இதை இந்த படம் பேசி இருக்கிறது. தயாரிப்பாளர் குறிப்பிட்டதை போல் &apos;ஏரும் எங்கள் கடவுள்தான் எருதும் எங்கள் கடவுள்தான்&apos; இதையும் இந்தப் படம் பேசுகிறது. படத்தை அனைவரும் குடும்பத்துடன் திரையரங்கத்திற்கு சென்று பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்&apos;&apos; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் விமல் பேசுகையில்,&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;&apos;&apos;இந்தப் படத்தை பார்த்து விட்டேன். இமான் சார் இந்த படத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்.‌ மதுரையில் மஞ்சுவிரட்டு நடக்கும் இடங்களில் எல்லாம் இந்த &apos;பாண்டி முனி&apos; பாடலை தான் ஒலிக்க விடுகிறார்கள். அந்த அளவிற்கு பாடலுக்கு இசை அமைத்துக் கொடுத்த இமானுக்கு நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு மாஸ் ஹீரோ எல்லாம் வேண்டாம். நல்ல மனசுள்ள ஹீரோவாக இருந்தால் போதும். ஏனெனில் என் சக்தி என்ன என்று எனக்குத் தெரியும்.  ஆண்டவன் என்னை இந்த அளவில் வைத்திருந்தால் போதும். நம்மை நம்பி பணம் போடும் தயாரிப்பாளருக்கு ஓரளவு லாபம் சம்பாதித்து கொடுத்தால் போதும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹீரோயின் பெயர் சனாஸ்கா. இந்தப் பெயரை கூப்பிடுவதெல்லாம் எனக்கு பெரிய டாஸ்காக இருக்கிறது. அவர் இந்த படத்தில் மிகவும் இயல்பாக  நடித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு பால சரவணன் ஆகிய இருவருக்கும் மாடுடன் தான் பெரிய டாஸ்க் இருக்கும். அவர்கள் பெயர் பாண்டி முனி. அவர்கள் இன்று மஞ்சுவிரட்டில் கலந்து கொண்டிருப்பதால் இங்கு வர முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் நானும், நட்டி நடராஜும் சண்டைக் காட்சியில் நடிக்கும் போது.. அவர் எதைப் பற்றியும் கவலைப்படாதே அடிக்க வேண்டும் என்றால் அடித்து விடு, மிதிக்க வேண்டும் என்றால் மிதித்து விடு என மிகவும் சுதந்திரம் கொடுத்தார். அதனால் அந்த காட்சி அற்புதமாக வந்தது. அதற்காக இந்த தருணத்தில் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளரைப் பற்றி ஒரு உண்மை சம்பவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ரோபோ சங்கர் மாமா மறைந்த போது குற்றாலத்தில் &apos;வடம்&apos; படத்தின் படப்பிடிப்பில் இருந்தேன். பெரிய பொருட்செலவில் அந்த படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. முதல் நாள் இரவு தான் எனக்கு தகவல் சொன்னார்கள். நான் மெதுவாக இயக்குநரிடம் சொன்னேன். படப்பிடிப்பிலிருந்து செல்வதற்கு அனுமதி கொடுக்க மாட்டார்கள் என்று தெரியும். இருந்தாலும் கேட்டு பார்ப்போம் என இயக்குநரிடம், இரவில் விமானம் மூலம் சென்னைக்கு சென்று காலையில் அவருக்கு அஞ்சலி செலுத்தி விட்டு உடனடியாக விமானம் ஏறி மதியத்திற்குள் படப்பிடிப்புக்கு வந்து விடுகிறேன் என்று சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயிரம் துணை நடிகர்கள்&#45;  மக்கள்&#45;  மாடு பிடி வீரர்கள்&#45;  சிவகங்கையிலிருந்து ஏராளமான மாடுகளும் வந்து இருந்தது. கிட்டத்தட்ட 15 லட்சம் ரூபாய் பொருட்செலவில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. வேறு ஏதேனும் காட்சிகள் இருக்கிறதா? என்று கேட்டேன் இல்லை என்றார்கள். அதன் பிறகு படப்பிடிப்பில் தொடர்ந்து கலந்து கொண்டேன். மனைவியிடம்,&apos; நீ சென்று ஆறுதல் கூறு&apos; என்று சொல்லிவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் மாலையில் அனைவரையும் அழைத்து ரோபோ சங்கருக்கு கண்ணீர் அஞ்சலியுடன் பெரிய ப்ளக்ஸ் பேனரை வைத்து மௌன அஞ்சலி செலுத்தினார். அங்குள்ள கிராம மக்களுக்கு 500 புடவைகளை தானமாக வழங்கினார். அந்த ஏரியா முழுவதும் 2000 மரக்கன்றுகளை வழங்கி, அதை பதியமிட வைத்தார். நேரில் வந்து செலுத்த முடியாத அஞ்சலியை தயாரிப்பாளர் ராஜசேகர் இப்படி செய்து என் மனதை கவர்ந்து விட்டார். அதற்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கதையை அவர் கவனமாக தேர்வு செய்து உருவாக்கியிருக்கிறார். இந்த நிறுவனமும், இந்த படமும் பெரிய வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் கேந்திரன் இந்த கதையை என்னிடம் சொன்னார். கதை நன்றாக இருந்தது. ஆனால் அதை அவர் சொன்னபடியே எடுத்து விடுவாரா..! என்ற சந்தேகம் இருந்தது. இது ஒரு கமர்சியல் திரைப்படம் தான். ஆனால் இது கதை உள்ள கமர்சியல் படம். அதுவும் நான்கு ஐந்து கதைகள் இருக்கும் படம். முதலில் இருந்து எல்லாத்தையும் சொல்லி சொல்லி கிளைமாக்ஸ்சில் அனைத்தையும் கச்சிதமாக முடிப்பார். படப்பிடிப்பில் நிறைய காட்சிகளை படமாக்கி கொண்டு இருந்தார். ஆனாலும் எனக்கு நம்பிக்கையே வரவில்லை. நேற்று முன்தினம் படம் பார்த்த பிறகு தான் எனக்கு திருப்தியானது. அவர் என்னிடம் சொன்ன கதையை கச்சிதமாக படமாக்கி இருந்தார். இந்த படத்தை இனி ரசிகர்கள் திரையரங்கத்தில் பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/vadam-audio-launch">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;மாசாணி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். ராஜசேகர் தயாரிப்பில், விமல் &#45; நட்டி நட்ராஜ் நடிப்பில் இயக்குநர் கேந்திரன். வி இயக்கத்தில் டி. இமான் இசையில் உருவான &apos;வடம்&apos; திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;மார்ச் மாதம் 6 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் &apos;வடம்&apos; படத்தில் விமல், நட்டி நட்ராஜ், சனஸ்கா ஸ்ரீ,  முனிஸ்காந்த்,  பால சரவணன், &apos;ஆடுகளம்&apos;நரேன், மதுசூதன் ராவ், தீபா, இந்துமதி மணிகண்டன், இயக்குநர், நடிகர்களுமான ஷரவணன் சக்தி, மூர்த்தி, ஜெகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்தை ஷபு ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளார். வடமஞ்சு விரட்டு எனும் கிராமிய வீர விளையாட்டின் பின்னணியில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிகழ்வில் தயாரிப்பாளர் ராஜசேகர் பேசுகையில்,&lt;br /&gt;&lt;br /&gt;&apos;&apos; நான் இந்த துறைக்கு புதிது. இயக்குநர் ஆறு மாதத்திற்கு முன் என்னை சந்தித்து கதை சொல்வதற்கு முன் மாட்டை பற்றி சொன்னார். அது எங்களுக்கு பிடித்திருந்தது. அதன் பிறகு இரண்டு மூன்று சந்திப்புகளிலும் கதையைப் பற்றி விரிவாக சொன்னார். அதன் பிறகு என்னுடைய பார்ட்னர்களுடன் விவாதித்தோம். இயக்குநர் எங்களிடம் எப்படி கதையை சொன்னாரோ... அதை அப்படியே திரையில் கொண்டு வந்து இருந்தார். நாங்கள் பார்த்து மகிழ்ச்சி அடைந்தோம். இதற்காக முதலில் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எல்லா நடிகர் நடிகைகளும் நன்றாக நடித்திருந்தார்கள். குறிப்பாக இமான் அவர்களின் இசை சிறப்பாக இருந்தது. புது தயாரிப்பு நிறுவனம் புது தயாரிப்பாளர் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் கிராமத்தில் இருந்து வந்தவன். எங்களுக்கும் மாட்டிற்கும் நிறைய தொடர்பு உண்டு. ஒரு மாடு பதினெட்டு ஆண்டுகள் தான் உயிர் வாழும் என நினைக்கிறேன். டீ &#45;காபி &#45;பால் &#45;தயிர்&#45; என மாட்டுடன் நாம் அனைவரும் தொடர்பு கொண்டிருக்கிறோம். 18 ஆண்டு காலம் நமக்காக வாழ்ந்து இறக்கிறது. இன்றும் ஆலயங்களில் நந்தீஸ்வரராகத்தான் இருக்கிறார். நாங்கள் இதுபோன்று மாட்டை பற்றி படம் எடுப்பது பாக்கியம் என கருதுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நிறைய பேர் வெள்ளித்திரையில் தோன்றுவதை தான் தங்களது ரோல் மாடலாக எடுத்துக் கொள்கிறார்கள். இந்த விசயத்தை நாங்கள் சொன்னதால் பெருமிதம் கொள்கிறோம். இதற்காக இறைவனுக்கும், மக்களுக்கும் நாங்கள் நன்றி சொல்கிறோம்&apos;&apos; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் முனீஸ்காந்த் பேசுகையில்,&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;&apos;&apos;வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி. படப்பிடிப்பு தளத்தில் புது தயாரிப்பாளரை போல் இல்லாமல் எங்கள் அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்றார். அவர் தொடர்ந்து படங்களை தயாரிக்க வேண்டும் என வாழ்த்துகிறேன். விமலுடன் தொடர்ந்து நான் பல படங்களில் இணைந்து பணியாற்றி வருகிறேன். நான் இந்த படத்தில் நட்டியுடன் சில காட்சிகளில் நடித்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக ஒரு காட்சியில் நடிக்கும் போது அந்த காட்சி நிறைவடைந்த பிறகு தான் சக நடிகர்கள் பாராட்டு தெரிவிப்பார்கள். இந்த படத்தில் நடித்து கொண்டிருக்கும் போதே சிறப்பாக நடிக்கிறீர்கள் மேலும் மெருகேற்றுங்கள் என உற்சாகப்படுத்தினார் நட்டி. இது எனக்கு பெருமிதமாக இருந்தது அவருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தில் இடம்பெற்ற &apos;பாண்டி முனி&apos; என்ற பாடல் மிகப்பெரிய &apos;வைப்&apos;பாக இருந்தது. இதற்காக டி. இமானுக்கு நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;நான் நடித்த கதாபாத்திரத்தை பற்றி இப்போது எதையும் பகிர்ந்து கொள்ள இயலாது. எனக்கு முக்கியமான கேரக்டரை இயக்குநர் கொடுத்திருக்கிறார். அது என்ன? என்பதை நீங்கள் திரையில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். நான் சினிமாவில் நடிப்பதற்காக ஆசைப்பட்ட கேரக்டர் அதுதான். இது ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும். &apos;&apos; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் கேந்திரன் பேசுகையில்,&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;&apos;&apos;கதை முழுமையாக எழுதி முடித்தவுடன் முதலில் இசையமைப்பாளர் இமானிடம் தான் சொன்னேன். அவர் முழுவதும் கேட்டுவிட்டு நான் இசையமைக்கிறேன் என்று சொன்ன தருணத்திலேயே எனக்குத் தெரிந்து விட்டது இந்த படம் ஹிட் என்று. இதற்காக இமானுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரைத் தொடர்ந்து இப்படத்தின் கதையை விமலிடம் சொன்னேன். அதற்குப் பிறகு நட்டியிடம் சொன்னேன் அப்போது அவர் நீங்கள் சொன்ன கதையை மாறாமல் அப்படியே படமாக்கி விடுவீர்களா..! என்றார். நான் நிச்சயமாக எடுக்கிறேன் என்று சொன்னவுடன் அவரும், நானும் நடிக்கிறேன் என்று சம்மதம் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்திற்காக நிறைய ஹீரோயின்களை தேடிக் கொண்டே இருந்தோம். ஒருமுறை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் ஒரு போட்டோவை பார்த்தேன்.‌ அந்த போட்டோ அழகாக இருந்தது. வேறு எதையும் யோசிக்கவில்லை. அப்புறம் அவரை தேடினோம். அவர் என்னுடைய நண்பரின் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அவரை நடிக்க வைத்தோம். அவரும் அற்புதமாக படத்தில் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் எதிர்காலத்தில் நல்ல ஆர்டிஸ்ட் ஆக வருவார். இப்படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி.‌&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தில் விமலுடன் நடித்த &apos;பாண்டி முனி&apos; எனும் காளை மாட்டிற்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். காட்சி படமாக்கும் போது &apos;ஆக்ஷன்&apos; என்று சொன்னால் பாண்டி முனி நடிக்கும். நீங்கள் படம் பார்க்கும்போது அதனை ரசிப்பீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;விமல் இந்தப் படத்தில் பணியாற்ற ஒப்புக்கொண்ட பிறகு பணிகள் வேகம் எடுத்தன. இந்தப் படம் இவ்வளவு விரைவாக நிறைவடைந்து இருக்கிறது என்றால் அதற்கு ஹீரோவின் ஒத்துழைப்பு தான் முக்கியம்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் இந்தப் படத்தைப் பற்றி எதையும் பேசவில்லை. மார்ச் 6ஆம் தேதி திரையரங்கில் பார்த்து ரசிக்க வேண்டிய படம் இது. இந்தப் படம் ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும் என உறுதியாக நம்புகிறேன்&apos;&apos; என்றார்&lt;br /&gt;&lt;br /&gt;நடிகை சனஸ்கா ஸ்ரீ பேசுகையில்,&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;&apos;&apos; நான் இயக்குநருடைய நண்பரின் படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அந்தப் படத்தில் நடித்திருந்த ஒரு காட்சியைத் தான் நான் என்னுடைய வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் வைத்திருந்தேன். அதைப் பார்த்து இந்தப் பெண் தான் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் என்று அடம் பிடித்து நடிக்க வைத்தார். எனக்கு இந்த வாய்ப்பை வழங்கியதற்காக இயக்குநருக்கு நன்றி.‌&lt;br /&gt;&lt;br /&gt;புது ஹீரோயினுக்கு சம்மதம் சொன்ன விமலுக்கும் நன்றி. பெரிய நடிகர்களுடன் பணியாற்றும்போது ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் விமலுடன் பணியாற்றும்போது அவர் என்னை கலாய்த்து கொண்டே இருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் சின்ன வயதில் ஸ்கூலுக்கு செல்லும் போது இமானின் பாடல்களை கேட்டு வளர்ந்திருக்கிறேன். படத்தில் எனக்கும் ஒரு சோலோ சாங் இருக்கிறது. அதை கொடுத்த இமான் சாருக்கு நன்றி. ரொம்ப வருசத்திற்கு பிறகு ஹீரோயினுக்கு ஒரு சோலோ சாங் வருகிறது. அதில் நான் நடித்ததற்கு மீண்டும் ஒருமுறை அவருக்கு நன்றி சொல்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தை நாங்கள் அனைவரும் இன்று காலையில் தான் பார்த்தோம். படம் மிக சிறப்பாக வேற லெவலில் இருக்கிறது. படத்தின் இடைவேளைக்கு முன்னரான சண்டைக்காட்சியில் நானும் இருக்கிறேன். இதற்காக சண்டைப் பயிற்சி இயக்குநருக்கு நன்றி&apos;&apos; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர் டி. இமான் பேசுகையில்,&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;&apos;&apos;மாசாணி பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ராஜசேகருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அவருடைய முதல் படம் இது. இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறவும் வாழ்த்துகிறேன். இந்த நிறுவனம் தொடர்ந்து பல பல வெற்றி படங்களை வழங்கும் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தின் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது 60, 70 முறை சந்தித்திருப்போம். ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு நொறுக்குத் தீனியை எடுத்து வந்து அன்பை வெளிப்படுத்துவார். அதேபோல் படத்திற்கும் தேவையான அனைத்து விசயங்களுக்கும் கஞ்சத்தனம் இல்லாமல் செலவு செய்திருக்கிறார். இயக்குநருக்கு மிகப்பெரிய சொத்து தயாரிப்பாளர் ராஜசேகர் தான். அவர்கள் இருவரும் இணைபிரியாத தோழர்கள் போல இருப்பார்கள். அவர்களுடைய நட்பு இப்படத்தை கடந்தும் தொடரும் என நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் இப்படத்தின் கதையை என்னிடம் முதலில் சொன்ன பிறகு நான் இசையமைக்கிறேன். ஆனால் அதற்கு முன் நடிகர் நடிகைகளை தேர்வு செய்யுங்கள் என்று சொன்னேன். அப்போதுதான் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கும். அதனால் முதலில் ஒரு நடிகரை பேசி தீர்மானித்து உறுதி செய்து விட்டு வாருங்கள் என சொன்னேன். விமல் சார் இந்தப் படத்தில் இணைந்தது எனக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கு இருக்கும் ஜென் ஸீ இளைஞர்களுக்கு இவருடைய &apos;ஒற்றை வார்த்தை &apos; மிகவும் பிடிக்கும். இது ஒரு நல்ல விசயம்தான்.  மனதில் தோன்றுவது தான் பேசுகிறார் என்பது வெளிப்பட்டு விடும். அப்படி ஒரு இயல்பான மனிதராக இருப்பதற்காக விமலை நான் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தில் இடம்பெறும் நான்கு பாடல்களையும் பாடலாசிரியர் ஞானக்கரவேல் தான் எழுதி இருக்கிறார். சிறிது இடைவெளிக்குப் பிறகு நான் ஒரு பாடலுக்கு பின்னணி பாடி இருக்கிறேன்.  இந்த திரைப்படத்தின் பாடல்களை என்னுடைய டி ஐ சவுண்ட் ஃபேக்டரி நிறுவனத்திற்கு வழங்கிய தயாரிப்பாளருக்கு நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;நட்டி சார் நம் திரைத்துறையின் சொத்து. அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படம் நம்முடைய ரூரல் ஸ்போர்ட்ஸான வட மஞ்சு விரட்டு  பற்றிய படம். அது தொடர்பான காட்சிகளை நேர்த்தியாக தொகுத்திருக்கிறார் எடிட்டர் ஷபு. அவருக்கு என் வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த படமாக இருந்தாலும் லைட் அண்ட் சவுண்ட் தான் முக்கியம். ஒரு இயக்குநருடைய கற்பனையை கொடுப்பதே லைட் அண்ட் சவுண்ட் தான். அதில் லைட் என்ற விசயத்திற்கு காரணமான ஒளிப்பதிவாளருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய சூழலில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாடல்களின் எண்ணிக்கை குறைவு தான். இதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஆணாதிக்கம் மிக்க இந்த உலகத்தில் பெண்களுக்கு ஒரு முழு பாடலை வழங்குவது என்பது குறைந்துவிட்டது. அது எழுதும்போது இருந்தால்தான் திரையில் வரும். அப்படி ஒரு பாடல் வேண்டும் என்று இயக்குநர் சொல்லும் போது தான் நாங்களும் அப்படி ஒரு பாடலை கொடுக்க முடியும். இதற்காக இயக்குநருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். அவர்தான் இப்படி ஒரு சூழலை உருவாக்கினார்.  &lt;br /&gt;&lt;br /&gt;இந்த படம் மார்ச் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் தயாரிப்பாளர் மிகுந்த இறை நம்பிக்கை கொண்டவர். அவர் வணங்கும் தெய்வம் அவருக்கு எல்லா அருளையும் வழங்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய அனுபவத்தில் இறை மீது நேசம் கொண்டிருப்பவர்களுக்கு எவ்வளவு சோதனைகள் வந்தாலும் ஒரு போதும் வீழ்ச்சி இல்லை. அதனால் இந்தப் படம் வெற்றி பெற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தயாரிப்பாளருக்கு தெரிவித்துக் கொள்கிறேன் &apos;&apos; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் நட்டி நட்ராஜ் பேசுகையில்,&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;&apos;&apos;இந்த படத்தை நான் பார்த்து விட்டேன். மிக நன்றாக இருக்கிறது. இயக்குநருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளரின் விருந்தோம்பலை பற்றி அனைவரும் சொன்னார்கள் எனக்கு அவருடைய இறை நம்பிக்கை மிகவும் பிடித்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் இப்படத்தின் முழு திரைக்கதையையும் கேட்டேன். அது சிக்கலானது. அதை காட்சிப்படுத்துவது கடினமானது. தயாரிப்பாளரிடம் எப்படி இந்த படத்தை தயாரிக்க ஒப்புக் கொண்டீர்கள்? என கேட்டேன். நம்முடைய தேசத்தில் தான் &apos;ஏரும் தெய்வம் எருதும் தெய்வம்&apos; என்று இருக்கிறது. இந்தக் கதையில் வட மஞ்சுவிரட்டு என்று ஒரு விசயத்தை வைத்து அதை சுற்றிலும் நல்லதொரு கதாபாத்திரங்களை உருவாக்கி இருந்தார். அது எனக்கு பிடித்திருந்தது. அதனால் தயாரிக்க ஒப்புக்கொண்டேன் என்றார்.  &lt;br /&gt;&lt;br /&gt;விமலுடன் நான் இணைந்து பணியாற்றும் முதல் திரைப்படம் இது. இதற்கு முன் நானும் அவரும் &apos;ஓம் காளி ஜெய் காளி&apos; எனும் வெப் சீரிஸில் இணைந்து பணியாற்ற வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் தவிர்க்க முடியாத பல காரணங்களால் நான் அதில் நடிக்கவில்லை. இந்தப் படத்தில் அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை இயக்குநர் கேந்திரன் ஏற்படுத்தி கொடுத்தார். விமலிடம் எப்போதும் ஒரு யதார்த்தம் இருக்கும் அது இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தில் நீதிமன்ற வளாகத்தில் ஒரு சண்டைக் காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் விமல் அற்புதமாக நடித்திருக்கிறார். அதில் ஹீரோயிசமும் தெரியவேண்டும் அதே நேரத்தில் அதை ஒரு எல்லைக்குள் கட்டுப்பாட்டிலும் வைத்திருக்க வேண்டும். இதை மனதில் வைத்து நன்றாக நடித்திருந்தார்.  &lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தின் திரைக்கதை கலைத்துப் போடப்பட்ட சீட்டுக்கட்டு போலிருக்கும்.‌ இதற்கு கேமரா மேன், எடிட்டர், ஃபைட் மாஸ்டர், மியூசிக் டைரக்டர் இமான் ஆகியோர் உயிர் கொடுத்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தீபா&#45; சரவணன் சக்தி&#45; பால சரவணன்&#45; ஆகியோர் மூவரும் இணைந்து ஒரு கூட்டணி அமைத்து நடித்திருக்கிறார்கள். இவர்கள் வரும் காட்சிகளில் எல்லாம் ரசிகர்கள் நிச்சயமாக சிரிப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சமூகப் பிரச்சனைகளை சொல்லி ஏராளமான படங்கள் வந்திருக்கிறது. இந்த படம் ஒரு கிராமத்தின் கதை. அதை சுற்றியுள்ள மக்களின் மனநிலை.. அவர்களின் உறவுமுறை... இதை இந்த படம் பேசி இருக்கிறது. தயாரிப்பாளர் குறிப்பிட்டதை போல் &apos;ஏரும் எங்கள் கடவுள்தான் எருதும் எங்கள் கடவுள்தான்&apos; இதையும் இந்தப் படம் பேசுகிறது. படத்தை அனைவரும் குடும்பத்துடன் திரையரங்கத்திற்கு சென்று பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்&apos;&apos; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் விமல் பேசுகையில்,&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;&apos;&apos;இந்தப் படத்தை பார்த்து விட்டேன். இமான் சார் இந்த படத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்.‌ மதுரையில் மஞ்சுவிரட்டு நடக்கும் இடங்களில் எல்லாம் இந்த &apos;பாண்டி முனி&apos; பாடலை தான் ஒலிக்க விடுகிறார்கள். அந்த அளவிற்கு பாடலுக்கு இசை அமைத்துக் கொடுத்த இமானுக்கு நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு மாஸ் ஹீரோ எல்லாம் வேண்டாம். நல்ல மனசுள்ள ஹீரோவாக இருந்தால் போதும். ஏனெனில் என் சக்தி என்ன என்று எனக்குத் தெரியும்.  ஆண்டவன் என்னை இந்த அளவில் வைத்திருந்தால் போதும். நம்மை நம்பி பணம் போடும் தயாரிப்பாளருக்கு ஓரளவு லாபம் சம்பாதித்து கொடுத்தால் போதும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹீரோயின் பெயர் சனாஸ்கா. இந்தப் பெயரை கூப்பிடுவதெல்லாம் எனக்கு பெரிய டாஸ்காக இருக்கிறது. அவர் இந்த படத்தில் மிகவும் இயல்பாக  நடித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு பால சரவணன் ஆகிய இருவருக்கும் மாடுடன் தான் பெரிய டாஸ்க் இருக்கும். அவர்கள் பெயர் பாண்டி முனி. அவர்கள் இன்று மஞ்சுவிரட்டில் கலந்து கொண்டிருப்பதால் இங்கு வர முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் நானும், நட்டி நடராஜும் சண்டைக் காட்சியில் நடிக்கும் போது.. அவர் எதைப் பற்றியும் கவலைப்படாதே அடிக்க வேண்டும் என்றால் அடித்து விடு, மிதிக்க வேண்டும் என்றால் மிதித்து விடு என மிகவும் சுதந்திரம் கொடுத்தார். அதனால் அந்த காட்சி அற்புதமாக வந்தது. அதற்காக இந்த தருணத்தில் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளரைப் பற்றி ஒரு உண்மை சம்பவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ரோபோ சங்கர் மாமா மறைந்த போது குற்றாலத்தில் &apos;வடம்&apos; படத்தின் படப்பிடிப்பில் இருந்தேன். பெரிய பொருட்செலவில் அந்த படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. முதல் நாள் இரவு தான் எனக்கு தகவல் சொன்னார்கள். நான் மெதுவாக இயக்குநரிடம் சொன்னேன். படப்பிடிப்பிலிருந்து செல்வதற்கு அனுமதி கொடுக்க மாட்டார்கள் என்று தெரியும். இருந்தாலும் கேட்டு பார்ப்போம் என இயக்குநரிடம், இரவில் விமானம் மூலம் சென்னைக்கு சென்று காலையில் அவருக்கு அஞ்சலி செலுத்தி விட்டு உடனடியாக விமானம் ஏறி மதியத்திற்குள் படப்பிடிப்புக்கு வந்து விடுகிறேன் என்று சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயிரம் துணை நடிகர்கள்&#45;  மக்கள்&#45;  மாடு பிடி வீரர்கள்&#45;  சிவகங்கையிலிருந்து ஏராளமான மாடுகளும் வந்து இருந்தது. கிட்டத்தட்ட 15 லட்சம் ரூபாய் பொருட்செலவில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. வேறு ஏதேனும் காட்சிகள் இருக்கிறதா? என்று கேட்டேன் இல்லை என்றார்கள். அதன் பிறகு படப்பிடிப்பில் தொடர்ந்து கலந்து கொண்டேன். மனைவியிடம்,&apos; நீ சென்று ஆறுதல் கூறு&apos; என்று சொல்லிவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் மாலையில் அனைவரையும் அழைத்து ரோபோ சங்கருக்கு கண்ணீர் அஞ்சலியுடன் பெரிய ப்ளக்ஸ் பேனரை வைத்து மௌன அஞ்சலி செலுத்தினார். அங்குள்ள கிராம மக்களுக்கு 500 புடவைகளை தானமாக வழங்கினார். அந்த ஏரியா முழுவதும் 2000 மரக்கன்றுகளை வழங்கி, அதை பதியமிட வைத்தார். நேரில் வந்து செலுத்த முடியாத அஞ்சலியை தயாரிப்பாளர் ராஜசேகர் இப்படி செய்து என் மனதை கவர்ந்து விட்டார். அதற்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கதையை அவர் கவனமாக தேர்வு செய்து உருவாக்கியிருக்கிறார். இந்த நிறுவனமும், இந்த படமும் பெரிய வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் கேந்திரன் இந்த கதையை என்னிடம் சொன்னார். கதை நன்றாக இருந்தது. ஆனால் அதை அவர் சொன்னபடியே எடுத்து விடுவாரா..! என்ற சந்தேகம் இருந்தது. இது ஒரு கமர்சியல் திரைப்படம் தான். ஆனால் இது கதை உள்ள கமர்சியல் படம். அதுவும் நான்கு ஐந்து கதைகள் இருக்கும் படம். முதலில் இருந்து எல்லாத்தையும் சொல்லி சொல்லி கிளைமாக்ஸ்சில் அனைத்தையும் கச்சிதமாக முடிப்பார். படப்பிடிப்பில் நிறைய காட்சிகளை படமாக்கி கொண்டு இருந்தார். ஆனாலும் எனக்கு நம்பிக்கையே வரவில்லை. நேற்று முன்தினம் படம் பார்த்த பிறகு தான் எனக்கு திருப்தியானது. அவர் என்னிடம் சொன்ன கதையை கச்சிதமாக படமாக்கி இருந்தார். இந்த படத்தை இனி ரசிகர்கள் திரையரங்கத்தில் பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/vadam-audio-launch_69a39de615f88.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/vadam-audio-launch</link>
								</item><item>
								<id>1be5b1b81fb31616482ac54524fe159b</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>யாஷ் நடிக்கும் ‘டாக்சிக்’ - தமிழக வினியோ உரிமை விவரம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>26-02-2026 14:28</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;யாஷ் நடிக்கும் &apos;டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்&apos; திரைப்படத்தின் தமிழக விநியோக உரிமை கமிஷன் அடிப்படையில் 63 கோடி ரூபாய்க்கு முன்பணமாக விற்கப்பட்டுள்ளது. &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இது சமீபகால தமிழ் சினிமா வணிகத்தில் மிக முக்கிய ஒப்பந்தங்களில் ஒன்றாகும். இது படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ்நாடு முழுவதும் வலுவான வெளியீட்டை உறுதி செய்ய, சென்னை மாநகரத்தை ஸ்வரூப் ரெட்டியின் கீழ் இயங்கும் திங்க் ஸ்டுடியோஸ் கையாளுகிறது. செங்கல்பட்டு பகுதியை டிரைடண்ட் ரவி தலைமையிலான ஒயிட் நைட்ஸ் விநியோகிக்கும். கோயம்புத்தூர், வடக்கு மற்றும் தென் ஆற்காடு, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளை எஸ் பிக்சர்ஸ் சீனிவாசன் மேற்பார்வையிடுவார். மதுரை&#45; ராமநாதபுரம்&#45; திருச்சி&#45; தஞ்சாவூர் &#45;சேலம் ஆகிய முக்கிய பகுதிகளை ஃபைவ் ஸ்டார் செந்தில் நிர்வகிப்பார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இது சிங்கிள் ஸ்கிரீன் மற்றும் மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகளில் பரவலான திரையிடலை உறுதிப்படுத்துகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ்நாடு விநியோகஸ்தர்கள் இந்த ஒப்பந்தம் குறித்து உற்சாகம் தெரிவித்து, யாஷின் பான் இந்திய அளவிலான எதிர்பார்ப்பு மற்றும் தமிழக ரசிகர்களின் ஆதரவை சுட்டிக்காட்டினர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&apos;கேஜிஎஃப்: பார்ட் 2&apos; வெற்றி மற்றும் யாஷின் புகழே இந்த பெரிய ஒப்பந்தத்திற்கு காரணம் என வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர். &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கீது மோகன்தாஸ் இயக்கத்தில் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் உருவாகிய இப்படம், தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு மார்ச் 19 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/toxic-tamilnadu-release">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;யாஷ் நடிக்கும் &apos;டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்&apos; திரைப்படத்தின் தமிழக விநியோக உரிமை கமிஷன் அடிப்படையில் 63 கோடி ரூபாய்க்கு முன்பணமாக விற்கப்பட்டுள்ளது. &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இது சமீபகால தமிழ் சினிமா வணிகத்தில் மிக முக்கிய ஒப்பந்தங்களில் ஒன்றாகும். இது படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ்நாடு முழுவதும் வலுவான வெளியீட்டை உறுதி செய்ய, சென்னை மாநகரத்தை ஸ்வரூப் ரெட்டியின் கீழ் இயங்கும் திங்க் ஸ்டுடியோஸ் கையாளுகிறது. செங்கல்பட்டு பகுதியை டிரைடண்ட் ரவி தலைமையிலான ஒயிட் நைட்ஸ் விநியோகிக்கும். கோயம்புத்தூர், வடக்கு மற்றும் தென் ஆற்காடு, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளை எஸ் பிக்சர்ஸ் சீனிவாசன் மேற்பார்வையிடுவார். மதுரை&#45; ராமநாதபுரம்&#45; திருச்சி&#45; தஞ்சாவூர் &#45;சேலம் ஆகிய முக்கிய பகுதிகளை ஃபைவ் ஸ்டார் செந்தில் நிர்வகிப்பார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இது சிங்கிள் ஸ்கிரீன் மற்றும் மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகளில் பரவலான திரையிடலை உறுதிப்படுத்துகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ்நாடு விநியோகஸ்தர்கள் இந்த ஒப்பந்தம் குறித்து உற்சாகம் தெரிவித்து, யாஷின் பான் இந்திய அளவிலான எதிர்பார்ப்பு மற்றும் தமிழக ரசிகர்களின் ஆதரவை சுட்டிக்காட்டினர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&apos;கேஜிஎஃப்: பார்ட் 2&apos; வெற்றி மற்றும் யாஷின் புகழே இந்த பெரிய ஒப்பந்தத்திற்கு காரணம் என வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர். &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கீது மோகன்தாஸ் இயக்கத்தில் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் உருவாகிய இப்படம், தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு மார்ச் 19 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/toxic-tamilnadu-release_69a059e71e3df.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/toxic-tamilnadu-release</link>
								</item><item>
								<id>cb41662fe265cad3ff1baab4df37b9fa</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>காதல் ரீசெட் ரிப்பீட் - டிரைலர் வெளியீடு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>26-02-2026 14:20</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மாலி &amp; மான்வி மூவி மேக்கர்ஸ், டி&#45;ஸ்டுடியோஸ், சன்னி டென்வி டென்வி புரொடக்ஷன் ஆகியோர் தயாரிப்பில், பிரபா பிரேம்குமார் இணை தயாரிப்பில், முன்னணி இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சமீபத்தில் வெளியான டீசரும், முன்னணி இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான பாடல்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர், புதுமையான களத்தில் உருவாகியுள்ள வித்தியாசமான ரொமான்ஸ் படமாக இப்படம் இருக்குமென்பதை உறுதிப்படுத்துகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;டிரைலரில், விபத்தில் நினைவுகளை இழந்த நாயகி ஒவ்வொரு நாளையும் புதிதாக ஆரம்பிக்கிறாள். ஆனால் அவளுக்கு இரண்டு காதல்கள் இருப்பதாகக் கூறி, இரண்டு நாயகர்கள் அவளைச் சுற்றி வருகிறார்கள். கலகலப்பான நகைச்சுவையும், மனம் முழுவதையும் நெகிழ வைக்கும் அழகிய காதலோடும், இப்படம் ஒரு அசத்தலான கமர்ஷியல் எண்டர்டெயினராக இருக்கும் என்பதை டிரைலர் அழுத்தமாக உணர்த்துகிறது. இந்த டிரைலர் வெளியான வேகத்திலேயே ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இத்திரைப்படத்தில் மதும்கேஷ், ஜியா சங்கர் ஜோடியாக நடித்துள்ள நிலையில், மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரமான அர்ஜுன் அசோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் எம்.எஸ். பாஸ்கர், ஜெயபிரகாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். குறிப்பாக, பல புதுமுக திறமைகளை தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தி வரும் இயக்குநர் விஜய், இத்திரைப்படத்தின் மூலம் மதும்கேஷ் – ஜியா சங்கர் ஜோடியை அறிமுகப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், காதலும் உணர்ச்சியும்,கலந்த இசை,ரசிகர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளது. ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா காட்சிகளுக்கு அழகிய காட்சித் தன்மையை வழங்கியிருக்கிறார். ஆண்டனி படத்தொகுப்பை மேற்கொண்டிருக்க, கலை இயக்கத்தை சரவணன் வசந்த் கவனித்துள்ளார். சண்டை இயக்கத்தை மனோகர் வர்மா, உடை வடிவமைப்பை ருச்சி முனோத் மேற்கொண்டுள்ளனர். பாடல் வரிகளை வைரமுத்து, கார்கி, ஆர்கஸ் ஆர்யன் ஆகியோர் எழுதியுள்ளனர். இப்படத்தின் இசை உரிமையை டி சீரிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;வரும் மார்ச் 6 அன்று ‘காதல் ரீசெட் ரிபீட்’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை தமிழகமெங்கும் (ரோமியோ பிக்சர்ஸ்) Romeo Pictures நிறுவனம் வெளியிடுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/vzu95IcA32g&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/kadhal-reset-repeat-trailer-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மாலி &amp; மான்வி மூவி மேக்கர்ஸ், டி&#45;ஸ்டுடியோஸ், சன்னி டென்வி டென்வி புரொடக்ஷன் ஆகியோர் தயாரிப்பில், பிரபா பிரேம்குமார் இணை தயாரிப்பில், முன்னணி இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சமீபத்தில் வெளியான டீசரும், முன்னணி இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான பாடல்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர், புதுமையான களத்தில் உருவாகியுள்ள வித்தியாசமான ரொமான்ஸ் படமாக இப்படம் இருக்குமென்பதை உறுதிப்படுத்துகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;டிரைலரில், விபத்தில் நினைவுகளை இழந்த நாயகி ஒவ்வொரு நாளையும் புதிதாக ஆரம்பிக்கிறாள். ஆனால் அவளுக்கு இரண்டு காதல்கள் இருப்பதாகக் கூறி, இரண்டு நாயகர்கள் அவளைச் சுற்றி வருகிறார்கள். கலகலப்பான நகைச்சுவையும், மனம் முழுவதையும் நெகிழ வைக்கும் அழகிய காதலோடும், இப்படம் ஒரு அசத்தலான கமர்ஷியல் எண்டர்டெயினராக இருக்கும் என்பதை டிரைலர் அழுத்தமாக உணர்த்துகிறது. இந்த டிரைலர் வெளியான வேகத்திலேயே ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இத்திரைப்படத்தில் மதும்கேஷ், ஜியா சங்கர் ஜோடியாக நடித்துள்ள நிலையில், மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரமான அர்ஜுன் அசோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் எம்.எஸ். பாஸ்கர், ஜெயபிரகாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். குறிப்பாக, பல புதுமுக திறமைகளை தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தி வரும் இயக்குநர் விஜய், இத்திரைப்படத்தின் மூலம் மதும்கேஷ் – ஜியா சங்கர் ஜோடியை அறிமுகப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், காதலும் உணர்ச்சியும்,கலந்த இசை,ரசிகர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளது. ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா காட்சிகளுக்கு அழகிய காட்சித் தன்மையை வழங்கியிருக்கிறார். ஆண்டனி படத்தொகுப்பை மேற்கொண்டிருக்க, கலை இயக்கத்தை சரவணன் வசந்த் கவனித்துள்ளார். சண்டை இயக்கத்தை மனோகர் வர்மா, உடை வடிவமைப்பை ருச்சி முனோத் மேற்கொண்டுள்ளனர். பாடல் வரிகளை வைரமுத்து, கார்கி, ஆர்கஸ் ஆர்யன் ஆகியோர் எழுதியுள்ளனர். இப்படத்தின் இசை உரிமையை டி சீரிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;வரும் மார்ச் 6 அன்று ‘காதல் ரீசெட் ரிபீட்’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை தமிழகமெங்கும் (ரோமியோ பிக்சர்ஸ்) Romeo Pictures நிறுவனம் வெளியிடுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/vzu95IcA32g&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/kadhal-reset-repeat-trailer-news_69a057b88eedb.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/kadhal-reset-repeat-trailer-news</link>
								</item><item>
								<id>230b28a6218d432fec819aaefbdbed34</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>மென்டல் மனதில் - முதல் சிங்கிள் வெளியீடு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>26-02-2026 14:13</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;செல்வராகவன் இயக்கத்தில், உருவாகி வரும் &apos;மென்டல் மனதில்&apos; திரைப்படத்தில் ஜி வி பிரகாஷ் குமார் &#45; மாதுரி ஜெயின் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் நடிகை சீதா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அருண் ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படத்தொகுப்பு பணிகளை பாலாஜி கவனிக்க, கலை இயக்கத்தை ஆர்.கே. விஜய் முருகன் மேற்கொள்கிறார். தினேஷ் குணா நிர்வாக தயாரிப்பாளராக பொறுப்பேற்றிருக்கும் இந்தத் திரைப்படத்தை பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ்நிறுவனம் சார்பில் ஜி.வி. பிரகாஷ் குமார் தயாரிக்கிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படத்தின் முதல் பாடலான &apos;உயிரே உயிரே&apos;, பாடலுக்கான லிரிக்கல் வீடியோவையும் நடிகர் கார்த்தி அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இயக்குநர் செல்வராகவன் வரிகளில், ஜி வி. பிரகாஷ் இசையில், பின்னணி பாடகர் கபில் கபிலன் பாடியிருக்கிறார். இந்த பாடலில் வரிகள் &#45; வசீகர குரல் &#45; இசை கோர்வை &#45; என அனைத்து அம்சங்களும் சர்வதேச தரத்தில் உள்ளதாலும் , காதல் உணர்வை துல்லியமாக பிரதிபலிப்பதாலும், இசை ரசிகர்களிடத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது. &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&apos;ஆயிரத்தில் ஒருவன்&apos;, &apos;மயக்கம் என்ன&apos; படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்துள்ள செல்வராகவன் &#45; ஜி வி. பிரகாஷ் குமார் கூட்டணி&#45; &apos;மென்டல் மனதில்&apos; படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/qPaPA3AQ4JI&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/mental-manathil-first-single-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;செல்வராகவன் இயக்கத்தில், உருவாகி வரும் &apos;மென்டல் மனதில்&apos; திரைப்படத்தில் ஜி வி பிரகாஷ் குமார் &#45; மாதுரி ஜெயின் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் நடிகை சீதா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அருண் ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படத்தொகுப்பு பணிகளை பாலாஜி கவனிக்க, கலை இயக்கத்தை ஆர்.கே. விஜய் முருகன் மேற்கொள்கிறார். தினேஷ் குணா நிர்வாக தயாரிப்பாளராக பொறுப்பேற்றிருக்கும் இந்தத் திரைப்படத்தை பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ்நிறுவனம் சார்பில் ஜி.வி. பிரகாஷ் குமார் தயாரிக்கிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படத்தின் முதல் பாடலான &apos;உயிரே உயிரே&apos;, பாடலுக்கான லிரிக்கல் வீடியோவையும் நடிகர் கார்த்தி அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இயக்குநர் செல்வராகவன் வரிகளில், ஜி வி. பிரகாஷ் இசையில், பின்னணி பாடகர் கபில் கபிலன் பாடியிருக்கிறார். இந்த பாடலில் வரிகள் &#45; வசீகர குரல் &#45; இசை கோர்வை &#45; என அனைத்து அம்சங்களும் சர்வதேச தரத்தில் உள்ளதாலும் , காதல் உணர்வை துல்லியமாக பிரதிபலிப்பதாலும், இசை ரசிகர்களிடத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது. &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&apos;ஆயிரத்தில் ஒருவன்&apos;, &apos;மயக்கம் என்ன&apos; படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்துள்ள செல்வராகவன் &#45; ஜி வி. பிரகாஷ் குமார் கூட்டணி&#45; &apos;மென்டல் மனதில்&apos; படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/qPaPA3AQ4JI&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/mental-manathil-first-single-news_69a056aef28e9.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/mental-manathil-first-single-news</link>
