<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom">
<channel>
<title>Screen4Screen</title>
<link>https://screen4screen.com/</link>
<atom:link href="https://screen4screen.com/rss/news" rel="self" type="application/rss+xml"/>
<description>RSS Feed from Screen4Screen</description>
<language>ta-in</language>
<copyright>Copyright 2026 Screen4Screen. All rights reserved.</copyright>  

<item>
								<id>48e72a50e74d49914bca77716cba2694</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>பாலன், தி பாய் - விமர்சனம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>20-06-2026 14:50</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சிதம்பரம் இயக்கத்தில், மஞ்சுமல் பாய்ஸ் வெற்றிக்குப் பிறகு வெளியாகியுள்ள ‘பாலன்’ ஒரு சாதாரணமான கதையை அசாதாரணமான உணர்வுகளுடன் சொல்லும் படைப்பு. தாய்&#45;மகன் உறவின் ஆழமான பிணைப்பு, நம்பிக்கையிழப்பு, பயம், மற்றும் மீண்டும் சேரும் ஆசை ஆகியவற்றை மையப்படுத்திய இப்படம், திரைக்கதையின் எளிமையை வைத்துக்கொண்டே பார்வையாளர்களை முழுமையாக ஈர்க்கும் திறன் கொண்டது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சிறை தண்டனை அனுபவித்துக்கொண்டிருக்கும் கர்ப்பிணிப் பெண் ஃபர்சானா பலதிங்கல், சிறையிலேயே தன் குழந்தையைப் பெற்றெடுக்கிறார். விடுதலையான பிறகு, கடந்தகால வலிகளால் யாரையும் நம்ப முடியாத நிலையில், தன் மகனுடன் பல்வேறு பெயர்களில், பல இடங்களில் அலைந்து திரிகிறார். ஒரு தனியாக வசிக்கும் மூதாட்டியைப் பராமரிக்கும் வேலை கிடைக்க, அங்கேயே நிரந்தரமாகத் தங்க முடிவெடுத்து, மகனைப் பள்ளியில் சேர்க்கிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பாதுகாப்பான வாழ்க்கை கிடைத்தாலும், அவர் எப்போதும் ஒரு வித அச்சத்துடனேயே இருக்கிறார். பள்ளியிலிருந்து வரும் மகனை ஒரு குறிப்பிட்ட இடத்தில் காத்திருக்கச் சொல்லி, “எவ்வளவு நேரம் ஆனாலும் அங்கேயே இரு, அம்மா நிச்சயம் வருவேன்” என்று உறுதியளிக்கிறார். ஒரு நாள் மகன் அந்த இடத்தில் நீண்ட நேரம் காத்திருக்க, அம்மா வரவில்லை. இறுதியில் பொதுமக்கள் அவனை காவல்துறையிடம் ஒப்படைக்கின்றனர். இந்தப் பிரிவுக்குப் பிறகு அம்மாவும் மகனும் மீண்டும் சேர்ந்தார்களா? ஃபர்சானாவுக்கு என்ன நேர்ந்தது? என்பதை உணர்வுபூர்வமாகச் சொல்லும் பயணம்தான் ‘பாலன்’.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நாயகியாக நடித்த ஃபர்சானா பலதிங்கல், வஞ்சிக்கப்பட்ட ஒரு பெண்ணின் உள்ளார்ந்த போராட்டத்தையும், தொடர் அச்சத்தையும் தன் கண்களால் மட்டுமே அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். எப்போதும் குற்ற உணர்வும் பயமும் கலந்த அவரது எதார்த்தமான நடிப்பும் திரை இருப்பும் படத்துக்கு பெரும் வலிமை சேர்த்திருக்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சிறுவன் பாலனாக நடித்த ஆதிசேஷன் கே.ஆர்., அம்மாவுக்கு இணையாகத் தன் உணர்வுகளை கண்களால் சொல்லியிருக்கிறார். எங்கும் தன் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் மவுனமாக இருந்தாலும், தாயின் தேடலையும் ஏமாற்றத்தையும் மிக இயல்பாகக் காட்டி ரசிகர்களை ஈர்க்கிறார். வளர்ந்த பாலனாக வந்த ஜினன், அம்மாவைத் தேடும் பயணத்தில் உணர்ச்சிகரமான நடிப்பை வழங்கியிருக்கிறார். காவலராக நடித்த ஜீன் பவுல் லால், பழிவாங்கும் உணர்வை இயல்பாகவே வெளிக்காட்டி கவனம் பெற்றிருக்கிறார். சிறப்புத் தோற்றத்தில் வந்த டோவினோ தாமஸின் திரை இருப்பும் தனித்துவமான தோற்றமும் படத்துக்கு கூடுதல் ஆழம் சேர்த்திருக்கிறது. கிரிஷ் ஏ.டி. உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்கள் கதாபாத்திரங்களுக்கு மிகவும் பொருத்தமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒளிப்பதிவாளர் ஷைஜு காலித், முக்கிய கதாபாத்திரங்களின் மனநிலைக்கு ஏற்றவாறு அமைதியான காட்சிகளைப் படமாக்கியிருக்கிறார். இடங்களை ஒரு கதாபாத்திரமாகவே உயிர்ப்புடன் காட்டியிருப்பது பாராட்டுக்குரியது. சுஷின் ஷாம் இசை, காட்சிகளின் உணர்ச்சி அடர்த்தியையும் பரபரப்பையும் இன்னும் அதிகரிக்கச் செய்திருக்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;எளிமையான கதை என்றாலும், ஆரம்பத்திலிருந்தே பார்வையாளர்களை கதைக்குள் இழுத்துவிடும் வித்தையை படத்தொகுப்பாளர் விவேக் ஹர்ஷன் அழகாகச் செய்திருக்கிறார். கதையாசிரியர் ஜித்து மாதவன், போகும் இடம் தெரியாத ஒரு பயணத்தையும் அதில் நிகழும் பிரிவையும் மிகவும் உணர்வுபூர்வமாக எழுதியிருக்கிறார். பரபரப்பான திரைக்கதை மூலம் ரசிகர்களின் கவனத்தை முழுமையாகப் பிடித்துவிடுகிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மொத்தத்தில், ‘பாலன்’ துவக்கம் முதல் இறுதி வரை இறுக்கமான கதாபாத்திரங்களுடனும் அமைதியான சூழல்களுடனும் பயணித்தாலும், எதிர்பாராத திருப்பங்களுடன் சுவாரஸ்யமாக நகர்கிறது. தாய்&#45;மகன் உறவின் நுட்பமான உணர்வுகளை அழகாகப் படம் பிடித்திருக்கும் இப்படம், சிதம்பரத்தின் இயக்கத்தில் மற்றொரு வெற்றிப் பயணமாக அமைந்திருக்கிறது. உணர்வுகளை ரசிக்க விரும்புபவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் படைப்பு.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/balan-the-boy-review">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சிதம்பரம் இயக்கத்தில், மஞ்சுமல் பாய்ஸ் வெற்றிக்குப் பிறகு வெளியாகியுள்ள ‘பாலன்’ ஒரு சாதாரணமான கதையை அசாதாரணமான உணர்வுகளுடன் சொல்லும் படைப்பு. தாய்&#45;மகன் உறவின் ஆழமான பிணைப்பு, நம்பிக்கையிழப்பு, பயம், மற்றும் மீண்டும் சேரும் ஆசை ஆகியவற்றை மையப்படுத்திய இப்படம், திரைக்கதையின் எளிமையை வைத்துக்கொண்டே பார்வையாளர்களை முழுமையாக ஈர்க்கும் திறன் கொண்டது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சிறை தண்டனை அனுபவித்துக்கொண்டிருக்கும் கர்ப்பிணிப் பெண் ஃபர்சானா பலதிங்கல், சிறையிலேயே தன் குழந்தையைப் பெற்றெடுக்கிறார். விடுதலையான பிறகு, கடந்தகால வலிகளால் யாரையும் நம்ப முடியாத நிலையில், தன் மகனுடன் பல்வேறு பெயர்களில், பல இடங்களில் அலைந்து திரிகிறார். ஒரு தனியாக வசிக்கும் மூதாட்டியைப் பராமரிக்கும் வேலை கிடைக்க, அங்கேயே நிரந்தரமாகத் தங்க முடிவெடுத்து, மகனைப் பள்ளியில் சேர்க்கிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பாதுகாப்பான வாழ்க்கை கிடைத்தாலும், அவர் எப்போதும் ஒரு வித அச்சத்துடனேயே இருக்கிறார். பள்ளியிலிருந்து வரும் மகனை ஒரு குறிப்பிட்ட இடத்தில் காத்திருக்கச் சொல்லி, “எவ்வளவு நேரம் ஆனாலும் அங்கேயே இரு, அம்மா நிச்சயம் வருவேன்” என்று உறுதியளிக்கிறார். ஒரு நாள் மகன் அந்த இடத்தில் நீண்ட நேரம் காத்திருக்க, அம்மா வரவில்லை. இறுதியில் பொதுமக்கள் அவனை காவல்துறையிடம் ஒப்படைக்கின்றனர். இந்தப் பிரிவுக்குப் பிறகு அம்மாவும் மகனும் மீண்டும் சேர்ந்தார்களா? ஃபர்சானாவுக்கு என்ன நேர்ந்தது? என்பதை உணர்வுபூர்வமாகச் சொல்லும் பயணம்தான் ‘பாலன்’.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நாயகியாக நடித்த ஃபர்சானா பலதிங்கல், வஞ்சிக்கப்பட்ட ஒரு பெண்ணின் உள்ளார்ந்த போராட்டத்தையும், தொடர் அச்சத்தையும் தன் கண்களால் மட்டுமே அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். எப்போதும் குற்ற உணர்வும் பயமும் கலந்த அவரது எதார்த்தமான நடிப்பும் திரை இருப்பும் படத்துக்கு பெரும் வலிமை சேர்த்திருக்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சிறுவன் பாலனாக நடித்த ஆதிசேஷன் கே.ஆர்., அம்மாவுக்கு இணையாகத் தன் உணர்வுகளை கண்களால் சொல்லியிருக்கிறார். எங்கும் தன் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் மவுனமாக இருந்தாலும், தாயின் தேடலையும் ஏமாற்றத்தையும் மிக இயல்பாகக் காட்டி ரசிகர்களை ஈர்க்கிறார். வளர்ந்த பாலனாக வந்த ஜினன், அம்மாவைத் தேடும் பயணத்தில் உணர்ச்சிகரமான நடிப்பை வழங்கியிருக்கிறார். காவலராக நடித்த ஜீன் பவுல் லால், பழிவாங்கும் உணர்வை இயல்பாகவே வெளிக்காட்டி கவனம் பெற்றிருக்கிறார். சிறப்புத் தோற்றத்தில் வந்த டோவினோ தாமஸின் திரை இருப்பும் தனித்துவமான தோற்றமும் படத்துக்கு கூடுதல் ஆழம் சேர்த்திருக்கிறது. கிரிஷ் ஏ.டி. உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்கள் கதாபாத்திரங்களுக்கு மிகவும் பொருத்தமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒளிப்பதிவாளர் ஷைஜு காலித், முக்கிய கதாபாத்திரங்களின் மனநிலைக்கு ஏற்றவாறு அமைதியான காட்சிகளைப் படமாக்கியிருக்கிறார். இடங்களை ஒரு கதாபாத்திரமாகவே உயிர்ப்புடன் காட்டியிருப்பது பாராட்டுக்குரியது. சுஷின் ஷாம் இசை, காட்சிகளின் உணர்ச்சி அடர்த்தியையும் பரபரப்பையும் இன்னும் அதிகரிக்கச் செய்திருக்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;எளிமையான கதை என்றாலும், ஆரம்பத்திலிருந்தே பார்வையாளர்களை கதைக்குள் இழுத்துவிடும் வித்தையை படத்தொகுப்பாளர் விவேக் ஹர்ஷன் அழகாகச் செய்திருக்கிறார். கதையாசிரியர் ஜித்து மாதவன், போகும் இடம் தெரியாத ஒரு பயணத்தையும் அதில் நிகழும் பிரிவையும் மிகவும் உணர்வுபூர்வமாக எழுதியிருக்கிறார். பரபரப்பான திரைக்கதை மூலம் ரசிகர்களின் கவனத்தை முழுமையாகப் பிடித்துவிடுகிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மொத்தத்தில், ‘பாலன்’ துவக்கம் முதல் இறுதி வரை இறுக்கமான கதாபாத்திரங்களுடனும் அமைதியான சூழல்களுடனும் பயணித்தாலும், எதிர்பாராத திருப்பங்களுடன் சுவாரஸ்யமாக நகர்கிறது. தாய்&#45;மகன் உறவின் நுட்பமான உணர்வுகளை அழகாகப் படம் பிடித்திருக்கும் இப்படம், சிதம்பரத்தின் இயக்கத்தில் மற்றொரு வெற்றிப் பயணமாக அமைந்திருக்கிறது. உணர்வுகளை ரசிக்க விரும்புபவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் படைப்பு.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/balan-the-boy-review_6a36aab00ac12.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/balan-the-boy-review</link>
								</item><item>
								<id>60bc551ca678c042256508c5a0f46689</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>வெங்கடேஷ், கல்யாண் ராம், அனில் ரவிபுடி படம் ஆரம்பம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>18-06-2026 15:47</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;வெங்கடேஷ், கல்யாண் ராம், அனில் ரவிபுடி, சாஹு கரபாட்டி, ஷைன் ஸ்கிரீன்ஸ் வழங்கும் #VenkyAnil5 #NkrAR2, சுரேஷ் புரொடக்ஷன்ஸ், ஜீ ஸ்டூடியோஸ், சுமதி, அர்ச்சனா வழங்கும் திரைப்படம் பிரம்மாண்டமாக துவக்கம்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சங்கராந்தி 2027&#45;ஐ குறிவைத்து ஒரு அதிரடி கூட்டணி உருவாகியுள்ளது. விக்டரி வெங்கடேஷ், நந்தமூரி கல்யாண் ராம் மற்றும் ஹிட் மெஷின் அனில் ரவிபுடி இணையும் முழுநீள கொண்டாட்ட பொழுதுபோக்கு திரைப்படமான #VenkyAnil5 &amp; #NkrAR2 தற்போது உருவாகி வருகிறது. &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஷைன் ஸ்கிரீன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சாஹு கரபாட்டி தயாரிக்கும் இந்தப் படத்தை, சுரேஷ் புரொடக்ஷன்ஸ், சுமதி. அர்ச்சனா மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் வழங்குகின்றன. கீர்த்தி சுரேஷ் மற்றும் கிரித்தி ஷெட்டி கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படத்தின் பிரம்மாண்டமான முகூர்த்த விழா மற்றும் பூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் பல சிறப்பு விருந்தினர்களும் கலந்து கொண்டனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் ஆகியோர், இயக்குநர் அனில் ரவிபுடி மற்றும் தயாரிப்பாளர் சாஹு கரபாட்டியிடம் திரைக்கதையை வழங்கி நிகழ்வை தொடங்கி வைத்தனர். முகூர்த்த காட்சிக்காக, விக்டரி வெங்கடேஷ், கல்யாண் ராம், கீர்த்தி சுரேஷ் மற்றும் கிரித்தி ஷெட்டி இடம் பெற்ற முதல் காட்சிக்கு அல்லு அரவிந்த் கிளாப் அடித்தார். சுரேஷ் பாபு கேமராவை இயக்கி வைத்தார். புகழ்பெற்ற இயக்குநர் கே. ராகவேந்திர ராவ் முதல் காட்சியை இயக்கினார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;#VenkyAnil5 &amp; #NkrAR2 திரைப்படம், அனில் ரவிபுடியின் பாணியில் உருவாகும் முழுமையான சங்கராந்தி கொண்டாட்ட திரைப்படமாக இருக்கும். அதிரடியான நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில் வெங்கடேஷ் மற்றும் கல்யாண் ராம் இணையும் தனித்துவமான கூட்டணி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே இப்படம் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கு அனில் ரவிபுடியின் தொடர்ச்சியான வெற்றி சாதனைகள், வித்தியாசமான நட்சத்திர கூட்டணி மற்றும் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களின் ஆதரவு ஆகியவை முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தொழில்நுட்பக் குழுவிலும் முன்னணி கலைஞர்கள் இணைந்துள்ளனர். இசையமைப்பாளர் G.V பிரகாஷ் குமார் இசையமைக்க, சமீர் ரெட்டி ஒளிப்பதிவை கவனிக்கிறார். தம்மிராஜு படத்தொகுப்பாளராகவும், A.S. பிரகாஷ் கலை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர். S. கிருஷ்ணா நிர்வாக தயாரிப்பாளராக செயல்படுகிறார். விரைவில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நடிகர்கள்:&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt; வெங்கடேஷ்,  கல்யாண் ராம், கீர்த்தி சுரேஷ், கிரித்தி ஷெட்டி&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தொழில்நுட்பக் குழு:&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கதை, இயக்கம்:அனில் ராவிபூடி&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தயாரிப்பாளர்:சாஹு காரபாட்டி&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;வழங்குபவர்கள்: சுரேஷ் புரொடக்ஷன்ஸ், ஜீ ஸ்டூடியோஸ், சுமதி. அர்ச்சனா&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இசை: G.V பிரகாஷ் குமார்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நிர்வாக தயாரிப்பாளர்: S.கிருஷ்ணா&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒளிப்பதிவாளர்: சமீர் ரெட்டி&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படத்தொகுப்பு: தம்மிராஜு&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கலை இயக்குநர்: A.S. பிரகாஷ்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மக்கள் தொடர்பு &#45; யுவராஜ்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மார்க்கெட்டிங்: ஹாஷ்டேக் மீடியா&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/venkyanil-5-pooja">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;வெங்கடேஷ், கல்யாண் ராம், அனில் ரவிபுடி, சாஹு கரபாட்டி, ஷைன் ஸ்கிரீன்ஸ் வழங்கும் #VenkyAnil5 #NkrAR2, சுரேஷ் புரொடக்ஷன்ஸ், ஜீ ஸ்டூடியோஸ், சுமதி, அர்ச்சனா வழங்கும் திரைப்படம் பிரம்மாண்டமாக துவக்கம்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சங்கராந்தி 2027&#45;ஐ குறிவைத்து ஒரு அதிரடி கூட்டணி உருவாகியுள்ளது. விக்டரி வெங்கடேஷ், நந்தமூரி கல்யாண் ராம் மற்றும் ஹிட் மெஷின் அனில் ரவிபுடி இணையும் முழுநீள கொண்டாட்ட பொழுதுபோக்கு திரைப்படமான #VenkyAnil5 &amp; #NkrAR2 தற்போது உருவாகி வருகிறது. &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஷைன் ஸ்கிரீன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சாஹு கரபாட்டி தயாரிக்கும் இந்தப் படத்தை, சுரேஷ் புரொடக்ஷன்ஸ், சுமதி. அர்ச்சனா மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் வழங்குகின்றன. கீர்த்தி சுரேஷ் மற்றும் கிரித்தி ஷெட்டி கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படத்தின் பிரம்மாண்டமான முகூர்த்த விழா மற்றும் பூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் பல சிறப்பு விருந்தினர்களும் கலந்து கொண்டனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் ஆகியோர், இயக்குநர் அனில் ரவிபுடி மற்றும் தயாரிப்பாளர் சாஹு கரபாட்டியிடம் திரைக்கதையை வழங்கி நிகழ்வை தொடங்கி வைத்தனர். முகூர்த்த காட்சிக்காக, விக்டரி வெங்கடேஷ், கல்யாண் ராம், கீர்த்தி சுரேஷ் மற்றும் கிரித்தி ஷெட்டி இடம் பெற்ற முதல் காட்சிக்கு அல்லு அரவிந்த் கிளாப் அடித்தார். சுரேஷ் பாபு கேமராவை இயக்கி வைத்தார். புகழ்பெற்ற இயக்குநர் கே. ராகவேந்திர ராவ் முதல் காட்சியை இயக்கினார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;#VenkyAnil5 &amp; #NkrAR2 திரைப்படம், அனில் ரவிபுடியின் பாணியில் உருவாகும் முழுமையான சங்கராந்தி கொண்டாட்ட திரைப்படமாக இருக்கும். அதிரடியான நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில் வெங்கடேஷ் மற்றும் கல்யாண் ராம் இணையும் தனித்துவமான கூட்டணி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே இப்படம் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கு அனில் ரவிபுடியின் தொடர்ச்சியான வெற்றி சாதனைகள், வித்தியாசமான நட்சத்திர கூட்டணி மற்றும் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களின் ஆதரவு ஆகியவை முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தொழில்நுட்பக் குழுவிலும் முன்னணி கலைஞர்கள் இணைந்துள்ளனர். இசையமைப்பாளர் G.V பிரகாஷ் குமார் இசையமைக்க, சமீர் ரெட்டி ஒளிப்பதிவை கவனிக்கிறார். தம்மிராஜு படத்தொகுப்பாளராகவும், A.S. பிரகாஷ் கலை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர். S. கிருஷ்ணா நிர்வாக தயாரிப்பாளராக செயல்படுகிறார். விரைவில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நடிகர்கள்:&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt; வெங்கடேஷ்,  கல்யாண் ராம், கீர்த்தி சுரேஷ், கிரித்தி ஷெட்டி&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தொழில்நுட்பக் குழு:&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கதை, இயக்கம்:அனில் ராவிபூடி&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தயாரிப்பாளர்:சாஹு காரபாட்டி&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;வழங்குபவர்கள்: சுரேஷ் புரொடக்ஷன்ஸ், ஜீ ஸ்டூடியோஸ், சுமதி. அர்ச்சனா&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இசை: G.V பிரகாஷ் குமார்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நிர்வாக தயாரிப்பாளர்: S.கிருஷ்ணா&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒளிப்பதிவாளர்: சமீர் ரெட்டி&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படத்தொகுப்பு: தம்மிராஜு&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கலை இயக்குநர்: A.S. பிரகாஷ்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மக்கள் தொடர்பு &#45; யுவராஜ்&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மார்க்கெட்டிங்: ஹாஷ்டேக் மீடியா&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/venkyanil-5-pooja_6a3413ce069ee.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/venkyanil-5-pooja</link>
								</item><item>
								<id>f4ac38b57932845f1a5f7b569a364523</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்கள் - ஸ்ருதிஹாசன்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>18-06-2026 15:39</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;முன்னணி நட்சத்திர நடிகையும், பாடகியுமான ஸ்ருதிஹாசன், சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற ரக்பி பிரீமியர் லீக் ( Rugby Premier League) தொடரின் இரண்டாவது சீசனில் பங்கேற்று அந்த விளையாட்டு நிகழ்வை சிறப்பித்தார். தேசிய கீதம் &#45; ரக்பி பிரீமியர் லீக் கீதம் மற்றும் தனது பிரபலமான சஞ்சாரி ( Sanchari) பாடல் ஆகியவற்றை அவர் மிகச் சிறப்பாக பாடி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார். &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்நிகழ்வில் நடிகை ஸ்ருதிஹாசன் பேசுகையில், &apos;&apos; இந்த ரக்பி பிரீமியர் லீக் தொடருக்கான நிகழ்வில் கலந்துகொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மைதானம் முழுவதும் நிலவிய சூழல் அற்புதமாக உள்ளது.. இங்கிருந்த உற்சாகம் அனைவரையும் ஈர்க்கும் வகையிலும் இருந்தது. &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ரக்பி விளையாட்டு ஆகட்டும் அல்லது நீங்கள் விரும்பும் வேறு எந்த வகையான விளையாட்டாக இருக்கட்டும்.. அதில் எப்போதும் சவால்கள் இருக்கத்தான் செய்யும். அது இயல்பான ஒன்றுதான். ஆனால் ஒன்றை நீங்கள் உண்மையாக நேசித்து, அதைத்தான் உங்கள் வாழ்க்கையில் செய்திட வேண்டும் என்று உறுதியாக நம்பும்போது... கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக மாறுகின்றன. அதே சமயத்தில் அந்த நல்ல நாட்கள் நம்மை தொடர்ந்து முன்னேறி செல்ல தூண்டுவதாகவும் அமைகின்றன. &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ரக்பி பிரீமியர் லீக்கில் பங்கேற்று இந்த விளையாட்டை கொண்டாடுவதில் நான் பெருமிதம் கொள்கிறேன். ராகுல் போஸை ( Ragul Bose)  எனக்கு பல ஆண்டுகளாக தெரியும். அவர் எனக்கு அழைப்பு விடுத்து இந்த சிறப்பான முன்னெடுப்பு பற்றி கூறிய போது.. குறிப்பாக இந்த ஆண்டு ரக்பி பிரீமியர் லீக்கில் பெண்கள் அணிகளும் பங்கேற்கிறார்கள் என்று சொன்னபோது.. இங்கு இருப்பது ஒரு பெரும் கௌரவம் என்பதையும் நான் உணர்ந்தேன். &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;விளையாட்டு வரலாற்றில் குறிப்பாக இந்தியாவில் திறமை எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். அதற்குத் தேவைப்படுவது நிதி உதவி&#45; அங்கீகாரம் &#45;முறையான பயிற்சி மற்றும் உங்களை நம்பி ஆதரிக்கும் ஒரு குழு&#45; ஆகியவை மட்டும் தான், திறமையான வீரர்களுக்கு தங்கள் கனவுகளை நனவாக்கவும்... இத்தகைய அற்புதமான மேடையில் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும்... வாய்ப்பு அளிக்கும் ரக்பி பிரீமியர் லீகின் செயல்பாடு.. உண்மையிலேயே பாராட்டத்தக்கது&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/shrutihaasan-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;முன்னணி