								</item><item>
								<id>4477a406f8c4020079fcf5cfeaf9fe96</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>அன்பே டயானா - முதல் பார்வை வெளியீடு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>26-02-2026 13:59</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் நியோ கேசில் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள  &apos;அன்பே டயானா&apos; படத்தின் அசத்தலான டைட்டில் ஃபர்ஸ்ட் லுக்கை,  இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ளார். &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;யுவராஜ் கணேசன், சத்யா கரிகாலன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படத்தில், ‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் கதாநாயகனாக நடிக்க,  ரம்யா ரங்கநாதன் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைக் களங்களைத் தொடர்ந்து வழங்கி வரும் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ உள்ளிட்ட தொடர் வெற்றிப் படங்களுக்குப் பிறகு, தனது 7&#45;வது தயாரிப்பாக இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘ஜமா’ படத்தின் வெற்றியின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த பாரி இளவழகன், இப்படத்தில் கதை மற்றும் திரைக்கதை எழுதி இயக்குவதுடன், கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்த ரம்யா ரங்கநாதன், இதில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படத்தின் பர்ஸ்ட் லுக், முதல் பார்வையிலேயே கவனத்தை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நடுவில், ரத்தக் கறைகள் படிந்த உடையுடன் மணமகன் கோலத்தில் நிற்கும் பாரி இளவழகன், அதற்கு நேரெதிராக வெள்ளை உடையில் கையில் மலர்க்கொத்து ஏந்தி புன்னகையுடன் மணகமகள்  கோலத்தில் நிற்கும் ரம்யா ரங்கநாதன்,  என இருவரும் கல்யாண கோலத்தில் இருக்க, அவர்களைச்  சுற்றியுள்ள கதாபாத்திரங்கள் காட்டும் பலவிதமான முக பாவனைகள், பறக்கும் பல பொருட்கள் என எல்லாம் இணைந்து, இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் ஜாலியான ஃபேமிலி என்டர்டெயினர் என்பதை உறுதி செய்கின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படத்தின் முக்கிய சிறப்பம்சமாக, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ரோஜா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு முழுநீள கதாபாத்திரத்தில் ரீ&#45;என்ட்ரி கொடுத்திருக்கிறார். சேத்தன், வைரல் யூடியூபர் பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி, செல் முருகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘மண்டேலா’, ‘மாவீரன்’ புகழ் இசையமைப்பாளர் பரத் சங்கர் இசையமைத்திருக்க, ‘அருவி’, ‘சக்தி திருமகன்’ படங்களின் ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்தொகுப்பை பார்த்தா மேற்கொண்டிருக்க, கலை இயக்கத்தை மகேந்திரன் கையாண்டிருக்கிறார். பாடல்களை மோகன்ராஜன், முத்தமிழ், பாக்கியம் சங்கர் ஆகியோர் எழுதியிருக்கின்றனர். மக்கள் தொடர்பை யுவராஜ் கையாள்கிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சென்னையின் பெரம்பூர் பகுதியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துள்ள நிலையில், சம்மர் வெளியீட்டுக்காக தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் இசை, டிரெய்லர் மற்றும் வெளியீட்டு தேதி தொடர்பான அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;வெகு சமீபத்தில் தொடங்கிய படப்பிடிப்பை குறுகிய காலத்திலேயே முழுமையாக முடித்த படக்குழு, தற்போது டைட்டில் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.    &lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/anbe-diana-first-look-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் நியோ கேசில் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள  &apos;அன்பே டயானா&apos; படத்தின் அசத்தலான டைட்டில் ஃபர்ஸ்ட் லுக்கை,  இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ளார். &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;யுவராஜ் கணேசன், சத்யா கரிகாலன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படத்தில், ‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் கதாநாயகனாக நடிக்க,  ரம்யா ரங்கநாதன் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைக் களங்களைத் தொடர்ந்து வழங்கி வரும் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ உள்ளிட்ட தொடர் வெற்றிப் படங்களுக்குப் பிறகு, தனது 7&#45;வது தயாரிப்பாக இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘ஜமா’ படத்தின் வெற்றியின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த பாரி இளவழகன், இப்படத்தில் கதை மற்றும் திரைக்கதை எழுதி இயக்குவதுடன், கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்த ரம்யா ரங்கநாதன், இதில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படத்தின் பர்ஸ்ட் லுக், முதல் பார்வையிலேயே கவனத்தை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நடுவில், ரத்தக் கறைகள் படிந்த உடையுடன் மணமகன் கோலத்தில் நிற்கும் பாரி இளவழகன், அதற்கு நேரெதிராக வெள்ளை உடையில் கையில் மலர்க்கொத்து ஏந்தி புன்னகையுடன் மணகமகள்  கோலத்தில் நிற்கும் ரம்யா ரங்கநாதன்,  என இருவரும் கல்யாண கோலத்தில் இருக்க, அவர்களைச்  சுற்றியுள்ள கதாபாத்திரங்கள் காட்டும் பலவிதமான முக பாவனைகள், பறக்கும் பல பொருட்கள் என எல்லாம் இணைந்து, இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் ஜாலியான ஃபேமிலி என்டர்டெயினர் என்பதை உறுதி செய்கின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படத்தின் முக்கிய சிறப்பம்சமாக, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ரோஜா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு முழுநீள கதாபாத்திரத்தில் ரீ&#45;என்ட்ரி கொடுத்திருக்கிறார். சேத்தன், வைரல் யூடியூபர் பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி, செல் முருகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘மண்டேலா’, ‘மாவீரன்’ புகழ் இசையமைப்பாளர் பரத் சங்கர் இசையமைத்திருக்க, ‘அருவி’, ‘சக்தி திருமகன்’ படங்களின் ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்தொகுப்பை பார்த்தா மேற்கொண்டிருக்க, கலை இயக்கத்தை மகேந்திரன் கையாண்டிருக்கிறார். பாடல்களை மோகன்ராஜன், முத்தமிழ், பாக்கியம் சங்கர் ஆகியோர் எழுதியிருக்கின்றனர். மக்கள் தொடர்பை யுவராஜ் கையாள்கிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சென்னையின் பெரம்பூர் பகுதியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துள்ள நிலையில், சம்மர் வெளியீட்டுக்காக தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் இசை, டிரெய்லர் மற்றும் வெளியீட்டு தேதி தொடர்பான அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;வெகு சமீபத்தில் தொடங்கிய படப்பிடிப்பை குறுகிய காலத்திலேயே முழுமையாக முடித்த படக்குழு, தற்போது டைட்டில் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.    &lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/anbe-diana-first-look-news_69a05355e58eb.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/anbe-diana-first-look-news</link>
								</item><item>
								<id>3bba69a182957d20ed02f89a5ad436ba</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>‘ஹபீபி’ படத்தை வெளியிடும் ரோமியோ பிக்சர்ஸ்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>26-02-2026 13:52</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மீரா கதிரவன் இயக்கிய ‘ஹபீபி’ திரைப்படத்தை உலகம் முழுவதும் வெளியிடவுள்ளதாக தயாரிப்பாளர்&#45; விநியோகஸ்தர் ராகுல் அறிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மீரா கதிரவன் இயக்கியுள்ள ‘ஹபீபி’ திரைப்படம் தமிழ் முஸ்லிம்களின் வாழ்க்கை, கலாச்சாரம் மற்றும் உணர்வுகளை உண்மைக்கு நெருக்கமாக பதிவு செய்துள்ளது. உண்மையான அன்பு, உறவுகள் மற்றும் வாழ்க்கை அனுபவங்களைக் கொண்ட இந்தப் படத்தின் தலைப்பின் அர்த்தம் ‘என் அன்பே’ என்பதாகும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘அவள் பெயர் தமிழரசி’ மற்றும் ‘விழித்திரு’ போன்ற படங்களில் சமூக அக்கறையுள்ள கருத்துகள் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மீரா கதிரவன் ‘ஹபீபி’ படத்தில் மீண்டும் அழுத்தமான கதைக்களத்தோடு வருகிறார். &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;புதுமுகங்கள் நடித்திருக்கும் இந்தப் படத்தில் கஸ்தூரி ராஜா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். உணர்வுப்பூர்வமான இந்த கதைக்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படம் குறித்து இயக்குநர் மீரா கதிரவன் கூறுகையில்,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;“ஹபீபி’ வெறும் திரைப்படமாக மட்டுமல்லாது, நான் வாழ்ந்த நெருக்கமாக பார்த்த உலகத்தின் பிரதிபலிப்பாக இருக்கும். நன்றி, உண்மை மற்றும் அன்பின் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது. தவறான புரிதல்கள் அதிகரிக்கும் இந்த காலத்தில் மனிதத்தன்மை மற்றும் பாசம் நிறைந்த வாழ்க்கையை அதன் இயல்பிலேயே பதிவு செய்ய விரும்பினேன். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இந்த படத்தில் ஆர்வம் காட்டியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் உள்ளே வந்ததும் நாங்கள் கற்பனை செய்ததைவிட படம் பெரிய அளவில் வளர்ந்தது,” என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் கூறுகையில், &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;“மக்களின் வாழ்க்கையை உண்மைக்கு நெருக்கமாகக் காட்டும் சக்தி சினிமாவுக்கு உண்டு. அர்த்தமுள்ள கதையை சொல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் சின்சியராக எடுக்கப்பட்ட படம்தான் ‘ஹபீபி’. உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் இந்த முக்கியமான படைப்பை கொண்டு செல்லும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. சில படங்கள் ரசிகர்கள் மத்தியில் நீண்டநாள் தாக்கத்தை ஏற்படுத்தும். ‘ஹபீபி’ அப்படியான ஒரு திரைப்படம். நிச்சயம் பார்வையாளர்களும் அதை உணர்வார்கள்.    படத்திற்கான வலுவான மார்க்கெட்டிங் திட்டங்கள் வைத்துள்ளோம். படத்தின் டிரெய்லர், ஆடியோ வெளியீடு மற்றும் திரையரங்க வெளியீட்டு தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும்,” என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படம் வெளியீட்டுக்கு முன்பே பெரும் கவனம் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, பாடலாசிரியர் யுகபாரதி எழுதிய ’வல்லோனே’ பாடல் மறைந்த புகழ்பெற்ற பாடகர் நாகூர் ஈ.எம். ஹனிபா  அவர்களின் குரலை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் பாடவைத்தது பாராட்டை பெற்றது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/habeebi-release-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மீரா கதிரவன் இயக்கிய ‘ஹபீபி’ திரைப்படத்தை உலகம் முழுவதும் வெளியிடவுள்ளதாக தயாரிப்பாளர்&#45; விநியோகஸ்தர் ராகுல் அறிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மீரா கதிரவன் இயக்கியுள்ள ‘ஹபீபி’ திரைப்படம் தமிழ் முஸ்லிம்களின் வாழ்க்கை, கலாச்சாரம் மற்றும் உணர்வுகளை உண்மைக்கு நெருக்கமாக பதிவு செய்துள்ளது. உண்மையான அன்பு, உறவுகள் மற்றும் வாழ்க்கை அனுபவங்களைக் கொண்ட இந்தப் படத்தின் தலைப்பின் அர்த்தம் ‘என் அன்பே’ என்பதாகும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘அவள் பெயர் தமிழரசி’ மற்றும் ‘விழித்திரு’ போன்ற படங்களில் சமூக அக்கறையுள்ள கருத்துகள் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மீரா கதிரவன் ‘ஹபீபி’ படத்தில் மீண்டும் அழுத்தமான கதைக்களத்தோடு வருகிறார். &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;புதுமுகங்கள் நடித்திருக்கும் இந்தப் படத்தில் கஸ்தூரி ராஜா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். உணர்வுப்பூர்வமான இந்த கதைக்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படம் குறித்து இயக்குநர் மீரா கதிரவன் கூறுகையில்,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;“ஹபீபி’ வெறும் திரைப்படமாக மட்டுமல்லாது, நான் வாழ்ந்த நெருக்கமாக பார்த்த உலகத்தின் பிரதிபலிப்பாக இருக்கும். நன்றி, உண்மை மற்றும் அன்பின் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது. தவறான புரிதல்கள் அதிகரிக்கும் இந்த காலத்தில் மனிதத்தன்மை மற்றும் பாசம் நிறைந்த வாழ்க்கையை அதன் இயல்பிலேயே பதிவு செய்ய விரும்பினேன். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இந்த படத்தில் ஆர்வம் காட்டியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் உள்ளே வந்ததும் நாங்கள் கற்பனை செய்ததைவிட படம் பெரிய அளவில் வளர்ந்தது,” என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் கூறுகையில், &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;“மக்களின் வாழ்க்கையை உண்மைக்கு நெருக்கமாகக் காட்டும் சக்தி சினிமாவுக்கு உண்டு. அர்த்தமுள்ள கதையை சொல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் சின்சியராக எடுக்கப்பட்ட படம்தான் ‘ஹபீபி’. உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் இந்த முக்கியமான படைப்பை கொண்டு செல்லும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. சில படங்கள் ரசிகர்கள் மத்தியில் நீண்டநாள் தாக்கத்தை ஏற்படுத்தும். ‘ஹபீபி’ அப்படியான ஒரு திரைப்படம். நிச்சயம் பார்வையாளர்களும் அதை உணர்வார்கள்.    படத்திற்கான வலுவான மார்க்கெட்டிங் திட்டங்கள் வைத்துள்ளோம். படத்தின் டிரெய்லர், ஆடியோ வெளியீடு மற்றும் திரையரங்க வெளியீட்டு தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும்,” என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படம் வெளியீட்டுக்கு முன்பே பெரும் கவனம் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, பாடலாசிரியர் யுகபாரதி எழுதிய ’வல்லோனே’ பாடல் மறைந்த புகழ்பெற்ற பாடகர் நாகூர் ஈ.எம். ஹனிபா  அவர்களின் குரலை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் பாடவைத்தது பாராட்டை பெற்றது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/habeebi-release-news_69a05185ad512.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/habeebi-release-news</link>
								</item><item>
								<id>dc3ee4a3c1e198876fa8db57d3e5a7bd</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>நெட்பிளிக்ஸ் ஓடிடியில் மார்ச் 12 முதல் ‘மேட் இன் கொரியா’</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>25-02-2026 13:42</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;குழந்தைப் பருவத்தில் கேட்ட கதைகள், வகுப்பறையில் அமர்ந்திருக்கும் தருணங்கள் அல்லது வீட்டைத் தாண்டிய தொலைதூர உலகங்களில் என எதிர்பாராத இடத்தில் இருந்துதான் கனவுகள் தொடங்குகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;செண்பாவுக்கும் இது விதிவிலக்கல்ல. தமிழ்நாட்டின் ஒரு சிறிய ஊரில் தனது அன்றாட வாழ்க்கையைத் தாண்டி, ஒரு நாள் தென் கொரியாவுக்கு பயணம் செய்ய வேண்டும் என்ற கனவு செண்பாவுக்கு இருக்கிறது. அந்த கனவு நனவாகும் வாழ்க்கைப் பயணத்தை சொல்லும் ‘மேட் இன் கொரியா’ நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வரும் மார்ச் 12 முதல் ப்ரீமியர் ஆகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், ரா.கார்த்திக் எழுதி இயக்கியுள்ள ‘மேட் இன் கொரியா’ செண்பா என்கிற செண்பகத்தின் கதையை சொல்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;கொரிய கலாச்சாரத்தின் மீது சிறுவயது முதலே ஈர்ப்பு கொண்டவளான செண்பா அதை அனுபவித்து பார்க்க வேண்டும் என விரும்புகிறாள். சியோலில் எதிர்பாராத விதமாக அவளுக்கு அந்த அனுபவம் கிடைக்கிறது. ஆனால், அவள் கற்பனை செய்ததை விட யதார்த்தம் பல சவால்களை அவள் முன் நிறுத்துகிறது. அதைத்தாண்டி அவளின் சுயத்தை கண்டுபிடிக்கும் நெகிழ்ச்சியான இந்தப் பயணமே ‘மேட் இன் கொரியா’.&lt;br /&gt;&lt;br /&gt;படம் குறித்து இயக்குநர் ரா. கார்த்திக் பகிர்ந்து கொண்டதாவது, &lt;br /&gt;&lt;br /&gt;“கொரிய மற்றும் தமிழ் கலாச்சாரங்களுக்கு இடையில் ஒரே மாதிரியாக உள்ள ஆழமான பல வரலாற்று ஒற்றுமைகள் என்னை ஈர்த்தன. அந்த ஆர்வமே என் மனதுக்கு நெருக்கமான இந்த நம்பிக்கையூட்டும் கதையை சொல்லத் தூண்டியது. மொழிகளைத் தாண்டி உலக கலாச்சாரங்களை இணைக்கும் கதைகளுக்கு ஆதரவு அளிக்கும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு நன்றி, ” என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நெட்பிளிக்ஸ் இந்தியா கண்டெண்ட்டி வைஸ் பிரசிடெண்ட் மோனிகா ஷெர்கில் பகிர்ந்து கொண்டதாவது, &lt;br /&gt;&lt;br /&gt;“தென்னிந்தியாவில் நெட்பிளிக்ஸை மேலும் வலுப்படும் இந்த சூழலில், உள்ளூர் கலாச்சாரத்தில் வேரூன்றிய கதைகளை உலகளவில் கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டிருக்கிறோம். கொரிய கலாச்சாரத்தின் மீது ஈர்ப்பு கொண்ட ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த ஒரு பெண்ணின் கனவு உலகத்தை ‘மேட் இன் கொரியா’ காட்டும். ரா. கார்த்திக் எழுதி, இயக்கி இருக்கும் இந்தப் படத்தை ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ளார். பிரியங்கா மோகன் மற்றும் ’ஸ்க்விட் கேம்’ புகழ் தென் கொரிய நடிகர் பார்க் ஹை&#45;ஜின் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், இந்த கதை இந்தியா மற்றும் கொரியாவுக்கு இடையிலான கலாச்சாரப் பாலமாக திகழ்கிறது. இந்தக் கதையை உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் நெட்பிளிக்ஸ் பெருமை கொள்கிறது,” என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;செண்பாவின் உணர்வுப்பூர்வமான பயணத்தைத் தனது திறமையான நடிப்பில் பிரியங்கா மோகன் கொண்டு வந்துள்ளார். இந்தப் படத்தில் தென் கொரிய நடிகர்களான பார்க் ஹை&#45;ஜின் மற்றும் நோ ஹோ&#45;ஜின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தனது கதாபாத்திரம் குறித்து நடிகை பிரியங்கா மோகன் கூறுகையில், &lt;br /&gt;&lt;br /&gt;“கொரியாவைப் பற்றி செண்பாவின் கனவுகள் வியப்பும் ஆர்வமும் நிறைந்தது. இந்தக் கதையை முதலில் கேட்டபோதே மிகவும் பிடித்துவிட்டது. நெட்ஃபிலிக்ஸூடன் இணைந்திருப்பது இந்தப் பயணத்தை மேலும் சிறப்பாக்கியுள்ளது”, என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;கலாச்சாரங்களுக்கிடையேயான தொடர்பு, ஆர்வம் மற்றும் துணிச்சல் ஆகியவற்றுடன் ஒருவரின் உணர்வுப்பூர்வமான வளர்ச்சி, நட்பு மற்றும் சுயத்தை கண்டுபிடித்தல் ஆகியவற்றை இந்தக் கதை பேசுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நெட்பிளிக்ஸ் தளத்தில் பிரத்யேகமாக ‘மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் ப்ரீமியர் ஆகிறது.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/made-in-korea-ott-release">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;குழந்தைப் பருவத்தில் கேட்ட கதைகள், வகுப்பறையில் அமர்ந்திருக்கும் தருணங்கள் அல்லது வீட்டைத் தாண்டிய தொலைதூர உலகங்களில் என எதிர்பாராத இடத்தில் இருந்துதான் கனவுகள் தொடங்குகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;செண்பாவுக்கும் இது விதிவிலக்கல்ல. தமிழ்நாட்டின் ஒரு சிறிய ஊரில் தனது அன்றாட வாழ்க்கையைத் தாண்டி, ஒரு நாள் தென் கொரியாவுக்கு பயணம் செய்ய வேண்டும் என்ற கனவு செண்பாவுக்கு இருக்கிறது. அந்த கனவு நனவாகும் வாழ்க்கைப் பயணத்தை சொல்லும் ‘மேட் இன் கொரியா’ நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வரும் மார்ச் 12 முதல் ப்ரீமியர் ஆகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், ரா.கார்த்திக் எழுதி இயக்கியுள்ள ‘மேட் இன் கொரியா’ செண்பா என்கிற செண்பகத்தின் கதையை சொல்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;கொரிய கலாச்சாரத்தின் மீது சிறுவயது முதலே ஈர்ப்பு கொண்டவளான செண்பா அதை அனுபவித்து பார்க்க வேண்டும் என விரும்புகிறாள். சியோலில் எதிர்பாராத விதமாக அவளுக்கு அந்த அனுபவம் கிடைக்கிறது. ஆனால், அவள் கற்பனை செய்ததை விட யதார்த்தம் பல சவால்களை அவள் முன் நிறுத்துகிறது. அதைத்தாண்டி அவளின் சுயத்தை கண்டுபிடிக்கும் நெகிழ்ச்சியான இந்தப் பயணமே ‘மேட் இன் கொரியா’.&lt;br /&gt;&lt;br /&gt;படம் குறித்து இயக்குநர் ரா. கார்த்திக் பகிர்ந்து கொண்டதாவது, &lt;br /&gt;&lt;br /&gt;“கொரிய மற்றும் தமிழ் கலாச்சாரங்களுக்கு இடையில் ஒரே மாதிரியாக உள்ள ஆழமான பல வரலாற்று ஒற்றுமைகள் என்னை ஈர்த்தன. அந்த ஆர்வமே என் மனதுக்கு நெருக்கமான இந்த நம்பிக்கையூட்டும் கதையை சொல்லத் தூண்டியது. மொழிகளைத் தாண்டி உலக கலாச்சாரங்களை இணைக்கும் கதைகளுக்கு ஆதரவு அளிக்கும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு நன்றி, ” என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நெட்பிளிக்ஸ் இந்தியா கண்டெண்ட்டி வைஸ் பிரசிடெண்ட் மோனிகா ஷெர்கில் பகிர்ந்து கொண்டதாவது, &lt;br /&gt;&lt;br /&gt;“தென்னிந்தியாவில் நெட்பிளிக்ஸை மேலும் வலுப்படும் இந்த சூழலில், உள்ளூர் கலாச்சாரத்தில் வேரூன்றிய கதைகளை உலகளவில் கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டிருக்கிறோம். கொரிய கலாச்சாரத்தின் மீது ஈர்ப்பு கொண்ட ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த ஒரு பெண்ணின் கனவு உலகத்தை ‘மேட் இன் கொரியா’ காட்டும். ரா. கார்த்திக் எழுதி, இயக்கி இருக்கும் இந்தப் படத்தை ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ளார். பிரியங்கா மோகன் மற்றும் ’ஸ்க்விட் கேம்’ புகழ் தென் கொரிய நடிகர் பார்க் ஹை&#45;ஜின் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், இந்த கதை இந்தியா மற்றும் கொரியாவுக்கு இடையிலான கலாச்சாரப் பாலமாக திகழ்கிறது. இந்தக் கதையை உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் நெட்பிளிக்ஸ் பெருமை கொள்கிறது,” என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;செண்பாவின் உணர்வுப்பூர்வமான பயணத்தைத் தனது திறமையான நடிப்பில் பிரியங்கா மோகன் கொண்டு வந்துள்ளார். இந்தப் படத்தில் தென் கொரிய நடிகர்களான பார்க் ஹை&#45;ஜின் மற்றும் நோ ஹோ&#45;ஜின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தனது கதாபாத்திரம் குறித்து நடிகை பிரியங்கா மோகன் கூறுகையில், &lt;br /&gt;&lt;br /&gt;“கொரியாவைப் பற்றி செண்பாவின் கனவுகள் வியப்பும் ஆர்வமும் நிறைந்தது. இந்தக் கதையை முதலில் கேட்டபோதே மிகவும் பிடித்துவிட்டது. நெட்ஃபிலிக்ஸூடன் இணைந்திருப்பது இந்தப் பயணத்தை மேலும் சிறப்பாக்கியுள்ளது”, என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;கலாச்சாரங்களுக்கிடையேயான தொடர்பு, ஆர்வம் மற்றும் துணிச்சல் ஆகியவற்றுடன் ஒருவரின் உணர்வுப்பூர்வமான வளர்ச்சி, நட்பு மற்றும் சுயத்தை கண்டுபிடித்தல் ஆகியவற்றை இந்தக் கதை பேசுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நெட்பிளிக்ஸ் தளத்தில் பிரத்யேகமாக ‘மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் ப்ரீமியர் ஆகிறது.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/made-in-korea-ott-release_69a04f8aaf022.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/made-in-korea-ott-release</link>
								</item><item>
								<id>eadccc9ad3d1c5ce3861fabfbf759493</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>லிட்டில் விங்ஸ், குறும்பட திரையிடல் நிகழ்வு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>24-02-2026 08:24</pubDate>
								<description>
								&lt;p&gt;இந்திய திரையுலகில் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கும் மேலாக குறிப்பிடத்தக்க நிறுவனங்களில் ஒன்றாக ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் அறியப்படுகிறது. அர்த்தமுள்ள மற்றும் நல்ல கதையம்சம் சார்ந்த சினிமாவை ஆதரிப்பதில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் பெயர் பெற்றது. இந்த மரபைத் தொடர்ந்து, தயாரிப்பு நிறுவனம் தற்போது பாராட்டப்பட்ட குறும்படமான &quot;லிட்டில் விங்ஸ்&quot; வழங்குகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;தேசிய விருது பெற்ற &quot;லிட்டில் விங்ஸ்&quot;, திரைப்பட விழாக்களில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது, இது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தால் வழங்கப்பட்டு பார்வையாளர்களுக்காக வெளியிடப்படுகிறது. இதையொட்டி லிட்டில் விங்ஸ் குறும்படம் செய்தியாளர்களுக்கு திரையிடப்பட்டது. இதைத் தொடர்ந்து குறும்பட குழு செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பில் இயக்குநர் நவீன், நடிகை மணிமேகலை, நடிகர் ராம்ஜி, இயக்குநர் ராஜூமுருகன், தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு, படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி மற்றும் குழிவினர் கலந்து கொண்டனர்.&lt;/p&gt;
&lt;p&gt;குறும்பட இயக்குநர் நவீன் பேசும் போது,&lt;/p&gt;
&lt;p&gt;&quot;இந்த குறும்படத்தை எழுத தொடங்கும் போது இந்த இடத்திற்கு வருவதற்கு திட்டமிடவில்லை. ஆனால், குறும்படம் சர்வதேச திரைப்பட விழாவிற்கு செல்லும் என்ற கனவு இருந்தது, விருது கிடைத்ததில் மகிழ்ச்சி. எல்லா படமும் எழுத தொடங்கும் முன்பு ஒரு கேள்வி இருக்கும். அந்த கேள்விக்கு பதிலளிக்க முயற்சிக்கும் போது தான் கதை, திரைக்கதை அமைத்து படமாக முயற்சி செய்கிறோம். அடிப்படையில் இந்த கதை கொரோனா காலக்கட்டத்தில் தான் எழுதப்பட்டது.&lt;/p&gt;
&lt;p&gt;கொரோனா காலக்கட்டத்தில் நிறைய துர்மரணங்கள் நிகழ்ந்த சமயத்தில், நம் ஆசைகளும் நம் மரணத்துடன் மரித்து விடுகிறது. திடீரென நம் மரணத்துடன் நம் ஆசையும் சேர்ந்து போய்விடுகிறது. உலகமும் அதோடு ஓடிக்கொண்டே இருக்கிறது. அந்த கேள்வியை குறிப்பிடும் நோக்கத்தில் தான் இந்த கதை எழுதப்பட்டது. அவர் ஒரு சேவலை சாப்பிட ஆசைப்படுகிறாரே தவிர, அதில் இருக்கும் விஷயங்கள் இதுதான்.&lt;/p&gt;
&lt;p&gt;எங்கள் ஊரில் கணவனால் துன்புறுத்தப்படும் பெண்களின் வாழ்க்கையில் தீர்வு இருக்காது. அது ஒரு தொடர் போல நீண்டு கொண்டே இருக்கும். அந்த மாதிரியான வீடுகளில் சிலர் குடித்துவிட்டு உயிரிழந்துவிடுவார்கள். அதன்பிறகு அந்த பெண்கள் சுதந்திரமாக இருப்பது நமக்கு தெரியும். அந்த சூழலில் ஒருவரது மரணம் இன்னொருத்தருக்கு விடுதலையை கொடுக்கிறது. இந்த இரு கேள்விகளை குறிப்பிடும் வகையில் தான் இந்த கதையை நான் எழுதினேன்.&lt;/p&gt;
&lt;p&gt;அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தொடர்ச்சியாக படித்துக் கொண்டு இருக்கும் போது, கந்தர்வன் எழுதிய கதை இதற்கு தொடக்கப் புள்ளியாக இருந்தது. இது தான் இந்தப் படம் ஆரம்பித்த விதம். இதன் கதையை எழுதி முடித்ததும், என் இயக்குநரிடம் காண்பித்தேன். நான் எழுதும் கதைகளை இயக்குநரிடம் காண்பிக்கும் வழக்கம் கொண்டிருந்தேன். என் முதல் சிறுகதை விகடனில் வெளிவர முக்கிய காரணமாக என் இயக்குநர் இருந்தார். அந்த வகையில், இந்த கதையை படித்ததும் அதனை செய்வதற்கு அவர் தயாராக இருந்தார். எனினும், இதனை செயல்படுத்துவதில் நிறைய நடைமுறை சிக்கல்கள் இருந்தன.&lt;/p&gt;
&lt;p&gt;இதில் சேவல் இருக்கிறது, அதை காட்சிகளை கிராஃபிக்ஸ் செய்கிறோமா அல்லது உண்மையில் படமாக்குகிறோமா என்பது போன்ற சிக்கல்களை பொறுமையாக கடந்துவர நேரம் ஆகிவிட்டது. என் நண்பர் அசோக், திலானி ரவீந்தரன் என்ற தயாரிப்பாளர் கனடாவில் இருந்து திரைக்கதை பற்றிய போட்டி இருப்பதாக என்னிடம் தெரிவித்தார். நானும், இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதி அனுப்பிவிட்டேன். இந்தப் படத்தின் முதல் தயாரிப்பாளர் திலானி ரவீந்திரன் தான்.&lt;/p&gt;
&lt;p&gt;அந்தப் போட்டி தென் கிழக்கு ஆசிய நாடுகளை உள்ளடக்கிய போட்டியாளர்களை கொண்டிருந்தது. அதில் என் திரைக்கதை முதல் பரிசை வென்றது. அதில் கிடைத்த தொகை, ராஜூமுருகன் சார் இணை தயாரிப்பு மூலம் தான் இந்தப் படம் எடுக்கப்பட்டது. எடுத்தப் பிறகு இந்தப் படம் ஒரு வருடம் முழுக்க சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பப்பட்டது. அதன்பிறகு, கேரளாவில் நடந்த திரைப்பட விழாவில் விருது வென்றது. அதன்பிறகு இந்தப் படத்திற்கு வெளிச்சம் கிடைத்தது. இதனால், நாங்களாக இந்தப் படத்தை வேறு எங்கும் அனுப்பவில்லை.&lt;/p&gt;
&lt;p&gt;விருது வென்றதால் பல சர்வதேச திரைப்பட விழாக்கள் சார்பாக எங்களை தொடர்பு கொண்டு படத்தை அனுப்பக் கோரினர். இந்தப் படத்தை சரியாக கொண்டு சேர்க்க அதிக நேரம் ஆனது. தனித்து செயல்படும் போது, பெரிய நட்சத்திரங்கள் இன்றி எடுக்கும் போது பெரிய ஓ.டி.டி. தளங்களில் முயற்சி செய்தோம். அதற்கு நிறைய காலதாமதம் ஆனது. அதன்பிறகு இங்கு ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் இந்தப் படத்தை தாங்குவது மிகப்பெரிய விஷயம். இனி வரும் உதவி இயக்குநர்களுக்கு இதுவொரு புது வழியாக இருக்கும். ட்ரீம் வாரியர்ஸ் குழுவில் பிரகாஷ் சார் தொடங்கி அனைவருக்கும் நன்றி. விருது வாங்கும் முன்பே இந்தப் படத்தை பிரகாஷ் சாருக்கு பிடித்துவிட்டது. அதன்பிறகு பிரபு சார், குகன் சார், அலாவுதீன், கிருஷ்ணா என அனைவக்கும் நன்றி.&lt;/p&gt;
&lt;p&gt;அதன்பிறகு மணிமேகலை அம்மா, காளிதாஸ் ஐயா என இருவரும் செட்டிற்கு வரும் முன்பே நடிப்பு பயிற்சி அளித்திருந்தோம். லைவ் ரெக்கார்டிங் என்பதால் எல்லாவற்றையும் முன்கூட்டியே தயார்ப்படுத்த வேண்டியிருந்தது. படப்பிடிப்பு தளத்தில் ஒரு விஷயத்தை கூட மாற்றவில்லை. கதையாக என்ன எழுதப்பட்டதோ, அதைத்தான் எடுத்தோம். இந்தப் படத்தில் சிற்பபாக நடித்த காளிதாஸ் தோழர், தற்போது உயிருடன் இல்லை. அவர் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக வீதி நாடகங்கள் நடித்துக் கொண்டிருந்தார். தன் நடிப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும் என அதிகம் நம்பியிருந்தார். இந்தப் படம் அவருக்கு அதை அமைத்துக்கொடுத்தது. கோவா, மும்பை என திரையிட்ட இடங்களில் இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.&lt;/p&gt;
&lt;p&gt;ராம்ஜியை நான் மெகந்தி சர்க்கஸ் படத்தில் கண்டெடுத்தேன். அவருக்கு மதுரை வட்டாரம் சிறப்பாக வரும். மதுரையில் இருந்து வந்துள்ள ராம்ஜி சாருக்கு நன்றி. தயாரிப்பு நிறுவனங்களான வியூஃபைன்டர், ராஜூமுருகன் சாரின் காம்ரேட் டாக்கீஸ் ஒத்துழைப்பு வழங்கினர். காம்ரேட் டாக்கீஸ் ஊடக ரீதியில் சென்றடையும், பலவிதங்களில் உதவியாக இருந்தனர். நான் உதவி இயக்குநர் என்பதால் கூடுதல் சிறப்பாக இருந்தது. உதவி இயக்குநர் என்பதால் தயாரிப்பாளராக இன்றி ராஜூமுருகன் சாரிடம் ஆலோசனைகள் கேட்க முடிந்தது. அவர் சொன்ன தவறுகளை சரி செய்ததால், இந்தப் படம் மேலும் சிறப்பாக மாறியது.&lt;/p&gt;
&lt;p&gt;மாநகரம் படத்தின் எடிட் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. அதை பார்த்த பிறகு, நான் உதவி இயக்குநர் என்பதாலும் அப்போது நான் ஜோக்கர் படத்தில் பணியாற்றி இருந்தேன். அந்த சமயத்தில் பிரபு சார் மாநகரம் படத்திற்காக பிரபு சார் வெற்றி விழா நடத்தினார். அந்த விழாவில் பிலோமின் ராஜை சந்தித்தேன். அதற்கு அடுத்தநாள் நான் அவரை அலுவலகம் சென்று பார்த்தேன். அதன்பிறகு அவர் நிறைய பெரிய படங்களில் பணியாற்றினார். எனினும், ஒரு குறும்படத்தில் பணியாற்றுகிறார் என்றால், அவருக்கு படங்களின் மேல் உள்ள காதல் தான் காரணம். முதல் சந்திப்பின் போது நானும் பிலோமின் சாரும் அதிகம் பேசவில்லை. அவர் படத்தின் கதையை மட்டும் கேட்டார், சில காட்சிகளை மட்டுமே பார்த்தார். பிறகு தனது குழுவினருடன் பணிகளை தொடங்கிவிட்டார். அவரது குழுவில் சந்தோஷ், சக்தி மிகவும் ஆதரவாக இருந்தனர். ஒவ்வொரு திரைப்பட விழாவிற்கு அனுப்பும் போதும், ஒவ்வொரு விதமாக அனுப்ப வேண்டும். அதன்பிறகு தணிக்கை, விலங்குகள் நலவாரியம், தேசிய விருதுகளுக்கு சமர்பிப்பது என ஒவ்வொரு நடைமுறையிலும் அவர்கள் உறுதுணையாக நின்றனர். இதற்காக வாழ்நாள் முழுக்க நான் பிலோமின் சாருக்கு கடமைப்பட்டுள்ளேன்.&lt;/p&gt;
&lt;p&gt;கலை இயக்குநர் விஜய் பற்றி பேசியாக வேண்டும். படத்தில் வரும் சுவர், முட்டையில் இருக்கும் குஞ்சு உள்ளிட்ட சிறுசிறு விஷயங்களை மிக நுனுக்கமாக அவரே செய்தார். மிக சிறிய பட்ஜெட்டில் பல பொருட்களை வாங்கும் போது, எல்லா பணிகளையும் அவரே செய்தார். படத்தில் அவருக்கு உதவியாளர் இல்லை. இதனால், அவரே கலை இயக்குநர், உதவி கலை இயக்குநர் என எல்லா பொறுப்புகளிலும் தனி மனிதனாக உழைப்பைக் கொடுத்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்தப் படத்தின் லைவ் ரெக்கார்டிஸ்ட் ராகவ். இந்தப் படம் லைவ் சவுண்ட் முறையில் எடுக்கப்படுவதால், படத்தின் காட்சி மட்டுமின்றி அதற்கான ஓசையும் சரியாக பதிவாக வேண்டும். இதனால், பல முறை ரீடேக் செய்ய வேண்டியிருந்தது. மேலும், காட்சியின் ஒலி அமைப்பு சரியாக பதிவாகி இருக்கிறதா, காட்சியில் தேவையற்ற ஒலி ஏதேனும் பதிவாகி இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். அப்படி பதிவாகி இருந்தால், மீண்டும் படமாக்க வேண்டும். இந்தப் பணியை ராகவ் மிகச்சிறப்பாக செய்தார். இந்தப் படத்தின் இசையமைப்பாளராக சந்தோஷ் தயாநிதி பணியாற்றினார். ராஜூமுருகன் சார் மூலமாகத் தான் இந்தக் குழு அமைந்தது. சந்தோஷ் ஏ.ஆர். ரஹ்மான் சாரின் உதவியாளர். அவர் தற்போது இயக்குநர் ராமின் பறந்து போ படத்தில் பணியாற்றி இருக்கிறார். இந்தப் படத்திற்காக சிறிய பட்ஜெட்டில் சிறப்பாக இசை அமைத்துக் கொடுத்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;ஒலி வடிவமைப்பாளர்களான சுரேன் மற்றும் கூத்தன் அவர்கள் இங்கு வரவில்லை, வேறொரு ரெக்கார்டிங்கில் உள்ளனர். கலரிஸ்ட் ரங்கா சார் இங்கு தான் இருக்கிறார். இவர் பல பெரிய படங்களில் பணியாற்றி வருகிறார். எங்கள் இயக்குநர் குக்கூ படத்திற்கும் அவர் தான் கலரிஸ்ட். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழு என இந்த மாதிரி அமைந்தால் தான் இதுபோன்ற படத்தை எடுக்க முடியும். இந்தப் படத்தில் எல்லாமே கூடி வந்தது. ஜோக்கர் திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்படும்போது நான், இயக்குநருடன் திருவண்ணாமலையில் இருந்தேன். அந்த அறிவிப்பு வெளியான போது அந்த நாள் எப்படி இருந்தது என நியாபகம் இருக்கிறது. இதே பிரசாத் லேபில் தான் அதற்கும் பிரஸ்மீட் நடந்தது. அந்தப் படத்திற்கும் ட்ரீம் வாரியர்ஸ் ப்ரொடக்ஷன், தற்போது இந்தப் படத்திற்கும் ட்ரீம் வாரியக்ஸ் ப்ரொடக்ஷன் ரிலீஸ் செய்வதை ஒரு பேட்டர்னாக பார்க்கிறேன். எனது எதிர்கால படங்களுக்கம் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் கதவுகள் திறந்திருக்கும் என்று நம்புகிறேன். கனடாவில் இருக்கும் திலானியை நான் மிஸ் செய்யக்கூடாது. அவர்கள் தான் இந்த கதையை முதலில் தேர்வு செய்தார்கள். இந்த வீடியோவை பார்த்து அவர்கள் பெருமை கொள்வார்கள் என நினைக்கிறேன். வருகிற 27ஆம் தேதி இந்தப் படம் வெளியாகிறது. இப்படியொரு திரைப்படம் யூடியூபில் வெளியாகும் போது அதற்கான வியூஸ்கள் அதிகரிக்க, உங்களை போன்ற ஊடகத்தினர் மட்டுமே செய்ய முடியும். இதை நீங்கள் எடுத்து செல்வீர்கள் என்று நம்புகிறேன்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் மருது. அவரின் முயற்சியை நீங்கள் காட்சிகளில் பார்த்திருப்பீர்கள். ஒவ்வொரு காட்சியையும் மிக நுட்பமாக பார்த்து பார்த்து பதிவு செய்தார். அவர் கணித ரீதியாக மிகச் சரியாக பணியாற்றியதே காட்சிகள் தரமாக வருவதற்கு காரணமாக அமைந்தது. பல பெரிய ஒளிப்பதிவாளர்கள், படத்தின் காட்சிகளை பார்த்த பிறகு, இதற்கு கிரேடிங் செய்யாதீர்கள் என்று கூறினர். மற்றொரு ஒளிப்பதிவாளரான மீனாட்சி சோமன் பற்றி கூற வேண்டும். மருது மற்றும் மீனாட்சி இருவரும் தனித்தனி கேமராவில் படமாக்கினர். எனினும், படத்தின் காட்சிகளுக்கு அதிக கிரேடிங் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. மருது தற்போது என்னுடன் இல்லை, அவருடனான கூட்டணி கதை எழுதியதில் இருந்து படம் நிறைவுபெறும் வரையில் நீண்டது. அதேபோல் தற்போது காளிதாஸ் தோழரும் தற்போது நம்முடன் இல்லை. ஆனால், இந்தப் படம் இருக்கப் போகிறது. இந்தப் படம் யூடியூப் இருக்கும் வரை இருக்கப் போகிறது. அவர்களின் நினைவாக இருக்கப் போகிறது. அவர்கள் இல்லை என்றாலும், இங்கு தான் இருக்கப் போகிறது. நன்றி,&quot; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;தொடர்ந்து பேசிய நடிகை மணிமேகலை,&lt;/p&gt;
&lt;p&gt;&quot;இந்த குறும்படத்தை நான் பார்வையாளராக பார்க்கிறேன். உங்களுடன் சேர்ந்து தற்போது தான் இரண்டாவது முறையாக பார்க்கிறேன். காளிதாஸ் ஐயா இந்த கதாபாத்திரத்தில் சேவல் மீது ஒரு அவா. கஞ்சி சாதமே சாப்பிடுவோருக்கு, கறி சோறு சாப்பிடும் என்ற ஆசை இருக்கும். அந்த சேவலை எப்படியாவது அடிக்க வேண்டும் என நினைத்தார். கடைசியில் முடித்தார் ஆனால், அவரும் முடிந்துவிட்டார். கடைசியில் சனிக்கிழமை போனதால் அந்த சேவலை எடுத்து சென்றுவிடுவார்கள். அந்த ஆன்மா சேவலுடன் செல்லும் விஷயம் அது மனதை மிகவும் பாதிக்கிறது. அவரின் ஆன்மா கோழியை கொண்டு சென்ற நிம்மதி இருக்கிறது. இன்னொரு விஷயம் கோழி முட்டைக்குள் குஞ்சு இருப்பது முற்றிலும் செயற்கையாக செய்யப்பட்டது. அதற்கு கலை இயக்குநர் செய்த பணி மிகப்பெரியது. அந்தக் காட்சியை படமாக்க நான்கு நாட்கள் திட்டமிட்டிருந்தார்கள். எனினும், காட்சி, ஒலி என அனைத்தும் கச்சிதமாக பதிவு செய்ய ஆறு நாட்கள் ஆகிவிட்டது. அதன்பிறகு கோழி குஞ்சு கத்துவது, அதாவது வாழ்க்கையே போன பிறகு சந்தோஷம் வரும். அதை பார்வையாளராக பார்க்கும் போது நெகிழ்வாக இருக்கிறது. எனக்கு படத்தின் கதையை போனில் தான் சொன்னார். நிறைய சிரமப்பட்டு தான் இந்தப் படத்தில் பணியாற்றினார்கள். இந்தப் படத்தில் நடித்து இருப்பது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது. நவீன் மிக்க நன்றி, பார்வையாளர்கள் அனைவருக்கும் நன்றி,&quot; என்று தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;அடுத்து பேசிய நடிகர் ராம்ஜி,&lt;/p&gt;
&lt;p&gt;&quot;இயக்குநருக்கும், எனக்கும் இது முதல் குறும்படம். முன்னதாக சில பெரிய படங்களில் பணியாற்றி இருக்கிறேன். ஆனால், குறும்படத்தில் இவ்வளவு வேலைகள் இருப்பதை இந்தப் படத்தில் நடிக்கும் போது தான் உணர்ந்தேன். இந்தப் படத்தின் தலைப்பிற்கும் எனக்கும் சம்பந்தம் இருக்கிறது. படத்தின் தலைப்பு &quot;லிட்டில் விங்ஸ்&quot;, நானும் லிட்டில் தான். அது எனக்கு பிடித்து இருந்தது. ஆனால், அதை இயக்குநரிடம் நான் கூறவில்லை. எனது யூடியூப் சேனலின் பெயரும் லிட்டில் மேன் ஷோ என்றுதான் வைத்திருக்கிறேன். எல்லோரும் என்னை பார்த்தால் கிண்டல் தான் செய்வார்கள். எனது புனைபெயரை தான் அப்படி வைத்தேன். எல்லோரும் நான் குள்ளம் என்றுதான் கிண்டல் செய்வார்கள், அதையே நான் புனைபெயராக வைத்தேன். அதேபோல் சாரும் லிட்டில் விங்ஸ் என வைத்திருந்தது எனக்கு பிடித்திருந்தது. எனது முதல் குறும்படம், இயக்குநருக்கும் முதல் குறும்படம் தேசிய விருது வாங்கியது மகிழ்ச்சி. என் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. நான் பெரிய படத்தில் நடிக்கும் போது இருந்ததைவிட முதல் குறும்படம் தேசிய விருது வாங்கியது வீட்டில் உள்ளவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது. இயக்குநர் நவீன் சார் மிக்க நன்றி. இயக்குநர் ராஜூமுருகன் மற்றும் இந்தப் படக்குழுவை சேர்ந்த அனைவரும் கடும் உழைப்பை கொடுத்தனர். பெரிய படத்தில் கூட நான் பயிற்சி எடுத்ததில்லை, ஆனால், இந்தப் படத்தில் அனைவரும் முன்கூட்டியே பயிற்சி எடுத்து அதன்பிறகு நடித்தோம். இங்கு எல்லாமே சவாலாக இருந்தது. படம் வெளியான பிறகு மேலும் வெற்றி பெறும் என்று நம்புகிறேன், அனைவருக்கும் நன்றி,&quot; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;கலை இயக்குநர் விஜய் பேசும் போது,&lt;/p&gt;
&lt;p&gt;&quot;நான் இந்தப் படத்தில் நான்கு நாட்களுக்கு முன்பு தான் கமிட் ஆனேன். என் நண்பர் தீனா ராகவ் மூலமாக தான் இயக்குநரை சந்தித்தேன். இந்தப் படத்தில் அடைகாத்த கோழிக்குஞ்சியை உருவாக்குவது மட்டும் மிகவும் கடினமாக இருந்தது. திட்டமிட்டதை விட அதற்கு தேவைப்பட்ட இரத்தம் உள்ளிட்டவைகளை தயார்படுத்துவது சவாலாக இருந்தது. ரொம்ப நன்றி,&quot; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி பேசும் போது,&lt;/p&gt;
&lt;p&gt;&quot;ட்ரீம் வாரியர்ஸ்&#45;க்கு நன்றி, இயக்குநர் நவீன், ராஜூமுருகன் சார் மற்றும மேடையில் உள்ள அனைவருக்கும் நன்றி. இயக்குநர் நவீனை நான் ராஜூமுருகன் சார் மூலம் தான் சந்தித்தேன். ராஜூமுருகன் சாருடன் பணியாற்ற வேண்டும் என்று முயற்சித்தேன். அவர் முதலில் தனது உதவி இயக்குநர்களை சந்திக்க வைத்தார். அப்படி தான் நவீன் எனக்கு அறிமுகமானார். நவீன் எனக்கு திறமை மிக்க நல்ல நண்பர். முதலில் அவரை இயக்குநராக சந்தித்தேன், பிறகு நண்பர்களானோம். நான் அடிக்கடி அவரை சந்திக்க நினைப்பேன். அவர் படம், கதைகள் மற்றும் இசை பற்றி நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள்வார். நாங்கள் உரையாடல் மற்றும் திட்டமிடல்களில் ஈடுபடுவோம். அந்த மாதிரி தான் லிட்டில் விங்ஸ் தொடங்கியது. நான் இந்தப் படத்தில் பணியாற்ற தொடங்கும் போது, இதை குறும்படமாக பார்க்கவில்லை. என்னை நிரூபிக்க இதுவொரு வாய்ப்பாக இருக்கும் என்று வகையில்தான் பார்த்தேன். அதன்பிறகு நவீனுடன் பணியாற்ற தொடங்கினேன். இந்தப் படத்திற்காக நிறைய விஷயங்களை பரிசீலனை செய்தோம். லிட்டில் விங்ஸ்&#45;இல் பணியாற்றிய ஒவ்வொருத்தரும், எனக்கு இசையமைக்க மிகவும் ஊக்கப்படுத்தினர். உண்மையில், அவர்களால் எனது வேலை இந்தப் படத்தில் குறைவாகவே இருந்தது. அனைவருக்கும் நன்றி, நவீன் விரைவில் இந்தியாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக உருவெடுப்பார். அந்த நாளுக்காக காத்திருக்கேன்,&quot; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ் பேசும் போது,&lt;/p&gt;
&lt;p&gt;&quot; நவீன் குறும்படம் செய்ய வேண்டும் என்று என்னை சந்தித்தார். நாளைய இயக்குநர் காலக்கட்டத்தில் நண்பர்கள் இணைந்து குறும்படம் எடுப்போம். குறைந்தபட்சம் ஒரு லட்சத்தில் குறும்படம் எடுத்துவிடுவோம். நவீனிடம் இந்தப் படத்தின் பட்ஜெட்டை கேட்டேன், அவர் ரூ. 30 லட்சம் என்றார். உடனே ஷாக் ஆனேன். நான் பெரி பட்ஜெட்டில் செய்த முதல் குறும்படம் இதுதான். அப்போது அவர், இல்லை இந்தப் படத்தை திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். நாளைய இயக்குநர் சமயத்தில் இதுபோன்ற திரைப்பட விழாக்கள் இல்லை, இதனால் அந்த நிகழ்ச்சிக்காக மட்டுமே எடுப்போம். இந்தப் படத்திற்கு வரும் போது, இயக்குநர் நவீன் இது குறும்படம் ஆனால் இதன் தரம் சற்று திரைப்படம் அளவுக்கு உயர்வாக இருக்க வேண்டும் என்றார். அப்போது அவரிடம் தயாரிப்பாளர் யாரென்று கேட்டேன் அவர் திலானி ரவீந்திரன் என்றார். அவருக்கு கோடி கும்பிடு போடுங்கள் என்றேன். வாழ்க்கையில் ரூ. 30 லட்சம் போட்டு குறும்படம் எடுக்கும் மனது கொண்டவர்கள் அவர் தான். எனக்கு தெரிந்து குறும்படத்திற்கு யாரும் அவ்வளவு தொகை கொடுத்ததில்லை. எனக்கு இந்தப் படத்தில் மற்றொரு சவால், லைவ் சவுண்ட். நான் அதற்கு முன்புவரை லைவ் சவுண்ட் செய்ததே இல்லை. இந்தப் படத்திற்கு லைவ் சவுண்ட் என்பதால் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. இந்த கதையை படிக்கும் போது, என் கிராமங்கள் தான் நினைவுக்கு வந்தது. எங்கள் வீட்டில் கோழி வளர்த்தோம், அப்போது தினமும் மாலை 6 மணிக்கு கோழி கூண்டை அடைப்பது என் வேலை. என்றாவது அதை மறந்து போனால், அம்மாவும், அம்மாச்சியும் என்னை அடிப்பார்கள். அப்போதெல்லாம் வீட்டிற்கு மாமா, மச்சான் என உறவினர்கள் வந்தாலோ அல்லது பண்டிகை காலத்தில் மட்டும் தான் கோழி அடிப்பார்கள். மற்றப்படி அசைவம் சற்று குறைவாகவே இருக்கும். இந்த கதையை படிக்கும் போது எனக்கு அந்த ஞாபகங்கள் வந்தது. இதனாலேயே இந்த கதை எனக்கு மிகவும் பிடித்தது. இந்த குறும்படம் எனக்கு ஒரு பயிற்சியாகவே இருந்தது. திரைப்பட விழாக்களுக்கு இந்த குறும்படத்தை அனுப்பியது மறக்க முடியாக அனுபவமாக இருந்தது. ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் இந்தப் படத்தை வழங்குவதாக சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்தார்கள். இதற்காக ஒரு டீசர் செய்ய வேண்டும் என்றார். மிக்க மகிழ்ச்சி என்று கூறி செய்தேன். தற்போது ட்ரீம் வாரியர்ஸ் மூலம் இந்தப் படம் வெளியாவது மிக்க மகிழ்ச்சி, நன்றி வணக்கம்,&quot; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;இயக்குநர் ராஜூமுருகன் பேசும் போது,&lt;/p&gt;
&lt;p&gt;&quot;நவீன் திரைப்படம் இந்த இடத்திற்கு வந்ததில் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. அதுவும் ட்ரீம் வாரியர்ஸ் இணைந்திருப்பது, இயக்குநர் கூறியதை போலவே ஜோக்கர் படத்தின் போது ஏற்பட்ட உணர்வு தற்போதும் ஏற்படுகிறது. நவீனை என்னிடம் ேசர்த்துவிட்டது, பவா செல்லத்துரை சார். அவர் ஒருமுறை என்னை தொடர்புகொண்டு நவீன் என்றொரு பையன் இருக்கிறான். அவனை முக்கியமான இயக்குநரிடம் சேர்த்துவிட அதிக முயற்சித்தேன். அவன் உலகசினிமா பற்றி அதிகம் பேசியதால், ஒரு உறையில் ஒரு கத்தி தான் இருக்க வேண்டும் என்று கூறி இயக்குநர் வேண்டாம் என்று கூறிவிட்டார். இதனால் அவன் விரக்தியாக இருக்கிறான் என்றார். ரிஜெக்ட் ஆனவர்களை என்னிடம் தள்ளிவிடுகின்றீர்கள் என்று கூறி மறுத்துவிட்டேன். ஆனால், அவர் விடாமல் எங்கு செல்கிறாய் என்றார். நான் தருமபுரிக்கு படப்பிடிப்புக்கு செல்கிறேன் என்றேன். அவர் செல்லும் வழியில் திருவண்ணாமலையில் வந்து நவீனை லக்கேஜ் போல் எடுத்துச் செல்ல சொன்னார். செல்லும் வழியில் அழைத்து செல்லப்பட்டவர் தான் நவீன். அவருடன் பயணித்த சில வாரங்களில் அவர் இந்தியாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக வருவார் என்பதை புரிந்து கொண்டேன். தொடர்ந்து நிறைய பயணம், வாசிப்பு செய்பவர் நவீன். நிறைய படங்கள் பார்ப்பது, நிறைய உழைப்பை கொடுப்பவர் நவீன். தற்போது மணி சாரிடம் இருக்கிறான். அவன் எழுதும் எல்லாவற்றையும் என்னிடம் காண்பிப்பான். இந்த கதையை என்னிடம் கொடுத்தான். இதை படித்ததும், இது 20 நிமிடங்களாக இருந்தாலும், இது பேசும் உளவியல் மிகவும் பெரியதாக இருக்கிறது. இது பசி, ஆண், பெண் உறவு, நம் கலாச்சாரம் பற்றி பேசுகிறது. இதையெல்லாம் பேசுகிறது, நிச்சயம் இதை எடு என்று கூறினேன். அப்போது திலானியுடன் இணைந்து தயாரிக்கும் வாய்ப்பு கிடைத்தது. காம்ரேட் டாக்கீஸில் நாங்கள் தொடர்ச்சியாக ஆவணப்படங்களை எடுத்து வருகிறோம். எங்கள் குழுவில் சிந்தன் தோழர் உள்பட பலர் பணியாற்றி வருகிறோம். சமீபத்தில் நாங்கள் எடுக்க வாச்சாத்தி ஆவணப்படம் அதிகம் பேசப்பட்டது. அந்த மாதிரி ஆவணப்படங்கள், குறும்படங்களை எடுத்து வருகிறோம். அதில் லிட்டில் விங்ஸ் எடுத்ததில் பெருமை அடைகிறோம். அதை பார்த்து ட்ரீம் வாரியர்ஸ் இதை வெளியிடுவதாக பிரகாஷ் சார் மற்றும் பிரபு சார் தெரிவித்தனர். ட்ரீம் வாரியர்ஸில் பிரகாஷ் சார் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானவர். அடிக்கடி நாங்கள் உரையாடும் போது, அவர் நிறைய கதைகளை படித்து இதை படமாக்கலாம் என்பார். நிறைய இலக்கியம் படிப்பவர் பிரகாஷ் சார். இந்த மாதிரியான தயாரிப்பாளர் அமைவது இந்திய சினிமாவில் மிகவும் அபூர்வம். தொடர்ச்சியாக இலக்கியம், வாழ்க்கைய சரியான பிணைப்பில் சினிமாவுக்கு கொண்டு வருவது பிரகாஷ் சார் மற்றும் பிரவு சாரிடம் இருக்கும் மிகமுக்கிய அம்சமாக பார்க்கிறேன். இந்தப் படத்தை எடுத்துக் கொள்வதாக அவர்கள் தெரிவித்ததும், நவீன் வாழ்க்கை தொடங்கும் என்று நினைத்தேன். ட்ரீம் வாரியர்ஸ் தொட்ட படைப்பாளிகள் அனைவரும் மிக முக்கிய இடத்திற்கு வந்துள்ளனர். அப்படிப்பட்ட விஷயத்தை தான் ட்ரீம் வாரியர்ஸ் தொடர்ந்து செய்வார்கள். ட்ரீம் வாரியர்ஸ்&#45;க்கு மிக்க நன்றி. சந்தோஷ் இசை மிகவும் அற்புதம். சினிமாவில் உங்களுக்கு நிச்சயம் பெரிய இடம் உண்டு. இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் அற்புதமான நடிப்பை வழங்கினர். ஒளிப்பதிவாளர் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். பிலோமின், இவர் படைப்பை மட்டுமே பார்க்கிறார். இன்று இந்தியாவில் உருவாகும் பெரிய பட்ஜெட் படங்களில் பணியாற்றும் ஒருவர் இந்த குறும்படத்தில் தனது கவனத்தை செலுத்தி, புதிய படைப்பாளிகளுக்கான இடமாக அவரது அலுவலகம் இருக்கிறது. அவரது அலுவலகம் ஃபேக்டரி போல் இயங்கி வருகிறது. எந்த அறையில் என்ன நடந்துக் கொண்டிருக்கிறது என்பதே தெரியாது. நல்ல படைப்பாளிகளுக்கும், நடிகர்களுக்கும் எப்போதும் மேடையாக ட்ரீம் வாரியர்ஸ் இருக்கும் என நிச்சயம் நம்புகிறேன்,&quot; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;ட்ரீம் வாரியர்ஸ் எஸ்.ஆர். பிரபு பேசும் போது,&lt;/p&gt;
&lt;p&gt;&quot;குறும்படம் என்று அழைத்து எல்லோரும் இவ்வளவு நேரம் பேசுகிறார்கள் என்று சோர்ந்து போயிருப்பீர்கள் என நினைக்கிறேன். இந்த கதையை பொருத்தவரை தனிப்பட்ட முறையில் ஊர்களில் ஆடு, மாடு வளர்ப்பது வாழ்வியலின் அங்கமாகவே இருக்கும். நானும், பிரகாஷும் ஏழு கிலோமீட்டர் நடந்து சென்று சேவல் விற்று வந்த ஞாபகம் எனக்கு இருக்கிறது. எல்லார் வாழ்விலும் நாம் நிறைய விஷயங்களை கேள்விப்பட்டிருப்போம். பிரியாணியில் ஒரு பீஸ் இல்லையென நடந்த கலவரங்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த மாதிரி சாப்பாட்டில் அசைவம் மிக முக்கியமான விஷயமாக இருக்கிறது. இந்த கதை சொல்லும் விஷயங்கள் சிலருக்கு சாதாரணமாக தெரியலாம், ஆனால் அதன் பின் இருக்கும் ஆழமான கருத்துக்கள் வாழ்க்கையில் முக்கியமான தருணங்களை நினைவுக்கு கொண்டுவருகிறது. ட்ரீம் வாரியர்ஸில் நாங்கள இதை கொண்டுவர காரணம், சினிமாவில் இன்று நிறைய விஷயங்கள் மாறியிருக்கிறது. நாங்கள், புது கலைஞர்கள் வரும் போது அவர்களின் தொடக்கம் குறும்படம் அல்லது இசை ஆல்பம் மூலம் தொடங்கும் போது நமக்கு நல்ல திறமைசாலிகளை அடையாளம் காணவும், அவர்களுக்கு ஒரு வாய்ப்பு அமைத்துக் கொடுக்கவும் வாய்ப்பு கிடைக்கிறது. இது வருவாய் அடிப்படையில் இன்றி புது திறமைசாலிகளை அடையாளம் காணும் தளமாக இதை பார்க்கிறோம். அந்த வகையில் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸில் நாங்கள் தனித்துவ இசை ஆல்பங்களுக்கு ஆதரவளிக்கிறோம். தற்போது லிட்டில் விங்ஸ் மூலம் குறும்படங்களுக்கும் ஆதரவளிக்க தொடங்கி இருக்கிறோம். எங்களின் அடுத்தடுத்து முயற்சிக்கு உங்களது ஆதரவு தேவை, உங்களுக்கு இந்த குறும்படம் பிடித்திருக்கும் என நம்புகிறேன். பெரிய பட்ஜெட் தயாரிப்பாளர்கள், கொண்டுவந்து கொடுத்த ராஜூமுருகன் அவர்களுக்கும் இதை எப்படி கொண்டு சேர்க்க வேண்டும் என்று திட்டமிட்ட ட்ரீம் வாரியர்ஸ் குழுவனர் அனைவருக்கும் நன்றி. நீங்கள் இதற்கு ஆதரவளித்து, இதன் மூலம் நிறைய திறமைசாலிகள் மற்றும் படைப்புகள் வெளியாகும் என நம்புகிறேன், நன்றி,&quot; என்றார். &lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/little-wings-screening">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p&gt;இந்திய திரையுலகில் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கும் மேலாக குறிப்பிடத்தக்க நிறுவனங்களில் ஒன்றாக ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் அறியப்படுகிறது. அர்த்தமுள்ள மற்றும் நல்ல கதையம்சம் சார்ந்த சினிமாவை ஆதரிப்பதில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் பெயர் பெற்றது. இந்த மரபைத் தொடர்ந்து, தயாரிப்பு நிறுவனம் தற்போது பாராட்டப்பட்ட குறும்படமான &quot;லிட்டில் விங்ஸ்&quot; வழங்குகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;தேசிய விருது பெற்ற &quot;லிட்டில் விங்ஸ்&quot;, திரைப்பட விழாக்களில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது, இது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தால் வழங்கப்பட்டு பார்வையாளர்களுக்காக வெளியிடப்படுகிறது. இதையொட்டி லிட்டில் விங்ஸ் குறும்படம் செய்தியாளர்களுக்கு திரையிடப்பட்டது. இதைத் தொடர்ந்து குறும்பட குழு செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பில் இயக்குநர் நவீன், நடிகை மணிமேகலை, நடிகர் ராம்ஜி, இயக்குநர் ராஜூமுருகன், தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு, படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி மற்றும் குழிவினர் கலந்து கொண்டனர்.&lt;/p&gt;
&lt;p&gt;குறும்பட இயக்குநர் நவீன் பேசும் போது,&lt;/p&gt;
&lt;p&gt;&quot;இந்த குறும்படத்தை எழுத தொடங்கும் போது இந்த இடத்திற்கு வருவதற்கு திட்டமிடவில்லை. ஆனால், குறும்படம் சர்வதேச திரைப்பட விழாவிற்கு செல்லும் என்ற கனவு இருந்தது, விருது கிடைத்ததில் மகிழ்ச்சி. எல்லா படமும் எழுத தொடங்கும் முன்பு ஒரு கேள்வி இருக்கும். அந்த கேள்விக்கு பதிலளிக்க முயற்சிக்கும் போது தான் கதை, திரைக்கதை அமைத்து படமாக முயற்சி செய்கிறோம். அடிப்படையில் இந்த கதை கொரோனா காலக்கட்டத்தில் தான் எழுதப்பட்டது.&lt;/p&gt;
&lt;p&gt;கொரோனா காலக்கட்டத்தில் நிறைய துர்மரணங்கள் நிகழ்ந்த சமயத்தில், நம் ஆசைகளும் நம் மரணத்துடன் மரித்து விடுகிறது. திடீரென நம் மரணத்துடன் நம் ஆசையும் சேர்ந்து போய்விடுகிறது. உலகமும் அதோடு ஓடிக்கொண்டே இருக்கிறது. அந்த கேள்வியை குறிப்பிடும் நோக்கத்தில் தான் இந்த கதை எழுதப்பட்டது. அவர் ஒரு சேவலை சாப்பிட ஆசைப்படுகிறாரே தவிர, அதில் இருக்கும் விஷயங்கள் இதுதான்.&lt;/p&gt;
&lt;p&gt;எங்கள் ஊரில் கணவனால் துன்புறுத்தப்படும் பெண்களின் வாழ்க்கையில் தீர்வு இருக்காது. அது ஒரு தொடர் போல நீண்டு கொண்டே இருக்கும். அந்த மாதிரியான வீடுகளில் சிலர் குடித்துவிட்டு உயிரிழந்துவிடுவார்கள். அதன்பிறகு அந்த பெண்கள் சுதந்திரமாக இருப்பது நமக்கு தெரியும். அந்த சூழலில் ஒருவரது மரணம் இன்னொருத்தருக்கு விடுதலையை கொடுக்கிறது. இந்த இரு கேள்விகளை குறிப்பிடும் வகையில் தான் இந்த கதையை நான் எழுதினேன்.&lt;/p&gt;
&lt;p&gt;அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தொடர்ச்சியாக படித்துக் கொண்டு இருக்கும் போது, கந்தர்வன் எழுதிய கதை இதற்கு தொடக்கப் புள்ளியாக இருந்தது. இது தான் இந்தப் படம் ஆரம்பித்த விதம். இதன் கதையை எழுதி முடித்ததும், என் இயக்குநரிடம் காண்பித்தேன். நான் எழுதும் கதைகளை இயக்குநரிடம் காண்பிக்கும் வழக்கம் கொண்டிருந்தேன். என் முதல் சிறுகதை விகடனில் வெளிவர முக்கிய காரணமாக என் இயக்குநர் இருந்தார். அந்த வகையில், இந்த கதையை படித்ததும் அதனை செய்வதற்கு அவர் தயாராக இருந்தார். எனினும், இதனை செயல்படுத்துவதில் நிறைய நடைமுறை சிக்கல்கள் இருந்தன.&lt;/p&gt;
&lt;p&gt;இதில் சேவல் இருக்கிறது, அதை காட்சிகளை கிராஃபிக்ஸ் செய்கிறோமா அல்லது உண்மையில் படமாக்குகிறோமா என்பது போன்ற சிக்கல்களை பொறுமையாக கடந்துவர நேரம் ஆகிவிட்டது. என் நண்பர் அசோக், திலானி ரவீந்தரன் என்ற தயாரிப்பாளர் கனடாவில் இருந்து திரைக்கதை பற்றிய போட்டி இருப்பதாக என்னிடம் தெரிவித்தார். நானும், இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதி அனுப்பிவிட்டேன். இந்தப் படத்தின் முதல் தயாரிப்பாளர் திலானி ரவீந்திரன் தான்.&lt;/p&gt;
&lt;p&gt;அந்தப் போட்டி தென் கிழக்கு ஆசிய நாடுகளை உள்ளடக்கிய போட்டியாளர்களை கொண்டிருந்தது. அதில் என் திரைக்கதை முதல் பரிசை வென்றது. அதில் கிடைத்த தொகை, ராஜூமுருகன் சார் இணை தயாரிப்பு மூலம் தான் இந்தப் படம் எடுக்கப்பட்டது. எடுத்தப் பிறகு இந்தப் படம் ஒரு வருடம் முழுக்க சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பப்பட்டது. அதன்பிறகு, கேரளாவில் நடந்த திரைப்பட விழாவில் விருது வென்றது. அதன்பிறகு இந்தப் படத்திற்கு வெளிச்சம் கிடைத்தது. இதனால், நாங்களாக இந்தப் படத்தை வேறு எங்கும் அனுப்பவில்லை.&lt;/p&gt;
&lt;p&gt;விருது வென்றதால் பல சர்வதேச திரைப்பட விழாக்கள் சார்பாக எங்களை தொடர்பு கொண்டு படத்தை அனுப்பக் கோரினர். இந்தப் படத்தை சரியாக கொண்டு சேர்க்க அதிக நேரம் ஆனது. தனித்து செயல்படும் போது, பெரிய நட்சத்திரங்கள் இன்றி எடுக்கும் போது பெரிய ஓ.டி.டி. தளங்களில் முயற்சி செய்தோம். அதற்கு நிறைய காலதாமதம் ஆனது. அதன்பிறகு இங்கு ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் இந்தப் படத்தை தாங்குவது மிகப்பெரிய விஷயம். இனி வரும் உதவி இயக்குநர்களுக்கு இதுவொரு புது வழியாக இருக்கும். ட்ரீம் வாரியர்ஸ் குழுவில் பிரகாஷ் சார் தொடங்கி அனைவருக்கும் நன்றி. விருது வாங்கும் முன்பே இந்தப் படத்தை பிரகாஷ் சாருக்கு பிடித்துவிட்டது. அதன்பிறகு பிரபு சார், குகன் சார், அலாவுதீன், கிருஷ்ணா என அனைவக்கும் நன்றி.&lt;/p&gt;
&lt;p&gt;அதன்பிறகு மணிமேகலை அம்மா, காளிதாஸ் ஐயா என இருவரும் செட்டிற்கு வரும் முன்பே நடிப்பு பயிற்சி அளித்திருந்தோம். லைவ் ரெக்கார்டிங் என்பதால் எல்லாவற்றையும் முன்கூட்டியே தயார்ப்படுத்த வேண்டியிருந்தது. படப்பிடிப்பு தளத்தில் ஒரு விஷயத்தை கூட மாற்றவில்லை. கதையாக என்ன எழுதப்பட்டதோ, அதைத்தான் எடுத்தோம். இந்தப் படத்தில் சிற்பபாக நடித்த காளிதாஸ் தோழர், தற்போது உயிருடன் இல்லை. அவர் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக வீதி நாடகங்கள் நடித்துக் கொண்டிருந்தார். தன் நடிப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும் என அதிகம் நம்பியிருந்தார். இந்தப் படம் அவருக்கு அதை அமைத்துக்கொடுத்தது. கோவா, மும்பை என திரையிட்ட இடங்களில் இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.&lt;/p&gt;
&lt;p&gt;ராம்ஜியை நான் மெகந்தி சர்க்கஸ் படத்தில் கண்டெடுத்தேன். அவருக்கு மதுரை வட்டாரம் சிறப்பாக வரும். மதுரையில் இருந்து வந்துள்ள ராம்ஜி சாருக்கு நன்றி. தயாரிப்பு நிறுவனங்களான வியூஃபைன்டர், ராஜூமுருகன் சாரின் காம்ரேட் டாக்கீஸ் ஒத்துழைப்பு வழங்கினர். காம்ரேட் டாக்கீஸ் ஊடக ரீதியில் சென்றடையும், பலவிதங்களில் உதவியாக இருந்தனர். நான் உதவி இயக்குநர் என்பதால் கூடுதல் சிறப்பாக இருந்தது. உதவி இயக்குநர் என்பதால் தயாரிப்பாளராக இன்றி ராஜூமுருகன் சாரிடம் ஆலோசனைகள் கேட்க முடிந்தது. அவர் சொன்ன தவறுகளை சரி செய்ததால், இந்தப் படம் மேலும் சிறப்பாக மாறியது.&lt;/p&gt;
&lt;p&gt;மாநகரம் படத்தின் எடிட் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. அதை பார்த்த பிறகு, நான் உதவி இயக்குநர் என்பதாலும் அப்போது நான் ஜோக்கர் படத்தில் பணியாற்றி இருந்தேன். அந்த சமயத்தில் பிரபு சார் மாநகரம் படத்திற்காக பிரபு சார் வெற்றி விழா நடத்தினார். அந்த விழாவில் பிலோமின் ராஜை சந்தித்தேன். அதற்கு அடுத்தநாள் நான் அவரை அலுவலகம் சென்று பார்த்தேன். அதன்பிறகு அவர் நிறைய பெரிய படங்களில் பணியாற்றினார். எனினும், ஒரு குறும்படத்தில் பணியாற்றுகிறார் என்றால், அவருக்கு படங்களின் மேல் உள்ள காதல் தான் காரணம். முதல் சந்திப்பின் போது நானும் பிலோமின் சாரும் அதிகம் பேசவில்லை. அவர் படத்தின் கதையை மட்டும் கேட்டார், சில காட்சிகளை மட்டுமே பார்த்தார். பிறகு தனது குழுவினருடன் பணிகளை தொடங்கிவிட்டார். அவரது குழுவில் சந்தோஷ், சக்தி மிகவும் ஆதரவாக இருந்தனர். ஒவ்வொரு திரைப்பட விழாவிற்கு அனுப்பும் போதும், ஒவ்வொரு விதமாக அனுப்ப வேண்டும். அதன்பிறகு தணிக்கை, விலங்குகள் நலவாரியம், தேசிய விருதுகளுக்கு சமர்பிப்பது என ஒவ்வொரு நடைமுறையிலும் அவர்கள் உறுதுணையாக நின்றனர். இதற்காக வாழ்நாள் முழுக்க நான் பிலோமின் சாருக்கு கடமைப்பட்டுள்ளேன்.&lt;/p&gt;
&lt;p&gt;கலை இயக்குநர் விஜய் பற்றி பேசியாக வேண்டும். படத்தில் வரும் சுவர், முட்டையில் இருக்கும் குஞ்சு உள்ளிட்ட சிறுசிறு விஷயங்களை மிக நுனுக்கமாக அவரே செய்தார். மிக சிறிய பட்ஜெட்டில் பல பொருட்களை வாங்கும் போது, எல்லா பணிகளையும் அவரே செய்தார். படத்தில் அவருக்கு உதவியாளர் இல்லை. இதனால், அவரே கலை இயக்குநர், உதவி கலை இயக்குநர் என எல்லா பொறுப்புகளிலும் தனி மனிதனாக உழைப்பைக் கொடுத்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்தப் படத்தின் லைவ் ரெக்கார்டிஸ்ட் ராகவ். இந்தப் படம் லைவ் சவுண்ட் முறையில் எடுக்கப்படுவதால், படத்தின் காட்சி மட்டுமின்றி அதற்கான ஓசையும் சரியாக பதிவாக வேண்டும். இதனால், பல முறை ரீடேக் செய்ய வேண்டியிருந்தது. மேலும், காட்சியின் ஒலி அமைப்பு சரியாக பதிவாகி இருக்கிறதா, காட்சியில் தேவையற்ற ஒலி ஏதேனும் பதிவாகி இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். அப்படி பதிவாகி இருந்தால், மீண்டும் படமாக்க வேண்டும். இந்தப் பணியை ராகவ் மிகச்சிறப்பாக செய்தார். இந்தப் படத்தின் இசையமைப்பாளராக சந்தோஷ் தயாநிதி பணியாற்றினார். ராஜூமுருகன் சார் மூலமாகத் தான் இந்தக் குழு அமைந்தது. சந்தோஷ் ஏ.ஆர். ரஹ்மான் சாரின் உதவியாளர். அவர் தற்போது இயக்குநர் ராமின் பறந்து போ படத்தில் பணியாற்றி இருக்கிறார். இந்தப் படத்திற்காக சிறிய பட்ஜெட்டில் சிறப்பாக இசை அமைத்துக் கொடுத்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;ஒலி வடிவமைப்பாளர்களான சுரேன் மற்றும் கூத்தன் அவர்கள் இங்கு வரவில்லை, வேறொரு ரெக்கார்டிங்கில் உள்ளனர். கலரிஸ்ட் ரங்கா சார் இங்கு தான் இருக்கிறார். இவர் பல பெரிய படங்களில் பணியாற்றி வருகிறார். எங்கள் இயக்குநர் குக்கூ படத்திற்கும் அவர் தான் கலரிஸ்ட். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழு என இந்த மாதிரி அமைந்தால் தான் இதுபோன்ற படத்தை எடுக்க முடியும். இந்தப் படத்தில் எல்லாமே கூடி வந்தது. ஜோக்கர் திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்படும்போது நான், இயக்குநருடன் திருவண்ணாமலையில் இருந்தேன். அந்த அறிவிப்பு வெளியான போது அந்த நாள் எப்படி இருந்தது என நியாபகம் இருக்கிறது. இதே பிரசாத் லேபில் தான் அதற்கும் பிரஸ்மீட் நடந்தது. அந்தப் படத்திற்கும் ட்ரீம் வாரியர்ஸ் ப்ரொடக்ஷன், தற்போது இந்தப் படத்திற்கும் ட்ரீம் வாரியக்ஸ் ப்ரொடக்ஷன் ரிலீஸ் செய்வதை ஒரு பேட்டர்னாக பார்க்கிறேன். எனது எதிர்கால படங்களுக்கம் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் கதவுகள் திறந்திருக்கும் என்று நம்புகிறேன். கனடாவில் இருக்கும் திலானியை நான் மிஸ் செய்யக்கூடாது. அவர்கள் தான் இந்த கதையை முதலில் தேர்வு செய்தார்கள். இந்த வீடியோவை பார்த்து அவர்கள் பெருமை கொள்வார்கள் என நினைக்கிறேன். வருகிற 27ஆம் தேதி இந்தப் படம் வெளியாகிறது. இப்படியொரு திரைப்படம் யூடியூபில் வெளியாகும் போது அதற்கான வியூஸ்கள் அதிகரிக்க, உங்களை போன்ற ஊடகத்தினர் மட்டுமே செய்ய முடியும். இதை நீங்கள் எடுத்து செல்வீர்கள் என்று நம்புகிறேன்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் மருது. அவரின் முயற்சியை நீங்கள் காட்சிகளில் பார்த்திருப்பீர்கள். ஒவ்வொரு காட்சியையும் மிக நுட்பமாக பார்த்து பார்த்து பதிவு செய்தார். அவர் கணித ரீதியாக மிகச் சரியாக பணியாற்றியதே காட்சிகள் தரமாக வருவதற்கு காரணமாக அமைந்தது. பல பெரிய ஒளிப்பதிவாளர்கள், படத்தின் காட்சிகளை பார்த்த பிறகு, இதற்கு கிரேடிங் செய்யாதீர்கள் என்று கூறினர். மற்றொரு ஒளிப்பதிவாளரான மீனாட்சி சோமன் பற்றி கூற வேண்டும். மருது மற்றும் மீனாட்சி இருவரும் தனித்தனி கேமராவில் படமாக்கினர். எனினும், படத்தின் காட்சிகளுக்கு அதிக கிரேடிங் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. மருது தற்போது என்னுடன் இல்லை, அவருடனான கூட்டணி கதை எழுதியதில் இருந்து படம் நிறைவுபெறும் வரையில் நீண்டது. அதேபோல் தற்போது காளிதாஸ் தோழரும் தற்போது நம்முடன் இல்லை. ஆனால், இந்தப் படம் இருக்கப் போகிறது. இந்தப் படம் யூடியூப் இருக்கும் வரை இருக்கப் போகிறது. அவர்களின் நினைவாக இருக்கப் போகிறது. அவர்கள் இல்லை என்றாலும், இங்கு தான் இருக்கப் போகிறது. நன்றி,&quot; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;தொடர்ந்து பேசிய நடிகை மணிமேகலை,&lt;/p&gt;
&lt;p&gt;&quot;இந்த குறும்படத்தை நான் பார்வையாளராக பார்க்கிறேன். உங்களுடன் சேர்ந்து தற்போது தான் இரண்டாவது முறையாக பார்க்கிறேன். காளிதாஸ் ஐயா இந்த கதாபாத்திரத்தில் சேவல் மீது ஒரு அவா. கஞ்சி சாதமே சாப்பிடுவோருக்கு, கறி சோறு சாப்பிடும் என்ற ஆசை இருக்கும். அந்த சேவலை எப்படியாவது அடிக்க வேண்டும் என நினைத்தார். கடைசியில் முடித்தார் ஆனால், அவரும் முடிந்துவிட்டார். கடைசியில் சனிக்கிழமை போனதால் அந்த சேவலை எடுத்து சென்றுவிடுவார்கள். அந்த ஆன்மா சேவலுடன் செல்லும் விஷயம் அது மனதை மிகவும் பாதிக்கிறது. அவரின் ஆன்மா கோழியை கொண்டு சென்ற நிம்மதி இருக்கிறது. இன்னொரு விஷயம் கோழி முட்டைக்குள் குஞ்சு இருப்பது முற்றிலும் செயற்கையாக செய்யப்பட்டது. அதற்கு கலை இயக்குநர் செய்த பணி மிகப்பெரியது. அந்தக் காட்சியை படமாக்க நான்கு நாட்கள் திட்டமிட்டிருந்தார்கள். எனினும், காட்சி, ஒலி என அனைத்தும் கச்சிதமாக பதிவு செய்ய ஆறு நாட்கள் ஆகிவிட்டது. அதன்பிறகு கோழி குஞ்சு கத்துவது, அதாவது வாழ்க்கையே போன பிறகு சந்தோஷம் வரும். அதை பார்வையாளராக பார்க்கும் போது நெகிழ்வாக இருக்கிறது. எனக்கு படத்தின் கதையை போனில் தான் சொன்னார். நிறைய சிரமப்பட்டு தான் இந்தப் படத்தில் பணியாற்றினார்கள். இந்தப் படத்தில் நடித்து இருப்பது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது. நவீன் மிக்க நன்றி, பார்வையாளர்கள் அனைவருக்கும் நன்றி,&quot; என்று தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;அடுத்து பேசிய நடிகர் ராம்ஜி,&lt;/p&gt;
&lt;p&gt;&quot;இயக்குநருக்கும், எனக்கும் இது முதல் குறும்படம். முன்னதாக சில பெரிய படங்களில் பணியாற்றி இருக்கிறேன். ஆனால், குறும்படத்தில் இவ்வளவு வேலைகள் இருப்பதை இந்தப் படத்தில் நடிக்கும் போது தான் உணர்ந்தேன். இந்தப் படத்தின் தலைப்பிற்கும் எனக்கும் சம்பந்தம் இருக்கிறது. படத்தின் தலைப்பு &quot;லிட்டில் விங்ஸ்&quot;, நானும் லிட்டில் தான். அது எனக்கு பிடித்து இருந்தது. ஆனால், அதை இயக்குநரிடம் நான் கூறவில்லை. எனது யூடியூப் சேனலின் பெயரும் லிட்டில் மேன் ஷோ என்றுதான் வைத்திருக்கிறேன். எல்லோரும் என்னை பார்த்தால் கிண்டல் தான் செய்வார்கள். எனது புனைபெயரை தான் அப்படி வைத்தேன். எல்லோரும் நான் குள்ளம் என்றுதான் கிண்டல் செய்வார்கள், அதையே நான் புனைபெயராக வைத்தேன். அதேபோல் சாரும் லிட்டில் விங்ஸ் என வைத்திருந்தது எனக்கு பிடித்திருந்தது. எனது முதல் குறும்படம், இயக்குநருக்கும் முதல் குறும்படம் தேசிய விருது வாங்கியது மகிழ்ச்சி. என் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. நான் பெரிய படத்தில் நடிக்கும் போது இருந்ததைவிட முதல் குறும்படம் தேசிய விருது வாங்கியது வீட்டில் உள்ளவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது. இயக்குநர் நவீன் சார் மிக்க நன்றி. இயக்குநர் ராஜூமுருகன் மற்றும் இந்தப் படக்குழுவை சேர்ந்த அனைவரும் கடும் உழைப்பை கொடுத்தனர். பெரிய படத்தில் கூட நான் பயிற்சி எடுத்ததில்லை, ஆனால், இந்தப் படத்தில் அனைவரும் முன்கூட்டியே பயிற்சி எடுத்து அதன்பிறகு நடித்தோம். இங்கு எல்லாமே சவாலாக இருந்தது. படம் வெளியான பிறகு மேலும் வெற்றி பெறும் என்று நம்புகிறேன், அனைவருக்கும் நன்றி,&quot; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;கலை இயக்குநர் விஜய் பேசும் போது,&lt;/p&gt;
&lt;p&gt;&quot;நான் இந்தப் படத்தில் நான்கு நாட்களுக்கு முன்பு தான் கமிட் ஆனேன். என் நண்பர் தீனா ராகவ் மூலமாக தான் இயக்குநரை சந்தித்தேன். இந்தப் படத்தில் அடைகாத்த கோழிக்குஞ்சியை உருவாக்குவது மட்டும் மிகவும் கடினமாக இருந்தது. திட்டமிட்டதை விட அதற்கு தேவைப்பட்ட இரத்தம் உள்ளிட்டவைகளை தயார்படுத்துவது சவாலாக இருந்தது. ரொம்ப நன்றி,&quot; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி பேசும் போது,&lt;/p&gt;
&lt;p&gt;&quot;ட்ரீம் வாரியர்ஸ்&#45;க்கு நன்றி, இயக்குநர் நவீன், ராஜூமுருகன் சார் மற்றும மேடையில் உள்ள அனைவருக்கும் நன்றி. இயக்குநர் நவீனை நான் ராஜூமுருகன் சார் மூலம் தான் சந்தித்தேன். ராஜூமுருகன் சாருடன் பணியாற்ற வேண்டும் என்று முயற்சித்தேன். அவர் முதலில் தனது உதவி இயக்குநர்களை சந்திக்க வைத்தார். அப்படி தான் நவீன் எனக்கு அறிமுகமானார். நவீன் எனக்கு திறமை மிக்க நல்ல நண்பர். முதலில் அவரை இயக்குநராக சந்தித்தேன், பிறகு நண்பர்களானோம். நான் அடிக்கடி அவரை சந்திக்க நினைப்பேன். அவர் படம், கதைகள் மற்றும் இசை பற்றி நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள்வார். நாங்கள் உரையாடல் மற்றும் திட்டமிடல்களில் ஈடுபடுவோம். அந்த மாதிரி தான் லிட்டில் விங்ஸ் தொடங்கியது. நான் இந்தப் படத்தில் பணியாற்ற தொடங்கும் போது, இதை குறும்படமாக பார்க்கவில்லை. என்னை நிரூபிக்க இதுவொரு வாய்ப்பாக இருக்கும் என்று வகையில்தான் பார்த்தேன். அதன்பிறகு நவீனுடன் பணியாற்ற தொடங்கினேன். இந்தப் படத்திற்காக நிறைய விஷயங்களை பரிசீலனை செய்தோம். லிட்டில் விங்ஸ்&#45;இல் பணியாற்றிய ஒவ்வொருத்தரும், எனக்கு இசையமைக்க மிகவும் ஊக்கப்படுத்தினர். உண்மையில், அவர்களால் எனது வேலை இந்தப் படத்தில் குறைவாகவே இருந்தது. அனைவருக்கும் நன்றி, நவீன் விரைவில் இந்தியாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக உருவெடுப்பார். அந்த நாளுக்காக காத்திருக்கேன்,&quot; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ் பேசும் போது,&lt;/p&gt;
&lt;p&gt;&quot; நவீன் குறும்படம் செய்ய வேண்டும் என்று என்னை சந்தித்தார். நாளைய இயக்குநர் காலக்கட்டத்தில் நண்பர்கள் இணைந்து குறும்படம் எடுப்போம். குறைந்தபட்சம் ஒரு லட்சத்தில் குறும்படம் எடுத்துவிடுவோம். நவீனிடம் இந்தப் படத்தின் பட்ஜெட்டை கேட்டேன், அவர் ரூ. 30 லட்சம் என்றார். உடனே ஷாக் ஆனேன். நான் பெரி பட்ஜெட்டில் செய்த முதல் குறும்படம் இதுதான். அப்போது அவர், இல்லை இந்தப் படத்தை திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். நாளைய இயக்குநர் சமயத்தில் இதுபோன்ற திரைப்பட விழாக்கள் இல்லை, இதனால் அந்த நிகழ்ச்சிக்காக மட்டுமே எடுப்போம். இந்தப் படத்திற்கு வரும் போது, இயக்குநர் நவீன் இது குறும்படம் ஆனால் இதன் தரம் சற்று திரைப்படம் அளவுக்கு உயர்வாக இருக்க வேண்டும் என்றார். அப்போது அவரிடம் தயாரிப்பாளர் யாரென்று கேட்டேன் அவர் திலானி ரவீந்திரன் என்றார். அவருக்கு கோடி கும்பிடு போடுங்கள் என்றேன். வாழ்க்கையில் ரூ. 30 லட்சம் போட்டு குறும்படம் எடுக்கும் மனது கொண்டவர்கள் அவர் தான். எனக்கு தெரிந்து குறும்படத்திற்கு யாரும் அவ்வளவு தொகை கொடுத்ததில்லை. எனக்கு இந்தப் படத்தில் மற்றொரு சவால், லைவ் சவுண்ட். நான் அதற்கு முன்புவரை லைவ் சவுண்ட் செய்ததே இல்லை. இந்தப் படத்திற்கு லைவ் சவுண்ட் என்பதால் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. இந்த கதையை படிக்கும் போது, என் கிராமங்கள் தான் நினைவுக்கு வந்தது. எங்கள் வீட்டில் கோழி வளர்த்தோம், அப்போது தினமும் மாலை 6 மணிக்கு கோழி கூண்டை அடைப்பது என் வேலை. என்றாவது அதை மறந்து போனால், அம்மாவும், அம்மாச்சியும் என்னை அடிப்பார்கள். அப்போதெல்லாம் வீட்டிற்கு மாமா, மச்சான் என உறவினர்கள் வந்தாலோ அல்லது பண்டிகை காலத்தில் மட்டும் தான் கோழி அடிப்பார்கள். மற்றப்படி அசைவம் சற்று குறைவாகவே இருக்கும். இந்த கதையை படிக்கும் போது எனக்கு அந்த ஞாபகங்கள் வந்தது. இதனாலேயே இந்த கதை எனக்கு மிகவும் பிடித்தது. இந்த குறும்படம் எனக்கு ஒரு பயிற்சியாகவே இருந்தது. திரைப்பட விழாக்களுக்கு இந்த குறும்படத்தை அனுப்பியது மறக்க முடியாக அனுபவமாக இருந்தது. ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் இந்தப் படத்தை வழங்குவதாக சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்தார்கள். இதற்காக ஒரு டீசர் செய்ய வேண்டும் என்றார். மிக்க மகிழ்ச்சி என்று கூறி செய்தேன். தற்போது ட்ரீம் வாரியர்ஸ் மூலம் இந்தப் படம் வெளியாவது மிக்க மகிழ்ச்சி, நன்றி வணக்கம்,&quot; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;இயக்குநர் ராஜூமுருகன் பேசும் போது,&lt;/p&gt;
&lt;p&gt;&quot;நவீன் திரைப்படம் இந்த இடத்திற்கு வந்ததில் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. அதுவும் ட்ரீம் வாரியர்ஸ் இணைந்திருப்பது, இயக்குநர் கூறியதை போலவே ஜோக்கர் படத்தின் போது ஏற்பட்ட உணர்வு தற்போதும் ஏற்படுகிறது. நவீனை என்னிடம் ேசர்த்துவிட்டது, பவா செல்லத்துரை சார். அவர் ஒருமுறை என்னை தொடர்புகொண்டு நவீன் என்றொரு பையன் இருக்கிறான். அவனை முக்கியமான இயக்குநரிடம் சேர்த்துவிட அதிக முயற்சித்தேன். அவன் உலகசினிமா பற்றி அதிகம் பேசியதால், ஒரு உறையில் ஒரு கத்தி தான் இருக்க வேண்டும் என்று கூறி இயக்குநர் வேண்டாம் என்று கூறிவிட்டார். இதனால் அவன் விரக்தியாக இருக்கிறான் என்றார். ரிஜெக்ட் ஆனவர்களை என்னிடம் தள்ளிவிடுகின்றீர்கள் என்று கூறி மறுத்துவிட்டேன். ஆனால், அவர் விடாமல் எங்கு செல்கிறாய் என்றார். நான் தருமபுரிக்கு படப்பிடிப்புக்கு செல்கிறேன் என்றேன். அவர் செல்லும் வழியில் திருவண்ணாமலையில் வந்து நவீனை லக்கேஜ் போல் எடுத்துச் செல்ல சொன்னார். செல்லும் வழியில் அழைத்து செல்லப்பட்டவர் தான் நவீன். அவருடன் பயணித்த சில வாரங்களில் அவர் இந்தியாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக வருவார் என்பதை புரிந்து கொண்டேன். தொடர்ந்து நிறைய பயணம், வாசிப்பு செய்பவர் நவீன். நிறைய படங்கள் பார்ப்பது, நிறைய உழைப்பை கொடுப்பவர் நவீன். தற்போது மணி சாரிடம் இருக்கிறான். அவன் எழுதும் எல்லாவற்றையும் என்னிடம் காண்பிப்பான். இந்த கதையை என்னிடம் கொடுத்தான். இதை படித்ததும், இது 20 நிமிடங்களாக இருந்தாலும், இது பேசும் உளவியல் மிகவும் பெரியதாக இருக்கிறது. இது பசி, ஆண், பெண் உறவு, நம் கலாச்சாரம் பற்றி பேசுகிறது. இதையெல்லாம் பேசுகிறது, நிச்சயம் இதை எடு என்று கூறினேன். அப்போது திலானியுடன் இணைந்து தயாரிக்கும் வாய்ப்பு கிடைத்தது. காம்ரேட் டாக்கீஸில் நாங்கள் தொடர்ச்சியாக ஆவணப்படங்களை எடுத்து வருகிறோம். எங்கள் குழுவில் சிந்தன் தோழர் உள்பட பலர் பணியாற்றி வருகிறோம். சமீபத்தில் நாங்கள் எடுக்க வாச்சாத்தி ஆவணப்படம் அதிகம் பேசப்பட்டது. அந்த மாதிரி ஆவணப்படங்கள், குறும்படங்களை எடுத்து வருகிறோம். அதில் லிட்டில் விங்ஸ் எடுத்ததில் பெருமை அடைகிறோம். அதை பார்த்து ட்ரீம் வாரியர்ஸ் இதை வெளியிடுவதாக பிரகாஷ் சார் மற்றும் பிரபு சார் தெரிவித்தனர். ட்ரீம் வாரியர்ஸில் பிரகாஷ் சார் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானவர். அடிக்கடி நாங்கள் உரையாடும் போது, அவர் நிறைய கதைகளை படித்து இதை படமாக்கலாம் என்பார். நிறைய இலக்கியம் படிப்பவர் பிரகாஷ் சார். இந்த மாதிரியான தயாரிப்பாளர் அமைவது இந்திய சினிமாவில் மிகவும் அபூர்வம். தொடர்ச்சியாக இலக்கியம், வாழ்க்கைய சரியான பிணைப்பில் சினிமாவுக்கு கொண்டு வருவது பிரகாஷ் சார் மற்றும் பிரவு சாரிடம் இருக்கும் மிகமுக்கிய அம்சமாக பார்க்கிறேன். இந்தப் படத்தை எடுத்துக் கொள்வதாக அவர்கள் தெரிவித்ததும், நவீன் வாழ்க்கை தொடங்கும் என்று நினைத்தேன். ட்ரீம் வாரியர்ஸ் தொட்ட படைப்பாளிகள் அனைவரும் மிக முக்கிய இடத்திற்கு வந்துள்ளனர். அப்படிப்பட்ட விஷயத்தை தான் ட்ரீம் வாரியர்ஸ் தொடர்ந்து செய்வார்கள். ட்ரீம் வாரியர்ஸ்&#45;க்கு மிக்க நன்றி. சந்தோஷ் இசை மிகவும் அற்புதம். சினிமாவில் உங்களுக்கு நிச்சயம் பெரிய இடம் உண்டு. இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் அற்புதமான நடிப்பை வழங்கினர். ஒளிப்பதிவாளர் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். பிலோமின், இவர் படைப்பை மட்டுமே பார்க்கிறார். இன்று இந்தியாவில் உருவாகும் பெரிய பட்ஜெட் படங்களில் பணியாற்றும் ஒருவர் இந்த குறும்படத்தில் தனது கவனத்தை செலுத்தி, புதிய படைப்பாளிகளுக்கான இடமாக அவரது அலுவலகம் இருக்கிறது. அவரது அலுவலகம் ஃபேக்டரி போல் இயங்கி வருகிறது. எந்த அறையில் என்ன நடந்துக் கொண்டிருக்கிறது என்பதே தெரியாது. நல்ல படைப்பாளிகளுக்கும், நடிகர்களுக்கும் எப்போதும் மேடையாக ட்ரீம் வாரியர்ஸ் இருக்கும் என நிச்சயம் நம்புகிறேன்,&quot; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;ட்ரீம் வாரியர்ஸ் எஸ்.ஆர். பிரபு பேசும் போது,&lt;/p&gt;