நட்சத்திர நடிகையும், பாடகியுமான ஸ்ருதிஹாசன், சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற ரக்பி பிரீமியர் லீக் ( Rugby Premier League) தொடரின் இரண்டாவது சீசனில் பங்கேற்று அந்த விளையாட்டு நிகழ்வை சிறப்பித்தார். தேசிய கீதம் &#45; ரக்பி பிரீமியர் லீக் கீதம் மற்றும் தனது பிரபலமான சஞ்சாரி ( Sanchari) பாடல் ஆகியவற்றை அவர் மிகச் சிறப்பாக பாடி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார். &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்நிகழ்வில் நடிகை ஸ்ருதிஹாசன் பேசுகையில், &apos;&apos; இந்த ரக்பி பிரீமியர் லீக் தொடருக்கான நிகழ்வில் கலந்துகொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மைதானம் முழுவதும் நிலவிய சூழல் அற்புதமாக உள்ளது.. இங்கிருந்த உற்சாகம் அனைவரையும் ஈர்க்கும் வகையிலும் இருந்தது. &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ரக்பி விளையாட்டு ஆகட்டும் அல்லது நீங்கள் விரும்பும் வேறு எந்த வகையான விளையாட்டாக இருக்கட்டும்.. அதில் எப்போதும் சவால்கள் இருக்கத்தான் செய்யும். அது இயல்பான ஒன்றுதான். ஆனால் ஒன்றை நீங்கள் உண்மையாக நேசித்து, அதைத்தான் உங்கள் வாழ்க்கையில் செய்திட வேண்டும் என்று உறுதியாக நம்பும்போது... கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக மாறுகின்றன. அதே சமயத்தில் அந்த நல்ல நாட்கள் நம்மை தொடர்ந்து முன்னேறி செல்ல தூண்டுவதாகவும் அமைகின்றன. &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ரக்பி பிரீமியர் லீக்கில் பங்கேற்று இந்த விளையாட்டை கொண்டாடுவதில் நான் பெருமிதம் கொள்கிறேன். ராகுல் போஸை ( Ragul Bose)  எனக்கு பல ஆண்டுகளாக தெரியும். அவர் எனக்கு அழைப்பு விடுத்து இந்த சிறப்பான முன்னெடுப்பு பற்றி கூறிய போது.. குறிப்பாக இந்த ஆண்டு ரக்பி பிரீமியர் லீக்கில் பெண்கள் அணிகளும் பங்கேற்கிறார்கள் என்று சொன்னபோது.. இங்கு இருப்பது ஒரு பெரும் கௌரவம் என்பதையும் நான் உணர்ந்தேன். &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;விளையாட்டு வரலாற்றில் குறிப்பாக இந்தியாவில் திறமை எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். அதற்குத் தேவைப்படுவது நிதி உதவி&#45; அங்கீகாரம் &#45;முறையான பயிற்சி மற்றும் உங்களை நம்பி ஆதரிக்கும் ஒரு குழு&#45; ஆகியவை மட்டும் தான், திறமையான வீரர்களுக்கு தங்கள் கனவுகளை நனவாக்கவும்... இத்தகைய அற்புதமான மேடையில் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும்... வாய்ப்பு அளிக்கும் ரக்பி பிரீமியர் லீகின் செயல்பாடு.. உண்மையிலேயே பாராட்டத்தக்கது&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/shrutihaasan-news_6a34116cb6771.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/shrutihaasan-news</link>
								</item><item>
								<id>4cadfa5ff153fb1c686f5f7535a23dc6</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>சமந்தா நடிக்கும் ‘எங்கள் தங்கம்’ - பத்திரிகையாளர் சந்திப்பு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>18-06-2026 15:35</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நடிகை சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள “எங்கள் தங்கம்” திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை நகரில் நடைபெற்றது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;“This GOLD is BLOODY BOLD” என்ற அதிரடியான டேக் லைனுடன் உருவாகியுள்ள இப்படம் வரும் ஜூன் 19, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பிரபல படைப்பாளரும் தயாரிப்பாளருமான ராஜ் நிடிமொரு உருவாக்கியுள்ள இந்தத் திரைப்படத்தை திறமையான இயக்குநர் பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ளார். ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை ராஜ் நிடிமொரு, சமந்தா மற்றும் ஹிமாங்க் ரெட்டி துவ்வுரு ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், படக்குழு கலந்துகொண்டு படம் குறித்த சுவாரஸ்ய தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒளிப்பதிவு இயக்குநர் ஓம் பிரகாஷ் பேசியதாவது,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தப் படத்தில் பணியாற்றியதற்கு மிகவும் மகிழ்ச்சி. இது எங்களுக்கு மிகவும் ஸ்பெஷலான திரைப்படம். சில ஆண்டுகளுக்கு முன்பு நந்தினி ரெட்டி என்னை தொடர்பு கொண்டு, சமந்தாவை மையமாக வைத்து ஒரு புதிய படத்தை எடுக்கப் போவதாக கூறினார். அதைக் கேட்டவுடன் எனக்கு மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பொதுவாக நந்தினி ரெட்டி என்றாலே அழகான காதல் மற்றும் குடும்பக் கதைகளை நினைப்போம். ஆனால் இந்த முறை அவர் முற்றிலும் மாறுபட்ட ஒரு உலகத்தை உருவாக்கியிருக்கிறார். குறிப்பாக சமந்தா இப்படத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஹார்ட்கோர் ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்துள்ளார். அவருடைய அர்ப்பணிப்பும் உழைப்பும் படப்பிடிப்பு முழுவதும் எங்களை ஊக்கப்படுத்தியது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;டிரெய்லரில் நீங்கள் பார்த்த அந்த எனர்ஜி மற்றும் விறுவிறுப்பு முழுப் படத்திலும் இருக்கும். ரசிகர்களுக்கு இது ஒரு முழுமையான பொழுதுபோக்கு அனுபவமாக இருக்கும் என்று நம்புகிறேன். எங்கள் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநருக்கு மனமார்ந்த நன்றி” என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நடிகை கௌதமி பேசியதாவது,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;“ஒரு திரைப்படத்தின் மூலம் உங்களைச் சந்திப்பது எப்போதுமே மகிழ்ச்சியான விஷயம். அதிலும் ‘எங்கள் தங்கம்’ போன்ற ஒரு சிறப்பான படத்திற்காக இந்த மேடையில் நிற்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தப் படத்தில் நடித்த அனுபவம் மிகவும் இனிமையானது. படப்பிடிப்பு எப்போது தொடங்கி எப்போது முடிந்தது என்பதே தெரியவில்லை. படம் முடிந்துவிட்டதா, இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு தொடர்ந்திருக்கலாமே என்று நினைக்க வைத்த அளவுக்கு மகிழ்ச்சியாக இந்தப் பயணம் இருந்தது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சமீப காலமாக நான் அதிகமான படங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் இந்தப் படத்தை ஒப்புக்கொண்டதற்கு முக்கியக் காரணம் இதன் பின்னால் இருந்த மனிதர்கள் தான். தயாரிப்பாளரும் இயக்குநரும் ஒரு படத்தின் மிக முக்கியமான தூண்கள். இந்தப் படத்தில் அந்த இரண்டு பொறுப்புகளையும் ஏற்றிருக்கும் சமந்தா மற்றும் நந்தினி ரெட்டி மீது எனக்கு மிகுந்த அன்பும் மரியாதையும் உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இருவரும் மிகவும் தன்னம்பிக்கை மிக்கவர்கள், வலிமையானவர்கள், அதே நேரத்தில் கண்ணியமானவர்கள். அவர்களுடைய பணித்திறன் மற்றும் அர்ப்பணிப்பை நான் எப்போதும் மதித்து வந்திருக்கிறேன். அவர்களுடன் இணைந்து பணியாற்றியது எனக்கு ஒரு பெருமையாக இருக்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பலர் இதை ‘உமன் பவர்’ என்று கூறலாம். ஆனால் எனது பார்வையில் இது ‘டாலண்ட் பவர்’. இந்தப் படத்தின் வெற்றிக்கு காரணம் பாலினம் அல்ல, இதில் பணியாற்றிய அனைவரின் திறமையும் உழைப்பும் தான். சிறந்த கதை, அருமையான இயக்கம், தரமான தயாரிப்பு, அற்புதமான நடிப்பு மற்றும் இசை என ஒவ்வொரு அம்சமும் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சமந்தாவுக்கும், நந்தினி ரெட்டிக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். அவர்கள் நினைக்கும் உயரங்களை அடைந்து, அதையும் தாண்டி இன்னும் பெரிய வெற்றிகளை பெற வேண்டும். அவர்களுடைய பயணம் பலருக்கும் உத்வேகமாக அமைய வேண்டும். இந்தப் படம் பிடிக்கும் என்று நான் நம்புகிறேன் என்று சொல்ல மாட்டேன். ‘எங்கள் தங்கம்’ கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். இது ஒரு அழகான, மனதை தொடும் திரைப்படம்” என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நடிகை சமந்தா பேசியதாவது,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;“சென்னைக்கு வருவது எப்போதுமே எனக்கு வீட்டிற்கு வருவது போன்றது தான். சத்யம் திரையரங்கம் அமைந்துள்ள இந்த பகுதி எனக்கு மிகவும் நெருக்கமானது. கல்லூரி காலத்தில் நான் இங்கேயே வாழ்ந்திருக்கிறேன். இன்று இங்கே நிற்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;எனக்கு எப்போதுமே ஒரு வருத்தம் உண்டு. தமிழ் சினிமாவில் நான் இன்னும் அதிகமான படங்கள் நடித்திருக்க வேண்டும் என்று அடிக்கடி நினைப்பேன். அந்த வருத்தம் இன்னும் இருக்கிறது. ஆனால் இன்னும் காலம் இருக்கிறது. நல்ல கதைகளும், நல்ல கதாபாத்திரங்களும் வந்தால் கண்டிப்பாக தமிழ் படங்களில் தொடர்ந்து நடிக்க விரும்புகிறேன்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இன்று இங்கு வந்திருக்கும் பத்திரிகை நண்பர்களுக்கும், பல ஆண்டுகளாக என்னை ஆதரித்து வரும் ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. பல வருடங்களாக அதிக தமிழ் படங்கள் செய்யவில்லை, அதிக வெளியீடுகளும் இல்லை. இருந்தாலும் ரசிகர்களின் அன்பும் ஆதரவும் குறையவில்லை. அதற்காக நான் என்றும் நன்றியுடன் இருப்பேன்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘எங்கள் தங்கம்’ திரைப்படத்தில் நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளேன். ஒரு திரைப்படத்தை உருவாக்குவதும், அதை வெளியிடுவதும் எவ்வளவு கடினமான வேலை என்பதை இந்தப் படம் எனக்கு முழுமையாக உணர்த்தியது. குறிப்பாக படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மிகவும் சவாலானதாக இருந்தன. ஆனால் அந்த உழைப்பின் பலனாக ஒரு நல்ல படத்தை உருவாக்கியிருக்கிறோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தப் படத்திற்காக உழைத்த முழுக் குழுவினருக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன். ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் சார், எங்கள் சிறிய படத்திற்கு ஒப்புக்கொண்டு பணியாற்றியதற்கு நன்றி. உங்கள் ஒளிப்பதிவின் மாயாஜாலம் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. நடிகை கௌதமி மேம், படத்தில் இணைந்ததற்கும், உங்கள் அற்புதமான நடிப்பிற்கும் நன்றி. டிரெய்லரில் வரும் எங்கள் காட்சிகளை பார்க்கும் ஒவ்வொரு முறையும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;வரும் ஜூன் 19ஆம் தேதி ‘எங்கள் தங்கம்’ உலகம் முழுவதும் வெளியாகிறது. நடிகையாகவும் தயாரிப்பாளராகவும் எங்களால் முடிந்த சிறந்த முயற்சியை கொடுத்திருக்கிறோம். இந்தப் படம் உங்களை பெருமைப்படுத்தும் என்று நம்புகிறேன். தமிழ் திரையுலகம் என் வீடு. அந்த வீட்டிற்கு பெருமை சேர்க்கும் படமாக இது அமைய வேண்டும் என்பதே என் விருப்பம்,” என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒரு வித்தியாசமான கதைக்களத்துடன், குடும்பம், உணர்வுகள் மற்றும் அதிரடி அம்சங்கள் கலந்த ஒரு முழுமையான பொழுதுபோக்கு படமாக இப்படம் உருவாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒளிப்பதிவை ஓம் பிரகாஷ் ISC மேற்கொண்டுள்ள நிலையில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கியுள்ளார். திரைக்கதையை ராஜ் நிடிமொரு மற்றும் வசந்த் மாரிங்கண்டி இணைந்து எழுதியுள்ளனர். கூடுதல் திரைக்கதையை பிரகாஷ் பொப்புடி கவனித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படத்தின் நிர்வாக மேற்பார்வையை சீதா R மேனன், படத்தொகுப்பை தர்மேந்திர ககராலா, கலை இயக்கத்தை உல்லாஸ் ஹைடூர் மேற்கொண்டுள்ளனர். அதிரடி காட்சிகளுக்காக சர்வதேச புகழ்பெற்ற லீ விட்டேக்கர் மற்றும் ஏஜாஸ் குலாப் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சமந்தாவின் புதிய தோற்றமும், படத்தின் வித்தியாசமான கான்செப்ட்டும் ரசிகர்களிடையே ஏற்கனவே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், “எங்கள் தங்கம்” திரைப்படம் இந்த கோடையின் முக்கிய வெளியீடாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் வரும் ஜூன் 19 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/engal-thangam-press-meet">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நடிகை சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள “எங்கள் தங்கம்” திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை நகரில் நடைபெற்றது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;“This GOLD is BLOODY BOLD” என்ற அதிரடியான டேக் லைனுடன் உருவாகியுள்ள இப்படம் வரும் ஜூன் 19, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பிரபல படைப்பாளரும் தயாரிப்பாளருமான ராஜ் நிடிமொரு உருவாக்கியுள்ள இந்தத் திரைப்படத்தை திறமையான இயக்குநர் பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ளார். ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை ராஜ் நிடிமொரு, சமந்தா மற்றும் ஹிமாங்க் ரெட்டி துவ்வுரு ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், படக்குழு கலந்துகொண்டு படம் குறித்த சுவாரஸ்ய தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒளிப்பதிவு இயக்குநர் ஓம் பிரகாஷ் பேசியதாவது,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தப் படத்தில் பணியாற்றியதற்கு மிகவும் மகிழ்ச்சி. இது எங்களுக்கு மிகவும் ஸ்பெஷலான திரைப்படம். சில ஆண்டுகளுக்கு முன்பு நந்தினி ரெட்டி என்னை தொடர்பு கொண்டு, சமந்தாவை மையமாக வைத்து ஒரு புதிய படத்தை எடுக்கப் போவதாக கூறினார். அதைக் கேட்டவுடன் எனக்கு மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பொதுவாக நந்தினி ரெட்டி என்றாலே அழகான காதல் மற்றும் குடும்பக் கதைகளை நினைப்போம். ஆனால் இந்த முறை அவர் முற்றிலும் மாறுபட்ட ஒரு உலகத்தை உருவாக்கியிருக்கிறார். குறிப்பாக சமந்தா இப்படத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஹார்ட்கோர் ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்துள்ளார். அவருடைய அர்ப்பணிப்பும் உழைப்பும் படப்பிடிப்பு முழுவதும் எங்களை ஊக்கப்படுத்தியது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;டிரெய்லரில் நீங்கள் பார்த்த அந்த எனர்ஜி மற்றும் விறுவிறுப்பு முழுப் படத்திலும் இருக்கும். ரசிகர்களுக்கு இது ஒரு முழுமையான பொழுதுபோக்கு அனுபவமாக இருக்கும் என்று நம்புகிறேன். எங்கள் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநருக்கு மனமார்ந்த நன்றி” என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நடிகை கௌதமி பேசியதாவது,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;“ஒரு திரைப்படத்தின் மூலம் உங்களைச் சந்திப்பது எப்போதுமே மகிழ்ச்சியான விஷயம். அதிலும் ‘எங்கள் தங்கம்’ போன்ற ஒரு சிறப்பான படத்திற்காக இந்த மேடையில் நிற்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தப் படத்தில் நடித்த அனுபவம் மிகவும் இனிமையானது. படப்பிடிப்பு எப்போது தொடங்கி எப்போது முடிந்தது என்பதே தெரியவில்லை. படம் முடிந்துவிட்டதா, இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு தொடர்ந்திருக்கலாமே என்று நினைக்க வைத்த அளவுக்கு மகிழ்ச்சியாக இந்தப் பயணம் இருந்தது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சமீப காலமாக நான் அதிகமான படங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் இந்தப் படத்தை ஒப்புக்கொண்டதற்கு முக்கியக் காரணம் இதன் பின்னால் இருந்த மனிதர்கள் தான். தயாரிப்பாளரும் இயக்குநரும் ஒரு படத்தின் மிக முக்கியமான தூண்கள். இந்தப் படத்தில் அந்த இரண்டு பொறுப்புகளையும் ஏற்றிருக்கும் சமந்தா மற்றும் நந்தினி ரெட்டி மீது எனக்கு மிகுந்த அன்பும் மரியாதையும் உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இருவரும் மிகவும் தன்னம்பிக்கை மிக்கவர்கள், வலிமையானவர்கள், அதே நேரத்தில் கண்ணியமானவர்கள். அவர்களுடைய பணித்திறன் மற்றும் அர்ப்பணிப்பை நான் எப்போதும் மதித்து வந்திருக்கிறேன். அவர்களுடன் இணைந்து பணியாற்றியது எனக்கு ஒரு பெருமையாக இருக்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பலர் இதை ‘உமன் பவர்’ என்று கூறலாம். ஆனால் எனது பார்வையில் இது ‘டாலண்ட் பவர்’. இந்தப் படத்தின் வெற்றிக்கு காரணம் பாலினம் அல்ல, இதில் பணியாற்றிய அனைவரின் திறமையும் உழைப்பும் தான். சிறந்த கதை, அருமையான இயக்கம், தரமான தயாரிப்பு, அற்புதமான நடிப்பு மற்றும் இசை என ஒவ்வொரு அம்சமும் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சமந்தாவுக்கும், நந்தினி ரெட்டிக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். அவர்கள் நினைக்கும் உயரங்களை அடைந்து, அதையும் தாண்டி இன்னும் பெரிய வெற்றிகளை பெற வேண்டும். அவர்களுடைய பயணம் பலருக்கும் உத்வேகமாக அமைய வேண்டும். இந்தப் படம் பிடிக்கும் என்று நான் நம்புகிறேன் என்று சொல்ல மாட்டேன். ‘எங்கள் தங்கம்’ கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். இது ஒரு அழகான, மனதை தொடும் திரைப்படம்” என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நடிகை சமந்தா பேசியதாவது,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;“சென்னைக்கு வருவது எப்போதுமே எனக்கு வீட்டிற்கு வருவது போன்றது தான். சத்யம் திரையரங்கம் அமைந்துள்ள இந்த பகுதி எனக்கு மிகவும் நெருக்கமானது. கல்லூரி காலத்தில் நான் இங்கேயே வாழ்ந்திருக்கிறேன். இன்று இங்கே நிற்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;எனக்கு எப்போதுமே ஒரு வருத்தம் உண்டு. தமிழ் சினிமாவில் நான் இன்னும் அதிகமான படங்கள் நடித்திருக்க வேண்டும் என்று அடிக்கடி நினைப்பேன். அந்த வருத்தம் இன்னும் இருக்கிறது. ஆனால் இன்னும் காலம் இருக்கிறது. நல்ல கதைகளும், நல்ல கதாபாத்திரங்களும் வந்தால் கண்டிப்பாக தமிழ் படங்களில் தொடர்ந்து நடிக்க விரும்புகிறேன்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இன்று இங்கு வந்திருக்கும் பத்திரிகை நண்பர்களுக்கும், பல ஆண்டுகளாக என்னை ஆதரித்து வரும் ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. பல வருடங்களாக அதிக தமிழ் படங்கள் செய்யவில்லை, அதிக வெளியீடுகளும் இல்லை. இருந்தாலும் ரசிகர்களின் அன்பும் ஆதரவும் குறையவில்லை. அதற்காக நான் என்றும் நன்றியுடன் இருப்பேன்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘எங்கள் தங்கம்’ திரைப்படத்தில் நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளேன். ஒரு திரைப்படத்தை உருவாக்குவதும், அதை வெளியிடுவதும் எவ்வளவு கடினமான வேலை என்பதை இந்தப் படம் எனக்கு முழுமையாக உணர்த்தியது. குறிப்பாக படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மிகவும் சவாலானதாக இருந்தன. ஆனால் அந்த உழைப்பின் பலனாக ஒரு நல்ல படத்தை உருவாக்கியிருக்கிறோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தப் படத்திற்காக உழைத்த முழுக் குழுவினருக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன். ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் சார், எங்கள் சிறிய படத்திற்கு ஒப்புக்கொண்டு பணியாற்றியதற்கு நன்றி. உங்கள் ஒளிப்பதிவின் மாயாஜாலம் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. நடிகை கௌதமி மேம், படத்தில் இணைந்ததற்கும், உங்கள் அற்புதமான நடிப்பிற்கும் நன்றி. டிரெய்லரில் வரும் எங்கள் காட்சிகளை பார்க்கும் ஒவ்வொரு முறையும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;வரும் ஜூன் 19ஆம் தேதி ‘எங்கள் தங்கம்’ உலகம் முழுவதும் வெளியாகிறது. நடிகையாகவும் தயாரிப்பாளராகவும் எங்களால் முடிந்த சிறந்த முயற்சியை கொடுத்திருக்கிறோம். இந்தப் படம் உங்களை பெருமைப்படுத்தும் என்று நம்புகிறேன். தமிழ் திரையுலகம் என் வீடு. அந்த வீட்டிற்கு பெருமை சேர்க்கும் படமாக இது அமைய வேண்டும் என்பதே என் விருப்பம்,” என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒரு வித்தியாசமான கதைக்களத்துடன், குடும்பம், உணர்வுகள் மற்றும் அதிரடி அம்சங்கள் கலந்த ஒரு முழுமையான பொழுதுபோக்கு படமாக இப்படம் உருவாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒளிப்பதிவை ஓம் பிரகாஷ் ISC மேற்கொண்டுள்ள நிலையில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கியுள்ளார். திரைக்கதையை ராஜ் நிடிமொரு மற்றும் வசந்த் மாரிங்கண்டி இணைந்து எழுதியுள்ளனர். கூடுதல் திரைக்கதையை பிரகாஷ் பொப்புடி கவனித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படத்தின் நிர்வாக மேற்பார்வையை சீதா R மேனன், படத்தொகுப்பை தர்மேந்திர ககராலா, கலை இயக்கத்தை உல்லாஸ் ஹைடூர் மேற்கொண்டுள்ளனர். அதிரடி காட்சிகளுக்காக சர்வதேச புகழ்பெற்ற லீ விட்டேக்கர் மற்றும் ஏஜாஸ் குலாப் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சமந்தாவின் புதிய தோற்றமும், படத்தின் வித்தியாசமான கான்செப்ட்டும் ரசிகர்களிடையே ஏற்கனவே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், “எங்கள் தங்கம்” திரைப்படம் இந்த கோடையின் முக்கிய வெளியீடாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் வரும் ஜூன் 19 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/engal-thangam-press-meet_6a3410f15dfb5.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/engal-thangam-press-meet</link>
								</item><item>
								<id>a3db9614f393be410bad6e26f6ef5ac0</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>அன்பே டயானா - ஜுலை 17 ரிலீஸ்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>18-06-2026 01:30</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் (Million Dollar Studios), நியோ கேசில் கிரியேஷன்ஸ் மற்றும் இரா என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள ‘அன்பே டயானா’ திரைப்படம், வரும் ஜூலை 17, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு வண்ணமயமான மற்றும் கவனம் ஈர்க்கும் புதிய போஸ்டரின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஏற்கனவே வெளியாகிய ஒவ்வொரு அப்டேட்டின் மூலமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வந்த ‘அன்பே டயானா’, திரைப்படத்தின் வெளியீட்டு அறிவிப்பு, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டர் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;போஸ்டரில் மணமக்கள் கோலத்தில் கதாநாயகன் பாரி இளவழகன் மற்றும் கதாநாயகி ரம்யா ரங்கநாதன் காரின் மீது அமர்ந்திருக்க, அவர்களைச் சுற்றி குடும்பத்தினரும் நண்பர்களும் மகிழ்ச்சியுடன் நிற்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. தெரு முழுவதும் திருவிழா அலங்காரங்கள், வண்ணக் கொடிகள், இசை மற்றும் கொண்டாட்ட சூழல் நிரம்பியிருப்பது, படத்தின் ஜாலியான மற்றும் குடும்ப உறவுகளை மையமாகக் கொண்ட தன்மையை வெளிப்படுத்துகிறது. இந்த அழகான போஸ்டர் ரசிகர்களிடையே படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘ஜமா’ படத்தின் மூலம் கவனம் பெற்ற பாரி இளவழகன், இப்படத்தில் கதாநாயகனாக நடித்ததுடன் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். அவருக்கு ஜோடியாக, ‘நீக்’ (NEEK) திரைப்படத்தின் மூலம் இளைஞர்களின் மனதைக் கவர்ந்த ரம்யா ரங்கநாதன் கதாநாயகியாக நடித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘குட் நைட்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போன்ற மனதை வருடும் வெற்றிப் படங்களைத் தொடர்ந்து, மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் வழங்கும் மற்றுமொரு இதயப்பூர்வமான படைப்பாக ‘அன்பே டயானா’ உருவாகியுள்ளது. இப்படத்தை யுவராஜ் கணேசன், சத்யா கரிகாலன் மற்றும் இரா. சரவணன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். காதல், குடும்பம் மற்றும் ஒன்றாக இருப்பதன் மகிழ்ச்சியை கொண்டாடும், மனம் நிறைந்த பொழுதுபோக்கு திரைப்படமாக இது உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சென்னையின் பெரம்பூர் பகுதியை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தத் திரைப்படம், குறிப்பாக, வெவ்வேறு கலாச்சாரப் பின்னணியைச் சேர்ந்த இருவரின் காதலை மையமாகக் கொண்ட Cross&#45;Cultural Love Story ஆகவும், வடசென்னை மிடில்கிளாஸ் குடும்ப வாழ்க்கை, காதல், மற்றும் நகைச்சுவை கலந்த சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. குடும்ப உறவுகள், காதல் மற்றும் உணர்வுகளுடன் கூடிய முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ரோஜா நீண்ட இடைவெளிக்குப் பிறகு முக்கியமான முழுநீள கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது கதாபாத்திரத்தை ரசிகர்கள் வெகுவாக கொண்டாடுவார்கள் என படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் சேத்தன், பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி, செல் முருகன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘மண்டேலா’, ‘மாவீரன்’ படங்களின் இசையமைப்பாளர் பரத் சங்கர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு, ‘அருவி’ புகழ் ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை பார்த்தா மேற்கொண்டுள்ள நிலையில், கலை இயக்கத்தை மகேந்திரன் கவனித்துள்ளார். பாடல்களை மோகன்ராஜன், முத்தமிழ் மற்றும் பாக்கியம் சங்கர் எழுதியுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள ‘அன்பே டயானா’, வரும் ஜூலை 17, 2026 அன்று உலகம் முழுவதும் வெளியாகி குடும்ப ரசிகர்களை கவரும் ஜாலியான காதல்&#45;குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக அமையும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/anbe-diana-release-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் (Million Dollar Studios), நியோ கேசில் கிரியேஷன்ஸ் மற்றும் இரா என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள ‘அன்பே டயானா’ திரைப்படம், வரும் ஜூலை 17, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு வண்ணமயமான மற்றும் கவனம் ஈர்க்கும் புதிய போஸ்டரின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஏற்கனவே வெளியாகிய ஒவ்வொரு அப்டேட்டின் மூலமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வந்த ‘அன்பே டயானா’, திரைப்படத்தின் வெளியீட்டு அறிவிப்பு, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டர் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;போஸ்டரில் மணமக்கள் கோலத்தில் கதாநாயகன் பாரி இளவழகன் மற்றும் கதாநாயகி ரம்யா ரங்கநாதன் காரின் மீது அமர்ந்திருக்க, அவர்களைச் சுற்றி குடும்பத்தினரும் நண்பர்களும் மகிழ்ச்சியுடன் நிற்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. தெரு முழுவதும் திருவிழா அலங்காரங்கள், வண்ணக் கொடிகள், இசை மற்றும் கொண்டாட்ட சூழல் நிரம்பியிருப்பது, படத்தின் ஜாலியான மற்றும் குடும்ப உறவுகளை மையமாகக் கொண்ட தன்மையை வெளிப்படுத்துகிறது. இந்த அழகான போஸ்டர் ரசிகர்களிடையே படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘ஜமா’ படத்தின் மூலம் கவனம் பெற்ற பாரி இளவழகன், இப்படத்தில் கதாநாயகனாக நடித்ததுடன் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். அவருக்கு ஜோடியாக, ‘நீக்’ (NEEK) திரைப்படத்தின் மூலம் இளைஞர்களின் மனதைக் கவர்ந்த ரம்யா ரங்கநாதன் கதாநாயகியாக நடித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘குட் நைட்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போன்ற மனதை வருடும் வெற்றிப் படங்களைத் தொடர்ந்து, மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் வழங்கும் மற்றுமொரு இதயப்பூர்வமான படைப்பாக ‘அன்பே டயானா’ உருவாகியுள்ளது. இப்படத்தை யுவராஜ் கணேசன், சத்யா கரிகாலன் மற்றும் இரா. சரவணன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். காதல், குடும்பம் மற்றும் ஒன்றாக இருப்பதன் மகிழ்ச்சியை கொண்டாடும், மனம் நிறைந்த பொழுதுபோக்கு திரைப்படமாக இது உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சென்னையின் பெரம்பூர் பகுதியை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தத் திரைப்படம், குறிப்பாக, வெவ்வேறு கலாச்சாரப் பின்னணியைச் சேர்ந்த இருவரின் காதலை மையமாகக் கொண்ட Cross&#45;Cultural Love Story ஆகவும், வடசென்னை மிடில்கிளாஸ் குடும்ப வாழ்க்கை, காதல், மற்றும் நகைச்சுவை கலந்த சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. குடும்ப உறவுகள், காதல் மற்றும் உணர்வுகளுடன் கூடிய முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ரோஜா நீண்ட இடைவெளிக்குப் பிறகு முக்கியமான முழுநீள கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது கதாபாத்திரத்தை ரசிகர்கள் வெகுவாக கொண்டாடுவார்கள் என படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் சேத்தன், பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி, செல் முருகன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘மண்டேலா’, ‘மாவீரன்’ படங்களின் இசையமைப்பாளர் பரத் சங்கர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு, ‘அருவி’ புகழ் ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை பார்த்தா மேற்கொண்டுள்ள நிலையில், கலை இயக்கத்தை மகேந்திரன் கவனித்துள்ளார். பாடல்களை மோகன்ராஜன், முத்தமிழ் மற்றும் பாக்கியம் சங்கர் எழுதியுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள ‘அன்பே டயானா’, வரும் ஜூலை 17, 2026 அன்று உலகம் முழுவதும் வெளியாகி குடும்ப ரசிகர்களை கவரும் ஜாலியான காதல்&#45;குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக அமையும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/anbe-diana-release-news_6a3413135b171.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/anbe-diana-release-news</link>
								</item><item>
								<id>acc4ba4eec87758e9b2ca94782c41bb9</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>மனைவிக்கும் முக்கியத்துவம் தரும் ‘கட்டா குஸ்தி 2’</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>17-06-2026 15:53</pubDate>
								<description>
								&lt;p&gt;விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் மற்றும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் இணைந்து தயாரிக்கும் ‘கட்டா குஸ்தி 2’ படத்தில், முதல் பாகத்தில் நடித்த நடிகர்களுடன் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பல புதிய நடிகர்களும் இணைந்துள்ளனர். செல்லா அய்யாவு இயக்கத்தில், ஷான் ரோல்டன் இசையமைப்பில், கே.எம்.பாஸ்கரன் ஒளிப்பதிவில், பரத் விக்ரமன் படத்தொகுப்பில், ஜெயச்சந்திரன் கலை இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஜூலை 3ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;‘கட்டா குஸ்தி’ படத்தின் பெரிய வெற்றிக்குப் பிறகு அதன் தொடர்ச்சியாக உருவாகியுள்ள ‘கட்டா குஸ்தி 2’ ஆக்ஷன், கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர், சைக்கோ திரில்லர், அறிவியல் கற்பனை, நகைச்சுவை என பல வகைகளை இணைத்து வெற்றி பெற்ற முதல் பாகத்தின் இரண்டாம் பாகமாக அமைந்துள்ளது. இன்று படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்து படம் குறித்த சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்தனர்.&lt;/p&gt;
&lt;p&gt;இயக்குநர் செல்லா அய்யாவு பேசுகையில், “முதலில் இரண்டாம் பாகம் எடுக்கும் யோசனை இல்லை. விஷ்ணு விஷால் என்னிடம் கேட்டபோதுதான் இது சாத்தியம் என்று தோன்றியது. என்னிடம் இருந்த ஒரு கருத்தைச் சொன்னேன். இருவரும் அரை மணி நேரம் விவாதித்தோம். அதிலிருந்துதான் இந்தப் படம் உருவானது. &lt;/p&gt;
&lt;p&gt;முதல் பாகத்தில் உள்ள பல விஷயங்கள் இதிலும் இருக்கும், ஆனால் முற்றிலும் வித்தியாசமான விதத்தில். முதல் பாகத்தில் ஐஸ்வர்யா லட்சுமி பற்றிய விவரங்கள் தெரியாமல் இருப்பது இடைவேளையில் பெரிய திருப்பமாக அமைந்தது. இந்தப் படத்திலும் அப்படி ஒரு திருப்பம் இருக்கிறது. படம் பார்க்கும்போதுதான் தெரியும்” என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;நடிகர் விஷ்ணு விஷால் பேசுகையில், “என் பல வெற்றிப் படங்களுக்கு இரண்டாம் பாகம் எடுக்க முடியவில்லை. கதை சொல்லும்போது இரண்டாம் பாகம் இருக்கும் என்று சொல்வார்கள், ஆனால் சில காரணங்களால் முடியாமல் போய்விடும். ‘ராட்சசன்’, ‘முண்டாசுப்பட்டி’, ‘இன்று நேற்று நாளை’ போன்ற படங்களுக்கு இரண்டாம் பாகம் தேவைப்பட்டது. எஃப்.ஐ.ஆர் படமும் இரண்டு பாகமாக எடுக்க திட்டமிடப்பட்டது. அதனால்தான் ஒரு படத்தின் தொடர்ச்சியை எப்படியாவது எடுக்க வேண்டும் என்று நினைத்து செல்லாவுடன் பேசி இதைச் செய்தோம். அரை மணி நேர உரையாடலில்தான் இந்தக் கதை உருவானது” என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;நடிகை ஐஸ்வர்யா லட்சுமி பேசுகையில், “நடிகையாக இருப்பது எனக்கு கிடைத்த வரம் என்றே நினைக்கிறேன். கட்டா குஸ்தி போன்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என் புண்ணியம் என்று கருதுகிறேன். பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் நடித்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. கதை கேட்டபோதே இதைத் தவறவிடக் கூடாது என்று தோன்றியது. இப்போது ‘கட்டா குஸ்தி 2’ கிடைத்திருப்பது பெரும் பாக்கியம். முதல் பாகம் போலவே இதிலும் கதை என்னை மையப்படுத்தியே நகர்கிறது. நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்” என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;பெண்ணை மையப்படுத்திய படங்களில் நடிப்பது ஏன் என்ற கேள்விக்கு விஷ்ணு விஷால் பதிலளிக்கையில், “இந்தக் கேள்விக்கு ஏற்கனவே பதில் சொல்லியிருக்கிறேன். என் தந்தை மிகவும் கஷ்டப்பட்டு படித்து ஐபிஎஸ் ஆனார். என் அக்கா சிறப்பாகப் படித்து உலகளவில் முக்கிய வங்கியில் உயர் பொறுப்பில் இருக்கிறார். அவரது முன்னேற்றத்திற்குப் பிறகுதான் குடும்பம் முன்னேறியது. என் சினிமா பயணத்திலும் அவர் தான் பெரும் ஆதரவு. இந்தப் படத்தில் இணை தயாரிப்பாளராக அவரது பெயர் (சுப்ரா) வரும்.&lt;/p&gt;