&lt;p&gt;&quot;குறும்படம் என்று அழைத்து எல்லோரும் இவ்வளவு நேரம் பேசுகிறார்கள் என்று சோர்ந்து போயிருப்பீர்கள் என நினைக்கிறேன். இந்த கதையை பொருத்தவரை தனிப்பட்ட முறையில் ஊர்களில் ஆடு, மாடு வளர்ப்பது வாழ்வியலின் அங்கமாகவே இருக்கும். நானும், பிரகாஷும் ஏழு கிலோமீட்டர் நடந்து சென்று சேவல் விற்று வந்த ஞாபகம் எனக்கு இருக்கிறது. எல்லார் வாழ்விலும் நாம் நிறைய விஷயங்களை கேள்விப்பட்டிருப்போம். பிரியாணியில் ஒரு பீஸ் இல்லையென நடந்த கலவரங்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த மாதிரி சாப்பாட்டில் அசைவம் மிக முக்கியமான விஷயமாக இருக்கிறது. இந்த கதை சொல்லும் விஷயங்கள் சிலருக்கு சாதாரணமாக தெரியலாம், ஆனால் அதன் பின் இருக்கும் ஆழமான கருத்துக்கள் வாழ்க்கையில் முக்கியமான தருணங்களை நினைவுக்கு கொண்டுவருகிறது. ட்ரீம் வாரியர்ஸில் நாங்கள இதை கொண்டுவர காரணம், சினிமாவில் இன்று நிறைய விஷயங்கள் மாறியிருக்கிறது. நாங்கள், புது கலைஞர்கள் வரும் போது அவர்களின் தொடக்கம் குறும்படம் அல்லது இசை ஆல்பம் மூலம் தொடங்கும் போது நமக்கு நல்ல திறமைசாலிகளை அடையாளம் காணவும், அவர்களுக்கு ஒரு வாய்ப்பு அமைத்துக் கொடுக்கவும் வாய்ப்பு கிடைக்கிறது. இது வருவாய் அடிப்படையில் இன்றி புது திறமைசாலிகளை அடையாளம் காணும் தளமாக இதை பார்க்கிறோம். அந்த வகையில் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸில் நாங்கள் தனித்துவ இசை ஆல்பங்களுக்கு ஆதரவளிக்கிறோம். தற்போது லிட்டில் விங்ஸ் மூலம் குறும்படங்களுக்கும் ஆதரவளிக்க தொடங்கி இருக்கிறோம். எங்களின் அடுத்தடுத்து முயற்சிக்கு உங்களது ஆதரவு தேவை, உங்களுக்கு இந்த குறும்படம் பிடித்திருக்கும் என நம்புகிறேன். பெரிய பட்ஜெட் தயாரிப்பாளர்கள், கொண்டுவந்து கொடுத்த ராஜூமுருகன் அவர்களுக்கும் இதை எப்படி கொண்டு சேர்க்க வேண்டும் என்று திட்டமிட்ட ட்ரீம் வாரியர்ஸ் குழுவனர் அனைவருக்கும் நன்றி. நீங்கள் இதற்கு ஆதரவளித்து, இதன் மூலம் நிறைய திறமைசாலிகள் மற்றும் படைப்புகள் வெளியாகும் என நம்புகிறேன், நன்றி,&quot; என்றார். &lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/little-wings-screening_699eb403e41d6.png</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/little-wings-screening</link>
								</item><item>
								<id>fd2fe825d8c4b42755883f2d99966c17</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>தாய் கிழவி - முன் வெளியீட்டு நிகழ்வு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>24-02-2026 01:52</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், ராதிகா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள &apos;தாய் கிழவி&apos; படத்தின் முன் வெளியீட்டு சென்னையில் நடைபெற்றது. &lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்வில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் கலை, &lt;br /&gt;&lt;br /&gt;“நல்ல கதைகள் தயாரிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இயங்கி வருகிறது. இது எங்கள் தயாரிப்பில் ஒன்பதாவது படம். இந்தப் படத்தின் இயக்குநர் மற்றும் கதை மீது சிவகார்த்திகேயன் வைத்த நம்பிக்கையில் இருந்துதான் படம் தொடங்கியது. பேஷன் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தயாரித்திருக்கிறோம். படத்தின் ரஃப் கட் பார்த்துவிட்டு எங்கள் அணியை சிவா பாராட்டினார். சிவகுமார் எவ்வளவு திறமையான இயக்குநர் என்பது இந்தப் படத்தின் மூலமும், அவருக்கு அடுத்து கிடைத்திருக்கும் வாய்ப்பை பார்க்கும்போதும் தெரியும். ராதிகா மேம் எங்களுக்கு மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார். படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி.  27 ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகிறது. உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை”.&lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் சரத்குமார் பேசியதாவது, &lt;br /&gt;&lt;br /&gt;“தாய் கிழவி’ கதாபாத்திரத்தில் ராதிகா கலக்கி இருக்கிறார். நான் நடித்த ‘ஆழி’ படமும், ராதிகாவின் ‘தாய் கிழவி’ படமும் பிப்ரவரி 27 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. எனது மனைவி வெற்றி பெற்றால் நான் வெற்றி பெற்றது போல! ஊர்ப்பக்கம் தாய் கிழவி என்றால் அனைவரையும் அரவணைத்து கட்டிக்காப்பவரைதான் அப்படி கூப்பிடுவோம். அத்தகைய டைட்டில் ரோலில் நடிக்க உழைப்பு, அர்ப்பணிப்பு, தன் மீது நம்பிக்கை வேண்டும். திரையுலகில் 50 வருடங்கள் நெருங்குகின்ற ராதிகாவிற்கு நான் சொன்ன அனைத்தும் இருப்பதால்தான் இந்தப் படத்தில் தைரியமாக நடித்திருக்கிறார். ஒரு பெண் தனியாக வாழும்போது சந்திக்கின்ற சோதனையும் வேதனையும் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை மிக நுட்பமாக இயக்குநர் சிவா இதில் பதிவு செய்திருக்கிறார். மிகப்பெரிய வெற்றிப் படத்தை தர காத்திருக்கும் சுதன், சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்”.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் விவேக் விஜயகுமார், &lt;br /&gt;&lt;br /&gt;”இது என்னுடைய முதல் மேடை. கனவு போல உள்ளது. வாய்ப்பு கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளர்களுக்கு நன்றி. ‘தாய் கிழவி’ படம் உங்கள் அனைவரையும் மகிழ்விக்கும்”.&lt;br /&gt;&lt;br /&gt;எடிட்டர் சான் லோகேஷ், &lt;br /&gt;&lt;br /&gt;“இதுபோன்ற படம் கிடைப்பது அபூர்வம். சிறப்பாக வந்துள்ளது”.&lt;br /&gt; &lt;br /&gt;கலை இயக்குநர் ராமு தங்கராஜ், &lt;br /&gt;&lt;br /&gt;“பெண்களை பற்றி அதிகமாக பேசியிருக்கும் ‘தாய் கிழவி’ மிக முக்கியமான படம். எங்களிடம் கதை சொன்னதை விட இயக்குநர் சிறப்பாகவே எடுத்திருக்கிறார். படத்தை தயாரித்திருக்கும் சுதன் மற்றும் சிவகார்த்திகேயன், திறமையாக நடித்திருக்கும் ராதிகா என அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.&lt;br /&gt;&lt;br /&gt;ஒப்பனைக் கலைஞர் வினீஷ், &lt;br /&gt;&lt;br /&gt;“என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பு கொடுத்த இயக்குநர் சிவா மற்றும் தயாரிப்பாளர்கள் சுதன், சிவகார்த்திகேயனுக்கு நன்றி. படம் சிறப்பாக வந்திருக்கிறது”. &lt;br /&gt;&lt;br /&gt;பாடலாசிரியர் கருமாத்தூர் மணிமாறன், &lt;br /&gt;&lt;br /&gt;“தாய் கிழவி’ படத்தில் என் மனைவியை நினைத்து ஒரு பாடல் எழுதியிருக்கிறேன். வாய்ப்பு கொடுத்த இயக்குநர் சிவா, இசையமைப்பாளர் நிவாஸ் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி”. &lt;br /&gt;&lt;br /&gt;பாடலாசிரியர் ஜெகன், &lt;br /&gt;&lt;br /&gt;“ஒரு கிழவி மரணப்படுக்கையில் இருக்கும்போது அவள் சீக்கிரம் சாக வேண்டும் என்ற சூழலில் வரும் பாடல். இதுபோன்ற சூழ்நிலைக்கு பாடல் எழுதும் வாய்ப்பு யாருக்கும் வந்திருக்காது என நினைக்கிறேன். இதற்கு நேரெதிராக இன்னொரு பாடல் எழுதும் வாய்ப்பும் கிடைத்தது. இரண்டு பாடல்களும் அருமையாக வந்திருக்கிறது”.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் பாலசரவணன், &lt;br /&gt;&lt;br /&gt;“மகிழ்ச்சியான, எனக்கு தேவையான படம் இது. இயக்குநரை ‘என்னா மனுஷன்யா!’ என பாராட்டலாம். அந்தளவுக்கு மிகவும் பணிவானவர். இப்படி ஒரு சிறப்பான படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த அண்ணன் சிவகார்த்திகேயனுக்கு நன்றி. கதையை கேட்டு சிரித்தேன், அழுதேன். எனக்கு கிடைத்த செல்வம்தான் இந்த கதாபாத்திரம். ராதிகா மேம் நடிப்பை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. தெளிவான அரசியல் பேசும் இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளர்களுக்கு நன்றி”. &lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் அருள்தாஸ், &lt;br /&gt;&lt;br /&gt;“இயக்குநர் சிவாவிடம் இருந்து கதை கேட்டபோது அவரிடம் இருந்து நான் அதை எதிர்பார்க்கவே இல்லை. பல உணர்வுப்பூர்வமான தருணங்கள் இதில் உண்டு. முழுக்க முழுக்க திருப்தியான, பெருமையான படத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சி. இந்தப் படத்திற்கு ஒத்துழைத்த ஊர்மக்கள், படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. நிச்சயம் இந்தப் படத்திற்காக ராதிகா மேம் தேசிய விருது பெறுவார். எல்லா வயதினருக்கும் பிடித்த படமாக ‘தாய் கிழவி’ இருக்கும்”.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் சிங்கம்புலி, &lt;br /&gt;&lt;br /&gt;“பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடித்த ‘மகாராஜா’ படம் மிகப்பெரிய ஹிட். அதுபோலவே, பேஷன் ஸ்டுடியோஸ், சிவகார்த்திகேயன் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படமும் மிகப்பெரிய ஹிட் என்பதில் சந்தேகம் இல்லை. தீவிர ரஜினிகாந்த் ரசிகனான நான் இந்தப் படத்தில் கமல்ஹாசன் ரசிகனாக நடித்திருக்கிறேன். படம் பார்த்துவிட்டு கமல்ஹாசனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி” என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் இளவரசு, &lt;br /&gt;&lt;br /&gt;“தாய் கிழவி’ படம் புதிய டிரெண்டை உருவாக்க வேண்டும். அப்போதுதான் அடுத்த தலைமுறையும் இதுபோன்ற படங்கள் எடுக்க முன்வரும். இதற்கு காலமும் சினிமாவும் துணை நிற்க வேண்டும். மிகச்சிறந்த நடிகை ராதிகா. அவருடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சி. படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்”.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் முத்துக்குமார், &lt;br /&gt;&lt;br /&gt;“கடைசி விவசாயி’ மணிகண்டனின் உதவி இயக்குநர்தான் சிவகுமார். ரொம்பவும் வலிமையானவர். நான் பிறந்த மண் சார்ந்து ஒரு கதாபாத்திரம் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் எனக்குள் இருந்தது. அப்படியான ஒரு கதாபாத்திரமாக ‘தாய் கிழவி’ படத்தில் கிடைத்திருக்கிறது. பேஷன் ஸ்டுடியோஸ், சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருப்பது படத்தின் வெற்றியை உறுதி செய்திருக்கிறது. தாய் கிழவி கதாபாத்திரத்தில் ராதிகா சிறப்பாக நடித்திருக்கிறார். ‘கனா’, ‘கொட்டுக்காளி’ படங்களுக்கு பிறகு நிறைய விருதுகள் குவிக்கும் படமாக ‘தாய் கிழவி’ இருக்கும்”.  &lt;br /&gt;&lt;br /&gt;நடிகை ரேய்ச்சல், &lt;br /&gt;&lt;br /&gt;”கடைசி விவசாயி’ படத்தில் இருந்தே இயக்குநர் சிவாவை தெரியும். அவரின் வளர்ச்சி மகிழ்ச்சியாக இருக்கிறது. ’தாய் கிழவி’ படத்தில் ஒரு பெண்ணை ஹீரோவாக பார்ப்பது மகிழ்ச்சி. ராதிகா மேம் இந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பது சிறப்பு. அவரது மகள் சுருளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். தனிப்பட்ட முறையில் இந்த கதாபாத்திரத்தை என்னுடன் பொருத்தி பார்த்துக் கொள்ள முடிந்தது. நன்றி”.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் இரா. சரவணன், &lt;br /&gt;&lt;br /&gt;“எளிதில் கணிக்க முடியாதவர்கள்தான் இந்த மண்ணில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். சினிமாவிலும் பத்திரிகையிலும் பல வருடங்கள் இருந்திருக்கிறேன். என்னால் கணிக்க முடியாத ஒரு நபராக தம்பி சிவகார்த்திகேயன் இருக்கிறார். ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் திருஷ்டி சுற்றி போட்டாலும் பத்தாது. அந்தளவுக்கு சிறப்பான நடிப்பை இந்தப் படத்தில் நடிகை ராதிகா கொடுத்திருக்கிறார். ஹீரோக்கள் பின்னாடி ஓடும் தமிழ் சினிமா இனி நல்ல கதைகளை தேர்ந்தெடுக்கும் என நம்புகிறேன். சிவகார்த்திகேயன் ஏன் தயாரிக்க வேண்டும் என்ற விமர்சனங்களுக்கு பதிலடிதான் ‘தாய் கிழவி’ படம்” என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் ஏஜிஎஸ் ஐஸ்வர்யா கல்பாத்தி, &lt;br /&gt;&lt;br /&gt;“இந்த வருடத்தின் மிகச்சிறந்த படம் இது. நிச்சயம் அனைவரும் பார்க்க வேண்டும். இயக்குநர் சிவா இப்படியான நல்ல படத்தில் அறிமுகமாவது மகிழ்ச்சி. ராதிகா மேம் சிறப்பாக நடித்துள்ளார். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா, &lt;br /&gt;&lt;br /&gt;“இந்த படத்தில் வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்கள் சிவா மற்றும் சுதன் இருவருக்கும் நன்றி. இயக்குநர் சிவா என் மனதுக்கு நெருக்கமானவர். நாங்கள் பேசுவதை விட படம் பார்த்துவிட்டு, வருகிற 27ஆம் தேதி நீங்கள் பேசுவீர்கள்” என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் அருண்ராஜா காமராஜ், &lt;br /&gt;&lt;br /&gt;“இந்தப் படத்தில் ராதிகா மேமை முதலில் பார்த்தபோது அடையாளமே தெரியவில்லை. பல காட்சிகள் உங்களை கலங்கடிக்கும். உங்களின் பல கேள்விகளுக்கு இந்தப் படத்தில் விடை இருக்கும். பெண்களை மையப்படுத்தி சொன்ன ‘கனா’ படத்தை விட 100 மடங்காக ’தாய் கிழவி’ படம் இருக்கும். சிறந்த படத்தில் நானும் பங்களித்திருக்கிறேன் என்பது மகிழ்ச்சி” என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் சிபி சக்ரவர்த்தி, &lt;br /&gt;&lt;br /&gt;“சின்ன ஊர்களில் இருந்து பெரிய கனவுகளோடு வரும் பலருக்கும் சிவா சார்தான் இன்ஸ்பிரேஷன். ரூரல் எண்டர்டெயினர் திரைப்படம் வந்து ரொம்ப நாள் ஆகிருச்சு. அதை ஸ்பேசை இயக்குநர் சிவா சரியாக பயன்படுத்தி இருக்கிறார். படம் பார்த்தபோது ராதிகா மேம் இன்னொரு லேடி கமல்ஹாசனாகதான் தெரிந்தார். நிச்சயம் படக்குழுவினருக்கு தேசிய விருது கிடைக்கும். குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி படமாக இது அமைய வாழ்த்துக்கள்”.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் சிவகுமார் முருகேசன், &lt;br /&gt;&lt;br /&gt;“என்னை நம்பி வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்கள் சுதன், சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி. ராதிகா மேம் முதலில் தயங்கினாலும் கதை மீது நம்பிக்கை வைத்து சின்சியராக நடித்துக் கொடுத்தார். என் மீது நம்பிக்கை வைத்து என்னுடன் பயணித்த என் குழுவினருக்கு நன்றி. பசியும் பட்டினியும் ஒன்று போல தெரிந்தாலும் அதற்கு நடுவில் ஒரு கோடு இருக்கிறது. ’தாய் கிழவி’ எனும் ராஜ விருந்து கொடுத்ததோடு ‘சேயோன்’ எனும் நெல் கட்டையும் அடுத்து எனக்கு கொடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். நிச்சயம் நல்ல விளைச்சல் காட்டுவேன். நன்றி”.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் சூரி, &lt;br /&gt;&lt;br /&gt;“இந்தப் படத்தின் காட்சிகள் அனைத்தையும் நாமும் எதிர்கொண்டிருப்போம். படம் முழுக்க நம்மை சிரிக்க வைத்திருக்கிறார்கள். ஒரு பெண் தனக்கான உரிமையை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என பன்ச் டயலாக் பேசாமல் காட்சிகள் மூலம் தெளிவாக சொல்லியிருக்கிறார்கள். இந்தப் படம் பார்க்கும்போது என் அம்மா நியாபகம் வந்தது. யாருமே தவற விடக்கூடாத படம் இது. பெரிய விஷயத்தை அசால்டாக படத்தில் கொண்டு வந்திருக்கிறார் சிவா. நாற்பது வருடங்களுக்கு மேலான தனது அனுபவத்தை இந்தப் படத்தில் சிறப்பாக கொண்டு வந்திருக்கிறார் ராதிகா மேம். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். ‘நான் நடிக்கிற படங்களில் எல்லாமும் திணிக்க முடியாது. ஆனால், நான் தயாரிக்கிற படங்கள் இந்த சமூகத்திற்கு தேவையானதாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன்’ என தம்பி சிவகார்த்திகேயன் சொல்வார். அதைத்தான் எல்லா படங்களிலும் செய்து வருகிறார். அவருக்கும் வாழ்த்துக்கள்”.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகை ஸ்ரீபிரியா, &lt;br /&gt;&lt;br /&gt;“படத்தின் முன்னோட்டம் மட்டும்தான் பார்த்தேன். அதை பார்த்துவிட்டு ராதிகாவிடம் படத்தின் நிகழ்வுக்கு நான் வர வேண்டும் என்று கேட்டேன். ஏனெனில், என் ராதிகாவை பலரும் புகழ்ந்து பேசுவதை நான் கேட்க வேண்டும். இந்தப் படத்தில் ராதிகாவின் அப்பாவை பார்த்தேன். ராதிகாவின் அம்மா இருந்திருந்தால் இந்தப் படம் பார்த்து எவ்வளவு மகிழ்ந்திருப்பாரோ அதே சந்தோஷம் எனக்கும் இருக்கிறது. ராதிகாவின் நடிப்பை பார்த்து கமல் வியந்துபோய் பாராட்டினார். ராதிகாவுக்கு தேசிய அளவில் நடிப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற வருத்தம் எனக்கு எப்போதும் உண்டு. இந்தப் படம் அந்த குறையை நீக்கும் என நம்புகிறேன்”.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகை ராதிகா, &lt;br /&gt;&lt;br /&gt;“எல்லோருடைய அன்பு, நம்பிக்கை, ஜெயிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கம் தான் 48 வருடங்கள் கடந்தும் என்னை சினிமாவில் நிலைக்க வைத்திருக்கிறது. இத்தனை வருடங்களில் நல்ல நடிகராக மட்டுமில்லாமல் நல்ல மனிதனாகவும் சிவகார்த்திகேயன் வளர்ந்திருக்கிறார். சினிமாவிற்குள் வர உங்களுக்கு அதிர்ஷ்டம் இருக்க வேண்டும். ஆனால், நீடித்து நிலைக்க உங்கள் உழைப்பு முக்கியம். என் சினிமா கரியரில் இன்னொரு திருப்புமுனை கொடுத்த சிவகார்த்திகேயன், சிவகுமார் இருவருக்கும் நன்றி. உண்மையில் இந்த கதை ரஜினிகாந்த் நடிக்க வேண்டியது. அவர் இந்த வேஷம் போட்டு நடிக்க மாட்டார். அதனால், இந்த கதாபாத்திரத்தை பெண்ணாக மாற்றி என்னை நடிக்க வைத்திருக்கிறார்கள். அப்படிதான் நான் இதை பார்க்கிறேன். 4 மணி நேரம் ஹெவியான மேக்கப் போட்டு நடிக்க எனக்கு இன்ஸ்பிரேஷன் கமல்ஹாசன்தான். ’உன்னை தாண்டி அந்த கதாபாத்திரம்தான் திரையில் தெரிய வேண்டும்’ என்று கமல் என்றோ சொன்னது என் மனதில் ஒட்டிக்கொண்டது. அதைத்தான் இதில் செய்திருக்கிறேன். அதிகம் பேசாமல் அமைதியாக இருக்கும் சிவகுமார் முருகேசனிடம் ஒரு ஃபயர் இருக்கிறது. அதை சிவகார்த்திகேயன் சரியாக கண்டுபிடித்திருக்கிறார். வலியை உணர்ந்த பெண் சொல்கிற கதைதான் ‘தாய் கிழவி’. பெண்களாகிய நம்மை பற்றி யார் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் உங்கள் இலக்கை நோக்கி பயணியுங்கள். எல்லா துறையில் இருக்கும் பெண்களும் உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;என்னை அறிமுகப்படுத்திய குருநாதர் பாரதிராஜா சார் ‘தாய் கிழவி’யாக நான் நடித்திருப்பதை அவரால் பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம் எனக்கு நிறைய இருக்கிறது. சீக்கிரம் அவர் உடல்நலன் தேறி வந்து இந்தப் படம் பார்க்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுகிறேன். என்னை நடிகையாக்கிய என் அம்மா இந்தப் படத்தை பார்க்கவில்லையே என்ற வருத்தம் உண்டு. பெண் எம்.ஆர். ராதாவாக தான் இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன். நான் சினிமாவிற்குள் வந்தபோது என்னை அவமானப்படுத்தியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் நான் இன்று பதில் சொல்கிறேன். நான் எம்.ஆர். ராதா மகள் என்று! வாய்ப்பிற்கு நன்றி”.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் சிவகார்த்திகேயன், &lt;br /&gt;&lt;br /&gt;“தாய் கிழவி’ படக்குழுவினர் அனைவருக்கும் வணக்கம். அடுத்து தலைவர் படம் இயக்க இருக்கும் சிபிக்கும் வணக்கம். நாம் இருவரும் சேர்ந்து சுதனுடன் படம் செய்யவதாக இருந்தது. நீ மட்டும் இப்போது எஸ்கேப். சினிமாவில் சின்ன கதாபாத்திரத்தில் ஆரம்பித்து மக்கள் என்னை ஹீரோவாக ஏற்றுக்கொண்டார்கள். சினிமாவில் வெற்றி பார்த்து பின்பு என் குடும்பம் நன்றாக இருந்தது. இருந்தாலும் என்னுடைய நண்பர்களுக்கும் எதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. என்னைவிட சினிமாவில் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவன் அருண்ராஜா. அவர் சொன்னதுபோல, அவருக்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த எஸ்.கே. புரொடக்‌ஷன்ஸ். கனவோடு திருச்சியில் இருந்து வந்தவர்கள் சேர்ந்து ‘கனா’ என்ற படத்தை எடுத்தோம். பின்பு ’நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’, ‘டாக்டர்’, ‘டான்’, ‘கொட்டுக்காளி’, ‘குரங்கு பெடல்’ என பல படங்கள் தயாரித்தோம். ’கொட்டுக்காளி’ படத்தின் வெற்றி எனக்கு நிறைவாக இருக்கிறது. ’தாய் கிழவி’ கதை கேட்டதுமே சிவகுமாரின் அடுத்த படத்தில் நான் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;’தாய் கிழவி’ பார்த்துவிட்டு இந்தப் படத்தில் நிறைய நட்சத்திரங்களை உருவாக்கி இருக்கிறீர்கள் என கமல் சார் சிவகுமாரிடம் சொன்னார். ’தாய் கிழவி’ கதாபாத்திரத்தில் நடிக்க ராதிகா மேம் தவிர வேறு ஆள் கிடையாது என்பதை படம் பார்த்துவிட்டு அனைவரும் சொல்வார்கள். ’சேயோன்’ படத்திற்கு அடுத்தும் மீண்டும் நான் சிவாவுடன் தான் படம் செய்ய இருக்கிறேன். எனக்கு பேரும் புகழும் கொடுத்த இந்தத் துறைக்கு நான் திரும்ப எதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் படங்கள் தயாரித்துக் கொண்டிருக்கிறேனே தவிர யாருக்கும் போட்டியாகவோ யாரையும் தாண்டி வர வேண்டும் என்ற எண்ணத்திலோ இல்லை. நான் நடிக்கும் படங்களின் வெற்றி, தோல்விக்கு நானும் பொறுப்பு என்பதை உணர்ந்தே செயல்படுகிறேன்.      &lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் ஆரம்பத்தில் இருந்தே எனக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். ஆனால், இண்டஸ்ட்ரியில் இருக்கும் சிலர் தடை போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால், அதையும் தாண்டி வர நான் ரெடி. ’தாய் கிழவி’ படத்தை வரும் 27ஆம் தேதி குடும்பத்தோடு சென்று திரையரங்குகளில் பாருங்கள். உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்” என்றார்.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/thai-kizhavi-pre-release-event">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், ராதிகா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள &apos;தாய் கிழவி&apos; படத்தின் முன் வெளியீட்டு சென்னையில் நடைபெற்றது. &lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்வில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் கலை, &lt;br /&gt;&lt;br /&gt;“நல்ல கதைகள் தயாரிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இயங்கி வருகிறது. இது எங்கள் தயாரிப்பில் ஒன்பதாவது படம். இந்தப் படத்தின் இயக்குநர் மற்றும் கதை மீது சிவகார்த்திகேயன் வைத்த நம்பிக்கையில் இருந்துதான் படம் தொடங்கியது. பேஷன் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தயாரித்திருக்கிறோம். படத்தின் ரஃப் கட் பார்த்துவிட்டு எங்கள் அணியை சிவா பாராட்டினார். சிவகுமார் எவ்வளவு திறமையான இயக்குநர் என்பது இந்தப் படத்தின் மூலமும், அவருக்கு அடுத்து கிடைத்திருக்கும் வாய்ப்பை பார்க்கும்போதும் தெரியும். ராதிகா மேம் எங்களுக்கு மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார். படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி.  27 ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகிறது. உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை”.&lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் சரத்குமார் பேசியதாவது, &lt;br /&gt;&lt;br /&gt;“தாய் கிழவி’ கதாபாத்திரத்தில் ராதிகா கலக்கி இருக்கிறார். நான் நடித்த ‘ஆழி’ படமும், ராதிகாவின் ‘தாய் கிழவி’ படமும் பிப்ரவரி 27 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. எனது மனைவி வெற்றி பெற்றால் நான் வெற்றி பெற்றது போல! ஊர்ப்பக்கம் தாய் கிழவி என்றால் அனைவரையும் அரவணைத்து கட்டிக்காப்பவரைதான் அப்படி கூப்பிடுவோம். அத்தகைய டைட்டில் ரோலில் நடிக்க உழைப்பு, அர்ப்பணிப்பு, தன் மீது நம்பிக்கை வேண்டும். திரையுலகில் 50 வருடங்கள் நெருங்குகின்ற ராதிகாவிற்கு நான் சொன்ன அனைத்தும் இருப்பதால்தான் இந்தப் படத்தில் தைரியமாக நடித்திருக்கிறார். ஒரு பெண் தனியாக வாழும்போது சந்திக்கின்ற சோதனையும் வேதனையும் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை மிக நுட்பமாக இயக்குநர் சிவா இதில் பதிவு செய்திருக்கிறார். மிகப்பெரிய வெற்றிப் படத்தை தர காத்திருக்கும் சுதன், சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்”.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளர் விவேக் விஜயகுமார், &lt;br /&gt;&lt;br /&gt;”இது என்னுடைய முதல் மேடை. கனவு போல உள்ளது. வாய்ப்பு கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளர்களுக்கு நன்றி. ‘தாய் கிழவி’ படம் உங்கள் அனைவரையும் மகிழ்விக்கும்”.&lt;br /&gt;&lt;br /&gt;எடிட்டர் சான் லோகேஷ், &lt;br /&gt;&lt;br /&gt;“இதுபோன்ற படம் கிடைப்பது அபூர்வம். சிறப்பாக வந்துள்ளது”.&lt;br /&gt; &lt;br /&gt;கலை இயக்குநர் ராமு தங்கராஜ், &lt;br /&gt;&lt;br /&gt;“பெண்களை பற்றி அதிகமாக பேசியிருக்கும் ‘தாய் கிழவி’ மிக முக்கியமான படம். எங்களிடம் கதை சொன்னதை விட இயக்குநர் சிறப்பாகவே எடுத்திருக்கிறார். படத்தை தயாரித்திருக்கும் சுதன் மற்றும் சிவகார்த்திகேயன், திறமையாக நடித்திருக்கும் ராதிகா என அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.&lt;br /&gt;&lt;br /&gt;ஒப்பனைக் கலைஞர் வினீஷ், &lt;br /&gt;&lt;br /&gt;“என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பு கொடுத்த இயக்குநர் சிவா மற்றும் தயாரிப்பாளர்கள் சுதன், சிவகார்த்திகேயனுக்கு நன்றி. படம் சிறப்பாக வந்திருக்கிறது”. &lt;br /&gt;&lt;br /&gt;பாடலாசிரியர் கருமாத்தூர் மணிமாறன், &lt;br /&gt;&lt;br /&gt;“தாய் கிழவி’ படத்தில் என் மனைவியை நினைத்து ஒரு பாடல் எழுதியிருக்கிறேன். வாய்ப்பு கொடுத்த இயக்குநர் சிவா, இசையமைப்பாளர் நிவாஸ் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி”. &lt;br /&gt;&lt;br /&gt;பாடலாசிரியர் ஜெகன், &lt;br /&gt;&lt;br /&gt;“ஒரு கிழவி மரணப்படுக்கையில் இருக்கும்போது அவள் சீக்கிரம் சாக வேண்டும் என்ற சூழலில் வரும் பாடல். இதுபோன்ற சூழ்நிலைக்கு பாடல் எழுதும் வாய்ப்பு யாருக்கும் வந்திருக்காது என நினைக்கிறேன். இதற்கு நேரெதிராக இன்னொரு பாடல் எழுதும் வாய்ப்பும் கிடைத்தது. இரண்டு பாடல்களும் அருமையாக வந்திருக்கிறது”.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் பாலசரவணன், &lt;br /&gt;&lt;br /&gt;“மகிழ்ச்சியான, எனக்கு தேவையான படம் இது. இயக்குநரை ‘என்னா மனுஷன்யா!’ என பாராட்டலாம். அந்தளவுக்கு மிகவும் பணிவானவர். இப்படி ஒரு சிறப்பான படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த அண்ணன் சிவகார்த்திகேயனுக்கு நன்றி. கதையை கேட்டு சிரித்தேன், அழுதேன். எனக்கு கிடைத்த செல்வம்தான் இந்த கதாபாத்திரம். ராதிகா மேம் நடிப்பை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. தெளிவான அரசியல் பேசும் இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளர்களுக்கு நன்றி”. &lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் அருள்தாஸ், &lt;br /&gt;&lt;br /&gt;“இயக்குநர் சிவாவிடம் இருந்து கதை கேட்டபோது அவரிடம் இருந்து நான் அதை எதிர்பார்க்கவே இல்லை. பல உணர்வுப்பூர்வமான தருணங்கள் இதில் உண்டு. முழுக்க முழுக்க திருப்தியான, பெருமையான படத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சி. இந்தப் படத்திற்கு ஒத்துழைத்த ஊர்மக்கள், படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. நிச்சயம் இந்தப் படத்திற்காக ராதிகா மேம் தேசிய விருது பெறுவார். எல்லா வயதினருக்கும் பிடித்த படமாக ‘தாய் கிழவி’ இருக்கும்”.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் சிங்கம்புலி, &lt;br /&gt;&lt;br /&gt;“பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடித்த ‘மகாராஜா’ படம் மிகப்பெரிய ஹிட். அதுபோலவே, பேஷன் ஸ்டுடியோஸ், சிவகார்த்திகேயன் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படமும் மிகப்பெரிய ஹிட் என்பதில் சந்தேகம் இல்லை. தீவிர ரஜினிகாந்த் ரசிகனான நான் இந்தப் படத்தில் கமல்ஹாசன் ரசிகனாக நடித்திருக்கிறேன். படம் பார்த்துவிட்டு கமல்ஹாசனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி” என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் இளவரசு, &lt;br /&gt;&lt;br /&gt;“தாய் கிழவி’ படம் புதிய டிரெண்டை உருவாக்க வேண்டும். அப்போதுதான் அடுத்த தலைமுறையும் இதுபோன்ற படங்கள் எடுக்க முன்வரும். இதற்கு காலமும் சினிமாவும் துணை நிற்க வேண்டும். மிகச்சிறந்த நடிகை ராதிகா. அவருடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சி. படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்”.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் முத்துக்குமார், &lt;br /&gt;&lt;br /&gt;“கடைசி விவசாயி’ மணிகண்டனின் உதவி இயக்குநர்தான் சிவகுமார். ரொம்பவும் வலிமையானவர். நான் பிறந்த மண் சார்ந்து ஒரு கதாபாத்திரம் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் எனக்குள் இருந்தது. அப்படியான ஒரு கதாபாத்திரமாக ‘தாய் கிழவி’ படத்தில் கிடைத்திருக்கிறது. பேஷன் ஸ்டுடியோஸ், சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருப்பது படத்தின் வெற்றியை உறுதி செய்திருக்கிறது. தாய் கிழவி கதாபாத்திரத்தில் ராதிகா சிறப்பாக நடித்திருக்கிறார். ‘கனா’, ‘கொட்டுக்காளி’ படங்களுக்கு பிறகு நிறைய விருதுகள் குவிக்கும் படமாக ‘தாய் கிழவி’ இருக்கும்”.  &lt;br /&gt;&lt;br /&gt;நடிகை ரேய்ச்சல், &lt;br /&gt;&lt;br /&gt;”கடைசி விவசாயி’ படத்தில் இருந்தே இயக்குநர் சிவாவை தெரியும். அவரின் வளர்ச்சி மகிழ்ச்சியாக இருக்கிறது. ’தாய் கிழவி’ படத்தில் ஒரு பெண்ணை ஹீரோவாக பார்ப்பது மகிழ்ச்சி. ராதிகா மேம் இந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பது சிறப்பு. அவரது மகள் சுருளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். தனிப்பட்ட முறையில் இந்த கதாபாத்திரத்தை என்னுடன் பொருத்தி பார்த்துக் கொள்ள முடிந்தது. நன்றி”.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் இரா. சரவணன், &lt;br /&gt;&lt;br /&gt;“எளிதில் கணிக்க முடியாதவர்கள்தான் இந்த மண்ணில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். சினிமாவிலும் பத்திரிகையிலும் பல வருடங்கள் இருந்திருக்கிறேன். என்னால் கணிக்க முடியாத ஒரு நபராக தம்பி சிவகார்த்திகேயன் இருக்கிறார். ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் திருஷ்டி சுற்றி போட்டாலும் பத்தாது. அந்தளவுக்கு சிறப்பான நடிப்பை இந்தப் படத்தில் நடிகை ராதிகா கொடுத்திருக்கிறார். ஹீரோக்கள் பின்னாடி ஓடும் தமிழ் சினிமா இனி நல்ல கதைகளை தேர்ந்தெடுக்கும் என நம்புகிறேன். சிவகார்த்திகேயன் ஏன் தயாரிக்க வேண்டும் என்ற விமர்சனங்களுக்கு பதிலடிதான் ‘தாய் கிழவி’ படம்” என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் ஏஜிஎஸ் ஐஸ்வர்யா கல்பாத்தி, &lt;br /&gt;&lt;br /&gt;“இந்த வருடத்தின் மிகச்சிறந்த படம் இது. நிச்சயம் அனைவரும் பார்க்க வேண்டும். இயக்குநர் சிவா இப்படியான நல்ல படத்தில் அறிமுகமாவது மகிழ்ச்சி. ராதிகா மேம் சிறப்பாக நடித்துள்ளார். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.&lt;br /&gt;&lt;br /&gt;இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா, &lt;br /&gt;&lt;br /&gt;“இந்த படத்தில் வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்கள் சிவா மற்றும் சுதன் இருவருக்கும் நன்றி. இயக்குநர் சிவா என் மனதுக்கு நெருக்கமானவர். நாங்கள் பேசுவதை விட படம் பார்த்துவிட்டு, வருகிற 27ஆம் தேதி நீங்கள் பேசுவீர்கள்” என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் அருண்ராஜா காமராஜ், &lt;br /&gt;&lt;br /&gt;“இந்தப் படத்தில் ராதிகா மேமை முதலில் பார்த்தபோது அடையாளமே தெரியவில்லை. பல காட்சிகள் உங்களை கலங்கடிக்கும். உங்களின் பல கேள்விகளுக்கு இந்தப் படத்தில் விடை இருக்கும். பெண்களை மையப்படுத்தி சொன்ன ‘கனா’ படத்தை விட 100 மடங்காக ’தாய் கிழவி’ படம் இருக்கும். சிறந்த படத்தில் நானும் பங்களித்திருக்கிறேன் என்பது மகிழ்ச்சி” என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் சிபி சக்ரவர்த்தி, &lt;br /&gt;&lt;br /&gt;“சின்ன ஊர்களில் இருந்து பெரிய கனவுகளோடு வரும் பலருக்கும் சிவா சார்தான் இன்ஸ்பிரேஷன். ரூரல் எண்டர்டெயினர் திரைப்படம் வந்து ரொம்ப நாள் ஆகிருச்சு. அதை ஸ்பேசை இயக்குநர் சிவா சரியாக பயன்படுத்தி இருக்கிறார். படம் பார்த்தபோது ராதிகா மேம் இன்னொரு லேடி கமல்ஹாசனாகதான் தெரிந்தார். நிச்சயம் படக்குழுவினருக்கு தேசிய விருது கிடைக்கும். குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி படமாக இது அமைய வாழ்த்துக்கள்”.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் சிவகுமார் முருகேசன், &lt;br /&gt;&lt;br /&gt;“என்னை நம்பி வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்கள் சுதன், சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி. ராதிகா மேம் முதலில் தயங்கினாலும் கதை மீது நம்பிக்கை வைத்து சின்சியராக நடித்துக் கொடுத்தார். என் மீது நம்பிக்கை வைத்து என்னுடன் பயணித்த என் குழுவினருக்கு நன்றி. பசியும் பட்டினியும் ஒன்று போல தெரிந்தாலும் அதற்கு நடுவில் ஒரு கோடு இருக்கிறது. ’தாய் கிழவி’ எனும் ராஜ விருந்து கொடுத்ததோடு ‘சேயோன்’ எனும் நெல் கட்டையும் அடுத்து எனக்கு கொடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். நிச்சயம் நல்ல விளைச்சல் காட்டுவேன். நன்றி”.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் சூரி, &lt;br /&gt;&lt;br /&gt;“இந்தப் படத்தின் காட்சிகள் அனைத்தையும் நாமும் எதிர்கொண்டிருப்போம். படம் முழுக்க நம்மை சிரிக்க வைத்திருக்கிறார்கள். ஒரு பெண் தனக்கான உரிமையை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என பன்ச் டயலாக் பேசாமல் காட்சிகள் மூலம் தெளிவாக சொல்லியிருக்கிறார்கள். இந்தப் படம் பார்க்கும்போது என் அம்மா நியாபகம் வந்தது. யாருமே தவற விடக்கூடாத படம் இது. பெரிய விஷயத்தை அசால்டாக படத்தில் கொண்டு வந்திருக்கிறார் சிவா. நாற்பது வருடங்களுக்கு மேலான தனது அனுபவத்தை இந்தப் படத்தில் சிறப்பாக கொண்டு வந்திருக்கிறார் ராதிகா மேம். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். ‘நான் நடிக்கிற படங்களில் எல்லாமும் திணிக்க முடியாது. ஆனால், நான் தயாரிக்கிற படங்கள் இந்த சமூகத்திற்கு தேவையானதாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன்’ என தம்பி சிவகார்த்திகேயன் சொல்வார். அதைத்தான் எல்லா படங்களிலும் செய்து வருகிறார். அவருக்கும் வாழ்த்துக்கள்”.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகை ஸ்ரீபிரியா, &lt;br /&gt;&lt;br /&gt;“படத்தின் முன்னோட்டம் மட்டும்தான் பார்த்தேன். அதை பார்த்துவிட்டு ராதிகாவிடம் படத்தின் நிகழ்வுக்கு நான் வர வேண்டும் என்று கேட்டேன். ஏனெனில், என் ராதிகாவை பலரும் புகழ்ந்து பேசுவதை நான் கேட்க வேண்டும். இந்தப் படத்தில் ராதிகாவின் அப்பாவை பார்த்தேன். ராதிகாவின் அம்மா இருந்திருந்தால் இந்தப் படம் பார்த்து எவ்வளவு மகிழ்ந்திருப்பாரோ அதே சந்தோஷம் எனக்கும் இருக்கிறது. ராதிகாவின் நடிப்பை பார்த்து கமல் வியந்துபோய் பாராட்டினார். ராதிகாவுக்கு தேசிய அளவில் நடிப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற வருத்தம் எனக்கு எப்போதும் உண்டு. இந்தப் படம் அந்த குறையை நீக்கும் என நம்புகிறேன்”.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகை ராதிகா, &lt;br /&gt;&lt;br /&gt;“எல்லோருடைய அன்பு, நம்பிக்கை, ஜெயிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கம் தான் 48 வருடங்கள் கடந்தும் என்னை சினிமாவில் நிலைக்க வைத்திருக்கிறது. இத்தனை வருடங்களில் நல்ல நடிகராக மட்டுமில்லாமல் நல்ல மனிதனாகவும் சிவகார்த்திகேயன் வளர்ந்திருக்கிறார். சினிமாவிற்குள் வர உங்களுக்கு அதிர்ஷ்டம் இருக்க வேண்டும். ஆனால், நீடித்து நிலைக்க உங்கள் உழைப்பு முக்கியம். என் சினிமா கரியரில் இன்னொரு திருப்புமுனை கொடுத்த சிவகார்த்திகேயன், சிவகுமார் இருவருக்கும் நன்றி. உண்மையில் இந்த கதை ரஜினிகாந்த் நடிக்க வேண்டியது. அவர் இந்த வேஷம் போட்டு நடிக்க மாட்டார். அதனால், இந்த கதாபாத்திரத்தை பெண்ணாக மாற்றி என்னை நடிக்க வைத்திருக்கிறார்கள். அப்படிதான் நான் இதை பார்க்கிறேன். 4 மணி நேரம் ஹெவியான மேக்கப் போட்டு நடிக்க எனக்கு இன்ஸ்பிரேஷன் கமல்ஹாசன்தான். ’உன்னை தாண்டி அந்த கதாபாத்திரம்தான் திரையில் தெரிய வேண்டும்’ என்று கமல் என்றோ சொன்னது என் மனதில் ஒட்டிக்கொண்டது. அதைத்தான் இதில் செய்திருக்கிறேன். அதிகம் பேசாமல் அமைதியாக இருக்கும் சிவகுமார் முருகேசனிடம் ஒரு ஃபயர் இருக்கிறது. அதை சிவகார்த்திகேயன் சரியாக கண்டுபிடித்திருக்கிறார். வலியை உணர்ந்த பெண் சொல்கிற கதைதான் ‘தாய் கிழவி’. பெண்களாகிய நம்மை பற்றி யார் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் உங்கள் இலக்கை நோக்கி பயணியுங்கள். எல்லா துறையில் இருக்கும் பெண்களும் உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;என்னை அறிமுகப்படுத்திய குருநாதர் பாரதிராஜா சார் ‘தாய் கிழவி’யாக நான் நடித்திருப்பதை அவரால் பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம் எனக்கு நிறைய இருக்கிறது. சீக்கிரம் அவர் உடல்நலன் தேறி வந்து இந்தப் படம் பார்க்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுகிறேன். என்னை நடிகையாக்கிய என் அம்மா இந்தப் படத்தை பார்க்கவில்லையே என்ற வருத்தம் உண்டு. பெண் எம்.ஆர். ராதாவாக தான் இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன். நான் சினிமாவிற்குள் வந்தபோது என்னை அவமானப்படுத்தியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் நான் இன்று பதில் சொல்கிறேன். நான் எம்.ஆர். ராதா மகள் என்று! வாய்ப்பிற்கு நன்றி”.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் சிவகார்த்திகேயன், &lt;br /&gt;&lt;br /&gt;“தாய் கிழவி’ படக்குழுவினர் அனைவருக்கும் வணக்கம். அடுத்து தலைவர் படம் இயக்க இருக்கும் சிபிக்கும் வணக்கம். நாம் இருவரும் சேர்ந்து சுதனுடன் படம் செய்யவதாக இருந்தது. நீ மட்டும் இப்போது எஸ்கேப். சினிமாவில் சின்ன கதாபாத்திரத்தில் ஆரம்பித்து மக்கள் என்னை ஹீரோவாக ஏற்றுக்கொண்டார்கள். சினிமாவில் வெற்றி பார்த்து பின்பு என் குடும்பம் நன்றாக இருந்தது. இருந்தாலும் என்னுடைய நண்பர்களுக்கும் எதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. என்னைவிட சினிமாவில் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவன் அருண்ராஜா. அவர் சொன்னதுபோல, அவருக்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த எஸ்.கே. புரொடக்‌ஷன்ஸ். கனவோடு திருச்சியில் இருந்து வந்தவர்கள் சேர்ந்து ‘கனா’ என்ற படத்தை எடுத்தோம். பின்பு ’நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’, ‘டாக்டர்’, ‘டான்’, ‘கொட்டுக்காளி’, ‘குரங்கு பெடல்’ என பல படங்கள் தயாரித்தோம். ’கொட்டுக்காளி’ படத்தின் வெற்றி எனக்கு நிறைவாக இருக்கிறது. ’தாய் கிழவி’ கதை கேட்டதுமே சிவகுமாரின் அடுத்த படத்தில் நான் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;’தாய் கிழவி’ பார்த்துவிட்டு இந்தப் படத்தில் நிறைய நட்சத்திரங்களை உருவாக்கி இருக்கிறீர்கள் என கமல் சார் சிவகுமாரிடம் சொன்னார். ’தாய் கிழவி’ கதாபாத்திரத்தில் நடிக்க ராதிகா மேம் தவிர வேறு ஆள் கிடையாது என்பதை படம் பார்த்துவிட்டு அனைவரும் சொல்வார்கள். ’சேயோன்’ படத்திற்கு அடுத்தும் மீண்டும் நான் சிவாவுடன் தான் படம் செய்ய இருக்கிறேன். எனக்கு பேரும் புகழும் கொடுத்த இந்தத் துறைக்கு நான் திரும்ப எதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் படங்கள் தயாரித்துக் கொண்டிருக்கிறேனே தவிர யாருக்கும் போட்டியாகவோ யாரையும் தாண்டி வர வேண்டும் என்ற எண்ணத்திலோ இல்லை. நான் நடிக்கும் படங்களின் வெற்றி, தோல்விக்கு நானும் பொறுப்பு என்பதை உணர்ந்தே செயல்படுகிறேன்.      &lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் ஆரம்பத்தில் இருந்தே எனக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். ஆனால், இண்டஸ்ட்ரியில் இருக்கும் சிலர் தடை போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால், அதையும் தாண்டி வர நான் ரெடி. ’தாய் கிழவி’ படத்தை வரும் 27ஆம் தேதி குடும்பத்தோடு சென்று திரையரங்குகளில் பாருங்கள். உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்” என்றார்.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/thai-kizhavi-pre-release-event_699fa916612b7.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/thai-kizhavi-pre-release-event</link>