&lt;p&gt;என் அம்மா குடும்பத்தை பொறுப்புடன் கவனித்துக்கொண்டார். அப்பா காவல்துறை அதிகாரி என்பதால் அடிக்கடி இடம் மாறினோம். அம்மாதான் குடும்பத்தை பார்த்துக்கொண்டார். என் வாழ்க்கையில் பெண்களின் பங்கு மிக முக்கியம். எனவே பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கிறேன்.&lt;/p&gt;
&lt;p&gt;‘கட்டா குஸ்தி 2’ பெண்கள் இப்படி செய்யலாமா, ஆண்கள் இப்படி இருக்கலாமா என்ற பழைய முறையை உடைக்கும் படமாக அமையும். முதல் பாகத்திலிருந்து அனைத்தும் நேர்மாறாக இருக்கும். மனைவியை தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற வைக்க ஆசைப்படும் கணவர், அதற்காக என்னென்ன செய்கிறார், அதனால் ஏற்படும் பிரச்சனைகளை எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் கதை. எதிர்பாராத சில விஷயங்களை நகைச்சுவையாகச் சொல்லியிருக்கிறோம்” என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;காமெடி ஜானர் எளிதாக இருந்ததா என்ற கேள்விக்கு விஷ்ணு விஷால், “காமெடி தான் மிகவும் கடினம். செண்டிமெண்ட், ஆக்ஷன் போன்றவற்றை எளிதாகச் செய்துவிடுவேன். நகைச்சுவைக்கு டைமிங் மிக முக்கியம். தவறினால் அது காமெடியாக இருக்காது, போரடிக்கும். மக்கள் தங்கள் கவலைகளை மறந்து மகிழ்ச்சியாக இருக்கத்தான் திரைப்படம் பார்க்கிறார்கள். எனவே இப்படிப்பட்ட படங்கள் அதிகம் வெளியாக வேண்டும். வருடத்துக்கு ஒரு முறை காமெடி படத்தில் நடிக்க திட்டமிட்டிருக்கிறேன்” என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;முதல் பாகத்துடன் ஒப்பிடும்போது வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கிறதா என்ற கேள்விக்கு விஷ்ணு விஷால், “நிச்சயமாக இருக்கிறது. என் படங்களில் அதிக லாபம் தந்த மற்றும் பெரிய வியாபாரம் ஆன படம் இதுதான். ஐசரி கணேஷ் சார் படம் பார்த்துவிட்டு ‘என் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான படங்களில் இதுதான் சிறந்த படம்’ என்று சொன்னார். வியாபார அளவில் அவருக்கு பெரிய லாபம் கிடைத்திருக்கிறது. முதல் பாகம் வெற்றி என்பதால் இரண்டு மடங்கு பட்ஜெட்டில் எடுக்கவில்லை, நியாயமான பட்ஜெட்டிலேயே தயாரித்தோம். அதற்கு கிடைத்த லாபம் மிகப்பெரியது. என் படங்களில் அதிக வியாபாரம் மற்றும் மிகப்பெரிய லாபம் ஈட்டிய படம் ‘கட்டா குஸ்தி 2’ தான்” என்று உற்சாகமாகத் தெரிவித்தார்.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/gatta-kusthi-2-press-meet">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p&gt;விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் மற்றும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் இணைந்து தயாரிக்கும் ‘கட்டா குஸ்தி 2’ படத்தில், முதல் பாகத்தில் நடித்த நடிகர்களுடன் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பல புதிய நடிகர்களும் இணைந்துள்ளனர். செல்லா அய்யாவு இயக்கத்தில், ஷான் ரோல்டன் இசையமைப்பில், கே.எம்.பாஸ்கரன் ஒளிப்பதிவில், பரத் விக்ரமன் படத்தொகுப்பில், ஜெயச்சந்திரன் கலை இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஜூலை 3ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;‘கட்டா குஸ்தி’ படத்தின் பெரிய வெற்றிக்குப் பிறகு அதன் தொடர்ச்சியாக உருவாகியுள்ள ‘கட்டா குஸ்தி 2’ ஆக்ஷன், கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர், சைக்கோ திரில்லர், அறிவியல் கற்பனை, நகைச்சுவை என பல வகைகளை இணைத்து வெற்றி பெற்ற முதல் பாகத்தின் இரண்டாம் பாகமாக அமைந்துள்ளது. இன்று படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்து படம் குறித்த சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்தனர்.&lt;/p&gt;
&lt;p&gt;இயக்குநர் செல்லா அய்யாவு பேசுகையில், “முதலில் இரண்டாம் பாகம் எடுக்கும் யோசனை இல்லை. விஷ்ணு விஷால் என்னிடம் கேட்டபோதுதான் இது சாத்தியம் என்று தோன்றியது. என்னிடம் இருந்த ஒரு கருத்தைச் சொன்னேன். இருவரும் அரை மணி நேரம் விவாதித்தோம். அதிலிருந்துதான் இந்தப் படம் உருவானது. &lt;/p&gt;
&lt;p&gt;முதல் பாகத்தில் உள்ள பல விஷயங்கள் இதிலும் இருக்கும், ஆனால் முற்றிலும் வித்தியாசமான விதத்தில். முதல் பாகத்தில் ஐஸ்வர்யா லட்சுமி பற்றிய விவரங்கள் தெரியாமல் இருப்பது இடைவேளையில் பெரிய திருப்பமாக அமைந்தது. இந்தப் படத்திலும் அப்படி ஒரு திருப்பம் இருக்கிறது. படம் பார்க்கும்போதுதான் தெரியும்” என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;நடிகர் விஷ்ணு விஷால் பேசுகையில், “என் பல வெற்றிப் படங்களுக்கு இரண்டாம் பாகம் எடுக்க முடியவில்லை. கதை சொல்லும்போது இரண்டாம் பாகம் இருக்கும் என்று சொல்வார்கள், ஆனால் சில காரணங்களால் முடியாமல் போய்விடும். ‘ராட்சசன்’, ‘முண்டாசுப்பட்டி’, ‘இன்று நேற்று நாளை’ போன்ற படங்களுக்கு இரண்டாம் பாகம் தேவைப்பட்டது. எஃப்.ஐ.ஆர் படமும் இரண்டு பாகமாக எடுக்க திட்டமிடப்பட்டது. அதனால்தான் ஒரு படத்தின் தொடர்ச்சியை எப்படியாவது எடுக்க வேண்டும் என்று நினைத்து செல்லாவுடன் பேசி இதைச் செய்தோம். அரை மணி நேர உரையாடலில்தான் இந்தக் கதை உருவானது” என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;நடிகை ஐஸ்வர்யா லட்சுமி பேசுகையில், “நடிகையாக இருப்பது எனக்கு கிடைத்த வரம் என்றே நினைக்கிறேன். கட்டா குஸ்தி போன்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என் புண்ணியம் என்று கருதுகிறேன். பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் நடித்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. கதை கேட்டபோதே இதைத் தவறவிடக் கூடாது என்று தோன்றியது. இப்போது ‘கட்டா குஸ்தி 2’ கிடைத்திருப்பது பெரும் பாக்கியம். முதல் பாகம் போலவே இதிலும் கதை என்னை மையப்படுத்தியே நகர்கிறது. நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்” என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;பெண்ணை மையப்படுத்திய படங்களில் நடிப்பது ஏன் என்ற கேள்விக்கு விஷ்ணு விஷால் பதிலளிக்கையில், “இந்தக் கேள்விக்கு ஏற்கனவே பதில் சொல்லியிருக்கிறேன். என் தந்தை மிகவும் கஷ்டப்பட்டு படித்து ஐபிஎஸ் ஆனார். என் அக்கா சிறப்பாகப் படித்து உலகளவில் முக்கிய வங்கியில் உயர் பொறுப்பில் இருக்கிறார். அவரது முன்னேற்றத்திற்குப் பிறகுதான் குடும்பம் முன்னேறியது. என் சினிமா பயணத்திலும் அவர் தான் பெரும் ஆதரவு. இந்தப் படத்தில் இணை தயாரிப்பாளராக அவரது பெயர் (சுப்ரா) வரும்.&lt;/p&gt;
&lt;p&gt;என் அம்மா குடும்பத்தை பொறுப்புடன் கவனித்துக்கொண்டார். அப்பா காவல்துறை அதிகாரி என்பதால் அடிக்கடி இடம் மாறினோம். அம்மாதான் குடும்பத்தை பார்த்துக்கொண்டார். என் வாழ்க்கையில் பெண்களின் பங்கு மிக முக்கியம். எனவே பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கிறேன்.&lt;/p&gt;
&lt;p&gt;‘கட்டா குஸ்தி 2’ பெண்கள் இப்படி செய்யலாமா, ஆண்கள் இப்படி இருக்கலாமா என்ற பழைய முறையை உடைக்கும் படமாக அமையும். முதல் பாகத்திலிருந்து அனைத்தும் நேர்மாறாக இருக்கும். மனைவியை தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற வைக்க ஆசைப்படும் கணவர், அதற்காக என்னென்ன செய்கிறார், அதனால் ஏற்படும் பிரச்சனைகளை எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் கதை. எதிர்பாராத சில விஷயங்களை நகைச்சுவையாகச் சொல்லியிருக்கிறோம்” என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;காமெடி ஜானர் எளிதாக இருந்ததா என்ற கேள்விக்கு விஷ்ணு விஷால், “காமெடி தான் மிகவும் கடினம். செண்டிமெண்ட், ஆக்ஷன் போன்றவற்றை எளிதாகச் செய்துவிடுவேன். நகைச்சுவைக்கு டைமிங் மிக முக்கியம். தவறினால் அது காமெடியாக இருக்காது, போரடிக்கும். மக்கள் தங்கள் கவலைகளை மறந்து மகிழ்ச்சியாக இருக்கத்தான் திரைப்படம் பார்க்கிறார்கள். எனவே இப்படிப்பட்ட படங்கள் அதிகம் வெளியாக வேண்டும். வருடத்துக்கு ஒரு முறை காமெடி படத்தில் நடிக்க திட்டமிட்டிருக்கிறேன்” என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;முதல் பாகத்துடன் ஒப்பிடும்போது வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கிறதா என்ற கேள்விக்கு விஷ்ணு விஷால், “நிச்சயமாக இருக்கிறது. என் படங்களில் அதிக லாபம் தந்த மற்றும் பெரிய வியாபாரம் ஆன படம் இதுதான். ஐசரி கணேஷ் சார் படம் பார்த்துவிட்டு ‘என் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான படங்களில் இதுதான் சிறந்த படம்’ என்று சொன்னார். வியாபார அளவில் அவருக்கு பெரிய லாபம் கிடைத்திருக்கிறது. முதல் பாகம் வெற்றி என்பதால் இரண்டு மடங்கு பட்ஜெட்டில் எடுக்கவில்லை, நியாயமான பட்ஜெட்டிலேயே தயாரித்தோம். அதற்கு கிடைத்த லாபம் மிகப்பெரியது. என் படங்களில் அதிக வியாபாரம் மற்றும் மிகப்பெரிய லாபம் ஈட்டிய படம் ‘கட்டா குஸ்தி 2’ தான்” என்று உற்சாகமாகத் தெரிவித்தார்.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/gatta-kusthi-2-press-meet_6a3416055c45a.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/gatta-kusthi-2-press-meet</link>
								</item><item>
								<id>0f0c5117cdf71e86cd21ee67f05f20c2</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>ஹார்ட்டின் - இசை, டிரைலர் வெளியீட்டு விழா</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>17-06-2026 14:39</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;டிரைடன்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் மற்றும் ஸ்டெப் ஒன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கிஷோர் குமார் இயக்கத்தில் நடிகர் சனந்த் கதையின் நாயகனாக அறிமுகமாகும் &apos;ஹார்ட்டின்&apos; திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ரொமான்டிக் என்டர்டெய்னராக உருவாகியுள்ள &apos;ஹார்ட்டின்&apos; திரைப்படத்தில் சனந்த், மடோனா செபாஸ்டியன், இமயா டி , வாட்ஸப் மணி , டெப்னிதா கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். முகேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள கலை இயக்கத்தை துரைராஜ் கவனித்திருக்கிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஜூன் 26ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் படக் குழுவினர் கலந்து கொண்டனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பாடலாசிரியர் சாரதி பேசுகையில், &apos;&apos; &apos;அயோத்தி&apos; படத்திற்குப் பிறகு அதே நிறுவனம் தயாரித்த இந்த படத்தில் இரண்டு பாடல்களை எழுதியிருக்கிறேன். இரண்டுமே துள்ளலான பாடல்கள். வாய்ப்பளித்த இயக்குநருக்கும், இசையமைப்பாளருக்கும் நன்றி. இப்படத்தில் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. கடவுளை மறந்தாலும் காதலை மறக்காமல் இருக்க ஒரு மனம் வேண்டும் என்பதை நோக்கிய பயணம் தான் இப்படத்தின் கதை,&apos;&apos; என்றார் .&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நடிகர் வாட்ஸப் மணி பேசுகையில், &apos;&apos;இது என்னுடைய முதல் பத்திரிகையாளர் சந்திப்பு. கல்லூரியில் படித்து முடித்த பிறகு 2014 &#45;15களில் கிஷோர் குறும்படங்களை உருவாக்கும் போது எனக்கு அறிமுகமானார். அதன் பிறகு அவர் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவருடன் என்னுடைய பயணமும் தொடர்ந்தது. அதன் பிறகு இணைய தொடர், மியூசிக் ஆல்பம் ஆகியவற்றை இயக்கினார். தற்போது அவர் &apos;ஹார்ட்டின்&apos; திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் நானும் நடித்து நடிகராக அறிமுகமாகிறேன். இது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. இப்படத்தின் கதையை எமோஷனலாக கிஷோர் நன்றாக எழுதியிருக்கிறார். இந்தப் படம் ஒரு பீல் குட் மூவியாக இருக்கும். ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும்,&quot; என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நடிகை டெப்னிதா கர் பேசுகையில், &apos;&apos;என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றும்போது மகிழ்ச்சியாக இருந்தது. இப்படத்தை 26ம் தேதி முதல் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,&quot; என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நடிகர் வர்கீஸ் மேத்யூ பேசுகையில், &apos;&apos;இந்தப் படத்தில் காவல்துறை சீருடையில் நடிக்கவில்லை என்றாலும், பணக்கார அப்பாவாக நடித்திருக்கிறேன். ஆனால் அதிலும் சில சுவாரசியமான விஷயங்கள் இருக்கின்றன. ஊறுகாயும், வத்தலையும் பார்சல் செய்து அனுப்புகிற அப்பாவாக நடித்திருக்கிறேன். இது எனக்கு வித்தியாசமானதாக இருந்தது, ரசிகர்களுக்கும் பிடிக்கும்,&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படத்தொகுப்பாளர் பரத் விக்ரமன் பேசுகையில், &apos;&apos;ஹார்ட்டின் என்னுடைய ஃபேவரிட் படங்களில் ஒன்று. நான் இதில் பணியாற்றியதால் இப்படி சொல்லவில்லை. கடந்த வாரம் தான் நானும், இயக்குநரும் படத்தை முழுவதுமாக பார்த்தோம். ரேஸியான ஃபிலிமாக மட்டும் இல்லாமல், ஒரு எக்ஸ்பீரியன்ஸ் கொடுக்கக்கூடிய படமாக இருக்கிறது. இந்த படத்தில் நானும் ஒரு பங்காக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இயக்குநர் எழுதி இருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அழுத்தமும்.. தனித்துவமும் இருக்கிறது. அதிலும்  கதையில் இருக்கும் பெண் கதாபாத்திரங்களுக்கான எழுத்து ஆழமாக இருக்கிறது. இந்தப் படத்தில் இரண்டு வெவ்வேறு உலகங்கள் இருக்கின்றன. அதனை ஒளிப்பதிவாளர் முகேஷ்அற்புதமாக வித்தியாசப்படுத்தி காட்சிப்படுத்தி இருக்கிறார். இதனுடன் ராஜேஷ் முருகேசனின் இசையும் இணையும் போது ஒரு மேஜிக் நடந்துள்ளது. இந்த மேஜிக்கை திரையரங்குகளில் பார்க்கலாம்,&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் பேசுகையில், &apos;&apos;இந்த மேடையில் நிற்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.‌ இந்தப் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். நான் அதிக சுதந்திரமாக பணியாற்றிய படம் இது. இந்தப் படத்தில் ஐந்து பாடல்கள் இடம் பிடித்திருக்கின்றன. இவற்றை பாடலாசிரியர்கள் சாரதி, விவேக், மோகன் ராஜன் ஆகியோர் எழுதி இருக்கிறார்கள். இந்தப் படம் இளமையான படம். இதனை தியேட்டருக்கு சென்று பார்த்து ரசித்து கொண்டாடுங்கள்,&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நடிகை இமயா டி பேசுகையில், &apos;&apos; இது என்னுடைய முதல் படம். முதல் படம் என்பதாலேயே இது எனக்கு மிகவும் ஸ்பெஷல். இந்தப் படத்தில் எனக்கும் என்னைப் போன்ற பல புது முகங்களுக்கும் நடிக்க வாய்ப்பு அளித்த தயாரிப்பாளர் ரவீந்திரனுக்கு நன்றி. இந்தப் படம் அழகானது. அனைவருடனும் எளிதாக தொடர்பு கொள்ளும் இந்தப் படத்தில் இடம் பிடித்திருக்கும் ஏதேனும் ஒரு விஷயம் உங்களை கவர்ந்து விடும்.  &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தப் படத்தின் மூலம் சனந்த் ஹீரோவாக அறிமுகமாகிறார். பக்கத்து வீட்டு பையன் போன்ற கேரக்டரில் நன்றாக நடித்திருக்கிறார். இந்தப் படம் ரசிகர்களுக்கு பிடிக்கும்,&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நடிகை மடோனா செபாஸ்டியன் பேசுகையில், &apos;&apos;இந்த கதையை கேட்டு மிகவும் பிடித்து போய் தான் நடிக்க ஒப்புக்கொண்டேன். இது ஒரு லவ் ஸ்டோரி. ஏராளமான காதல் கதைகளை பார்த்திருப்பீர்கள். ஆனால் இதில் ஒரு வித்தியாசம் இருக்கிறது. அதை நீங்கள் ஃபீல் செய்வீர்கள் என்று நம்புகிறேன். &apos;ஹார்ட்டின்&apos; படத்தை இதயப்பூர்வமாக 26ம் தேதியன்று தியேட்டருக்கு குடும்பத்துடன் சென்று பார்த்து மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்,&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கிரியேட்டிவ் கன்சல்டன்ட் மணிமேகலை பேசுகையில், &apos;&apos;இப்படத்தில் பணியாற்றிய ஒட்டுமொத்தக் குழுவினரும் கிரியேட்டர்கள் தான். அவர்களுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி. ஒருத்தரை லவ் பண்ணனுமா, அல்லது இரண்டு பேரை லவ் பண்ணனுமா, அல்லது இரண்டு பேர்ல் ஒருவரை மட்டும் லவ் பண்ணனுமா அப்படிங்கிற ஒரு சாய்ஸ் இல்லாமல்... லவ் பண்ணனுமா  என்ற ஒரு சாய்ஸ் இந்தப் படத்தைப் பார்த்தால் வரும் என்று நினைக்கிறேன். இதுதான் இந்த படத்தை பார்க்கும்போது தோன்றியது. இந்தப் படத்தை இதயத்தின் மூலமாக பார்க்க வேண்டும். அப்போதுதான் புரியும், பிடிக்கும்,&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இயக்குநர் கிஷோர் குமார் பேசுகையில், &apos;&apos;இது என்னுடைய முதல் மேடை. இப்படத்தை இயக்குவதற்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கு நன்றி. இந்தப் படத்தில் ஐந்து பாடல்கள் இடம் பிடித்திருக்கின்றன. ஒவ்வொரு பாடலையும் இசையமைப்பாளர் ராஜேஷ் உணர்வுப்பூர்வமாகவும், இதயப்பூர்வமாகவும், ஜீவனுள்ளதாகவும்.. இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தில் இரண்டு வெவ்வேறு உலகங்களை காண்பித்திருக்கிறோம். அதனை இரண்டு மணி நேரத்திற்கு காட்சிப்படுத்தி இருக்கிறோம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;என்னுடன் குறும்படத்தில் பணியாற்றியவர்கள் அனைவரும் என்னுடைய முதல் படத்தில் இடம்பெற வேண்டும் என்று விரும்பினேன். அதனால் தான் அஜித் கோஷி, வர்கீஸ் மேத்யூ போன்றவர்களை சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறேன். இந்தப் படத்தில் நடிகை இமயாவின் பங்களிப்பு அதிகம். இப்படத்தில் பெண் கதாபாத்திரங்கள் சிக்கலானதாகவும் உணர்வுப்பூர்வமானதாகவும் இருப்பதற்கு அவர்களின் பங்களிப்பும் ஒரு காரணம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&apos;காதலும் கடந்து போகும்&apos; படத்தை பார்த்தவுடன் மடோனா செபஸ்டியனுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று விரும்பினேன். இப்படத்தின் கதையை அவர்களிடம் ஒரு நாற்பது நிமிடம் விவரித்தேன். அவர்களுக்கு நான் சொன்ன ஐடியா பிடித்திருந்தது. அவருடைய திரையுலக பயணத்தில் நினைவில் நிற்கத்தக்க அளவிற்கு ஒரு அற்புதமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். ரசிகர்களாகிய உங்களுக்கும் பிடிக்கும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தப் படத்தில் சனந்த் கேரக்டருக்கு ரெண்டு வெவ்வேறு வடிவங்கள் இருக்கிறது. இதனை அவருடைய அற்புதமான நடிப்பு திறனால் வித்தியாசப்படுத்தி காட்டியிருக்கிறார். இந்தப் படத்தை அவர் தன்னுடைய தோளில் சுமந்திருக்கிறார்.‌&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இன்றைய சூழலில் காதலில் சுச்சுவேஷன்சிப், வெக்கேஷன்ஷிப் என எத்தனையோ &apos;டேர்ம்ஸ்&apos; வருகிறது. ஆனால் லவ் என்ற ஒரு எமோஷன் எப்போதும் மாறாது. அந்த எமோஷன் எப்போதும் எவர்கிரீனாக இருக்கும். இதற்கு முன் எத்தனையோ காதல் கதைகள் வந்திருந்தாலும் ஹார்ட்டின் இவை எல்லாவற்றிலிருந்தும் தனித்து இருக்கும்,&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நடிகர் சனந்த் பேசுகையில், &apos;&apos; ஹார்ட்டின்... பெயருக்கு ஏற்றார் போல் க்யூட்டான பிரீஸியான படம். இந்தப் படத்தின் கதையை இயக்குநர் என்னிடம் சொல்லும் போது நானும் இது ஒரு வழக்கமான காதல் கதை என்று தான் நினைத்தேன். ஆனால் அதன் பிறகு படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது இந்த கதையில் பல அடுக்குகள் உள்ளதை பார்த்தேன். அதில் ஆழமான உணர்வுகள் இருந்தது. படத்தை பார்க்கும்போது ஒரு ஆழமான உணர்வு ஏற்பட்டது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தப் படத்தின் ஹீரோ டெக்னீஷியன்ஸ் தான். அதிலும் ஒளிப்பதிவாளர் முகேஷ்அற்புதமான விஷூவல்களை வழங்கி இருக்கிறார். ஹீரோவாக நடிக்கும் முதல் படம் என்பதால் ஒரு ஹீரோயின் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் எனக்கு இரண்டு ஹீரோயின். படத்தில் இரண்டு ஹீரோயினையும் நேசித்திருக்கிறேன். படம் பார்க்கும் போது ரசிகர்களுக்கும் இது பிரதிபலிக்கும். இந்தப் படம் நிஜமாகவே ஆத்மார்த்தமாக இருக்கும்,&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/heartin-audio-trailer-launch">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;டிரைடன்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் மற்றும் ஸ்டெப் ஒன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கிஷோர் குமார் இயக்கத்தில் நடிகர் சனந்த் கதையின் நாயகனாக அறிமுகமாகும் &apos;ஹார்ட்டின்&apos; திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ரொமான்டிக் என்டர்டெய்னராக உருவாகியுள்ள &apos;ஹார்ட்டின்&apos; திரைப்படத்தில் சனந்த், மடோனா செபாஸ்டியன், இமயா டி , வாட்ஸப் மணி , டெப்னிதா கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். முகேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள கலை இயக்கத்தை துரைராஜ் கவனித்திருக்கிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஜூன் 26ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் படக் குழுவினர் கலந்து கொண்டனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பாடலாசிரியர் சாரதி பேசுகையில், &apos;&apos; &apos;அயோத்தி&apos; படத்திற்குப் பிறகு அதே நிறுவனம் தயாரித்த இந்த படத்தில் இரண்டு பாடல்களை எழுதியிருக்கிறேன். இரண்டுமே துள்ளலான பாடல்கள். வாய்ப்பளித்த இயக்குநருக்கும், இசையமைப்பாளருக்கும் நன்றி. இப்படத்தில் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. கடவுளை மறந்தாலும் காதலை மறக்காமல் இருக்க ஒரு மனம் வேண்டும் என்பதை நோக்கிய பயணம் தான் இப்படத்தின் கதை,&apos;&apos; என்றார் .