								</item><item>
								<id>63a6cfc9c917b4133ce3f8d000cb9a8e</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>ஜெய் ஹனுமான் - பூஜையுடன் ஆரம்பம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>24-02-2026 01:18</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பிரசாந்த் வர்மா இயக்கத்தில் பான் இந்திய அளவில் வெற்றி பெற்ற ‘ஹனு மான்’ திரைப்படத்தின் அடுத்த தொடர்ச்சியாக உருவாக உள்ள ‘ஜெய் ஹனுமான்’ படம் பூஜையுடன் துவங்கியது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தப் படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்க, டி&#45; சீரிஸ் நிறுவனம் இப்படத்தை வழங்குகிறது. ரிஷப் ஷெட்டி இந்தப் படத்தில் ஹனுமான் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஹனுமான் பிறந்த புனிதத் தலமாக நம்பப்படும் கர்நாடக மாநிலம் ஹம்பி, விஜயநகரில் உள்ள அஞ்சனாத்ரி பெட்டா மலைப்பகுதியில் பாரம்பரிய பூஜையுடன் படம் துவங்கப்பட்டது. டி&#45;சீரிஸ் நிறுவனத் தலைவர் பூஷன் குமார் கிளாப் அடித்து துவக்கி வைக்க, அனில் ததானி கேமராவை இயக்க, முதல் ஷாட்டை ’ஹனு மான்’  படத்தின் ஹீரோ தேஜா சஜ்ஜா இயக்கினார். மேலும், அனில் ததானி, பூஷன் குமார், நவீன் யெர்னேனி மற்றும் ரவி ஷங்கர் ஆகியோர் இணைந்து திரைக்கதை புத்தகத்தை இயக்குநர் பிரசாந்த் வர்மாவிடம் கொடுத்தனர். படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் வழக்கமான படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கடவுள் ஹனுமானாக ரிஷப் ஷெட்டி இடம்பெற்றிருக்கும் முதல் பார்வை போஸ்டர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த கதாபாத்திரத்தில் சக்திவாய்ந்த, ஆழமான, ஆன்மிக அனுபவத்தைத் தரும் வகையில் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டு தனது தோற்றத்தை கட்டமைத்துள்ளார் ரிஷப் ஷெட்டி.  &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘ஜெய் ஹனுமான்’ கலியுகத்தை பின்னணியாகக் கொண்ட அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகிறது. ஹனுமானின் ’மௌனம் உன்னதமான நோக்கத்தை குறிக்கிறதே தவிர அது சரணாகதி அல்ல, எழுச்சி’ என்பதை படம் மையக்கருவாகக் கொண்டிருக்கிறது. பக்தி, நம்பிக்கை, சக்தி ஆகியவற்றை ‘ஜெய் ஹனுமான்’ படம் பிரதிபலிக்கும்.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/jai-hanuman-pooja">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பிரசாந்த் வர்மா இயக்கத்தில் பான் இந்திய அளவில் வெற்றி பெற்ற ‘ஹனு மான்’ திரைப்படத்தின் அடுத்த தொடர்ச்சியாக உருவாக உள்ள ‘ஜெய் ஹனுமான்’ படம் பூஜையுடன் துவங்கியது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தப் படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்க, டி&#45; சீரிஸ் நிறுவனம் இப்படத்தை வழங்குகிறது. ரிஷப் ஷெட்டி இந்தப் படத்தில் ஹனுமான் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஹனுமான் பிறந்த புனிதத் தலமாக நம்பப்படும் கர்நாடக மாநிலம் ஹம்பி, விஜயநகரில் உள்ள அஞ்சனாத்ரி பெட்டா மலைப்பகுதியில் பாரம்பரிய பூஜையுடன் படம் துவங்கப்பட்டது. டி&#45;சீரிஸ் நிறுவனத் தலைவர் பூஷன் குமார் கிளாப் அடித்து துவக்கி வைக்க, அனில் ததானி கேமராவை இயக்க, முதல் ஷாட்டை ’ஹனு மான்’  படத்தின் ஹீரோ தேஜா சஜ்ஜா இயக்கினார். மேலும், அனில் ததானி, பூஷன் குமார், நவீன் யெர்னேனி மற்றும் ரவி ஷங்கர் ஆகியோர் இணைந்து திரைக்கதை புத்தகத்தை இயக்குநர் பிரசாந்த் வர்மாவிடம் கொடுத்தனர். படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் வழக்கமான படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கடவுள் ஹனுமானாக ரிஷப் ஷெட்டி இடம்பெற்றிருக்கும் முதல் பார்வை போஸ்டர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த கதாபாத்திரத்தில் சக்திவாய்ந்த, ஆழமான, ஆன்மிக அனுபவத்தைத் தரும் வகையில் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டு தனது தோற்றத்தை கட்டமைத்துள்ளார் ரிஷப் ஷெட்டி.  &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘ஜெய் ஹனுமான்’ கலியுகத்தை பின்னணியாகக் கொண்ட அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகிறது. ஹனுமானின் ’மௌனம் உன்னதமான நோக்கத்தை குறிக்கிறதே தவிர அது சரணாகதி அல்ல, எழுச்சி’ என்பதை படம் மையக்கருவாகக் கொண்டிருக்கிறது. பக்தி, நம்பிக்கை, சக்தி ஆகியவற்றை ‘ஜெய் ஹனுமான்’ படம் பிரதிபலிக்கும்.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/jai-hanuman-pooja_699cfd2312720.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/jai-hanuman-pooja</link>
								</item><item>
								<id>59c9f0277cbbf1d0a7d7dbb4bcd46315</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>‘ஜமா’ பாரி இளவழகன் இயக்கி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>24-02-2026 01:10</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் நியோ கேசில் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள புதிய திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைக்களங்களைத் தொடர்ந்து வழங்கி வரும் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ உள்ளிட்ட தொடர் வெற்றிப் படங்களுக்குப் பிறகு தனது 7&#45;வது தயாரிப்பாக இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நியோ கேசில் கிரியேஷன்ஸ் சார்பாக சத்யா கரிகாலன், மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் சார்பாக யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில், ‘ஜமா’ படத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த பாரி இளவழகன் கதை, திரைக்கதை எழுதி இயக்கி கதாநாயகனாக நடிக்கிறார். தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்த ரம்யா ரங்கநாதன் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படத்தின் மிக முக்கிய சிறப்பம்சமாக, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த ரோஜா நீண்ட இடைவெளிக்குப் பிறகு முழுநீள கதாபாத்திரத்தில் ரீ&#45;என்ட்ரி கொடுத்திருக்கிறார். இவருடன் சேத்தன், பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘மண்டேலா’, ‘மாவீரன்’ புகழ் இசையமைப்பாளர் பரத் சங்கர் இசையமைக்க, ‘அருவி’, ‘சக்தி திருமகன்’ பட ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்தொகுப்பை பார்த்தா மேற்கொண்டிருக்க, கலை இயக்கத்தை மகேந்திரன் கையாண்டிருக்கிறார். பாடல்களை மோகன்ராஜன், முத்தமிழ், பாக்கியம் சங்கர் ஆகியோர் எழுதியிருக்கின்றனர். மக்கள் தொடர்பை யுவராஜ் கவனிக்கிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சென்னையின் பெரம்பூர் பகுதியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படைப்பு, அனைத்து வயதினரும் குடும்பத்துடன் ரசிக்கும் வகையிலான ஜாலியான பேமிலி என்டர்டெயினராக உருவாகியிருக்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று நிறைவு பெற்றிருக்கும் நிலையில், இப்படம் வரும் கோடை விடுமுறையில் உலகம் முழுவதும் ரசிகர்களை சந்திக்க உள்ளது. வெளியீட்டு தேதியும் படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும்.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/paari-ilavazhagan-next-wrapped">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் நியோ கேசில் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள புதிய திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைக்களங்களைத் தொடர்ந்து வழங்கி வரும் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ உள்ளிட்ட தொடர் வெற்றிப் படங்களுக்குப் பிறகு தனது 7&#45;வது தயாரிப்பாக இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நியோ கேசில் கிரியேஷன்ஸ் சார்பாக சத்யா கரிகாலன், மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் சார்பாக யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில், ‘ஜமா’ படத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த பாரி இளவழகன் கதை, திரைக்கதை எழுதி இயக்கி கதாநாயகனாக நடிக்கிறார். தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்த ரம்யா ரங்கநாதன் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படத்தின் மிக முக்கிய சிறப்பம்சமாக, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த ரோஜா நீண்ட இடைவெளிக்குப் பிறகு முழுநீள கதாபாத்திரத்தில் ரீ&#45;என்ட்ரி கொடுத்திருக்கிறார். இவருடன் சேத்தன், பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘மண்டேலா’, ‘மாவீரன்’ புகழ் இசையமைப்பாளர் பரத் சங்கர் இசையமைக்க, ‘அருவி’, ‘சக்தி திருமகன்’ பட ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்தொகுப்பை பார்த்தா மேற்கொண்டிருக்க, கலை இயக்கத்தை மகேந்திரன் கையாண்டிருக்கிறார். பாடல்களை மோகன்ராஜன், முத்தமிழ், பாக்கியம் சங்கர் ஆகியோர் எழுதியிருக்கின்றனர். மக்கள் தொடர்பை யுவராஜ் கவனிக்கிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சென்னையின் பெரம்பூர் பகுதியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படைப்பு, அனைத்து வயதினரும் குடும்பத்துடன் ரசிக்கும் வகையிலான ஜாலியான பேமிலி என்டர்டெயினராக உருவாகியிருக்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று நிறைவு பெற்றிருக்கும் நிலையில், இப்படம் வரும் கோடை விடுமுறையில் உலகம் முழுவதும் ரசிகர்களை சந்திக்க உள்ளது. வெளியீட்டு தேதியும் படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும்.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/paari-ilavazhagan-next-wrapped_699cfb738a5e9.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/paari-ilavazhagan-next-wrapped</link>
								</item><item>
								<id>87bd028b9fa7cedea0649c2171954b15</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>ரசிகர்கள் எதிர்பார்த்த கமல்ஹாசன், ரஜினிகாந்த் பட அறிவிப்பு....</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>21-02-2026 14:21</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தியத் திரையுலகம் ஒரு மறக்க முடியாத வரலாற்றுத் தருணத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறது. இந்திய சினிமாவின் இரு மாபெரும் நட்சத்திரங்கள் — ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் — 47 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரே திரைப்படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தற்காலிகமாக “KHxRK” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மகத்தான படைப்பு, ரசிகர்களுக்கு வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் அற்புதமான திரை விருந்தாக இருக்கும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;1970களின் பிற்பகுதியில் கடைசியாக ஒன்றிணைந்து நடித்த இந்த இரு திரை ஜாம்பவான்கள், இப்போது மீண்டும் சந்திப்பது இந்தியத் திரைப்பட வரலாற்றில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது. தலைமுறைகளைக் கடந்து ரசிகர்களின் இதயங்களில் ஆழமான இடம் பிடித்த இரு அசாத்திய கலைப் பயணங்கள், இந்தப் படத்தின் வழியாக ஒன்றிணைகின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்த மகத்தான திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கிறது. இந்த வரலாற்றுச் சந்திப்பை உருவாக்கியதில் பெருமை கொள்ளும் தயாரிப்பு நிறுவனம், இந்தப் படத்தை அளவு, பாரம்பரியம் மற்றும் கதை சொல்லும் திறன் ஆகியவற்றில் உச்ச தரத்தில் வடிவமைக்கத் திட்டமிட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது:&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;“ரஜினிகாந்த் அவர்களையும் கமல்ஹாசன் அவர்களையும் 47 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே படத்தில் இணைப்பது எங்களுக்கெல்லாம் ஒரு கனவு நனவாகும் தருணம். இந்த வரலாற்று மற்றும் உணர்ச்சிமிகு தருணத்தை சாத்தியமாக்குவதில் எங்களுக்கு மிகுந்த பெருமையும் நன்றியும் உள்ளது. அவர்களின் அபாரமான பாரம்பரியத்தை சிறப்பிக்கும் வகையில் ஒரு வலுவான திரை அனுபவத்தை உருவாக்க எங்கள் முழு அர்ப்பணிப்புடன் இந்தப் பயணத்தை தொடங்குகிறோம்.”&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தத் திரைப்படத்தை ‘ஜெயிலர்’ போன்ற வெற்றிப் படத்தை இயக்கிய பிரபல இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். படத்தின் இசையை இன்றைய இளம் தலைமுறையின் முன்னணி இசையமைப்பாளரான அனிருத் ரவிச்சந்தர் கையாள்கிறார். அவரது இசைத் தொகுப்புகள், பிரம்மாண்ட திரைப்படங்களுக்கு தொடர்ச்சியாக சிறப்பு சேர்த்து வருகின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படம் தொடர்பான கூடுதல் தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/TROFVicWrTE&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/kh-rk-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தியத் திரையுலகம் ஒரு மறக்க முடியாத வரலாற்றுத் தருணத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறது. இந்திய சினிமாவின் இரு மாபெரும் நட்சத்திரங்கள் — ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் — 47 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரே திரைப்படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தற்காலிகமாக “KHxRK” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மகத்தான படைப்பு, ரசிகர்களுக்கு வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் அற்புதமான திரை விருந்தாக இருக்கும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;1970களின் பிற்பகுதியில் கடைசியாக ஒன்றிணைந்து நடித்த இந்த இரு திரை ஜாம்பவான்கள், இப்போது மீண்டும் சந்திப்பது இந்தியத் திரைப்பட வரலாற்றில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது. தலைமுறைகளைக் கடந்து ரசிகர்களின் இதயங்களில் ஆழமான இடம் பிடித்த இரு அசாத்திய கலைப் பயணங்கள், இந்தப் படத்தின் வழியாக ஒன்றிணைகின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்த மகத்தான திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கிறது. இந்த வரலாற்றுச் சந்திப்பை உருவாக்கியதில் பெருமை கொள்ளும் தயாரிப்பு நிறுவனம், இந்தப் படத்தை அளவு, பாரம்பரியம் மற்றும் கதை சொல்லும் திறன் ஆகியவற்றில் உச்ச தரத்தில் வடிவமைக்கத் திட்டமிட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது:&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;“ரஜினிகாந்த் அவர்களையும் கமல்ஹாசன் அவர்களையும் 47 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே படத்தில் இணைப்பது எங்களுக்கெல்லாம் ஒரு கனவு நனவாகும் தருணம். இந்த வரலாற்று மற்றும் உணர்ச்சிமிகு தருணத்தை சாத்தியமாக்குவதில் எங்களுக்கு மிகுந்த பெருமையும் நன்றியும் உள்ளது. அவர்களின் அபாரமான பாரம்பரியத்தை சிறப்பிக்கும் வகையில் ஒரு வலுவான திரை அனுபவத்தை உருவாக்க எங்கள் முழு அர்ப்பணிப்புடன் இந்தப் பயணத்தை தொடங்குகிறோம்.”&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தத் திரைப்படத்தை ‘ஜெயிலர்’ போன்ற வெற்றிப் படத்தை இயக்கிய பிரபல இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். படத்தின் இசையை இன்றைய இளம் தலைமுறையின் முன்னணி இசையமைப்பாளரான அனிருத் ரவிச்சந்தர் கையாள்கிறார். அவரது இசைத் தொகுப்புகள், பிரம்மாண்ட திரைப்படங்களுக்கு தொடர்ச்சியாக சிறப்பு சேர்த்து வருகின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படம் தொடர்பான கூடுதல் தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/TROFVicWrTE&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/kh-rk-news_6999c07fe7d98.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/kh-rk-news</link>
								</item><item>
								<id>86773a39ba758c892d3fa03b2e3cf711</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>மார்ச் 6ல் வெளியாகும் ‘99/66&#039;</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>21-02-2026 13:41</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்கிற பட நிறுவனம் சார்பில்  எம்.எஸ்.மூர்த்தி கதை, திரைக்கதை,வசனம், பாடல்கள் எழுதி தயாரித்துள்ள படம் &quot; 99/66 தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு &quot;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தப் படத்தில் சபரி, ரோகிந்த் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகிகளாக ரக்சிதா மகாலட்சுமி,  ஸ்வேதா இருவரும் நடித்துள்ளனர். மற்றும் பவன்கிருஷ்ணா, கே.ஆர்.விஜயா, கே.எஸ்.வெங்கடேஷ், எஸ்.சினேகா, குமாரி கனிஷ்கா, ஸ்ரீலேகா, சிங்கம் புலி, புஜ்ஜிபாபு, சாம்ஸ், அம்பானி சங்கர், முல்லை, கோதண்டம், பி.எல்.தேனப்பன்,  ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் தயாரிப்பாளரும் இயக்குநருமான  எம்.எஸ்.மூர்த்தி நடித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படம் பற்றித் தயாரிப்பாளரும், இயக்குநருமான  எம்.எஸ். மூர்த்தி  பகிர்ந்தவை...&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படத்தின் கதை சென்னையில் உள்ள 99 வீடுகள் கொண்ட ஓர் அடுக்கு மாடிக் குடியிருப்புப் பகுதியில் நடைபெறுகிறது. அதனால் தான் இந்தப் படத்திற்கு &quot; 99/66 தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு &quot; &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;என்று பெயர் வைத்துள்ளோம். அந்தக் குடியிருப்பில் நடைபெறும் சில அமானுஷ்ய சம்பவங்கள் குடியிருப்பு வாசிகளை அச்சத்திலும் பீதியிலும் ஆழ்த்துகின்றன. அவை ஏன் நடைபெறுகின்றன? அதன் பின்னணியில் உள்ள மர்மம் என்ன? என்பதை ஹாரர் கலந்து குடும்பத்தோடு பார்க்க கூடிய சுவாரஸ்யமான திரைக்கதையில் படமாக்கியுள்ளோம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இதுவரை சினிமாவில் காட்டப்படாத  ஐநூறு புத்த பிக்குகள் நடித்துள்ளனர் . இதற்காக அரசு அனுமதியை பெற்று தாய்லாந்து, பர்மா, இலங்கை போன்ற பகுதிகளில் புத்த மடலாயத்தின் உள்ளேயே சென்று காட்சிகளை பிரம்மாண்டமாக படமாக்கினோம். மேலும், AI&#45;CG காட்சிகள் நவீன தொழில்நுட்பத்தில், மிகப் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளதும் இப்படத்தின் முக்கிய அம்சமாகும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்த படத்தின் மூன்று விதமான ஆன்மீகம் சார்ந்த பாடல்கள் இடம்பெற இருக்கிறது. அதில் &quot;அருவா மீசை காரன்&quot; என்ற கருப்பசாமி பாடலும், &quot;யாரு பிள்ளையாரு&quot;  என்ற விநாயகர் பாடலும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படத்தை வருகிற மார்ச் 6 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடுகிறோம் என்றார் தயாரிப்பாளரும் இயக்குநருமான  எம்.எஸ். மூர்த்தி.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தப் படத்திற்கு சேவிலோ ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை மீனாட்சி சுந்தரம் கையாள, ஜெயமுருகன் கலை இயக்கத்தைச் செய்துள்ளார். நடன இயக்குநர்களாக ஸ்ரீதர் &#45;ஆனந்த் இருவரும் பணியாற்றியுள்ளனர். பயர் கார்த்திக் பரபரப்பான சண்டைக்காட்சிகளை உருவாக்கியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மக்கள் தொடர்பு &#45; புவன் செல்வராஜ்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தயாரிப்பு ஒருங்கிணைப்பு &#45; மஹேந்திரன் &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கிரியேட்டிவ் டைரக்டர்  &#45; ரவி பார்கவன் &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தயாரிப்பு நிறுவனம் &#45; மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இணை தயாரிப்பு &#45; சுஜாதா மூர்த்தி &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கதை,திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி, இசையமைத்துத் தயாரித்து இயக்கியுள்ளார் எம்.எஸ். மூர்த்தி.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/99-66-release">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்கிற பட நிறுவனம் சார்பில்  எம்.எஸ்.மூர்த்தி கதை, திரைக்கதை,வசனம், பாடல்கள் எழுதி தயாரித்துள்ள படம் &quot; 99/66 தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு &quot;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தப் படத்தில் சபரி, ரோகிந்த் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகிகளாக ரக்சிதா மகாலட்சுமி,  ஸ்வேதா இருவரும் நடித்துள்ளனர். மற்றும் பவன்கிருஷ்ணா, கே.ஆர்.விஜயா, கே.எஸ்.வெங்கடேஷ், எஸ்.சினேகா, குமாரி கனிஷ்கா, ஸ்ரீலேகா, சிங்கம் புலி, புஜ்ஜிபாபு, சாம்ஸ், அம்பானி சங்கர், முல்லை, கோதண்டம், பி.எல்.தேனப்பன்,  ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் தயாரிப்பாளரும் இயக்குநருமான  எம்.எஸ்.மூர்த்தி நடித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படம் பற்றித் தயாரிப்பாளரும், இயக்குநருமான  எம்.எஸ். மூர்த்தி  பகிர்ந்தவை...&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படத்தின் கதை சென்னையில் உள்ள 99 வீடுகள் கொண்ட ஓர் அடுக்கு மாடிக் குடியிருப்புப் பகுதியில் நடைபெறுகிறது. அதனால் தான் இந்தப் படத்திற்கு &quot; 99/66 தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு &quot; &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;என்று பெயர் வைத்துள்ளோம். அந்தக் குடியிருப்பில் நடைபெறும் சில அமானுஷ்ய சம்பவங்கள் குடியிருப்பு வாசிகளை அச்சத்திலும் பீதியிலும் ஆழ்த்துகின்றன. அவை ஏன் நடைபெறுகின்றன? அதன் பின்னணியில் உள்ள மர்மம் என்ன? என்பதை ஹாரர் கலந்து குடும்பத்தோடு பார்க்க கூடிய சுவாரஸ்யமான திரைக்கதையில் படமாக்கியுள்ளோம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இதுவரை சினிமாவில் காட்டப்படாத  ஐநூறு புத்த பிக்குகள் நடித்துள்ளனர் . இதற்காக அரசு அனுமதியை பெற்று தாய்லாந்து, பர்மா, இலங்கை போன்ற பகுதிகளில் புத்த மடலாயத்தின் உள்ளேயே சென்று காட்சிகளை பிரம்மாண்டமாக படமாக்கினோம். மேலும், AI&#45;CG காட்சிகள் நவீன தொழில்நுட்பத்தில், மிகப் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளதும் இப்படத்தின் முக்கிய அம்சமாகும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்த படத்தின் மூன்று விதமான ஆன்மீகம் சார்ந்த பாடல்கள் இடம்பெற இருக்கிறது. அதில் &quot;அருவா மீசை காரன்&quot; என்ற கருப்பசாமி பாடலும், &quot;யாரு பிள்ளையாரு&quot;  என்ற விநாயகர் பாடலும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படத்தை வருகிற மார்ச் 6 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடுகிறோம் என்றார் தயாரிப்பாளரும் இயக்குநருமான  எம்.எஸ். மூர்த்தி.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தப் படத்திற்கு சேவிலோ ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை மீனாட்சி சுந்தரம் கையாள, ஜெயமுருகன் கலை இயக்கத்தைச் செய்துள்ளார். நடன இயக்குநர்களாக ஸ்ரீதர் &#45;ஆனந்த் இருவரும் பணியாற்றியுள்ளனர். பயர் கார்த்திக் பரபரப்பான சண்டைக்காட்சிகளை உருவாக்கியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மக்கள் தொடர்பு &#45; புவன் செல்வராஜ்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தயாரிப்பு ஒருங்கிணைப்பு &#45; மஹேந்திரன் &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கிரியேட்டிவ் டைரக்டர்  &#45; ரவி பார்கவன் &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தயாரிப்பு நிறுவனம் &#45; மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இணை தயாரிப்பு &#45; சுஜாதா மூர்த்தி &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கதை,திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி, இசையமைத்துத் தயாரித்து இயக்கியுள்ளார் எம்.எஸ். மூர்த்தி.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/99-66-release_6999b680b9d32.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/99-66-release</link>
								</item><item>
								<id>6ba54ed26589b595c540b72dec6346c2</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>பிளாக் கோல்டு, படப்பிடிப்பு நிறைவு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>21-02-2026 13:06</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;எம்.எம். ஸ்டூடியோஸ் சார்பில் எம். மூர்த்தி தயாரிப்பில், “தீர்ப்புகள் விற்கப்படும்” மூலம்  கவனத்தை ஈர்த்த இயக்குநர் தீரன் அருண்குமார் இப்படத்தை எழுதி இயக்கும் படம் ‘பிளாக் கோல்டு’.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;“எட்டு தோட்டாக்கள்”, “ஜீவி” படங்களின் நாயகன் வெற்றி கதாநாயகனாக நடித்துள்ள  ஆக்சன் திரில்லர் திரைப்படமான இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒரு இளைஞனுக்கும்,  நிழல் உலக வணிக மாபியாக்களுக்கும் இடையே நடைபெறும் போராட்டமே இப்படத்தின் மையக்கரு. நம் வாழ்வில் சாதாரணமாக கடந்து செல்லும் ஒரு விஷயம், எப்படி உலக அளவிலான  வணிகமாக மாறியது என்பதை இதுவரை கண்டிராத புதுமையான கதைக்களத்தில் தயாராகி உள்ளது. அதிரடி ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள இப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பிரியாலயா நாயகியாக நடிக்க, தயாரிப்பாளர் எம். மூர்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, லிவிங்ஸ்டன், துளசி, பிக்பாஸ் அபிராமி, A. வெங்கடேஷ், அருள் D. சங்கர், விஜய் டிவி ராமர்,ஜீவா ரவி, அஜித் விக்னேஷ், கராத்தே வெங்கடேஷ், ஜப்பான் குமார் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படத்தின் முழு படப்பிடிப்பும் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தொழில்நுட்பக் குழு விவரங்கள்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தயாரிப்பு : எம். மூர்த்தி – எம்.எம். ஸ்டூடியோஸ்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;எழுத்து இயக்கம் : தீரன் அருண்குமார்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒளிப்பதிவு : சந்தோஷ் குமார் வீராசாமி&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இசை : கவாஸ்கர் அவிநாஷ்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பாடல் வரிகள் : மோகன் ராஜன்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;எடிட்டிங் : தினேஷ்குமார்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஆர்ட் : C.S. பாலசந்தர்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சண்டைப்பயிற்சி : “மெட்ரோ” மகேஷ்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தயாரிப்பு மேற்பார்வை : V.கலைசங்கர்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;புரடக்சன் கண்ட்ரோலர் : M சிவக்குமார்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மக்கள்  தொடர்பு : சதீஷ் (AIM)&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/black-gold-shoot-wrapped">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;எம்.எம். ஸ்டூடியோஸ் சார்பில் எம். மூர்த்தி தயாரிப்பில், “தீர்ப்புகள் விற்கப்படும்” மூலம்  கவனத்தை ஈர்த்த இயக்குநர் தீரன் அருண்குமார் இப்படத்தை எழுதி இயக்கும் படம் ‘பிளாக் கோல்டு’.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;“எட்டு தோட்டாக்கள்”, “ஜீவி” படங்களின் நாயகன் வெற்றி கதாநாயகனாக நடித்துள்ள  ஆக்சன் திரில்லர் திரைப்படமான இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒரு இளைஞனுக்கும்,  நிழல் உலக வணிக மாபியாக்களுக்கும் இடையே நடைபெறும் போராட்டமே இப்படத்தின் மையக்கரு. நம் வாழ்வில் சாதாரணமாக கடந்து செல்லும் ஒரு விஷயம், எப்படி உலக அளவிலான  வணிகமாக மாறியது என்பதை இதுவரை கண்டிராத புதுமையான கதைக்களத்தில் தயாராகி உள்ளது. அதிரடி ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள இப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பிரியாலயா நாயகியாக நடிக்க, தயாரிப்பாளர் எம். மூர்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, லிவிங்ஸ்டன், துளசி, பிக்பாஸ் அபிராமி, A. வெங்கடேஷ், அருள் D. சங்கர், விஜய் டிவி ராமர்,ஜீவா ரவி, அஜித் விக்னேஷ், கராத்தே வெங்கடேஷ், ஜப்பான் குமார் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படத்தின் முழு படப்பிடிப்பும் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தொழில்நுட்பக் குழு விவரங்கள்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தயாரிப்பு : எம். மூர்த்தி – எம்.எம். ஸ்டூடியோஸ்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;எழுத்து இயக்கம் : தீரன் அருண்குமார்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒளிப்பதிவு : சந்தோஷ் குமார் வீராசாமி&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இசை : கவாஸ்கர் அவிநாஷ்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பாடல் வரிகள் : மோகன் ராஜன்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;எடிட்டிங் : தினேஷ்குமார்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஆர்ட் : C.S. பாலசந்தர்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சண்டைப்பயிற்சி : “மெட்ரோ” மகேஷ்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தயாரிப்பு மேற்பார்வை : V.கலைசங்கர்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;புரடக்சன் கண்ட்ரோலர் : M சிவக்குமார்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மக்கள்  தொடர்பு : சதீஷ் (AIM)&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/black-gold-shoot-wrapped_6999aef64dadb.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/black-gold-shoot-wrapped</link>
								</item><item>
								<id>6fecbb8aacf459d4bef49fd47970b43f</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>யாஷ் நடிக்கும் ‘டாக்சிக்’ டீசர் வெளியீடு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>21-02-2026 12:27</pubDate>
								<description>
								&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;2026 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்திய திரைப்படமாக உருவாகி வருகிறது &apos;டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்&#45;அப்ஸ்&apos;.  கடந்த சில மாதங்களாக வெளியான ஒவ்வொரு அப்டேட்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ராக்கிங் ஸ்டார் யாஷ் பிறந்தநாளில் வெளியான அதிரடி “ராயா அறிமுகம்” வீடியோவும், நயன்தாராவின் கங்கா, கியாரா அத்வானியின் நாடியா, ஹூமா குரேஷியின் எலிசபெத், ருக்மிணி வசந்தின் மெலிசா, தாரா சுதாரியாவின் ரெபெக்கா என வெளியாகிய ஸ்டைலான கேரக்டர் போஸ்டர்களும் ரசிகர்களை பரவசப்படுத்தின. இப்போது அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகி, அந்த எதிர்பார்ப்பை துல்லியமாக பூர்த்தி செய்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;டாக்ஸிக் டீசர், வண்ணமயமான அதே நேரத்தில் ரத்தம் தெறிக்கும் ஒரு மிகப் பெரிய சினிமா உலகத்தை வெளிப்படுத்துகிறது. சர்க்கஸ் பின்னணியிலிருந்து கிழக்கு ஆசிய பின்னணிக்கு நகரும் இந்தக் கதை, இருண்ட, பரபரப்பான சூழலுடன் வெவ்வேறு காலகட்டங்களை உள்ளடக்கியது. அதிரடி காட்சிகளுக்கு அப்பால், கதையமைப்பு மற்றும் நடிகர்களின் ஆழமான நடிப்பே இந்த உலகத்தின் இதயத் துடிப்பாக இருப்பதையும் டீசர் சுட்டிக்காட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த புயலின் மையத்தில் பிரமாண்டமாக நிற்கிறார் ராக்கிங் ஸ்டார் யாஷ். அவரது இந்த மாற்றம் முழுமையான புதிய  அவதாரம் என்றே சொல்லலாம். ஒல்லியான, பரவசமான தோற்றத்திலிருந்து, போர்க்களத்தில் உருவான வலிமையான உடலமைப்பு வரை, அவரின் ஒவ்வொரு லுக்கும் அவரது கடுமையான பயிற்சியையும், கட்டுப்பாட்டையும் வெளிப்படுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இது வெறும் உடல் மாற்றம் மட்டுமல்ல. ஒவ்வொரு தோற்றத்திலும் யாஷ் காட்டும் உடல் மொழியும் நுணுக்கமான நடிப்புத் திறனும், அவரது முந்தைய பாத்திரங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட, பல அடுக்குகள் கொண்ட கதாபாத்திரத்தை முன்வைக்கின்றன. இதுவரை டாக்ஸிக் பயணத்தில் காணாத ஒரு தைரியமான புதிய அத்தியாயத்தை இந்த டீசர் அறிமுகப்படுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;டீசர் குறித்து  தயாரிப்பாளர்களின் விளக்கம் ஒரு வரியில் முடிகிறது :“It’s gonna get crazyyyy.”&lt;br /&gt;&lt;br /&gt;திரையில் காணப்படும் வேகத்தையும், அதிரடியையும் பார்த்தால், மார்ச் 19, 2026 அன்று டாக்ஸிக் உலகம் அந்த வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றும் என்பது உறுதியாகத் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த டீசர் தமிழ், கன்னடம்,இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;யாஷ் மற்றும் கீது மோகன் தாஸ் ஆகியோர் இணைந்து எழுதி, கீது மோகன் தாஸ் இயக்கியிருக்கும் &apos;டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்&#45;அப்ஸ்&apos; திரைப்படம், கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு, உலகளாவிய வெளியீட்டுக்கு தயாராகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கே வி என் புரொடக்ஷன்ஸ் ( KVN Productions )மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் (Monster Mind Creations)ஆகிய நிறுவனங்களின் சார்பில் வெங்கட் கே. நாராயணா மற்றும் யாஷ் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட &apos;டாக்ஸிக்&apos; திரைப்படம் &#45; ஈத், உகாதி, குடி பட்வா, ஆகிய பண்டிகைகளுடன் இணைந்து எதிர்வரும் மார்ச் மாதம் 19 , 2026 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/IOADonyCAcc&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/toxic-teaser-release-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;2026 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்திய திரைப்படமாக உருவாகி வருகிறது &apos;டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்&#45;அப்ஸ்&apos;.  கடந்த சில மாதங்களாக வெளியான ஒவ்வொரு அப்டேட்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ராக்கிங் ஸ்டார் யாஷ் பிறந்தநாளில் வெளியான அதிரடி “ராயா அறிமுகம்” வீடியோவும், நயன்தாராவின் கங்கா, கியாரா அத்வானியின் நாடியா, ஹூமா குரேஷியின் எலிசபெத், ருக்மிணி வசந்தின் மெலிசா, தாரா சுதாரியாவின் ரெபெக்கா என வெளியாகிய ஸ்டைலான கேரக்டர் போஸ்டர்களும் ரசிகர்களை பரவசப்படுத்தின. இப்போது அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகி, அந்த எதிர்பார்ப்பை துல்லியமாக பூர்த்தி செய்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;டாக்ஸிக் டீசர், வண்ணமயமான அதே நேரத்தில் ரத்தம் தெறிக்கும் ஒரு மிகப் பெரிய சினிமா உலகத்தை வெளிப்படுத்துகிறது. சர்க்கஸ் பின்னணியிலிருந்து கிழக்கு ஆசிய பின்னணிக்கு நகரும் இந்தக் கதை, இருண்ட, பரபரப்பான சூழலுடன் வெவ்வேறு காலகட்டங்களை உள்ளடக்கியது. அதிரடி காட்சிகளுக்கு அப்பால், கதையமைப்பு மற்றும் நடிகர்களின் ஆழமான நடிப்பே இந்த உலகத்தின் இதயத் துடிப்பாக இருப்பதையும் டீசர் சுட்டிக்காட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த புயலின் மையத்தில் பிரமாண்டமாக நிற்கிறார் ராக்கிங் ஸ்டார் யாஷ். அவரது இந்த மாற்றம் முழுமையான புதிய  அவதாரம் என்றே சொல்லலாம். ஒல்லியான, பரவசமான தோற்றத்திலிருந்து, போர்க்களத்தில் உருவான வலிமையான உடலமைப்பு வரை, அவரின் ஒவ்வொரு லுக்கும் அவரது கடுமையான பயிற்சியையும், கட்டுப்பாட்டையும் வெளிப்படுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இது வெறும் உடல் மாற்றம் மட்டுமல்ல. ஒவ்வொரு தோற்றத்திலும் யாஷ் காட்டும் உடல் மொழியும் நுணுக்கமான நடிப்புத் திறனும், அவரது முந்தைய பாத்திரங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட, பல அடுக்குகள் கொண்ட கதாபாத்திரத்தை முன்வைக்கின்றன. இதுவரை டாக்ஸிக் பயணத்தில் காணாத ஒரு தைரியமான புதிய அத்தியாயத்தை இந்த டீசர் அறிமுகப்படுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;டீசர் குறித்து  தயாரிப்பாளர்களின் விளக்கம் ஒரு வரியில் முடிகிறது :“It’s gonna get crazyyyy.”&lt;br /&gt;&lt;br /&gt;திரையில் காணப்படும் வேகத்தையும், அதிரடியையும் பார்த்தால், மார்ச் 19, 2026 அன்று டாக்ஸிக் உலகம் அந்த வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றும் என்பது உறுதியாகத் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த டீசர் தமிழ், கன்னடம்,இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;யாஷ் மற்றும் கீது மோகன் தாஸ் ஆகியோர் இணைந்து எழுதி, கீது மோகன் தாஸ் இயக்கியிருக்கும் &apos;டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்&#45;அப்ஸ்&apos; திரைப்படம், கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு, உலகளாவிய வெளியீட்டுக்கு தயாராகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கே வி என் புரொடக்ஷன்ஸ் ( KVN Productions )மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் (Monster Mind Creations)ஆகிய நிறுவனங்களின் சார்பில் வெங்கட் கே. நாராயணா மற்றும் யாஷ் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட &apos;டாக்ஸிக்&apos; திரைப்படம் &#45; ஈத், உகாதி, குடி பட்வா, ஆகிய பண்டிகைகளுடன் இணைந்து எதிர்வரும் மார்ச் மாதம் 19 , 2026 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/IOADonyCAcc&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/toxic-teaser-release-news_6999a58f2e30d.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/toxic-teaser-release-news</link>
								</item><item>
								<id>10826cbc2c4de2a2e27d2883929c5805</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>‘காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்’ படப்பிடிப்பு நிறைவு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>20-02-2026 13:03</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ரஃப் நோட் புரொடக்ஷன் தயாரிப்பில், விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி வரும் இரு மொழித் திரைப்படமான &apos;Gods and Soldiers&apos; திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஆரி அர்ஜுன், ராஜ் தருண், பரத், அம்மு அபிராமி, கிஷோர் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். வேடன் இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படப்பிடிப்பு நிறைவடைந்தது குறித்து இயக்குநர் விஜய் மில்டன் கூறுகையில்,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;“இந்த படம் அனைவரிடமிருந்தும் மிதமிஞ்சிய உடல் உழைப்பையும் நேர்மையையும் எதிர்பார்த்தது. ஆனால் நாம் அதன் எல்லைகளை தாண்டியிருக்கிறோம், திரையில் பதிவான அந்த ஆற்றல் பார்வையாளர்களுடன் வலுவாக இணையும் என்று நான் நம்புகிறேன்,” என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;டீசர், இசை வெளியீடு மற்றும் படம் வெளியீடு தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/gods-and-soldiers-shoot-wrapped">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ரஃப் நோட் புரொடக்ஷன் தயாரிப்பில், விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி வரும் இரு மொழித் திரைப்படமான &apos;Gods and Soldiers&apos; திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஆரி அர்ஜுன், ராஜ் தருண், பரத், அம்மு அபிராமி, கிஷோர் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். வேடன் இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படப்பிடிப்பு நிறைவடைந்தது குறித்து இயக்குநர் விஜய் மில்டன் கூறுகையில்,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;“இந்த படம் அனைவரிடமிருந்தும் மிதமிஞ்சிய உடல் உழைப்பையும் நேர்மையையும் எதிர்பார்த்தது. ஆனால் நாம் அதன் எல்லைகளை தாண்டியிருக்கிறோம், திரையில் பதிவான அந்த ஆற்றல் பார்வையாளர்களுடன் வலுவாக இணையும் என்று நான் நம்புகிறேன்,” என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;டீசர், இசை வெளியீடு மற்றும் படம் வெளியீடு தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/gods-and-soldiers-shoot-wrapped_6999adc6407f7.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/gods-and-soldiers-shoot-wrapped</link>
								</item><item>
								<id>c7e796863ab005a8737c6912a665ad77</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ராந்த் நடிக்கும் ‘அண்டர் 18’</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>20-02-2026 12:34</pubDate>
								<description>
								&lt;p&gt;மெட்ராஸ்காரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, எஸ்ஆர் புரொடக்ஷன்ஸ் சார்பில் B. ஜெகதீஸ் தயாரிப்பில், இயக்குனர் வெற்றிமாறனிடம் அசோசியேட் இயக்குநராகப் பணியாற்றிய கார்த்திக் பெருமாள் சாமி இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படமான “அண்டர் 18” (Under 18) படத்தின் டைட்டில், இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டார்.&lt;/p&gt;
&lt;p&gt;குற்ற உலகின் கொடூர முகத்தையும், அதனால் பாதிக்கப்படும் ஒரு குடும்பத்தின் உணர்வுகளையும், எமோஷனல் டிராமாவாக “அண்டர் 18” (Under 18) படத்தின் கதை சொல்லவுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;இயக்குநர் கார்த்திக் பெருமாள் சாமி, தமிழகத்தின் அறியப்படாத க்ரைம் பின்னணிகளை நேரில் ஆய்வு செய்து, உண்மை சம்பவங்களின் தாக்கத்துடன் கூடிய ஒரு உணர்வுப்பூர்வமான கதையாக இந்த படத்தை அவர் உருவாக்கி வருகிறார். சமூக யதார்த்தமும், குடும்ப உணர்வுகளும் கலந்து உருவாகும் இந்த படைப்பு, ரசிகர்களை ஆழமாகத் தொடும் வகையில் உருவாகவுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ராந்த் மற்றும் கிஷோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இவர்களுடன் பல முன்னணி நட்சத்திரங்களும் இணையவுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;“அண்டர் 18” படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன. ஓசூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. உண்மையான இடங்கள், நிஜமான சூழல் மற்றும் இயல்பான காட்சியமைப்பு ஆகியவற்றுடன் இப்படம் உருவாக இருப்பதாக படக்குழு தெரிவிக்கிறது.&lt;/p&gt;
&lt;p&gt;தொழில்நுட்பக் குழு&lt;/p&gt;
&lt;p&gt;தயாரிப்பு : எஸ்ஆர் புரொடக்ஷன்ஸ்&lt;/p&gt;
&lt;p&gt;தயாரிப்பாளர் : ஜெகதீஸ்&lt;/p&gt;
&lt;p&gt;இயக்கம் : கார்த்திக் பெருமாள் சாமி&lt;/p&gt;
&lt;p&gt;ஒளிப்பதிவு : வேல்ராஜ்&lt;/p&gt;
&lt;p&gt;இசை : சாம் சி.எஸ்&lt;/p&gt;
&lt;p&gt;பாடல் : இளங்கோ கிருஷ்ணன், கார்த்திக் நேத்தா&lt;/p&gt;
&lt;p&gt;பப்ளிசிட்டி டிசைன் : V.M. சிவகுமார்&lt;/p&gt;
&lt;p&gt;புரடக்சன் எக்ஸிக்யூட்டிவ் : வே.கி. துரைசாமி&lt;/p&gt;
&lt;p&gt;எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் : விஷ்ணு சக்ரவர்த்தி&lt;/p&gt;
&lt;p&gt;புரமோசன்ஸ் : யோகேஷ் கிருஷ்ணா&lt;/p&gt;
&lt;p&gt;PRO &#45; சதீஷ் (AIM)&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/under-18-title-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p&gt;மெட்ராஸ்காரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, எஸ்ஆர் புரொடக்ஷன்ஸ் சார்பில் B. ஜெகதீஸ் தயாரிப்பில், இயக்குனர் வெற்றிமாறனிடம் அசோசியேட் இயக்குநராகப் பணியாற்றிய கார்த்திக் பெருமாள் சாமி இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படமான “அண்டர் 18” (Under 18) படத்தின் டைட்டில், இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டார்.&lt;/p&gt;
&lt;p&gt;குற்ற உலகின் கொடூர முகத்தையும், அதனால் பாதிக்கப்படும் ஒரு குடும்பத்தின் உணர்வுகளையும், எமோஷனல் டிராமாவாக “அண்டர் 18” (Under 18) படத்தின் கதை சொல்லவுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;இயக்குநர் கார்த்திக் பெருமாள் சாமி, தமிழகத்தின் அறியப்படாத க்ரைம் பின்னணிகளை நேரில் ஆய்வு செய்து, உண்மை சம்பவங்களின் தாக்கத்துடன் கூடிய ஒரு உணர்வுப்பூர்வமான கதையாக இந்த படத்தை அவர் உருவாக்கி வருகிறார். சமூக யதார்த்தமும், குடும்ப உணர்வுகளும் கலந்து உருவாகும் இந்த படைப்பு, ரசிகர்களை ஆழமாகத் தொடும் வகையில் உருவாகவுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ராந்த் மற்றும் கிஷோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இவர்களுடன் பல முன்னணி நட்சத்திரங்களும் இணையவுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;“அண்டர் 18” படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன. ஓசூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. உண்மையான இடங்கள், நிஜமான சூழல் மற்றும் இயல்பான காட்சியமைப்பு ஆகியவற்றுடன் இப்படம் உருவாக இருப்பதாக படக்குழு தெரிவிக்கிறது.&lt;/p&gt;
&lt;p&gt;தொழில்நுட்பக் குழு&lt;/p&gt;
&lt;p&gt;தயாரிப்பு : எஸ்ஆர் புரொடக்ஷன்ஸ்&lt;/p&gt;
&lt;p&gt;தயாரிப்பாளர் : ஜெகதீஸ்&lt;/p&gt;
&lt;p&gt;இயக்கம் : கார்த்திக் பெருமாள் சாமி&lt;/p&gt;
&lt;p&gt;ஒளிப்பதிவு : வேல்ராஜ்&lt;/p&gt;
&lt;p&gt;இசை : சாம் சி.எஸ்&lt;/p&gt;
&lt;p&gt;பாடல் : இளங்கோ கிருஷ்ணன், கார்த்திக் நேத்தா&lt;/p&gt;
&lt;p&gt;பப்ளிசிட்டி டிசைன் : V.M. சிவகுமார்&lt;/p&gt;
&lt;p&gt;புரடக்சன் எக்ஸிக்யூட்டிவ் : வே.கி. துரைசாமி&lt;/p&gt;
&lt;p&gt;எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் : விஷ்ணு சக்ரவர்த்தி&lt;/p&gt;
&lt;p&gt;புரமோசன்ஸ் : யோகேஷ் கிருஷ்ணா&lt;/p&gt;
&lt;p&gt;PRO &#45; சதீஷ் (AIM)&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/under-18-title-news_6999a6f97106f.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/under-18-title-news</link>
								</item><item>
								<id>6d032cab06e301672432cf212948c829</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>அரசன் - இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>20-02-2026 08:06</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், சிலம்சரன் நடித்து வரும் படம் ‘அரசன்’. &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;வட சென்னையை கதைக்களமாகக் கொண்டு உருவாகி வருகிறது. இப்படத்தின் அறிவிப்பு வந்த நாளிலிருந்தே படம் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;வெற்றிமாறன், சிலம்பரசன் கூட்டணி முதன்முறையாக இப்படத்தில் இணைந்துள்ளது. சிலம்பரசன் இரு வேடங்களில் நடிக்கும் இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு கோவில்பட்டியில் நடந்து முடிந்தது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் ஆரம்பமாகி உள்ளது. &lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/arasan-shoot-update">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், சிலம்சரன் நடித்து வரும் படம் ‘அரசன்’. &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;வட சென்னையை கதைக்களமாகக் கொண்டு உருவாகி வருகிறது. இப்படத்தின் அறிவிப்பு வந்த நாளிலிருந்தே படம் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;வெற்றிமாறன், சிலம்பரசன் கூட்டணி முதன்முறையாக இப்படத்தில் இணைந்துள்ளது. சிலம்பரசன் இரு வேடங்களில் நடிக்கும் இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு கோவில்பட்டியில் நடந்து முடிந்தது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் ஆரம்பமாகி உள்ளது. &lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/arasan-shoot-update_69981678c0f44.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/arasan-shoot-update</link>
								</item><item>
								<id>e64a2afffe539dbd117ce1499a1883b6</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>இலங்கைத் தமிழர்களின் சீரிய முயற்சியில் உருவான ‘அந்தோனி’ இசை வெளியீடு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>19-02-2026 12:31</pubDate>
								<description>
								&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;ஓசை பிலிம்ஸ்  தயாரிப்பில் இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகியிருக்கும் திரைப்படம் &apos;அந்தோனி&apos;.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையின் வாழ்வியல் பின்னணியில் உருவாகி இருக்கும் இப்படத்தில் கயல் வின்சென்ட், டிஜே பானு, நிழல்கள் ரவி, அருள்தாஸ், சுதர்சன், ஷாமி நடித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஷ்வர் இயக்கி உள்ளனர்.ஒளிப்பதிவு ரிஷி செல்வம்,எடிட்டிங் சுரேஷ் ஏ பிரசாத் , கலை இயக்கம் கலா மோகன்.&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பு : கலைவளரி சகா.  ரமணதாஸ், சுகந்தினி. இணைத் தயாரிப்பாளர்கள் : விஜய் பாலசிங்கம், ஸ்ரீஸ்கந்தராஜா, விக்கி.&lt;br /&gt;&lt;br /&gt;மார்ச் மாதம் வெளியாக இருக்கும் இத்திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;விழாவில் அகிலா பாலுமகேந்திரா, இயக்குநர் சீனுராமசாமி, லெனின் பாரதி, &apos;உலக சினிமா&apos; பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.&lt;br /&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/r0Ze29E9i6o&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;விழாவில் இணை தயாரிப்பாளர் விக்கி பேசும்போது,&lt;br /&gt;&lt;br /&gt;&quot;இந்திய &#45;இலங்கை கூட்டுத் தயாரிப்பில்1980 வரை பல படங்கள் வந்துள்ளன. போர் தொடங்குவதற்கு முன்பு கூட இதே சாலிகிராமத்தில் சிங்களப் படங்கள் கூட விழா நடத்தப்பட்டு வெளியாகி இருக்கின்றன.போர் தொடங்கிய பிறகு எந்த தமிழரின் நிறுவனமும் இந்தக் கூட்டுத் தயாரிப்பில் ஈடுபடவில்லை. டிஜிட்டல் காலத்திலாவது ஏதாவது செய்யலாமே என்கிற ஏக்கம் இருந்தது. ஜெனோசனும் சுகிர்தனும் இந்தப் பட முயற்சியில்  வாய்ப்பைத் தேடிக் கொண்டு இருந்தார்கள். ரமணன் அவர்கள் தயாரிக்க வந்தார். பிறகு அவருடன் பலரும் சேர்ந்து தயாரிக்க முன்வந்தார்கள். போர் நினைவுக் கதைகளைப் படமாக எடுத்தது மாறி மறுவாழ்வுக் கதைகள் எடுக்கலாம் என்று,இயக்குநர்கள் விரும்பினார்கள். அப்படித்தான் இந்தப் படம் உருவாகி உள்ளது .பாலு மகேந்திரா சார் ஈழத்தில் எப்படியாவது ஒரு படம் எடுக்க வேண்டும் என்பதைக் கனவாக வைத்திருந்தார். அவரது அந்தக் கனவு நனவானதில் எனக்கு மகிழ்ச்சி. இது போரைத் தாண்டிய ஒரு கதை என்பது மகிழ்ச்சி.&quot; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் ரமணதாஸ் பேசும்போது,&lt;br /&gt;&lt;br /&gt;&quot; இலங்கை என்கிற நாட்டிலிருந்து உலகத் தரத்திற்கு ஒரு படம் கொடுக்க வேண்டும் என்பது நீண்ட காலம் ஏக்கமாக இருந்தது. சின்னச் சின்ன படைப்புகளைச் செய்து கொண்டிருந்தோம். அன்புத் தம்பி சுகிர்தனின் கதையைக் கேட்ட போது அந்தப் படத்தை எடுத்தே ஆக வேண்டும் என்று முடிவு செய்தோம். பல  தமிழ் நாட்டு சினிமாவைப் பார்த்தே நாங்கள் வளர்ந்து வந்திருக்கிறோம். இப்படி ரத்தத்திலேயே கடத்தப்பட்ட சினிமா தான் தமிழ்நாட்டு சினிமா. உலக தரத்திற்கு ஒரு படம் எடுக்க வேண்டும் என்று நினைத்தோம். தம்பி சுகிர்தன்  &apos;மழைக்கால இரவுகள்&apos; என்ற குறும்படத்தைக் காட்டினார். அதைப் பார்த்து இந்தப் படத்தைத் தயாரித்து இருக்கிறோம். ஈழத்திலிருந்து பெரும் பொருட் செலவிலே வருகிற படம் என்று இதைக் கூறலாம். தமிழ்நாடு என்பது எங்கள் ரத்தத்தோடும் சதையோடும் கலந்து இருப்பதால் தமிழ்நாட்டு மக்கள் , எங்கள் கதைகளை எங்கள் ஜன்னல் வழியாகப் பார்க்காமல் வீட்டுக்குள் வந்து பார்க்க வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பமாக இருக்கிறது. இப்படம் உங்களது சக உறவுகள் எப்படிப் புது இடத்தில் வாழ்கிறார்கள் என்பதைப் பார்ப்பதாகவே இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்திற்கு முதலீட்டாளர்களாக லண்டன்,சுவிஸ், பிரான்ஸ், நார்வே , இலங்கை போன்று பல்வேறு நாடுகளில் இருந்து எங்களுக்கு உதவி இருக்கிறார்கள்.இவ்வளவு பேர் சேர்ந்தா இந்தப் படத்தை எடுத்தீர்கள் என்று உங்களுக்கு வியப்பாக இருக்கும். போன வருடம் மார்ச் மாதம் 5 ஆம் தேதி  ஆரம்பிக்கப்பட்ட இந்தப் படம், இப்போது மூன்று மொழிகளில் தயாராகி இருக்கிறது. இது பிரபஞ்சம் தந்திருக்கும் படம் .இதற்கு இளையராஜா அவர்கள் இசையமைத்திருப்பதற்கு அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;br /&gt;இப்படத்திற்கு அவரால்தான் இதற்கான இசையைக் கொடுக்க முடியும். ஆமாம் இளையராஜா அவர்கள் இதற்குள் வந்த பிறகு இது உலக சினிமாவிற்கான பயணத்தில் ஒரு கல் எடுத்து வைத்த உணர்வைத் தருகிறது .&lt;br /&gt;&lt;br /&gt;இதில் தமிழகம் மட்டுமல்ல இலங்கை மட்டுமல்ல ஐரோப்பிய நாட்டுக் கலைஞர்களும்  பங்கேற்று நடித்து இருக்கிறார்கள் . அந்த அளவில் இது ஒரு பிரபஞ்சத்துக்கான படம் போல் அமைந்திருக்கிறது &quot;என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறப்பு விருந்தினராக வந்திருந்த இயக்குநர் சீனு ராமசாமி பேசும்போது,&lt;br /&gt;&lt;br /&gt;&quot; இந்த &apos;அந்தோனி&apos; படத்தின் ட்ரெய்லரைப் பார்த்து  நான் கண்கலங்கினேன் . இந்த பட விழாவிற்காக என்னை அழைப்பதற்காக இந்த இளைஞர்கள் வந்து என்னிடம் பேசிய போது, எந்த ஊர் என்று கேட்டேன் இலங்கை என்றார்கள். அந்த ஒரே காரணத்திற்காகத் தான் இந்த விழாவிற்கு நான் வந்தேன். எனக்கு மற்றபடி இளையராஜா இசை என்பது மட்டும் தெரியும். தயாரிப்பாளர் யார் படத்தில் மற்றவர்கள் யார் என்று தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;அழிக்கப்பட்ட ஒரு நாட்டிலிருந்து இரண்டு இளைஞர்கள் இப்போது படம் எடுப்பதற்காக வந்துள்ள, அந்த ஒரே ஒரு காரணத்திற்காகத்தான் நான் இங்கு வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ட்ரெய்லரையும் பாடல்களையும் பார்த்தேன். இசைஞானி இளையராஜா அவர்கள் இசையமைத்திருப்பது, அவர் இசை அமைத்தார் என்பதை விட அவர் ஆசிர்வதித்திருப்பதாகவே நான்  கருதுகிறேன். என் உள்ளுணர்வு அதைத்தான் கூறியது. இளையராஜா ஆசீர்வதித்த படம் என்றுதான் நான் இதைச் சொல்ல வேண்டும். இது ஒரு நல்ல படமாக இருக்கும் என்று நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாடு சிதிலமடைந்த பிறகு,  போர் முடிந்த பிறகு, அல்லது போர் முடிந்ததாக அறிவிக்கப்பட்ட பிறகு  எப்படி இருக்கும் ?வாழ்க்கை கேள்விக்குறியாகவே இருக்கும்.அந்த நாடு அழிவில் இருக்கும்.   போர் முடிவுக்குப் பிறகு அந்த நாட்டில் வாழ்க்கை எப்படி இருக்கும்? ஒரு தனியனின் இருப்பு எப்படி இருக்கும்? எல்லாமே கேள்விக்குறிதான். எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் எதற்காக வேண்டுமானாலும் கேள்வி கேட்பார் இன்றிக் கைது செய்யப்படலாம். அப்படி ஓர்  அச்சம் எப்போதும் இருக்கும். அப்படிப்பட்ட மண்ணிலிருந்து வந்த இளைஞர்களின் நினைவுகளில் குண்டு விழுந்த சத்தம் எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கும். இதை யாரும் மறுக்க முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;உளவியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் அதிகாரத்தின் மூலம்  அடக்குமுறையைச் சந்தித்து வருகிற மக்களின் கலை வடிவமாகத்தான் அந்தோனியை நான் பார்க்கிறேன்.&lt;br /&gt;அப்படிப்பட்ட நாட்டில் இருந்து இங்கு வந்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகள் மீது ஏன் இன்னும் தடையை நீக்கவில்லை? விடுதலைப் புலிகள் தான் இல்லை என்று தெரிந்து விட்டதே. புலிகள் யாரும் உயிரோடு இல்லை என்ற பிறகும் ஏன் அந்தத் தடையை நீக்காமல் இருக்கிறார்கள்?நான் இதற்கு முன்பு சொன்னேன் அல்லவா? யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம் அதற்காகத்தான்.அதனால்தான் நீக்காமல் இருக்கிறார்கள். நான் யாரோடும் உடன்பட்டோ முரண்பட்டோ இங்கே இதைப் பேசவில்லை.என்னுடைய கருத்தை நான் சொல்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தின் ஒளிப்பதிவாளரை நான் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்.அந்தக் கடலையும் அந்த அலையையும் அந்த வாழ்க்கையையும் தத்ரூபமாக நம் கண் முன்னே கொண்டு வந்திருக்கிறார். இந்தப் படத்தில் நடித்த கயல் வின்சென்ட் இனி அந்தோனி வின்சென்ட் என்று அழைக்கப்படுவார்.அந்த அளவிற்கு அவர் நடித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் வின்சென்டிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நீ இவ்வளவு சிறந்த நடிகன் என்று எனக்குத் தெரியாமல் போய்விட்டது. என்னை மன்னித்துவிடு.  நான் சந்திக்க வேண்டும் என்று எனக்குத் தேவைப்படும் போது எங்காவது வெளிநாட்டில் இருப்பாய். நடிக்க வைக்க முடியாமல் போய்விட்டது .&lt;br /&gt;&lt;br /&gt;வின்சென்ட் இதில் ஒரு முழுமையான நடிகனாக வெளிப்பட்டுள்ளார். நவயுக இலங்கை சினிமாவில் இருந்து ஒரு புது சக்தியாக வந்து இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். எல்லாம் நேர்த்தியாக இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த அந்தோனியில் ஒரு தோணி இருக்கிறது. அதனால் கண்டிப்பாக கரை சேரும். எப்போது படம் பார்க்கப் போகிறோம் என்று ஆர்வமாக இருக்கிறது . ஒரு திரைப்படம் என்பது மறப்பதற்கு அல்ல, நினைப்பதற்கு என்று உருவாகி உள்ளது .&lt;br /&gt;&lt;br /&gt;எதையோ ஒன்றை மறைப்பதற்கு எதையோ ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பேசினாலும் காசு, பார்த்தாலும் காசு, தாகம் வந்து தண்ணீர் குடித்தாலும் காசு, கழிப்பறை சென்றாலும் காசு.&lt;br /&gt;மனித வாழ்க்கையில் எல்லாமே பணம் சம்பந்தப்பட்டதாக ஆகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் பார்க்க வைக்கப்படுகிற உலகத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் கேட்க வைக்கப்படுகிற உலகத்தில் இருக்கிறீர்கள்.ஒட்டுமொத்த மனித வர்க்கத்தையே அபிப்ராயங்களை உருவாக்குவதும்,அபிப்ராயங்களை அழிப்பதும் , அதை வேடிக்கை பார்ப்பதும் என்று தான் வைத்திருக்கிறார்கள்.இதுதான் இன்றைய உலகம்.அப்படி இருக்கிற இன்றைய உலகத்தில் ஈழத்து  மக்களின் வாழ்க்கையை உயிரோட்டமாக,போருக்குப் பின்னாலான வாழ்க்கையை அவர்களுக்குள் இருக்கும் பரிந்தவிப்பைக் காட்டுகிற இந்த &apos;அந்தோனி&apos; திரைப்படம் மாபெரும் வெற்றி அடையும்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு &apos;நீர்ப்பறவை&apos; கால கட்டம் நினைவுக்கு வந்தது.இந்தப் படத்தை ஊடகங்கள் சுமந்து கொண்டு போய் மக்களிடம் சேருங்கள். ஒவ்வொரு சிறிய படத்திற்கும் எழுத்தாளரும் பத்திரிகையாளரும் தான் துணை.வேறு யாருமே கிடையாது.தரமான படத்தை எடுத்திருக்கும் தயாரிப்பாளர் ரமணனுக்கு எனது இதயபூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே அம்மா அகிலா பாலு மகேந்திரா வந்து இருப்பது மகிழ்ச்சி. அவர் மட்டக்களப்பைச் சேர்ந்தவர். அவர் இங்கே  வந்திருப்பது பெருமை. எனது ஒவ்வொரு படத்தையும் அவருக்குப் போட்டுக் காண்பிப்பேன்.  ஆனால் இடி முழக்கத்தை மட்டும் போட்டுக் காண்பிக்கவில்லை &#45; அது கமர்சியலாக இருப்பதால் போட்டுக்காட்டவில்லை. விழாக்களுக்காக மட்டும் படம் எடுத்தால் நம் வாழ்க்கையில் விழா என்பதே இல்லாமல் போய்விடும். எனவே அதை கமர்சியலாக எடுத்துள்ளேன்&quot;என்று கூறினார்.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;&lt;br /&gt;இயக்குநர் லெனின் பாரதி பேசும்போது,&lt;br /&gt;&lt;br /&gt;&quot;இந்தக் கரையில் இருந்து கொண்டு அந்தக் கரையைப் பார்த்திருக்கிறோம். நாம் எடுக்கும் படங்களில் கடலின் இந்தக் கரையைத் தான் பார்த்து  இருக்கிறோம். அந்தக் கரையைப் பார்க்கும்  வகையில் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். தங்கள் மண் சார்ந்த படமாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். தமிழ்த் திரைப்படங்களைப் பார்த்து அதன் தாக்கத்தில் உருவாக்காமல் அவர்கள் தன்னிச்சையாக உருவாக்க வேண்டும். அப்படி ஒரு தன்னிச்சையான திரை உலகமாக இலங்கைத் தமிழ்த் திரையுலகம் உருவாக வேண்டும் .வளர வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன்&quot; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர்களில் ஒருவரான ஜெனோசன் ராஜேஷ்வர் பேசும்போது, &lt;br /&gt;&lt;br /&gt;&quot; நான் இங்கே இருப்பதை  உணர்வு பூர்வமாக நினைக்கிறேன்.நான் பல ஆண்டுகளாகத் தமிழ் சினிமாவைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.  இதே அரங்கில் கடைசி வரிசையில் நின்று கொண்டிருந்த அனுபவம் கொண்டவன் நான்.&lt;br /&gt;தயாரிப்பாளர் முதலீடு செய்து உதவி கொண்டிருக்கிறார் என்றால் இந்த பிரபஞ்சம் கண்ணுக்குத் தெரியாமல் எவ்வளவோ உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறது. சுகிர்தன் எடுத்த &apos;மழைக்கால இரவுகள்&apos;  குறும்படம் தயாரிப்பாளருக்குப் பிடித்துப் போய் இந்தப் படம் உருவாகி இருக்கிறது.இந்தப் படத்திற்காக பல அண்ணன்கள் தங்களை அறியாமலேயே உதவிகள் செய்து கொண்டிருக்கிறார்கள்.கேமராவை சொந்தமாக வாங்கிக் கொண்டு போய்தான் இலங்கையில் படப்பிடிப்பு நடத்தினோம். நாங்கள் நினைத்தபடியே படத்தை எடுத்திருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கமான படமாக இல்லாமல் ஒரு நல்ல படத்தை எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இதை எடுத்திருக்கிறோம். இது ஒரு கடலோரக் காதல் காவியம்.&lt;br /&gt;இது  இலங்கை மண் சார்ந்த  ஒரு காதல் கதை.அனைத்து சமூகத்தினரும் பார்க்க வேண்டும்,  ஆதரிக்க வேண்டும். அனைவரும் ஊக்கமளித்து வெற்றி பெற வைக்க வேண்டும்&quot; என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு இயக்குநர் சுகிர்தன் கிறிஸ்துராஜா பேசும்போது,&lt;br /&gt;&lt;br /&gt; &quot;நல்ல மழை பெய்து எந்தன் காடு இங்கு கனிந்தது.நான் நினைத்த எண்ணம் கல்வெட்டாக வளர்ந்தது.கொம்புத்தேனை பார்த்து நின்றேன்  கையில் வந்து விழுந்தது. கூட்டத்தோடு நின்ற என்னை கொஞ்சும் அன்னம் அழைத்தது,என்ற மாதிரியான நிகழ்வு எனக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு படத்தில் சொல்லி இருப்பார்கள் &apos;காதலும் கடலும் எப்போது பார்த்தாலும் சலிக்காது&apos; என்று.எங்கள் ஊரில் உள்ள காதலையும் கடலையும் இந்தப் படத்தில் காட்டி இருக்கிறோம். இந்தப் படம் எப்படி ஒரு அனுபவமாக இருக்கும் என்றால்,&lt;br /&gt;&lt;br /&gt;காசு செலவழித்து இலங்கை வரத் தேவையில்லை. இந்த படத்திற்கு ஒரு டிக்கெட் எடுங்கள் ,யாழ்ப்பாணம் நகரத்தில் இறங்கி அழகான கிராமத்தில் ஒரு பஸ்ஸில் போகும்போது இளையராஜா பாடல்களை கேட்டுக் கொண்டு காற்று வீசும் ஜன்னல் ஓரம் அமர்ந்து இருக்கும்போது ஏற்படும் உணர்வை இந்தப் படம் கொடுக்கும்&apos; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&apos;உலக சினிமா&apos; பாஸ்கரன் பேசும்போது,&lt;br /&gt;&lt;br /&gt;&apos;&apos; நான் உலகத் திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு படங்களைப் பார்ப்பவன். அதே உலகத் தரத்தோடு இந்த &apos;அந்தோனி&apos; திரைப்படம் இருப்பதைப் பார்த்தேன். இந்த இயக்குநர்கள் இருவரும் கிருஷ்ணன் &#45;பஞ்சு, தேவராஜ் &#45; மோகன் போல வெற்றிகரமாக விளங்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இந்தப் படத்தின் கதாநாயகன் வின்சென்ட் என் ராசாவின் மனசிலே ராஜ்கிரண் போல இருந்தார். கதாநாயகி உதிரிப்பூக்கள் அஸ்வினி போல ஒரு மோனாலிசா தன்மையுடன் இருந்தார்.இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்&quot; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;கதையின் நாயகனாக நடித்துள்ள &apos;கயல்&apos; வின்சென்ட் பேசும்போது,&lt;br /&gt;&lt;br /&gt;&quot;நான் முதல் படமாக நடித்திருக்க வேண்டிய படம் &apos;நீர்ப்பறவை&apos;. அதில் நடிக்க முடியாமல் போய்விட்டது. அதன் பிறகு  என் குரு நாதர் பிரபு சாலமன் &apos;கயல்&apos; படத்தில் அறிமுகப்படுத்தினார். இந்தப் படத்தில் கதாநாயகனாக இல்லாமல் கதை நாயகனாக நடித்திருக்கிறேன்.இது எனக்கு முக்கியமான படமாக இருக்கும் என்று நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தின் நாயகி டிஜே பானு 50 லட்சம் ரூபாய் கொடுத்து தெலுங்குப் படத்தில் அழைத்தபோது அதை மறுத்துவிட்டு இங்கே வந்திருக்கிறார். அவர் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது,&quot; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்விழாவில் &apos;அந்தோனி&apos; படக் குழுவினரும் நண்பர்களும் கலந்து கொண்டனர்.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/anthony-audio-launch">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;ஓசை பிலிம்ஸ்  தயாரிப்பில் இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகியிருக்கும் திரைப்படம் &apos;அந்தோனி&apos;.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையின் வாழ்வியல் பின்னணியில் உருவாகி இருக்கும் இப்படத்தில் கயல் வின்சென்ட், டிஜே பானு, நிழல்கள் ரவி, அருள்தாஸ், சுதர்சன், ஷாமி நடித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஷ்வர் இயக்கி உள்ளனர்.ஒளிப்பதிவு ரிஷி செல்வம்,எடிட்டிங் சுரேஷ் ஏ பிரசாத் , கலை இயக்கம் கலா மோகன்.&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பு : கலைவளரி சகா.  ரமணதாஸ், சுகந்தினி. இணைத் தயாரிப்பாளர்கள் : விஜய் பாலசிங்கம், ஸ்ரீஸ்கந்தராஜா, விக்கி.&lt;br /&gt;&lt;br /&gt;மார்ச் மாதம் வெளியாக இருக்கும் இத்திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;விழாவில் அகிலா பாலுமகேந்திரா, இயக்குநர் சீனுராமசாமி, லெனின் பாரதி, &apos;உலக சினிமா&apos; பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.&lt;br /&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/r0Ze29E9i6o&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;விழாவில் இணை தயாரிப்பாளர் விக்கி பேசும்போது,&lt;br /&gt;&lt;br /&gt;&quot;இந்திய &#45;இலங்கை கூட்டுத் தயாரிப்பில்1980 வரை பல படங்கள் வந்துள்ளன. போர் தொடங்குவதற்கு முன்பு கூட இதே சாலிகிராமத்தில் சிங்களப் படங்கள் கூட விழா நடத்தப்பட்டு வெளியாகி இருக்கின்றன.போர் தொடங்கிய பிறகு எந்த தமிழரின் நிறுவனமும் இந்தக் கூட்டுத் தயாரிப்பில் ஈடுபடவில்லை. டிஜிட்டல் காலத்திலாவது ஏதாவது செய்யலாமே என்கிற ஏக்கம் இருந்தது. ஜெனோசனும் சுகிர்தனும் இந்தப் பட முயற்சியில்  வாய்ப்பைத் தேடிக் கொண்டு இருந்தார்கள். ரமணன் அவர்கள் தயாரிக்க வந்தார். பிறகு அவருடன் பலரும் சேர்ந்து தயாரிக்க முன்வந்தார்கள். போர் நினைவுக் கதைகளைப் படமாக எடுத்தது மாறி மறுவாழ்வுக் கதைகள் எடுக்கலாம் என்று,இயக்குநர்கள் விரும்பினார்கள். அப்படித்தான் இந்தப் படம் உருவாகி உள்ளது .பாலு மகேந்திரா சார் ஈழத்தில் எப்படியாவது ஒரு படம் எடுக்க வேண்டும் என்பதைக் கனவாக வைத்திருந்தார். அவரது அந்தக் கனவு நனவானதில் எனக்கு மகிழ்ச்சி. இது போரைத் தாண்டிய ஒரு கதை என்பது மகிழ்ச்சி.&quot; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் ரமணதாஸ் பேசும்போது,&lt;br /&gt;&lt;br /&gt;&quot; இலங்கை என்கிற நாட்டிலிருந்து உலகத் தரத்திற்கு ஒரு படம் கொடுக்க வேண்டும் என்பது நீண்ட காலம் ஏக்கமாக இருந்தது. சின்னச் சின்ன படைப்புகளைச் செய்து கொண்டிருந்தோம். அன்புத் தம்பி சுகிர்தனின் கதையைக் கேட்ட போது அந்தப் படத்தை எடுத்தே ஆக வேண்டும் என்று முடிவு செய்தோம். பல  தமிழ் நாட்டு சினிமாவைப் பார்த்தே நாங்கள் வளர்ந்து வந்திருக்கிறோம். இப்படி ரத்தத்திலேயே கடத்தப்பட்ட சினிமா தான் தமிழ்நாட்டு சினிமா. உலக தரத்திற்கு ஒரு படம் எடுக்க வேண்டும் என்று நினைத்தோம். தம்பி சுகிர்தன்  &apos;மழைக்கால இரவுகள்&apos; என்ற குறும்படத்தைக் காட்டினார். அதைப் பார்த்து இந்தப் படத்தைத் தயாரித்து இருக்கிறோம். ஈழத்திலிருந்து பெரும் பொருட் செலவிலே வருகிற படம் என்று இதைக் கூறலாம். தமிழ்நாடு என்பது எங்கள் ரத்தத்தோடும் சதையோடும் கலந்து இருப்பதால் தமிழ்நாட்டு மக்கள் , எங்கள் கதைகளை எங்கள் ஜன்னல் வழியாகப் பார்க்காமல் வீட்டுக்குள் வந்து பார்க்க வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பமாக இருக்கிறது. இப்படம் உங்களது சக உறவுகள் எப்படிப் புது இடத்தில் வாழ்கிறார்கள் என்பதைப் பார்ப்பதாகவே இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்திற்கு முதலீட்டாளர்களாக லண்டன்,சுவிஸ், பிரான்ஸ், நார்வே , இலங்கை போன்று பல்வேறு நாடுகளில் இருந்து எங்களுக்கு உதவி இருக்கிறார்கள்.இவ்வளவு பேர் சேர்ந்தா இந்தப் படத்தை எடுத்தீர்கள் என்று உங்களுக்கு வியப்பாக இருக்கும். போன வருடம் மார்ச் மாதம் 5 ஆம் தேதி  ஆரம்பிக்கப்பட்ட இந்தப் படம், இப்போது மூன்று மொழிகளில் தயாராகி இருக்கிறது. இது பிரபஞ்சம் தந்திருக்கும் படம் .இதற்கு இளையராஜா அவர்கள் இசையமைத்திருப்பதற்கு அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;br /&gt;இப்படத்திற்கு அவரால்தான் இதற்கான இசையைக் கொடுக்க முடியும். ஆமாம் இளையராஜா அவர்கள் இதற்குள் வந்த பிறகு இது உலக சினிமாவிற்கான பயணத்தில் ஒரு கல் எடுத்து வைத்த உணர்வைத் தருகிறது .&lt;br /&gt;&lt;br /&gt;இதில் தமிழகம் மட்டுமல்ல இலங்கை மட்டுமல்ல ஐரோப்பிய நாட்டுக் கலைஞர்களும்  பங்கேற்று நடித்து இருக்கிறார்கள் . அந்த அளவில் இது ஒரு பிரபஞ்சத்துக்கான படம் போல் அமைந்திருக்கிறது &quot;என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறப்பு விருந்தினராக வந்திருந்த இயக்குநர் சீனு ராமசாமி பேசும்போது,&lt;br /&gt;&lt;br /&gt;&quot; இந்த &apos;அந்தோனி&apos; படத்தின் ட்ரெய்லரைப் பார்த்து  நான் கண்கலங்கினேன் . இந்த பட விழாவிற்காக என்னை அழைப்பதற்காக இந்த இளைஞர்கள் வந்து என்னிடம் பேசிய போது, எந்த ஊர் என்று கேட்டேன் இலங்கை என்றார்கள். அந்த ஒரே காரணத்திற்காகத் தான் இந்த விழாவிற்கு நான் வந்தேன். எனக்கு மற்றபடி இளையராஜா இசை என்பது மட்டும் தெரியும். தயாரிப்பாளர் யார் படத்தில் மற்றவர்கள் யார் என்று தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;அழிக்கப்பட்ட ஒரு நாட்டிலிருந்து இரண்டு இளைஞர்கள் இப்போது படம் எடுப்பதற்காக வந்துள்ள, அந்த ஒரே ஒரு காரணத்திற்காகத்தான் நான் இங்கு வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ட்ரெய்லரையும் பாடல்களையும் பார்த்தேன். இசைஞானி இளையராஜா அவர்கள் இசையமைத்திருப்பது, அவர் இசை அமைத்தார் என்பதை விட அவர் ஆசிர்வதித்திருப்பதாகவே நான்  கருதுகிறேன். என் உள்ளுணர்வு அதைத்தான் கூறியது. இளையராஜா ஆசீர்வதித்த படம் என்றுதான் நான் இதைச் சொல்ல வேண்டும். இது ஒரு நல்ல படமாக இருக்கும் என்று நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாடு சிதிலமடைந்த பிறகு,  போர் முடிந்த பிறகு, அல்லது போர் முடிந்ததாக அறிவிக்கப்பட்ட பிறகு  எப்படி இருக்கும் ?வாழ்க்கை கேள்விக்குறியாகவே இருக்கும்.அந்த நாடு அழிவில் இருக்கும்.   போர் முடிவுக்குப் பிறகு அந்த நாட்டில் வாழ்க்கை எப்படி இருக்கும்? ஒரு தனியனின் இருப்பு எப்படி இருக்கும்? எல்லாமே கேள்விக்குறிதான். எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் எதற்காக வேண்டுமானாலும் கேள்வி கேட்பார் இன்றிக் கைது செய்யப்படலாம். அப்படி ஓர்  அச்சம் எப்போதும் இருக்கும். அப்படிப்பட்ட மண்ணிலிருந்து வந்த இளைஞர்களின் நினைவுகளில் குண்டு விழுந்த சத்தம் எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கும். இதை யாரும் மறுக்க முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;உளவியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் அதிகாரத்தின் மூலம்  அடக்குமுறையைச் சந்தித்து வருகிற மக்களின் கலை வடிவமாகத்தான் அந்தோனியை நான் பார்க்கிறேன்.&lt;br /&gt;அப்படிப்பட்ட நாட்டில் இருந்து இங்கு வந்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகள் மீது ஏன் இன்னும் தடையை நீக்கவில்லை? விடுதலைப் புலிகள் தான் இல்லை என்று தெரிந்து விட்டதே. புலிகள் யாரும் உயிரோடு இல்லை என்ற பிறகும் ஏன் அந்தத் தடையை நீக்காமல் இருக்கிறார்கள்?நான் இதற்கு முன்பு சொன்னேன் அல்லவா? யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம் அதற்காகத்தான்.அதனால்தான் நீக்காமல் இருக்கிறார்கள். நான் யாரோடும் உடன்பட்டோ முரண்பட்டோ இங்கே இதைப் பேசவில்லை.என்னுடைய கருத்தை நான் சொல்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தின் ஒளிப்பதிவாளரை நான் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்.அந்தக் கடலையும் அந்த அலையையும் அந்த வாழ்க்கையையும் தத்ரூபமாக நம் கண் முன்னே கொண்டு வந்திருக்கிறார். இந்தப் படத்தில் நடித்த கயல் வின்சென்ட் இனி அந்தோனி வின்சென்ட் என்று அழைக்கப்படுவார்.அந்த அளவிற்கு அவர் நடித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் வின்சென்டிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நீ இவ்வளவு சிறந்த நடிகன் என்று எனக்குத் தெரியாமல் போய்விட்டது. என்னை மன்னித்துவிடு.  நான் சந்திக்க வேண்டும் என்று எனக்குத் தேவைப்படும் போது எங்காவது வெளிநாட்டில் இருப்பாய். நடிக்க வைக்க முடியாமல் போய்விட்டது .&lt;br /&gt;&lt;br /&gt;வின்சென்ட் இதில் ஒரு முழுமையான நடிகனாக வெளிப்பட்டுள்ளார். நவயுக இலங்கை சினிமாவில் இருந்து ஒரு புது சக்தியாக வந்து இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். எல்லாம் நேர்த்தியாக இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த அந்தோனியில் ஒரு தோணி இருக்கிறது. அதனால் கண்டிப்பாக கரை சேரும். எப்போது படம் பார்க்கப் போகிறோம் என்று ஆர்வமாக இருக்கிறது . ஒரு திரைப்படம் என்பது மறப்பதற்கு அல்ல, நினைப்பதற்கு என்று உருவாகி உள்ளது .&lt;br /&gt;&lt;br /&gt;எதையோ ஒன்றை மறைப்பதற்கு எதையோ ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பேசினாலும் காசு, பார்த்தாலும் காசு, தாகம் வந்து தண்ணீர் குடித்தாலும் காசு, கழிப்பறை சென்றாலும் காசு.&lt;br /&gt;மனித வாழ்க்கையில் எல்லாமே பணம் சம்பந்தப்பட்டதாக ஆகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் பார்க்க வைக்கப்படுகிற உலகத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் கேட்க வைக்கப்படுகிற உலகத்தில் இருக்கிறீர்கள்.ஒட்டுமொத்த மனித வர்க்கத்தையே அபிப்ராயங்களை உருவாக்குவதும்,அபிப்ராயங்களை அழிப்பதும் , அதை வேடிக்கை பார்ப்பதும் என்று தான் வைத்திருக்கிறார்கள்.இதுதான் இன்றைய உலகம்.அப்படி இருக்கிற இன்றைய உலகத்தில் ஈழத்து  மக்களின் வாழ்க்கையை உயிரோட்டமாக,போருக்குப் பின்னாலான வாழ்க்கையை அவர்களுக்குள் இருக்கும் பரிந்தவிப்பைக் காட்டுகிற இந்த &apos;அந்தோனி&apos; திரைப்படம் மாபெரும் வெற்றி அடையும்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு &apos;நீர்ப்பறவை&apos; கால கட்டம் நினைவுக்கு வந்தது.இந்தப் படத்தை ஊடகங்கள் சுமந்து கொண்டு போய் மக்களிடம் சேருங்கள். ஒவ்வொரு சிறிய படத்திற்கும் எழுத்தாளரும் பத்திரிகையாளரும் தான் துணை.வேறு யாருமே கிடையாது.தரமான படத்தை எடுத்திருக்கும் தயாரிப்பாளர் ரமணனுக்கு எனது இதயபூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே அம்மா அகிலா பாலு மகேந்திரா வந்து இருப்பது மகிழ்ச்சி. அவர் மட்டக்களப்பைச் சேர்ந்தவர். அவர் இங்கே  வந்திருப்பது பெருமை. எனது ஒவ்வொரு படத்தையும் அவருக்குப் போட்டுக் காண்பிப்பேன்.  ஆனால் இடி முழக்கத்தை மட்டும் போட்டுக் காண்பிக்கவில்லை &#45; அது கமர்சியலாக இருப்பதால் போட்டுக்காட்டவில்லை. விழாக்களுக்காக மட்டும் படம் எடுத்தால் நம் வாழ்க்கையில் விழா என்பதே இல்லாமல் போய்விடும். எனவே அதை கமர்சியலாக எடுத்துள்ளேன்&quot;என்று கூறினார்.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;&lt;br /&gt;இயக்குநர் லெனின் பாரதி பேசும்போது,&lt;br /&gt;&lt;br /&gt;&quot;இந்தக் கரையில் இருந்து கொண்டு அந்தக் கரையைப் பார்த்திருக்கிறோம். நாம் எடுக்கும் படங்களில் கடலின் இந்தக் கரையைத் தான் பார்த்து  இருக்கிறோம். அந்தக் கரையைப் பார்க்கும்  வகையில் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். தங்கள் மண் சார்ந்த படமாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். தமிழ்த் திரைப்படங்களைப் பார்த்து அதன் தாக்கத்தில் உருவாக்காமல் அவர்கள் தன்னிச்சையாக உருவாக்க வேண்டும். அப்படி ஒரு தன்னிச்சையான திரை உலகமாக இலங்கைத் தமிழ்த் திரையுலகம் உருவாக வேண்டும் .வளர வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன்&quot; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர்களில் ஒருவரான ஜெனோசன் ராஜேஷ்வர் பேசும்போது, &lt;br /&gt;&lt;br /&gt;&quot; நான் இங்கே இருப்பதை  உணர்வு பூர்வமாக நினைக்கிறேன்.நான் பல ஆண்டுகளாகத் தமிழ் சினிமாவைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.  இதே அரங்கில் கடைசி வரிசையில் நின்று கொண்டிருந்த அனுபவம் கொண்டவன் நான்.&lt;br /&gt;தயாரிப்பாளர் முதலீடு செய்து உதவி கொண்டிருக்கிறார் என்றால் இந்த பிரபஞ்சம் கண்ணுக்குத் தெரியாமல் எவ்வளவோ உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறது. சுகிர்தன் எடுத்த &apos;மழைக்கால இரவுகள்&apos;  குறும்படம் தயாரிப்பாளருக்குப் பிடித்துப் போய் இந்தப் படம் உருவாகி இருக்கிறது.இந்தப் படத்திற்காக பல அண்ணன்கள் தங்களை அறியாமலேயே உதவிகள் செய்து கொண்டிருக்கிறார்கள்.கேமராவை சொந்தமாக வாங்கிக் கொண்டு போய்தான் இலங்கையில் படப்பிடிப்பு நடத்தினோம். நாங்கள் நினைத்தபடியே படத்தை எடுத்திருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கமான படமாக இல்லாமல் ஒரு நல்ல படத்தை எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இதை எடுத்திருக்கிறோம். இது ஒரு கடலோரக் காதல் காவியம்.&lt;br /&gt;இது  இலங்கை மண் சார்ந்த  ஒரு காதல் கதை.அனைத்து சமூகத்தினரும் பார்க்க வேண்டும்,  ஆதரிக்க வேண்டும். அனைவரும் ஊக்கமளித்து வெற்றி பெற வைக்க வேண்டும்&quot; என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு இயக்குநர் சுகிர்தன் கிறிஸ்துராஜா பேசும்போது,&lt;br /&gt;&lt;br /&gt; &quot;நல்ல மழை பெய்து எந்தன் காடு இங்கு கனிந்தது.நான் நினைத்த எண்ணம் கல்வெட்டாக வளர்ந்தது.கொம்புத்தேனை பார்த்து நின்றேன்  கையில் வந்து விழுந்தது. கூட்டத்தோடு நின்ற என்னை கொஞ்சும் அன்னம் அழைத்தது,என்ற மாதிரியான நிகழ்வு எனக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு படத்தில் சொல்லி இருப்பார்கள் &apos;காதலும் கடலும் எப்போது பார்த்தாலும் சலிக்காது&apos; என்று.எங்கள் ஊரில் உள்ள காதலையும் கடலையும் இந்தப் படத்தில் காட்டி இருக்கிறோம். இந்தப் படம் எப்படி ஒரு அனுபவமாக இருக்கும் என்றால்,&lt;br /&gt;&lt;br /&gt;காசு செலவழித்து இலங்கை வரத் தேவையில்லை. இந்த படத்திற்கு ஒரு டிக்கெட் எடுங்கள் ,யாழ்ப்பாணம் நகரத்தில் இறங்கி அழகான கிராமத்தில் ஒரு பஸ்ஸில் போகும்போது இளையராஜா பாடல்களை கேட்டுக் கொண்டு காற்று வீசும் ஜன்னல் ஓரம் அமர்ந்து இருக்கும்போது ஏற்படும் உணர்வை இந்தப் படம் கொடுக்கும்&apos; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&apos;உலக சினிமா&apos; பாஸ்கரன் பேசும்போது,&lt;br /&gt;&lt;br /&gt;&apos;&apos; நான் உலகத் திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு படங்களைப் பார்ப்பவன். அதே உலகத் தரத்தோடு இந்த &apos;அந்தோனி&apos; திரைப்படம் இருப்பதைப் பார்த்தேன். இந்த இயக்குநர்கள் இருவரும் கிருஷ்ணன் &#45;பஞ்சு, தேவராஜ் &#45; மோகன் போல வெற்றிகரமாக விளங்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இந்தப் படத்தின் கதாநாயகன் வின்சென்ட் என் ராசாவின் மனசிலே ராஜ்கிரண் போல இருந்தார். கதாநாயகி உதிரிப்பூக்கள் அஸ்வினி போல ஒரு மோனாலிசா தன்மையுடன் இருந்தார்.இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்&quot; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;கதையின் நாயகனாக நடித்துள்ள &apos;கயல்&apos; வின்சென்ட் பேசும்போது,&lt;br /&gt;&lt;br /&gt;&quot;நான் முதல் படமாக நடித்திருக்க வேண்டிய படம் &apos;நீர்ப்பறவை&apos;. அதில் நடிக்க முடியாமல் போய்விட்டது. அதன் பிறகு  என் குரு நாதர் பிரபு சாலமன் &apos;கயல்&apos; படத்தில் அறிமுகப்படுத்தினார். இந்தப் படத்தில் கதாநாயகனாக இல்லாமல் கதை நாயகனாக நடித்திருக்கிறேன்.இது எனக்கு முக்கியமான படமாக இருக்கும் என்று நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தின் நாயகி டிஜே பானு 50 லட்சம் ரூபாய் கொடுத்து தெலுங்குப் படத்தில் அழைத்தபோது அதை மறுத்துவிட்டு இங்கே வந்திருக்கிறார். அவர் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது,&quot; என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்விழாவில் &apos;அந்தோனி&apos; படக் குழுவினரும் நண்பர்களும் கலந்து கொண்டனர்.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/anthony-audio-launch_6997037e540d4.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/anthony-audio-launch</link>
								</item><item>
								<id>5d20575fa6cbe9d1e5a046aeef36e7a3</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பிப்ரவரி 20 முதல் ‘லக்கி’</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>19-02-2026 11:59</pubDate>
								<description>
								&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;கடந்த ஒரு வாரமாக ஜியோ ஹாட்ஸ்டார் தமிழ் இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்டது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;இன்ஸ்டாகிராம் பதிவுகள் வழக்கத்திற்கு மாறாக இருந்தன. எல்லா பதிவுகளிலும் குறும்பான நாயின் காலடி தடங்கள் பதிவாகி இருந்தன. இதற்கு காரணம் யார் என்று கேள்வி எழுந்தபோது குற்றவாளி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கும் ஒரு வீடியோ வெளியானது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இது சைபர் குற்றம் கிடையாது. இது ஒரு டேக் ஓவர். அந்த ’ஹேக்கர்’ யார் தெரியுமா? நான்கு கால்கள் கொண்ட சூப்பர் ஸ்டார் ’லக்கி’ தான் அது! வீடியோவில் தான் ஹேக் செய்ததை லக்கி ஒப்புக்கொண்டதில் இருந்து இந்த வாரத்தில் அதிகம் பேசப்பட்ட வீடியோவாக இது மாறியது. தொடர்ந்து வெளியான அனைத்து பதிவுகளிலும் லக்கியின் குறும்பான காலடி பதிவுகள் இடம்பெற்றிருந்தது ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் ஏற்படுத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்ஸ்டாகிராம் பக்கத்தை அதிரடியாக முடக்கியது குறித்தான வீடியோ, நாய்களுக்கு தடுப்பூசி குறித்து பொது அறிவிப்பு, லக்கியின் காலடி சுவடுடன் எஸ்.கே.&#45;வுக்கு பிறந்தநாள் வாழ்த்து, ’ரெசார்ட்’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர், அனைத்து வாராந்திர ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் புரமோக்களை லக்கி ஒப்புதல் கொடுத்து தனது காலடி சுவட்டையும் அதில் பதித்தது போன்றவை லக்கியின் டேக் ஓவரில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இடம்பெற்றிருந்தவை ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையிலேயே இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்டிருக்கிறதா அல்லது இது ஒரு மார்க்கெட்டிங் உத்தியா? அடுத்து லக்கி என்ன செய்ய திட்டமிட்டிருக்கிறது என பல்வேறு குழப்பங்கள் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இந்த கேள்விகளுக்கு இப்போது விடை கிடைத்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;வெளியாகவிருக்கும் குடும்ப பொழுதுபோக்கு கதையான ’லக்கி’ திரைப்படத்தின் புரமோஷனின் ஒரு பகுதிதான் இந்த டேக் ஓவர். இப்படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் அனஸ்வரா ராஜன் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் கோவை சரளா, மொட்டை ராஜேந்திரன் மற்றும் தம்பி ராமையா ஆகியோர் தங்கள் குரல் மூலம் நடித்துள்ளனர் (voice performances).&lt;br /&gt;&lt;br /&gt;லக்கி இதுகுறித்து கூறியதாவது,&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;“நான் சிஸ்டத்தை ஹேக் செஞ்சுட்டேனா? நான் கீபோர்ட்ல நடந்து போனதுதான் இப்படி வைரல் ஆகிருச்சு. இன்ஸ்டாகிராமை நான் டேக் ஓவர் செய்தது குழப்பத்தை ஏற்படுத்தி இருக்குன்னு நீங்க நினைச்சா, படத்துல ஜி.வி. பிரகாஷை என்னென்ன பண்ணப்போறேன்னு பார்க்க காத்திருங்க!”&lt;br /&gt;&lt;br /&gt;இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட கலகலப்பையும் குறும்பையும் போலவே, ’லக்கி’ திரைப்படத்திலும் நகைச்சுவை, குறும்பு, உணர்வுப்பூர்வமான காட்சிகள் என அனைத்து வயதினருக்கும் ஏற்ற முழுமையான பொழுதுபோக்கு படமாக இது இருக்கும் என உறுதியளிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பிப்ரவரி 20 முதல் பிரத்யேகமாக ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் ’லக்கி’ ஸ்ட்ரீம் ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விளையாட்டுத்தனமான டிஜிட்டல் ஹேக் மூலம், கதைசொல்லல் திரையில் மட்டுமல்ல, சில நேரங்களில் அது உங்கள் சமூகவலைதளங்களிலும் நடக்கலாம் என்பதை ஜியோஹாட்ஸ்டார் தமிழ் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. ‘லக்கி’யை நாளை முதல் காண தயாராகுங்கள்!&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/lucky-ott-release">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;கடந்த ஒரு வாரமாக ஜியோ ஹாட்ஸ்டார் தமிழ் இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்டது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;இன்ஸ்டாகிராம் பதிவுகள் வழக்கத்திற்கு மாறாக இருந்தன. எல்லா பதிவுகளிலும் குறும்பான நாயின் காலடி தடங்கள் பதிவாகி இருந்தன. இதற்கு காரணம் யார் என்று கேள்வி எழுந்தபோது குற்றவாளி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கும் ஒரு வீடியோ வெளியானது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இது சைபர் குற்றம் கிடையாது. இது ஒரு டேக் ஓவர். அந்த ’ஹேக்கர்’ யார் தெரியுமா? நான்கு கால்கள் கொண்ட சூப்பர் ஸ்டார் ’லக்கி’ தான் அது! வீடியோவில் தான் ஹேக் செய்ததை லக்கி ஒப்புக்கொண்டதில் இருந்து இந்த வாரத்தில் அதிகம் பேசப்பட்ட வீடியோவாக இது மாறியது. தொடர்ந்து வெளியான அனைத்து பதிவுகளிலும் லக்கியின் குறும்பான காலடி பதிவுகள் இடம்பெற்றிருந்தது ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் ஏற்படுத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்ஸ்டாகிராம் பக்கத்தை அதிரடியாக முடக்கியது குறித்தான வீடியோ, நாய்களுக்கு தடுப்பூசி குறித்து பொது அறிவிப்பு, லக்கியின் காலடி சுவடுடன் எஸ்.கே.&#45;வுக்கு பிறந்தநாள் வாழ்த்து, ’ரெசார்ட்’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர், அனைத்து வாராந்திர ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் புரமோக்களை லக்கி ஒப்புதல் கொடுத்து தனது காலடி சுவட்டையும் அதில் பதித்தது போன்றவை லக்கியின் டேக் ஓவரில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இடம்பெற்றிருந்தவை ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையிலேயே இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்டிருக்கிறதா அல்லது இது ஒரு மார்க்கெட்டிங் உத்தியா? அடுத்து லக்கி என்ன செய்ய திட்டமிட்டிருக்கிறது என பல்வேறு குழப்பங்கள் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இந்த கேள்விகளுக்கு இப்போது விடை கிடைத்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;வெளியாகவிருக்கும் குடும்ப பொழுதுபோக்கு கதையான ’லக்கி’ திரைப்படத்தின் புரமோஷனின் ஒரு பகுதிதான் இந்த டேக் ஓவர். இப்படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் அனஸ்வரா ராஜன் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் கோவை சரளா, மொட்டை ராஜேந்திரன் மற்றும் தம்பி ராமையா ஆகியோர் தங்கள் குரல் மூலம் நடித்துள்ளனர் (voice performances).&lt;br /&gt;&lt;br /&gt;லக்கி இதுகுறித்து கூறியதாவது,&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;“நான் சிஸ்டத்தை ஹேக் செஞ்சுட்டேனா? நான் கீபோர்ட்ல நடந்து போனதுதான் இப்படி வைரல் ஆகிருச்சு. இன்ஸ்டாகிராமை நான் டேக் ஓவர் செய்தது குழப்பத்தை ஏற்படுத்தி இருக்குன்னு நீங்க நினைச்சா, படத்துல ஜி.வி. பிரகாஷை என்னென்ன பண்ணப்போறேன்னு பார்க்க காத்திருங்க!”&lt;br /&gt;&lt;br /&gt;இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட கலகலப்பையும் குறும்பையும் போலவே, ’லக்கி’ திரைப்படத்திலும் நகைச்சுவை, குறும்பு, உணர்வுப்பூர்வமான காட்சிகள் என அனைத்து வயதினருக்கும் ஏற்ற முழுமையான பொழுதுபோக்கு படமாக இது இருக்கும் என உறுதியளிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பிப்ரவரி 20 முதல் பிரத்யேகமாக ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் ’லக்கி’ ஸ்ட்ரீம் ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விளையாட்டுத்தனமான டிஜிட்டல் ஹேக் மூலம், கதைசொல்லல் திரையில் மட்டுமல்ல, சில நேரங்களில் அது உங்கள் சமூகவலைதளங்களிலும் நடக்கலாம் என்பதை ஜியோஹாட்ஸ்டார் தமிழ் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. ‘லக்கி’யை நாளை முதல் காண தயாராகுங்கள்!&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/lucky-ott-release_6996fbf7eb584.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/lucky-ott-release</link>
								</item><item>
								<id>0bf5bbf3842e8c8742a4d76148e0ef89</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>‘டாக்சிக்’ டீசர், பிப்ரவரி 20 வெளியீடு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>19-02-2026 11:55</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&apos;டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்&#45;அப்ஸ்&apos;  படத்தின் தயாரிப்பாளர்கள், படத்தின் டீசர் பிப்ரவரி 20, காலை 9.35 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கும் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கியாரா அத்வானி, உணர்ச்சி சுமை கொண்ட கதாப்பாத்திரத்தில், நாடியாவாக நடித்துள்ளார். ஹூமா குரேஷி, அதிகாரமும் அபாயமும் கலந்த எலிசபெத் கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். நயன்தாரா, கங்காவாக அதிகாரமிக்க கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  தாரா சுதாரியா, விரும்பத்தக்க மற்றும் புரிந்து கொள்ள முடியாத ரெபெக்காவாகவும், ருக்மிணி வசந்த் அதிகாரத்தை வெளிப்படுத்தும் மெலிசாவாகவும் நடித்துள்ளனர். இறுதியாக வெளியான கதாபாத்திர அறிமுகம் யாஷ். ராயாவாக, அவர் கூறும் “Daddy’s home…” என்ற வசனம், கதையில் அவரது வருகையையும், திரையரங்குகளுக்கு அவர் திரும்பி வருவதை அறிவிக்கும் ஒரு அறிவிப்பாகவும் அமைந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;யாஷ் மற்றும் கீது மோகன் தாஸ் ஆகியோர் இணைந்து எழுத, கீது மோகன் தாஸ் இயக்கிய &apos;டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்&#45;அப்ஸ்&apos; திரைப்படம் கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி&#45; இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர்&#45; படத்தொகுப்பாளர் உஜ்வல் குல்கர்ணி &#45; தயாரிப்பு வடிவமைப்பாளர் T.P.அபித்&#45; ஆகியோர் அடங்கிய ஒரு வலிமையான தொழில்நுட்பக் குழுவையும் இந்தப் படம் கொண்டுள்ளது. ஹாலிவுட் அதிரடி இயக்குநர் ஜே ஜே பெரி ( ஜான் விக்) (John Wick) &#45;  தேசிய விருது பெற்ற அதிரடி சண்டை இயக்குநர்களான அன்பறிவ்&#45;  கெச்சா காம்பக்‌டி   (Kecha Khamphakdee) ஆகியோரின் வடிவமைப்பில் அதிரடியான சண்டைக் காட்சிகள் பிரம்மாண்டமான அளவில் படமாக்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கேவிஎன் புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில் வெங்கட் கே. நாராயணா மற்றும் யாஷ் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட &apos;டாக்ஸிக்&apos; திரைப்படம் &#45; ஈத், உகாதி, குடி பட்வா, ஆகிய பண்டிகைகளுடன் இணைந்து எதிர்வரும் மார்ச் மாதம் 19 , 2026 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/toxic-teaser-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&apos;டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்&#45;அப்ஸ்&apos;  படத்தின் தயாரிப்பாளர்கள், படத்தின் டீசர் பிப்ரவரி 20, காலை 9.35 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கும் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கியாரா அத்வானி, உணர்ச்சி சுமை கொண்ட கதாப்பாத்திரத்தில், நாடியாவாக நடித்துள்ளார். ஹூமா குரேஷி, அதிகாரமும் அபாயமும் கலந்த எலிசபெத் கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். நயன்தாரா, கங்காவாக அதிகாரமிக்க கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  தாரா சுதாரியா, விரும்பத்தக்க மற்றும் புரிந்து கொள்ள முடியாத ரெபெக்காவாகவும், ருக்மிணி வசந்த் அதிகாரத்தை வெளிப்படுத்தும் மெலிசாவாகவும் நடித்துள்ளனர். இறுதியாக வெளியான கதாபாத்திர அறிமுகம் யாஷ். ராயாவாக, அவர் கூறும் “Daddy’s home…” என்ற வசனம், கதையில் அவரது வருகையையும், திரையரங்குகளுக்கு அவர் திரும்பி வருவதை அறிவிக்கும் ஒரு அறிவிப்பாகவும் அமைந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;யாஷ் மற்றும் கீது மோகன் தாஸ் ஆகியோர் இணைந்து எழுத, கீது மோகன் தாஸ் இயக்கிய &apos;டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்&#45;அப்ஸ்&apos; திரைப்படம் கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி&#45; இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர்&#45; படத்தொகுப்பாளர் உஜ்வல் குல்கர்ணி &#45; தயாரிப்பு வடிவமைப்பாளர் T.P.அபித்&#45; ஆகியோர் அடங்கிய ஒரு வலிமையான தொழில்நுட்பக் குழுவையும் இந்தப் படம் கொண்டுள்ளது. ஹாலிவுட் அதிரடி இயக்குநர் ஜே ஜே பெரி ( ஜான் விக்) (John Wick) &#45;  தேசிய விருது பெற்ற அதிரடி சண்டை இயக்குநர்களான அன்பறிவ்&#45;  கெச்சா காம்பக்‌டி   (Kecha Khamphakdee) ஆகியோரின் வடிவமைப்பில் அதிரடியான சண்டைக் காட்சிகள் பிரம்மாண்டமான அளவில் படமாக்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கேவிஎன் புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில் வெங்கட் கே. நாராயணா மற்றும் யாஷ் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட &apos;டாக்ஸிக்&apos; திரைப்படம் &#45; ஈத், உகாதி, குடி பட்வா, ஆகிய பண்டிகைகளுடன் இணைந்து எதிர்வரும் மார்ச் மாதம் 19 , 2026 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/toxic-teaser-news_6996fabe27fc1.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/toxic-teaser-news</link>
								</item><item>
								<id>b86d9a8e244a8af4610b10875b98230e</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>யோகிபாபு நடிக்கம் ‘கெணத்த காணோம்’</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>19-02-2026 11:50</pubDate>
								<description>
								&lt;p&gt;‘ஒரு கிடாயின் கருணை மனு, சத்ய சோதனை’ ஆகிய படங்களை இயக்கிய மறைந்த இயக்குனர் சுரேஷ் சங்கையா இயக்கி முடித்த படத்திற்கு ‘கெணத்த காணோம்’ என தலைப்பு வைத்து அதன் முதல் பார்வையையும் வெளியிட்டுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்க, லவ்லின் சந்திரசேகர், ராமகிருஷ்ணன், ரேச்சல் ரபேக்கா, ஜார்ஜ் மரியம், மொட்டை ராஜேந்திரன், கவிதா பாரதி, கலைபாண்டியன், ஹலோ கந்தசாமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்தப் படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார், வி. தியாகராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். ஆர். ராமர் படத்தொகுப்பை மேற்பார்வையிடுகிறார், பி.எல். சுபேந்தர் கலை இயக்கத்தை கவனிக்கிறார். சுதேஷ் சண்டை இயக்குநராகப் பணியாற்றி இருக்கிறார். பி. காத்தவராயன் மற்றும் டி.பி. சசி குமார் தயாரிப்பு நிர்வாகிகளாகவும், ஏ.ஆர். அமல்ராஜ் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றி உள்ளனர். இந்தப் படத்தை ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;ஜியோ ஹாட்ஸ்டார் வழங்கும் இப்படம் விரைவில் திரையரங்கில் வெளியாக இருக்கிறது.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/kenatha-kanom-first-look-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p&gt;‘ஒரு கிடாயின் கருணை மனு, சத்ய சோதனை’ ஆகிய படங்களை இயக்கிய மறைந்த இயக்குனர் சுரேஷ் சங்கையா இயக்கி முடித்த படத்திற்கு ‘கெணத்த காணோம்’ என தலைப்பு வைத்து அதன் முதல் பார்வையையும் வெளியிட்டுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்க, லவ்லின் சந்திரசேகர், ராமகிருஷ்ணன், ரேச்சல் ரபேக்கா, ஜார்ஜ் மரியம், மொட்டை ராஜேந்திரன், கவிதா பாரதி, கலைபாண்டியன், ஹலோ கந்தசாமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்தப் படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார், வி. தியாகராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். ஆர். ராமர் படத்தொகுப்பை மேற்பார்வையிடுகிறார், பி.எல். சுபேந்தர் கலை இயக்கத்தை கவனிக்கிறார். சுதேஷ் சண்டை இயக்குநராகப் பணியாற்றி இருக்கிறார். பி. காத்தவராயன் மற்றும் டி.பி. சசி குமார் தயாரிப்பு நிர்வாகிகளாகவும், ஏ.ஆர். அமல்ராஜ் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றி உள்ளனர். இந்தப் படத்தை ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;ஜியோ ஹாட்ஸ்டார் வழங்கும் இப்படம் விரைவில் திரையரங்கில் வெளியாக இருக்கிறது.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/kenatha-kanom-first-look-news_6996f9d031eaf.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/kenatha-kanom-first-look-news</link>
								</item><item>
								<id>00185f45337c418db73f253e8b967c6c</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>‘மை லார்ட்’ வெற்றிக்கு நன்றி விழா</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>19-02-2026 03:42</pubDate>
								<description>
								&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில்,  நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில்  நடித்திருக்கும் &apos; மை லார்ட்&apos; ( My Lord) திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது&lt;br /&gt;&lt;br /&gt;சமூக அக்கறை மிக்க ஒரு படைப்பாகவும், ரசிகர்களை ரசிக்க வைத்த படைப்பாகவும் பார்வையாளர்களிடமும், விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுக்களைக் குவித்த இப்படம் திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிகழ்வினில்…இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது,&lt;br /&gt;&lt;br /&gt;மறுபடியும் நன்றி சொல்ல வந்திருக்கிறேன் இம்முறை மை லார்ட் படத்திற்காக....சில படங்கள்...நாம் ஒரு பணி எடுத்திருக்கிறோம் ,நாம் அதை நன்றாக செய்ய வேண்டும் என தோன்றும். ஒரு சில படங்கள் மட்டுமே இது வெறும் படம் கிடையாது ஒரு இசையமைப்பாளராகவும் சரி ஒரு மனிதனாகவும் இது நமக்கு ஒரு பெரிய பொறுப்பு... இதில் வேலையை மட்டும் முடித்தால் பத்தாது, இதை நாம் பதிவாகவும் அமைக்க வேண்டும் என்பது இரு பொறுப்புகள் ஆகிவிடும். எப்போதுமே  ராஜூ முருகன் சார் எனக்கு பாட்டு எழுதும் போதோ இல்லை அவரோட படத்துக்கு நான் இசையமைக்கும்போதோ  அந்தப் பொறுப்பை நான் உணர்ந்திருக்கிறேன். அவர் ஒரு ஸ்பெஷலான கிரியேட்டர், மை லார்ட் படத்துல ஒரு புதுவிதமான சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவருக்கே உரித்தான பொலிட்டிக்கல் satire ஐ ரொம்ப ஜனரஞ்சகமாக எல்லோரும் ரசிக்கும்படி கொண்டு வந்தது சர்ப்ரைசிங்கா இருந்தது.மை லார்ட் படத்தை எனக்கு கொடுத்ததற்கு நன்றி.டூரிஸ்ட் ஃபேமிலி படத்திற்குப் பிறகு இந்த படம் தொடர்ச்சியாக சசி சாருடன்  வெற்றியில் பங்கேற்பது ஒரு ஸ்பெஷலான  தருணமாய் உணர்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்பேத்  சாருடன் நேரில் சந்தித்து பேசியதை விட போனில் பேசியது தான் அதிகம்...இந்தப் படம் சமூகத்துக்கு ஒரு நல்ல  விஷயத்தை செய்யக்கூடிய படம் . இந்தப் படத்தை நான் எடுத்து பண்றேன்னு அவர் எடுத்த அந்த முயற்சி இன்று வெற்றி என்ற புள்ளியில் வந்து நின்றதற்கு அவருக்கு  என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சத்யராஜ் சாருக்கு மை லார்ட் படம் கண்டிப்பாக ஒரு மைல்கல்லாக இருக்கும் என நம்புகிறேன். சத்யராஜ் சார் மியூசிக் ல சில இன்புட்ஸ் கொடுத்தாரு. படங்களின் கலெக்ஷனை நாம்  கம்பேர் பண்ணலாம் ஆனால் ஒரு சில படங்கள் மட்டுமே காலத்தைத் தாண்டி மனதில் நிற்கும். அப்படிப்பட்ட ஒரு படமாக மை லார்ட் இருக்கும். இப்படத்தில் வேலை செய்த  இசை கலைஞர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.நல்ல படங்களுக்கு ஒரு பலமாக இருந்து மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். ரொம்ப நன்றி&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் அம்பேத்குமார் பேசியதாவது,&lt;br /&gt;&lt;br /&gt;படம் வெளியாகி இவ்வளவு வேலைகளுக்கு நடுவிலும் ‘தேங்க்ஸ் மீட் கண்டிப்பாக நடக்க வேண்டும் என்று சொல்லி, எனக்கு ஒரு பெரிய ஊக்கமும் ஆக்கமும் கொடுத்தவர் சசிகுமார் சார். இந்தப் படம் ரிலீஸுக்கு முன்னாலிருந்து இன்று வரைக்கும், ‘இந்த படத்தை மக்களிடம் எப்படியாவது கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று ஒரு தீர்மானத்தோடு தொடர்ந்து உழைத்து வருகிற இந்த மாதிரியான ஹீரோவை, உண்மையிலேயே நான் இதுவரை பார்த்ததே கிடையாது. அப்படிப்பட்ட ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்ல; மனிதநேயமும், மனிதாபிமானமும் நிறைந்த ஒரு அற்புதமான மனிதர் சசிகுமார் சாருக்கு என்னோட மனப்பூர்வமான நன்றிகள். அதேபோல், இந்த படத்தின் இயக்குநர்—என்னோட அருமையான நண்பர் ராஜுமுருகன் சாருக்கும் என் நன்றி. இந்த படத்தைப் பற்றி முன்வந்து பேசின வார்த்தைகளில் மட்டும் இல்லாமல், உள்ளத்திலேயே மனிதநேயத்தை சுமந்து பேசின—அருமையான நண்பர் ஷான் ரோல்டன் அவர்களுக்கும் என் நன்றிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து பத்திரிகை நண்பர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும், ‘மை லார்ட்’ ஒரு நல்ல படம், சிறந்த படம், பிரியமான படம் என்று மக்களிடம் தொடர்ந்து கொண்டு போய் சேர்த்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பத்திரிகை நண்பர்களுக்கும் என்னோட அன்பும், மரியாதையும், வணக்கமும். இப்படம் எனக்கு ஜிப்ஸியை விட இந்தப் படம் எனக்கு வெற்றி படம்தான்.நான் திருப்தியாக இருக்கிறேன்.எங்களுக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் ராஜுமுருகன் பேசியதாவது,&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தை சரியாகப் புரிந்து கொண்டு, அது உங்களுக்குள் ஏற்படுத்திய பாதிப்புகளை தொடர்ந்து எங்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு  நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;‘மை லார்ட்’ படத்தை தொடங்குவதற்கு முதன்மையான காரணமாக இருந்த அம்பேத்கர் சாருக்கு என் சிறப்பு நன்றிகள்.  ஷான் —தொடர்ந்து ஒரு வாத்தியார் மாதிரி, பல விஷயங்களை என்னோடு பகிர்ந்து கொண்டு, என்னுடைய இசை பயணத்திலும் தொடர்ந்து உறுதுணையாக இருந்து வருவதற்காக அவருக்கும் என் நன்றிகள். எடிட்டர் சத்யராஜ் சார், நீரவ் ஷா சார், இந்த படத்தில் வேலை பார்த்த அத்தனை பேருக்கும் என் மனப்பூர்வமான நன்றி.நான் சினிமாவுக்கு வந்ததிலிருந்து இன்றுவரை, இந்த உலகம் ரொம்ப மாறியிருக்கிறது. ஒரு படத்தை எழுதத் தொடங்கும் இடத்தில் ஒரு எழுத்தாளரின் வேலை ஆரம்பிக்கிறது. ஷூட்டிங் நேரத்தில் இயக்குநரின் வேலை வருகிறது. அதற்குப் பிறகு ரிலீஸ், போஸ்ட்&#45;புரடக்சன் என்று தொடர்கிறது. ஆனால் இன்றைக்கு, படம் ரிலீஸான பிறகும்—ப்ரமோஷன் வரைக்கும்—நிறைய விஷயங்களை நாமே கவனிக்க வேண்டிய ஒரு சூழல் உருவாகியிருக்கிறது. ஒரு ரைட்டிங்குக்கு எவ்வளவு உழைப்போ, ஒரு படத்தை உருவாக்க எவ்வளவு உழைப்போ, அதே அளவு உழைப்பை இன்றைக்கு அந்த படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கவும் கொடுக்க வேண்டியிருக்கிறது.நான் அடிப்படையில் ஒரு ஜர்னலிஸ்டாக இருந்ததால், முன்பெல்லாம் ப்ரமோஷன், இன்டர்வியூஸ் இதிலெல்லாம் அதிக ஆர்வம் காட்டியதே இல்லை. ஆனால் இப்போ அது ஒரு பெரிய சவாலாக மாறியிருக்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு படத்துக்கு எப்படி முழு மனசோடு வேலை செய்கிறோம், அதே தீவிரத்தோடு ப்ரமோஷனுக்கும் வேலை பண்ண வேண்டிய ஒரு சூழல் இன்றைக்கு உருவாகியிருக்கிறது. இது நல்லதா, கெட்டதா என்ற விவாதத்தை தாண்டி—இந்த உலகம் மாறிக்கிட்டே இருக்கிறது என்பதையும், அதுக்கேற்ற மாதிரி நாமும் மாற வேண்டியிருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் படத்தில் எதைப் பற்றி பேசினாலும், அந்த படத்தை எடுத்துக் கொண்டு போய் ஆடியன்ஸிடம் சேர்ப்பது ஒரு மிகப் பெரிய வேலை. அந்த இடத்தில் உறுதுணையாக நிற்பது ஊடகங்களான நீங்கள் தான்.உங்களுடைய பாசிட்டிவான அணுகுமுறை, பாசிட்டிவான வார்த்தைகள் எப்போதுமே எனக்கு பெரிய ஊக்கமாக இருந்திருக்கிறது. அதற்காக உங்களுக்கெல்லாம் என் மனப்பூர்வமான நன்றி. இந்த படைப்பில் எப்போதும் கூடவே இருந்து துணைநின்ற ஜேம்ஸ் சார், திங்க் மியூசிக் சந்தோஷ் சார்,இந்த படம் உருவாகுவதற்கு உறுதுணையாக இருந்த இரா. சரவணன் உட்பட அத்தனை நண்பர்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் சசிகுமார் பேசியதாவது,&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்ததற்கு முதலில் உங்களுக்கு என் மனப்பூர்வமான நன்றி.என்னுடைய நடிப்பை எல்லாருமே பாராட்டியதை கேட்கும்போது எனக்கு உண்மையிலேயே ரொம்ப சந்தோஷமாக இருந்தது. என்னோட நடிப்பும், சைத்ரா நடிப்பும், அதுக்கப்புறம் குருசசோமசுந்தரம் உள்ளிட்ட பல சிறிய சிறிய கேரக்டர்ஸும் — முதல் காட்சியிலிருந்தே பாராட்டப்பட்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நடிகராக, என்னை இன்னொரு விதமாக அழகாக மாற்றிக் காட்டியிருக்கிறார் ராஜுமுருகன். அதுக்காக அவருக்கு நான் மனதார நன்றி சொல்லிக்கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் அம்பேத்குமார் சார், எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன் என சொல்லக்கூடிய அவரது மனது தான் பெரிய விஷயம். ராஜு முருகன் கொடுத்து வைத்தவர்.  ஒரு நல்ல இயக்குநரும், ஒரு நல்ல தயாரிப்பாளரும் எப்போதும் தோற்றுப் போகக் கூடாது. எப்போதும் ஜெயிக்க வேண்டும் என்பது தான் என் எண்ணம்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் நாள் கலெக்ஷனை பார்த்துவிட்டு எல்லோருக்கும் கொஞ்சம் பயம் வந்தது, ஆனால் எனக்கு தைரியமாக இருந்தது. ஏனென்றால் எல்லாருமே படம் நல்ல படம் எனச் சொன்னார்கள். அது கண்டிப்பா மக்களிடம் இன்னும் போய் சேரும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அது நடந்துள்ளது எனக்கு மகிழ்ச்சி.  ‘அயோத்தி’படத்தில் நான் பார்த்த அனுபவம் தான் எனக்கு இந்த தைரியத்தை கொடுத்தது. அந்தப்படமும் இரண்டாவது, மூன்றாவது வாரத்தில் தான் கலெக்ஷனை எடுத்தது. அதே மாதிரி இந்தப் படமும் கண்டிப்பாக எடுக்கும் என்ற நம்பிக்கை மக்கள்மேல் இருக்கிறது.  இப்படம் போய் சேர வேண்டிய இடத்திற்கு கண்டிப்பா போய்ச் சேரும். படம் பார்த்து விஜய் டிவி ரிலீஸுக்கு அப்புறம் வாங்கியதும், ஓடிடியிலும் வாங்கியதும்—இதெல்லாமே ஒரு பெரிய வெற்றிதான். அதே போல சூர்யா சார் படம் பார்த்து, இந்த படத்தை ப்ரெசென்ட் பண்ணுறோம் என  சொன்னதுக்கும், அவருக்கும் அவரோட டீமுக்கும் என் மனப்பூர்வமான நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;சந்தோஷ், ஜேம்ஸ்—ஆரம்பத்திலிருந்தே கூடவே நின்ற எல்லாருக்கும் நன்றி. ஷான் மியூசிக் படம் முடிந்தும் மனதுக்குள் நின்றது. சத்யராஜ் எடிட்டிங் நன்றாக இருந்தது. இறுதியாக, எங்களை வாழ்த்திய, எங்களை பாராட்டிய அனைத்து பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்”, என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;மை லார்ட் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றி நடை போடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்தில் சசிகுமார், சைத்ரா ஜே. ஆச்சார், ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம் , ஆஷா சரத் , இயக்குநர் கோபி நயினார், வசுமித்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இந்த திரைப்படத்திற்கு, பாடலாசிரியர் யுகபாரதி பாடல்களை எழுத,  ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். கலை இயக்கத்தை முனி பால்ராஜ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை சத்யராஜ் நடராஜன் கவனித்துள்ளார். டி. ஆர். பூர்ணிமா ஆடை வடிவமைப்பாளராக பணியாற்ற, நடனத்தை  எம். ஷெரீப்பும், சண்டை காட்சிகளை பி. சி. ஸ்டண்ட்டும் அமைத்துள்ளனர்.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/my-lord-thanks-meet">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p dir=&quot;ltr&quot; style=&quot;line&#45;height: 1.38; margin&#45;top: 0pt; margin&#45;bottom: 0pt; text&#45;align: justify;&quot;&gt;ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில்,  நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில்  நடித்திருக்கும் &apos; மை லார்ட்&apos; ( My Lord) திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது&lt;br /&gt;&lt;br /&gt;சமூக அக்கறை மிக்க ஒரு படைப்பாகவும், ரசிகர்களை ரசிக்க வைத்த படைப்பாகவும் பார்வையாளர்களிடமும், விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுக்களைக் குவித்த இப்படம் திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிகழ்வினில்…இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது,&lt;br /&gt;&lt;br /&gt;மறுபடியும் நன்றி சொல்ல வந்திருக்கிறேன் இம்முறை மை லார்ட் படத்திற்காக....சில படங்கள்...நாம் ஒரு பணி எடுத்திருக்கிறோம் ,நாம் அதை நன்றாக செய்ய வேண்டும் என தோன்றும். ஒரு சில படங்கள் மட்டுமே இது வெறும் படம் கிடையாது ஒரு இசையமைப்பாளராகவும் சரி ஒரு மனிதனாகவும் இது நமக்கு ஒரு பெரிய பொறுப்பு... இதில் வேலையை மட்டும் முடித்தால் பத்தாது, இதை நாம் பதிவாகவும் அமைக்க வேண்டும் என்பது இரு பொறுப்புகள் ஆகிவிடும். எப்போதுமே  ராஜூ முருகன் சார் எனக்கு பாட்டு எழுதும் போதோ இல்லை அவரோட படத்துக்கு நான் இசையமைக்கும்போதோ  அந்தப் பொறுப்பை நான் உணர்ந்திருக்கிறேன். அவர் ஒரு ஸ்பெஷலான கிரியேட்டர், மை லார்ட் படத்துல ஒரு புதுவிதமான சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவருக்கே உரித்தான பொலிட்டிக்கல் satire ஐ ரொம்ப ஜனரஞ்சகமாக எல்லோரும் ரசிக்கும்படி கொண்டு வந்தது சர்ப்ரைசிங்கா இருந்தது.மை லார்ட் படத்தை எனக்கு கொடுத்ததற்கு நன்றி.டூரிஸ்ட் ஃபேமிலி படத்திற்குப் பிறகு இந்த படம் தொடர்ச்சியாக சசி சாருடன்  வெற்றியில் பங்கேற்பது ஒரு ஸ்பெஷலான  தருணமாய் உணர்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்பேத்  சாருடன் நேரில் சந்தித்து பேசியதை விட போனில் பேசியது தான் அதிகம்...இந்தப் படம் சமூகத்துக்கு ஒரு நல்ல  விஷயத்தை செய்யக்கூடிய படம் . இந்தப் படத்தை நான் எடுத்து பண்றேன்னு அவர் எடுத்த அந்த முயற்சி இன்று வெற்றி என்ற புள்ளியில் வந்து நின்றதற்கு அவருக்கு  என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சத்யராஜ் சாருக்கு மை லார்ட் படம் கண்டிப்பாக ஒரு மைல்கல்லாக இருக்கும் என நம்புகிறேன். சத்யராஜ் சார் மியூசிக் ல சில இன்புட்ஸ் கொடுத்தாரு. படங்களின் கலெக்ஷனை நாம்  கம்பேர் பண்ணலாம் ஆனால் ஒரு சில படங்கள் மட்டுமே காலத்தைத் தாண்டி மனதில் நிற்கும். அப்படிப்பட்ட ஒரு படமாக மை லார்ட் இருக்கும். இப்படத்தில் வேலை செய்த  இசை கலைஞர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.நல்ல படங்களுக்கு ஒரு பலமாக இருந்து மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். ரொம்ப நன்றி&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் அம்பேத்குமார் பேசியதாவது,&lt;br /&gt;&lt;br /&gt;படம் வெளியாகி இவ்வளவு வேலைகளுக்கு நடுவிலும் ‘தேங்க்ஸ் மீட் கண்டிப்பாக நடக்க வேண்டும் என்று சொல்லி, எனக்கு ஒரு பெரிய ஊக்கமும் ஆக்கமும் கொடுத்தவர் சசிகுமார் சார். இந்தப் படம் ரிலீஸுக்கு முன்னாலிருந்து இன்று வரைக்கும், ‘இந்த படத்தை மக்களிடம் எப்படியாவது கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று ஒரு தீர்மானத்தோடு தொடர்ந்து உழைத்து வருகிற இந்த மாதிரியான ஹீரோவை, உண்மையிலேயே நான் இதுவரை பார்த்ததே கிடையாது. அப்படிப்பட்ட ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்ல; மனிதநேயமும், மனிதாபிமானமும் நிறைந்த ஒரு அற்புதமான மனிதர் சசிகுமார் சாருக்கு என்னோட மனப்பூர்வமான நன்றிகள். அதேபோல், இந்த படத்தின் இயக்குநர்—என்னோட அருமையான நண்பர் ராஜுமுருகன் சாருக்கும் என் நன்றி. இந்த படத்தைப் பற்றி முன்வந்து பேசின வார்த்தைகளில் மட்டும் இல்லாமல், உள்ளத்திலேயே மனிதநேயத்தை சுமந்து பேசின—அருமையான நண்பர் ஷான் ரோல்டன் அவர்களுக்கும் என் நன்றிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து பத்திரிகை நண்பர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும், ‘மை லார்ட்’ ஒரு நல்ல படம், சிறந்த படம், பிரியமான படம் என்று மக்களிடம் தொடர்ந்து கொண்டு போய் சேர்த்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பத்திரிகை நண்பர்களுக்கும் என்னோட அன்பும், மரியாதையும், வணக்கமும். இப்படம் எனக்கு ஜிப்ஸியை விட இந்தப் படம் எனக்கு வெற்றி படம்தான்.நான் திருப்தியாக இருக்கிறேன்.எங்களுக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் ராஜுமுருகன் பேசியதாவது,&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தை சரியாகப் புரிந்து கொண்டு, அது உங்களுக்குள் ஏற்படுத்திய பாதிப்புகளை தொடர்ந்து எங்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு  நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;‘மை லார்ட்’ படத்தை தொடங்குவதற்கு முதன்மையான காரணமாக இருந்த அம்பேத்கர் சாருக்கு என் சிறப்பு நன்றிகள்.  ஷான் —தொடர்ந்து ஒரு வாத்தியார் மாதிரி, பல விஷயங்களை என்னோடு பகிர்ந்து கொண்டு, என்னுடைய இசை பயணத்திலும் தொடர்ந்து உறுதுணையாக இருந்து வருவதற்காக அவருக்கும் என் நன்றிகள். எடிட்டர் சத்யராஜ் சார், நீரவ் ஷா சார், இந்த படத்தில் வேலை பார்த்த அத்தனை பேருக்கும் என் மனப்பூர்வமான நன்றி.நான் சினிமாவுக்கு வந்ததிலிருந்து இன்றுவரை, இந்த உலகம் ரொம்ப மாறியிருக்கிறது. ஒரு படத்தை எழுதத் தொடங்கும் இடத்தில் ஒரு எழுத்தாளரின் வேலை ஆரம்பிக்கிறது. ஷூட்டிங் நேரத்தில் இயக்குநரின் வேலை வருகிறது. அதற்குப் பிறகு ரிலீஸ், போஸ்ட்&#45;புரடக்சன் என்று தொடர்கிறது. ஆனால் இன்றைக்கு, படம் ரிலீஸான பிறகும்—ப்ரமோஷன் வரைக்கும்—நிறைய விஷயங்களை நாமே கவனிக்க வேண்டிய ஒரு சூழல் உருவாகியிருக்கிறது. ஒரு ரைட்டிங்குக்கு எவ்வளவு உழைப்போ, ஒரு படத்தை உருவாக்க எவ்வளவு உழைப்போ, அதே அளவு உழைப்பை இன்றைக்கு அந்த படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கவும் கொடுக்க வேண்டியிருக்கிறது.நான் அடிப்படையில் ஒரு ஜர்னலிஸ்டாக இருந்ததால், முன்பெல்லாம் ப்ரமோஷன், இன்டர்வியூஸ் இதிலெல்லாம் அதிக ஆர்வம் காட்டியதே இல்லை. ஆனால் இப்போ அது ஒரு பெரிய சவாலாக மாறியிருக்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு படத்துக்கு எப்படி முழு மனசோடு வேலை செய்கிறோம், அதே தீவிரத்தோடு ப்ரமோஷனுக்கும் வேலை பண்ண வேண்டிய ஒரு சூழல் இன்றைக்கு உருவாகியிருக்கிறது. இது நல்லதா, கெட்டதா என்ற விவாதத்தை தாண்டி—இந்த உலகம் மாறிக்கிட்டே இருக்கிறது என்பதையும், அதுக்கேற்ற மாதிரி நாமும் மாற வேண்டியிருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் படத்தில் எதைப் பற்றி பேசினாலும், அந்த படத்தை எடுத்துக் கொண்டு போய் ஆடியன்ஸிடம் சேர்ப்பது ஒரு மிகப் பெரிய வேலை. அந்த இடத்தில் உறுதுணையாக நிற்பது ஊடகங்களான நீங்கள் தான்.உங்களுடைய பாசிட்டிவான அணுகுமுறை, பாசிட்டிவான வார்த்தைகள் எப்போதுமே எனக்கு பெரிய ஊக்கமாக இருந்திருக்கிறது. அதற்காக உங்களுக்கெல்லாம் என் மனப்பூர்வமான நன்றி. இந்த படைப்பில் எப்போதும் கூடவே இருந்து துணைநின்ற ஜேம்ஸ் சார், திங்க் மியூசிக் சந்தோஷ் சார்,இந்த படம் உருவாகுவதற்கு உறுதுணையாக இருந்த இரா. சரவணன் உட்பட அத்தனை நண்பர்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் சசிகுமார் பேசியதாவது,&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்ததற்கு முதலில் உங்களுக்கு என் மனப்பூர்வமான நன்றி.என்னுடைய நடிப்பை எல்லாருமே பாராட்டியதை கேட்கும்போது எனக்கு உண்மையிலேயே ரொம்ப சந்தோஷமாக இருந்தது. என்னோட நடிப்பும், சைத்ரா நடிப்பும், அதுக்கப்புறம் குருசசோமசுந்தரம் உள்ளிட்ட பல சிறிய சிறிய கேரக்டர்ஸும் — முதல் காட்சியிலிருந்தே பாராட்டப்பட்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நடிகராக, என்னை இன்னொரு விதமாக அழகாக மாற்றிக் காட்டியிருக்கிறார் ராஜுமுருகன். அதுக்காக அவருக்கு நான் மனதார நன்றி சொல்லிக்கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் அம்பேத்குமார் சார், எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன் என சொல்லக்கூடிய அவரது மனது தான் பெரிய விஷயம். ராஜு முருகன் கொடுத்து வைத்தவர்.  ஒரு நல்ல இயக்குநரும், ஒரு நல்ல தயாரிப்பாளரும் எப்போதும் தோற்றுப் போகக் கூடாது. எப்போதும் ஜெயிக்க வேண்டும் என்பது தான் என் எண்ணம்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் நாள் கலெக்ஷனை பார்த்துவிட்டு எல்லோருக்கும் கொஞ்சம் பயம் வந்தது, ஆனால் எனக்கு தைரியமாக இருந்தது. ஏனென்றால் எல்லாருமே படம் நல்ல படம் எனச் சொன்னார்கள். அது கண்டிப்பா மக்களிடம் இன்னும் போய் சேரும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அது நடந்துள்ளது எனக்கு மகிழ்ச்சி.  ‘அயோத்தி’படத்தில் நான் பார்த்த அனுபவம் தான் எனக்கு இந்த தைரியத்தை கொடுத்தது. அந்தப்படமும் இரண்டாவது, மூன்றாவது வாரத்தில் தான் கலெக்ஷனை எடுத்தது. அதே மாதிரி இந்தப் படமும் கண்டிப்பாக எடுக்கும் என்ற நம்பிக்கை மக்கள்மேல் இருக்கிறது.  இப்படம் போய் சேர வேண்டிய இடத்திற்கு கண்டிப்பா போய்ச் சேரும். படம் பார்த்து விஜய் டிவி ரிலீஸுக்கு அப்புறம் வாங்கியதும், ஓடிடியிலும் வாங்கியதும்—இதெல்லாமே ஒரு பெரிய வெற்றிதான். அதே போல சூர்யா சார் படம் பார்த்து, இந்த படத்தை ப்ரெசென்ட் பண்ணுறோம் என  சொன்னதுக்கும், அவருக்கும் அவரோட டீமுக்கும் என் மனப்பூர்வமான நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;சந்தோஷ், ஜேம்ஸ்—ஆரம்பத்திலிருந்தே கூடவே நின்ற எல்லாருக்கும் நன்றி. ஷான் மியூசிக் படம் முடிந்தும் மனதுக்குள் நின்றது. சத்யராஜ் எடிட்டிங் நன்றாக இருந்தது. இறுதியாக, எங்களை வாழ்த்திய, எங்களை பாராட்டிய அனைத்து பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்”, என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;மை லார்ட் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றி நடை போடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்தில் சசிகுமார், சைத்ரா ஜே. ஆச்சார், ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம் , ஆஷா சரத் , இயக்குநர் கோபி நயினார், வசுமித்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இந்த திரைப்படத்திற்கு, பாடலாசிரியர் யுகபாரதி பாடல்களை எழுத,  ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். கலை இயக்கத்தை முனி பால்ராஜ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை சத்யராஜ் நடராஜன் கவனித்துள்ளார். டி. ஆர். பூர்ணிமா ஆடை வடிவமைப்பாளராக பணியாற்ற, நடனத்தை  எம். ஷெரீப்பும், சண்டை காட்சிகளை பி. சி. ஸ்டண்ட்டும் அமைத்துள்ளனர்.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/my-lord-thanks-meet_699687f7e16e6.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/my-lord-thanks-meet</link>
								</item><item>
								<id>3e3e6f02b06d73c121422793ab3b91f1</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>தியாகராஜன் குமாரராஜா, விஜய் சேதுபதி கூட்டணியின் ‘பாக்கெட் நாவல்’</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>18-02-2026 01:52</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவின் தனித்துவமான கதை சொல்லல் பாணிக்காக கொண்டாடப்படும் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகும் மூன்றாவது படம் ‘பாக்கெட் நாவல்’. &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. நேற்று வெளியான இப்படத்தின் முதல் பார்வை, சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படத்திற்குப் பிறகு தியாகராஜன் குமாரராஜா – விஜய் சேதுபதி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால், ரசிகர்களும் சினிமா வட்டாரமும் இந்த படத்தை மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர். மேலும் கன்னட முன்னணி நட்சத்திரம் ராஜ் B ஷெட்டி, கிஷோர், மாளவிகா மோகனன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இப்படத்தில் இணைந்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். யுகபாரதி பாடல்களை எழுதுகிறார். &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘பாக்கெட் நாவல்’ படத்தை தியாகராஜன் குமாரராஜா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான Tyler Durden And Kino Fist (TDKF) மூலம் தயாரிக்கிறார். ‘கொலைகாரன்’,  ‘வதந்தி’ வெப் சீரிஸ் முதலான படைப்புகளை இயக்கிய ஆண்ட்ரூ லூயிஸ் இப்படத்தின் கதை, திரைக்கதையை எழுதியுள்ளார். &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான நீரவ் ஷா இணைந்திருப்பது படத்தின் இன்னொரு பெரிய பலமாகும். ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் தனது எடிட்டிங் மூலம் கவனம் ஈர்த்த சத்யராஜ் நடராஜன் படத்தொகுப்பு செய்கிறார். வே.சண்முகராஜா கலை இயக்குனராக பணியாற்றுகிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படத்தின் இசை உரிமையை முன்னணி இசை நிறுவனமான தின்க் மியூசிக் கைப்பற்றியுள்ளது. அதேபோல், படத்தின் டிஜிட்டல் உரிமைகளுக்காக முன்னணி ஓடிடி நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இது படத்தின் வணிக மதிப்பையும் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்துகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தற்போது படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆண்டின் இறுதிக் கட்டத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தொழில் நுட்பக் குழு&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தயாரிப்பு &#45; தியாகராஜன் குமாரராஜா, S.D. எழில்மதி (Tyler Durden And Kino Fist (TDKF)&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இயக்கம் &#45; தியாகராஜன் குமாரராஜா&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இசை &#45; இசைஞானி இளையராஜா&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கதை, திரைக்கதை &#45; ஆண்ட்ரூ லூயிஸ்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒளிப்பதிவு &#45; நீரவ் ஷா&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;எடிட்டிங்  &#45; சத்யராஜ் நடராஜன்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கலை இயக்கம் &#45; வே.சண்முகராஜா&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;உடை வடிவமைப்பு &#45; S.D. எழில்மதி&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பாடல்கள் &#45; யுகபாரதி&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பப்ளிசிட்டி டிசைனர் – கோபி பிரசன்னா&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஸ்டில்ஸ்  – C. H. பாலு&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கலரிஸ்ட் – G. பாலாஜி&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒலி வடிவமைப்பு  – தபஸ் நாயக்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;SFX &#45; அருண் சீனு&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;VFX supervisor: அரவிந்த் நாகா&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தயாரிப்பு மேற்பார்வையாளர் – அருண் அருணாசலம்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நிர்வாக தயாரிப்பாளர் (Executive Producer) – சத்யராஜ் நடராஜன்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மக்கள் தொடர்பு &#45; சதீஷ் (AIM)&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/pocket-novel-launch">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவின் தனித்துவமான கதை சொல்லல் பாணிக்காக கொண்டாடப்படும் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகும் மூன்றாவது படம் ‘பாக்கெட் நாவல்’. &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. நேற்று வெளியான இப்படத்தின் முதல் பார்வை, சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படத்திற்குப் பிறகு தியாகராஜன் குமாரராஜா – விஜய் சேதுபதி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால், ரசிகர்களும் சினிமா வட்டாரமும் இந்த படத்தை மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர். மேலும் கன்னட முன்னணி நட்சத்திரம் ராஜ் B ஷெட்டி, கிஷோர், மாளவிகா மோகனன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இப்படத்தில் இணைந்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். யுகபாரதி பாடல்களை எழுதுகிறார். &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘பாக்கெட் நாவல்’ படத்தை தியாகராஜன் குமாரராஜா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான Tyler Durden And Kino Fist (TDKF) மூலம் தயாரிக்கிறார். ‘கொலைகாரன்’,  ‘வதந்தி’ வெப் சீரிஸ் முதலான படைப்புகளை இயக்கிய ஆண்ட்ரூ லூயிஸ் இப்படத்தின் கதை, திரைக்கதையை எழுதியுள்ளார். &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான நீரவ் ஷா இணைந்திருப்பது படத்தின் இன்னொரு பெரிய பலமாகும். ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் தனது எடிட்டிங் மூலம் கவனம் ஈர்த்த சத்யராஜ் நடராஜன் படத்தொகுப்பு செய்கிறார். வே.சண்முகராஜா கலை இயக்குனராக பணியாற்றுகிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படத்தின் இசை உரிமையை முன்னணி இசை நிறுவனமான தின்க் மியூசிக் கைப்பற்றியுள்ளது. அதேபோல், படத்தின் டிஜிட்டல் உரிமைகளுக்காக முன்னணி ஓடிடி நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இது படத்தின் வணிக மதிப்பையும் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்துகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தற்போது படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆண்டின் இறுதிக் கட்டத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தொழில் நுட்பக் குழு&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தயாரிப்பு &#45; தியாகராஜன் குமாரராஜா, S.D. எழில்மதி (Tyler Durden And Kino Fist (TDKF)&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இயக்கம் &#45; தியாகராஜன் குமாரராஜா&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இசை &#45; இசைஞானி இளையராஜா&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கதை, திரைக்கதை &#45; ஆண்ட்ரூ லூயிஸ்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒளிப்பதிவு &#45; நீரவ் ஷா&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;எடிட்டிங்  &#45; சத்யராஜ் நடராஜன்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கலை இயக்கம் &#45; வே.சண்முகராஜா&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;உடை வடிவமைப்பு &#45; S.D. எழில்மதி&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பாடல்கள் &#45; யுகபாரதி&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பப்ளிசிட்டி டிசைனர் – கோபி பிரசன்னா&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஸ்டில்ஸ்  – C. H. பாலு&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கலரிஸ்ட் – G. பாலாஜி&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒலி வடிவமைப்பு  – தபஸ் நாயக்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;SFX &#45; அருண் சீனு&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;VFX supervisor: அரவிந்த் நாகா&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தயாரிப்பு மேற்பார்வையாளர் – அருண் அருணாசலம்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நிர்வாக தயாரிப்பாளர் (Executive Producer) – சத்யராஜ் நடராஜன்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மக்கள் தொடர்பு &#45; சதீஷ் (AIM)&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/pocket-novel-launch_69951c85849c0.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/pocket-novel-launch</link>
								</item><item>
								<id>6dcfff2b73388f6307994658463a9341</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>‘டபுள் ஆக்குபன்சி’ படப்பிடிப்பு நிறைவு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>18-02-2026 01:34</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;அவ்னி மூவீஸ் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் &apos;டபுள் ஆக்குபன்சி&apos; (Double Occupancy) திரைப்படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துள்ளது. புதுமையான கதையம்சம் கொண்ட இந்த ரொமாண்டிக் ஃபேண்டஸி திரைப்படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. அறிமுக இயக்குநர் அஸ்வின் கந்தசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம், தற்போது இறுதிக்கட்ட பின்தயாரிப்பு பணிகளில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;காதல், கற்பனை மற்றும் அடையாளம் குறித்த சமகால சிந்தனைகளை உள்ளடக்கிய &apos;டபுள் ஆக்குபன்சி&apos;, தமிழ் சினிமாவின் வழக்கமான எல்லைகளைத் தாண்டி ஒரு புதிய அனுபவத்தைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிவியல் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றுக்கு இடையேயான மோதல், ஒருவரை இரண்டு வெவ்வேறு வடிவங்களில் நேசிப்பதில் உள்ள வலிமிகுந்த அழகு ஆகியவற்றை மையமாக வைத்து இந்த மாயாஜால யதார்த்தக் கதை பின்னப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&apos;பொன்னியின் செல்வன்&apos; படத்தின் மூலம் பிரபலமான சந்தோஷ், இதில் மிகவும் சவாலான முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக, &apos;கட்சி செரா&apos; பாடல் புகழ் சாம்யுக்தா விஸ்வநாத் நடித்துள்ளார். மேலும், துணிச்சலான கதாபாத்திரங்களில் நடித்து வரும் ரேஷ்மா வெங்கடேஷ் மற்றும் &apos;நான் மகான் அல்ல&apos;, &apos;அந்தகாரம்&apos; படங்களில் தனது மிரட்டலான நடிப்பால் முத்திரை பதித்த வினோத் கிஷன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் வி.டி.வி கணேஷ், பகவதி பெருமாள் (பக்ஸ்) மற்றும் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பிரபல தயாரிப்பு நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட இயக்குநர் அஸ்வின் கந்தசாமி, தனது முதல் படத்திலேயே ஒரு அழுத்தமான முத்திரையைப் பதிக்கத் தயாராகிவிட்டார். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு சந்தகுமார் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படப்பிடிப்பு முடிவடைந்து, ரிலீஸுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் இத்திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நடிகர்கள்:&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சந்தோஷ்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ரேஷ்மா வெங்கடேஷ்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சாம்யுக்தா விஸ்வநாத்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;வினோத் கிஷன்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;வி.டி.வி கணேஷ்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பகவதி பெருமாள் (பக்ஸ்)&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தொழில்நுட்பக் குழு:&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இயக்கம்: அஸ்வின் கந்தசாமி&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தயாரிப்பாளர்கள்: ஏ.சி.எஸ் அருண் குமார் (பென்ஸ் மீடியா) மற்றும் குஷ்பூ சுந்தர் (அவ்னி மூவீஸ்)&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;CEO: ஆர். மதன் குமார்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கிரியேட்டிவ் புரொடியூசர்: ஆனந்திதா சுந்தர்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இசை: சாம் சி.எஸ்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒளிப்பதிவு: சந்தகுமார் சக்ரவர்த்தி&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படத்தொகுப்பு: பிரவீன் ஆண்டனி&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கலை இயக்கம்: செந்தில் ராகவன்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஆடை வடிவமைப்பு: ஸ்ருதி ஆர். கண்ணன்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தயாரிப்பு நிர்வாகத் தலைவர்: என். மணிவண்ணன்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தயாரிப்பு நிர்வாகி: பி. பாலகோபி&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;VFX: ஸ்டுடியோ ஹெட் – ஃபாசில் முகமது எஸ் (பிக்சல் லைட் ஸ்டுடியோ)&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கலரிஸ்ட்: பிரசாத் சோமசேகர் (நாக் ஸ்டுடியோஸ்)&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒலி வடிவமைப்பு: சுரேன் ஜி – எஸ். அழகியகூத்தன்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒலி கலவை: சுரேன் ஜி (ஹம் ஆடியோ)&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;புகைப்படம்: வி. ராஜன்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மேக்கப்: என். செல்லதுரை&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;விளம்பர வடிவமைப்பு: வியாகி&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மக்கள் தொடர்பு: ரியாஸ் K அஹ்மத்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பாரஸ் ரியாஸ்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கிரியேட்டிவ் புரொமோஷன்ஸ்: கச்சா மேங்கோ&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;டிஜிட்டல் மார்க்கெட்டிங்: பீட்ரூட்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஆடியோ லேபிள்: சரீகமா இந்தியா லிமிடெட் (RPSG குழுமம்)&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/double-occupancy-shoot-wrapped">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;அவ்னி மூவீஸ் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் &apos;டபுள் ஆக்குபன்சி&apos; (Double Occupancy) திரைப்படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துள்ளது. புதுமையான கதையம்சம் கொண்ட இந்த ரொமாண்டிக் ஃபேண்டஸி திரைப்படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. அறிமுக இயக்குநர் அஸ்வின் கந்தசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம், தற்போது இறுதிக்கட்ட பின்தயாரிப்பு பணிகளில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;காதல், கற்பனை மற்றும் அடையாளம் குறித்த சமகால சிந்தனைகளை உள்ளடக்கிய &apos;டபுள் ஆக்குபன்சி&apos;, தமிழ் சினிமாவின் வழக்கமான எல்லைகளைத் தாண்டி ஒரு புதிய அனுபவத்தைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிவியல் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றுக்கு இடையேயான மோதல், ஒருவரை இரண்டு வெவ்வேறு வடிவங்களில் நேசிப்பதில் உள்ள வலிமிகுந்த அழகு ஆகியவற்றை மையமாக வைத்து இந்த மாயாஜால யதார்த்தக் கதை பின்னப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&apos;பொன்னியின் செல்வன்&apos; படத்தின் மூலம் பிரபலமான சந்தோஷ், இதில் மிகவும் சவாலான முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக, &apos;கட்சி செரா&apos; பாடல் புகழ் சாம்யுக்தா விஸ்வநாத் நடித்துள்ளார். மேலும், துணிச்சலான கதாபாத்திரங்களில் நடித்து வரும் ரேஷ்மா வெங்கடேஷ் மற்றும் &apos;நான் மகான் அல்ல&apos;, &apos;அந்தகாரம்&apos; படங்களில் தனது மிரட்டலான நடிப்பால் முத்திரை பதித்த வினோத் கிஷன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் வி.டி.வி கணேஷ், பகவதி பெருமாள் (பக்ஸ்) மற்றும் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பிரபல தயாரிப்பு நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட இயக்குநர் அஸ்வின் கந்தசாமி, தனது முதல் படத்திலேயே ஒரு அழுத்தமான முத்திரையைப் பதிக்கத் தயாராகிவிட்டார். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு சந்தகுமார் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படப்பிடிப்பு முடிவடைந்து, ரிலீஸுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் இத்திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நடிகர்கள்:&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சந்தோஷ்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ரேஷ்மா வெங்கடேஷ்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சாம்யுக்தா விஸ்வநாத்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;வினோத் கிஷன்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;வி.டி.வி கணேஷ்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பகவதி பெருமாள் (பக்ஸ்)&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தொழில்நுட்பக் குழு:&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இயக்கம்: அஸ்வின் கந்தசாமி&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தயாரிப்பாளர்கள்: ஏ.சி.எஸ் அருண் குமார் (பென்ஸ் மீடியா) மற்றும் குஷ்பூ சுந்தர் (அவ்னி மூவீஸ்)&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;CEO: ஆர். மதன் குமார்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கிரியேட்டிவ் புரொடியூசர்: ஆனந்திதா சுந்தர்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இசை: சாம் சி.எஸ்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒளிப்பதிவு: சந்தகுமார் சக்ரவர்த்தி&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படத்தொகுப்பு: பிரவீன் ஆண்டனி&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கலை இயக்கம்: செந்தில் ராகவன்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஆடை வடிவமைப்பு: ஸ்ருதி ஆர். கண்ணன்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தயாரிப்பு நிர்வாகத் தலைவர்: என். மணிவண்ணன்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தயாரிப்பு நிர்வாகி: பி. பாலகோபி&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;VFX: ஸ்டுடியோ ஹெட் – ஃபாசில் முகமது எஸ் (பிக்சல் லைட் ஸ்டுடியோ)&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கலரிஸ்ட்: பிரசாத் சோமசேகர் (நாக் ஸ்டுடியோஸ்)&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒலி வடிவமைப்பு: சுரேன் ஜி – எஸ். அழகியகூத்தன்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒலி கலவை: சுரேன் ஜி (ஹம் ஆடியோ)&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;புகைப்படம்: வி. ராஜன்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மேக்கப்: என். செல்லதுரை&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;விளம்பர வடிவமைப்பு: வியாகி&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மக்கள் தொடர்பு: ரியாஸ் K அஹ்மத்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பாரஸ் ரியாஸ்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கிரியேட்டிவ் புரொமோஷன்ஸ்: கச்சா மேங்கோ&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;டிஜிட்டல் மார்க்கெட்டிங்: பீட்ரூட்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஆடியோ லேபிள்: சரீகமா இந்தியா லிமிடெட் (RPSG குழுமம்)&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/double-occupancy-shoot-wrapped_699517d79d22a.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/double-occupancy-shoot-wrapped</link>
								</item><item>
								<id>092dff5b934f87c1176766e1cddd6327</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>முதல்வரை சந்தித்த ‘வித் லவ்’ தயாரிப்பாளர்கள்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>18-02-2026 01:30</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘வித் லவ்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் மரியாதை நிமித்தமாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சியோன் பிலிம்ஸ் சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் பசிலியான் நாசரேத் மற்றும் மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில் உருவான இப்படம், வெளியான நாளிலிருந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த வெற்றியின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் தயாரிப்பாளர்கள்  தமிழக முதல்வரைச் சந்தித்தனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;முதல்வர் மு.க. ஸ்டாலின் தயாரிப்பாளர்களுடன் சிறிது நேரம் உரையாடி, ‘வித் லவ்’ திரைப்படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, படக்குழுவின் முயற்சியையும் பாராட்டினார். இந்த சந்திப்பு படக்குழுவினருக்கு மேலும் உற்சாகம் அளித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடித்துள்ள ‘வித் லவ்’, இன்றைய இளைஞர்களின் உலகம், அவர்களின் உணர்வுகள் மற்றும் காதலை மையமாக வைத்து உருவான இப்படம், ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் விமர்சகர்களிடமும் பாராட்டுகளை குவித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஆகிய படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன், இப்படத்தின் இயக்குநராக அறிமுகமாகி, தனது நேர்த்தியான கதை சொல்லலால் கவனம் ஈர்த்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/with-love-producers-cm-meet">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘வித் லவ்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் மரியாதை நிமித்தமாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சியோன் பிலிம்ஸ் சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் பசிலியான் நாசரேத் மற்றும் மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில் உருவான இப்படம், வெளியான நாளிலிருந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த வெற்றியின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் தயாரிப்பாளர்கள்  தமிழக முதல்வரைச் சந்தித்தனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;முதல்வர் மு.க. ஸ்டாலின் தயாரிப்பாளர்களுடன் சிறிது நேரம் உரையாடி, ‘வித் லவ்’ திரைப்படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, படக்குழுவின் முயற்சியையும் பாராட்டினார். இந்த சந்திப்பு படக்குழுவினருக்கு மேலும் உற்சாகம் அளித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடித்துள்ள ‘வித் லவ்’, இன்றைய இளைஞர்களின் உலகம், அவர்களின் உணர்வுகள் மற்றும் காதலை மையமாக வைத்து உருவான இப்படம், ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் விமர்சகர்களிடமும் பாராட்டுகளை குவித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஆகிய படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன், இப்படத்தின் இயக்குநராக அறிமுகமாகி, தனது நேர்த்தியான கதை சொல்லலால் கவனம் ஈர்த்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/with-love-producers-cm-meet_699516e2d035a.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/with-love-producers-cm-meet</link>
								</item><item>
								<id>f3498e568e0bb45515779d6bd47e20f4</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>மரகத நாணயம் 2, பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>18-02-2026 01:15</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;2017ஆம் ஆண்டு வெளியாகி அதன் நகைச்சுவை கலந்த கதைக் களத்திற்காக பெரும் வெற்றி பெற்ற ‘மரகத நாணயம்’ திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் ‘மரகத நாணயம்2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சிவராத்திரியை முன்னிட்டு பிப்ரவரி 16, 2026 சென்னையில் பிரம்மாண்ட பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது. நடிகர் கார்த்தி கிளாப்போர்டை அடித்து துவக்கி வைத்தார். நடிகர் ஆர்யா கேமராவை ஆன் செய்தார். இயக்குநர் வெங்கட்பிரபு ‘கேரமா ரோலிங், ஆக்‌ஷன்’ என சொல்லி படப்பிடிப்பை துவக்கி வைத்தார். ஆக்சஸ் ஃபிலிம் பேக்டரியுடன் நட்பில் உள்ள பல முக்கிய திரைப்பிரபலங்களும் இந்த பூஜையில் கலந்து கொண்டு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பேஷன் ஸ்டுடியோஸ், தங்கல் டிவி, ஆர்டிசி மீடியா, ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் குட் ஷோ ஆகிய பேனர்களின் கீழ் சுதன் சுந்தரம், மணீஷ் சிங்கால், துர்காராம் சௌத்ரி, தேவ் மற்றும் கேவி துரை ஆகியோர் இந்தப் படத்தை தயாரிக்க, &apos;மரகத நாணயம்&apos; படத்தை இயக்கிய ஏஆர்கே சரவன் இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகத்தில் அதிக நகைச்சுவை, மேஜிக் மற்றும் சுவாரஸ்யமான திரையனுபவம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் குறித்தான அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தப் படத்தில் ஆதி, பிரியா பவானி சங்கர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்க, சத்யராஜ், நிக்கி கல்ராணி பினிசெட்டி, முனீஷ்காந்த், ஆனந்தராஜ், டேனி, அருண்ராஜா காமராஜ் மற்றும் முருகானந்தம் ஆகியோரும் நடிக்கின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தொழில்நுட்பக்குழு விவரம்:&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இயக்கம் – ஏஆர்கே சரவன் ,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இசை – திபு நினன் தாமஸ்,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒளிப்பதிவு – பி.வி. சங்கர்,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கலை இயக்கம் – என்.கே. ராகுல்,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படத்தொகுப்பு – திருமலை ராஜன் ஆர்,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;வசனம் – ராஜேஷ் கண்ணன்,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சண்டைப் பயிற்சி – பி.சி. ஸ்டண்ட்ஸ்,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தயாரிப்பு நிர்வாகி – எஸ்.எஸ். ஸ்ரீதர்,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;உடை வடிவமைப்பு – ஏ. கீர்த்திவாசன்,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நடன அமைப்பு – ரகு தாபா,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;எக்ஸிக்யூட்டிவ் தயாரிப்பாளர் – மோகன் பி,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தயாரிப்பு மேலாளர் – எஸ். பிரபாகர்,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒலி வடிவமைப்பு – சிங்க் சினிமா,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒலி கலவை – உதயகுமார்,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;விஎஃப்எக்ஸ் – ரெசோல் FX,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;விஎஃப்எக்ஸ் மேற்பார்வையாளர் – கிரண் ராகவன்,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மார்க்கெட்டிங் &amp; புரமோஷன் – DEC,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மக்கள் தொடர்பு– சுரேஷ் சந்திரா, அப்துல் A. நாசர்,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பப்ளிசிட்டி டிசைன் – வியாகி,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சட்ட ஆலோசகர் – எம்.வி. பாஸ்கர்.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/maragadha-naanayam-2-pooja-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;2017ஆம் ஆண்டு வெளியாகி அதன் நகைச்சுவை கலந்த கதைக் களத்திற்காக பெரும் வெற்றி பெற்ற ‘மரகத நாணயம்’ திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் ‘மரகத நாணயம்2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சிவராத்திரியை முன்னிட்டு பிப்ரவரி 16, 2026 சென்னையில் பிரம்மாண்ட பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது. நடிகர் கார்த்தி கிளாப்போர்டை அடித்து துவக்கி வைத்தார். நடிகர் ஆர்யா கேமராவை ஆன் செய்தார். இயக்குநர் வெங்கட்பிரபு ‘கேரமா ரோலிங், ஆக்‌ஷன்’ என சொல்லி படப்பிடிப்பை துவக்கி வைத்தார். ஆக்சஸ் ஃபிலிம் பேக்டரியுடன் நட்பில் உள்ள பல முக்கிய திரைப்பிரபலங்களும் இந்த பூஜையில் கலந்து கொண்டு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பேஷன் ஸ்டுடியோஸ், தங்கல் டிவி, ஆர்டிசி மீடியா, ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் குட் ஷோ ஆகிய பேனர்களின் கீழ் சுதன் சுந்தரம், மணீஷ் சிங்கால், துர்காராம் சௌத்ரி, தேவ் மற்றும் கேவி துரை ஆகியோர் இந்தப் படத்தை தயாரிக்க, &apos;மரகத நாணயம்&apos; படத்தை இயக்கிய ஏஆர்கே சரவன் இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகத்தில் அதிக நகைச்சுவை, மேஜிக் மற்றும் சுவாரஸ்யமான திரையனுபவம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் குறித்தான அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தப் படத்தில் ஆதி, பிரியா பவானி சங்கர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்க, சத்யராஜ், நிக்கி கல்ராணி பினிசெட்டி, முனீஷ்காந்த், ஆனந்தராஜ், டேனி, அருண்ராஜா காமராஜ் மற்றும் முருகானந்தம் ஆகியோரும் நடிக்கின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தொழில்நுட்பக்குழு விவரம்:&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இயக்கம் – ஏஆர்கே சரவன் ,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இசை – திபு நினன் தாமஸ்,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒளிப்பதிவு – பி.வி. சங்கர்,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கலை இயக்கம் – என்.கே. ராகுல்,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படத்தொகுப்பு – திருமலை ராஜன் ஆர்,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;வசனம் – ராஜேஷ் கண்ணன்,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சண்டைப் பயிற்சி – பி.சி. ஸ்டண்ட்ஸ்,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தயாரிப்பு நிர்வாகி – எஸ்.எஸ். ஸ்ரீதர்,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;உடை வடிவமைப்பு – ஏ. கீர்த்திவாசன்,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நடன அமைப்பு – ரகு தாபா,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;எக்ஸிக்யூட்டிவ் தயாரிப்பாளர் – மோகன் பி,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தயாரிப்பு மேலாளர் – எஸ். பிரபாகர்,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒலி வடிவமைப்பு – சிங்க் சினிமா,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒலி கலவை – உதயகுமார்,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;விஎஃப்எக்ஸ் – ரெசோல் FX,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;விஎஃப்எக்ஸ் மேற்பார்வையாளர் – கிரண் ராகவன்,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மார்க்கெட்டிங் &amp; புரமோஷன் – DEC,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மக்கள் தொடர்பு– சுரேஷ் சந்திரா, அப்துல் A. நாசர்,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பப்ளிசிட்டி டிசைன் – வியாகி,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சட்ட ஆலோசகர் – எம்.வி. பாஸ்கர்.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/maragadha-naanayam-2-pooja-news_699513e6b9e38.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/maragadha-naanayam-2-pooja-news</link>
								</item>		
</channel>
</rss>