&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நடிகர் வாட்ஸப் மணி பேசுகையில், &apos;&apos;இது என்னுடைய முதல் பத்திரிகையாளர் சந்திப்பு. கல்லூரியில் படித்து முடித்த பிறகு 2014 &#45;15களில் கிஷோர் குறும்படங்களை உருவாக்கும் போது எனக்கு அறிமுகமானார். அதன் பிறகு அவர் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவருடன் என்னுடைய பயணமும் தொடர்ந்தது. அதன் பிறகு இணைய தொடர், மியூசிக் ஆல்பம் ஆகியவற்றை இயக்கினார். தற்போது அவர் &apos;ஹார்ட்டின்&apos; திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் நானும் நடித்து நடிகராக அறிமுகமாகிறேன். இது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. இப்படத்தின் கதையை எமோஷனலாக கிஷோர் நன்றாக எழுதியிருக்கிறார். இந்தப் படம் ஒரு பீல் குட் மூவியாக இருக்கும். ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும்,&quot; என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நடிகை டெப்னிதா கர் பேசுகையில், &apos;&apos;என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றும்போது மகிழ்ச்சியாக இருந்தது. இப்படத்தை 26ம் தேதி முதல் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,&quot; என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நடிகர் வர்கீஸ் மேத்யூ பேசுகையில், &apos;&apos;இந்தப் படத்தில் காவல்துறை சீருடையில் நடிக்கவில்லை என்றாலும், பணக்கார அப்பாவாக நடித்திருக்கிறேன். ஆனால் அதிலும் சில சுவாரசியமான விஷயங்கள் இருக்கின்றன. ஊறுகாயும், வத்தலையும் பார்சல் செய்து அனுப்புகிற அப்பாவாக நடித்திருக்கிறேன். இது எனக்கு வித்தியாசமானதாக இருந்தது, ரசிகர்களுக்கும் பிடிக்கும்,&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படத்தொகுப்பாளர் பரத் விக்ரமன் பேசுகையில், &apos;&apos;ஹார்ட்டின் என்னுடைய ஃபேவரிட் படங்களில் ஒன்று. நான் இதில் பணியாற்றியதால் இப்படி சொல்லவில்லை. கடந்த வாரம் தான் நானும், இயக்குநரும் படத்தை முழுவதுமாக பார்த்தோம். ரேஸியான ஃபிலிமாக மட்டும் இல்லாமல், ஒரு எக்ஸ்பீரியன்ஸ் கொடுக்கக்கூடிய படமாக இருக்கிறது. இந்த படத்தில் நானும் ஒரு பங்காக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இயக்குநர் எழுதி இருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அழுத்தமும்.. தனித்துவமும் இருக்கிறது. அதிலும்  கதையில் இருக்கும் பெண் கதாபாத்திரங்களுக்கான எழுத்து ஆழமாக இருக்கிறது. இந்தப் படத்தில் இரண்டு வெவ்வேறு உலகங்கள் இருக்கின்றன. அதனை ஒளிப்பதிவாளர் முகேஷ்அற்புதமாக வித்தியாசப்படுத்தி காட்சிப்படுத்தி இருக்கிறார். இதனுடன் ராஜேஷ் முருகேசனின் இசையும் இணையும் போது ஒரு மேஜிக் நடந்துள்ளது. இந்த மேஜிக்கை திரையரங்குகளில் பார்க்கலாம்,&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் பேசுகையில், &apos;&apos;இந்த மேடையில் நிற்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.‌ இந்தப் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். நான் அதிக சுதந்திரமாக பணியாற்றிய படம் இது. இந்தப் படத்தில் ஐந்து பாடல்கள் இடம் பிடித்திருக்கின்றன. இவற்றை பாடலாசிரியர்கள் சாரதி, விவேக், மோகன் ராஜன் ஆகியோர் எழுதி இருக்கிறார்கள். இந்தப் படம் இளமையான படம். இதனை தியேட்டருக்கு சென்று பார்த்து ரசித்து கொண்டாடுங்கள்,&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நடிகை இமயா டி பேசுகையில், &apos;&apos; இது என்னுடைய முதல் படம். முதல் படம் என்பதாலேயே இது எனக்கு மிகவும் ஸ்பெஷல். இந்தப் படத்தில் எனக்கும் என்னைப் போன்ற பல புது முகங்களுக்கும் நடிக்க வாய்ப்பு அளித்த தயாரிப்பாளர் ரவீந்திரனுக்கு நன்றி. இந்தப் படம் அழகானது. அனைவருடனும் எளிதாக தொடர்பு கொள்ளும் இந்தப் படத்தில் இடம் பிடித்திருக்கும் ஏதேனும் ஒரு விஷயம் உங்களை கவர்ந்து விடும்.  &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தப் படத்தின் மூலம் சனந்த் ஹீரோவாக அறிமுகமாகிறார். பக்கத்து வீட்டு பையன் போன்ற கேரக்டரில் நன்றாக நடித்திருக்கிறார். இந்தப் படம் ரசிகர்களுக்கு பிடிக்கும்,&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நடிகை மடோனா செபாஸ்டியன் பேசுகையில், &apos;&apos;இந்த கதையை கேட்டு மிகவும் பிடித்து போய் தான் நடிக்க ஒப்புக்கொண்டேன். இது ஒரு லவ் ஸ்டோரி. ஏராளமான காதல் கதைகளை பார்த்திருப்பீர்கள். ஆனால் இதில் ஒரு வித்தியாசம் இருக்கிறது. அதை நீங்கள் ஃபீல் செய்வீர்கள் என்று நம்புகிறேன். &apos;ஹார்ட்டின்&apos; படத்தை இதயப்பூர்வமாக 26ம் தேதியன்று தியேட்டருக்கு குடும்பத்துடன் சென்று பார்த்து மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்,&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கிரியேட்டிவ் கன்சல்டன்ட் மணிமேகலை பேசுகையில், &apos;&apos;இப்படத்தில் பணியாற்றிய ஒட்டுமொத்தக் குழுவினரும் கிரியேட்டர்கள் தான். அவர்களுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி. ஒருத்தரை லவ் பண்ணனுமா, அல்லது இரண்டு பேரை லவ் பண்ணனுமா, அல்லது இரண்டு பேர்ல் ஒருவரை மட்டும் லவ் பண்ணனுமா அப்படிங்கிற ஒரு சாய்ஸ் இல்லாமல்... லவ் பண்ணனுமா  என்ற ஒரு சாய்ஸ் இந்தப் படத்தைப் பார்த்தால் வரும் என்று நினைக்கிறேன். இதுதான் இந்த படத்தை பார்க்கும்போது தோன்றியது. இந்தப் படத்தை இதயத்தின் மூலமாக பார்க்க வேண்டும். அப்போதுதான் புரியும், பிடிக்கும்,&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இயக்குநர் கிஷோர் குமார் பேசுகையில், &apos;&apos;இது என்னுடைய முதல் மேடை. இப்படத்தை இயக்குவதற்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கு நன்றி. இந்தப் படத்தில் ஐந்து பாடல்கள் இடம் பிடித்திருக்கின்றன. ஒவ்வொரு பாடலையும் இசையமைப்பாளர் ராஜேஷ் உணர்வுப்பூர்வமாகவும், இதயப்பூர்வமாகவும், ஜீவனுள்ளதாகவும்.. இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தில் இரண்டு வெவ்வேறு உலகங்களை காண்பித்திருக்கிறோம். அதனை இரண்டு மணி நேரத்திற்கு காட்சிப்படுத்தி இருக்கிறோம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;என்னுடன் குறும்படத்தில் பணியாற்றியவர்கள் அனைவரும் என்னுடைய முதல் படத்தில் இடம்பெற வேண்டும் என்று விரும்பினேன். அதனால் தான் அஜித் கோஷி, வர்கீஸ் மேத்யூ போன்றவர்களை சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறேன். இந்தப் படத்தில் நடிகை இமயாவின் பங்களிப்பு அதிகம். இப்படத்தில் பெண் கதாபாத்திரங்கள் சிக்கலானதாகவும் உணர்வுப்பூர்வமானதாகவும் இருப்பதற்கு அவர்களின் பங்களிப்பும் ஒரு காரணம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&apos;காதலும் கடந்து போகும்&apos; படத்தை பார்த்தவுடன் மடோனா செபஸ்டியனுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று விரும்பினேன். இப்படத்தின் கதையை அவர்களிடம் ஒரு நாற்பது நிமிடம் விவரித்தேன். அவர்களுக்கு நான் சொன்ன ஐடியா பிடித்திருந்தது. அவருடைய திரையுலக பயணத்தில் நினைவில் நிற்கத்தக்க அளவிற்கு ஒரு அற்புதமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். ரசிகர்களாகிய உங்களுக்கும் பிடிக்கும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தப் படத்தில் சனந்த் கேரக்டருக்கு ரெண்டு வெவ்வேறு வடிவங்கள் இருக்கிறது. இதனை அவருடைய அற்புதமான நடிப்பு திறனால் வித்தியாசப்படுத்தி காட்டியிருக்கிறார். இந்தப் படத்தை அவர் தன்னுடைய தோளில் சுமந்திருக்கிறார்.‌&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இன்றைய சூழலில் காதலில் சுச்சுவேஷன்சிப், வெக்கேஷன்ஷிப் என எத்தனையோ &apos;டேர்ம்ஸ்&apos; வருகிறது. ஆனால் லவ் என்ற ஒரு எமோஷன் எப்போதும் மாறாது. அந்த எமோஷன் எப்போதும் எவர்கிரீனாக இருக்கும். இதற்கு முன் எத்தனையோ காதல் கதைகள் வந்திருந்தாலும் ஹார்ட்டின் இவை எல்லாவற்றிலிருந்தும் தனித்து இருக்கும்,&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நடிகர் சனந்த் பேசுகையில், &apos;&apos; ஹார்ட்டின்... பெயருக்கு ஏற்றார் போல் க்யூட்டான பிரீஸியான படம். இந்தப் படத்தின் கதையை இயக்குநர் என்னிடம் சொல்லும் போது நானும் இது ஒரு வழக்கமான காதல் கதை என்று தான் நினைத்தேன். ஆனால் அதன் பிறகு படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது இந்த கதையில் பல அடுக்குகள் உள்ளதை பார்த்தேன். அதில் ஆழமான உணர்வுகள் இருந்தது. படத்தை பார்க்கும்போது ஒரு ஆழமான உணர்வு ஏற்பட்டது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தப் படத்தின் ஹீரோ டெக்னீஷியன்ஸ் தான். அதிலும் ஒளிப்பதிவாளர் முகேஷ்அற்புதமான விஷூவல்களை வழங்கி இருக்கிறார். ஹீரோவாக நடிக்கும் முதல் படம் என்பதால் ஒரு ஹீரோயின் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் எனக்கு இரண்டு ஹீரோயின். படத்தில் இரண்டு ஹீரோயினையும் நேசித்திருக்கிறேன். படம் பார்க்கும் போது ரசிகர்களுக்கும் இது பிரதிபலிக்கும். இந்தப் படம் நிஜமாகவே ஆத்மார்த்தமாக இருக்கும்,&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/heartin-audio-trailer-launch_6a32b32001532.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/heartin-audio-trailer-launch</link>
								</item><item>
								<id>243c74a16947d5d9d7ed8937ac3d2656</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>வசூல் சாதனை புரிந்த சிரஞ்சிவி, ராம் சரண்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>16-06-2026 14:25</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பல புகழ்பெற்ற குடும்பங்களையும்.... வெற்றிகரமான தலைமுறைகளையும்... ஒரே குடும்பத்தில் இருந்து உருவான பல நட்சத்திரங்களையும்... இந்திய திரையுலகம் சந்தித்துள்ளது. ஆனால் 2026 ஆம் ஆண்டில் ஒரு தனித்துவமான நிகழ்வை இந்திய திரையுலகம் கண்டுள்ளது. தந்தையும், மகனும் ஒரே ஆண்டில் மிகப் பெரிய பாக்ஸ் ஆபீஸ் வசூல் சாதனையாளராக திகழ்கின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;முதலில் சிரஞ்சீவி&#45; அவரது  நடிப்பில் வெளியான மன சங்கர வர பிரசாத் காரு ( Mana Sangara Vara Prasad Garu) திரைப்படத்தின் மூலம் வசூலுக்கான சாதனை களத்தை அமைத்தார். இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. இது இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த தென்னிந்திய திரைப்படம் என்ற சாதனையையும் படைத்தது. சில மாதங்களுக்கு பிறகு சிரஞ்சீவியின் மகனும், &apos;மெகா பவர் ஸ்டார்&apos; என ரசிகர்களால் வர்ணிக்கப்படுபவருமான ராம்சரண் அந்த சாதனையை ஒரு படி மேலே கொண்டு சென்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;அவரது நடிப்பில் அண்மையில் வெளியான பிரம்மாண்ட வெற்றி படமான &apos;பெத்தி&apos; ( Peddi ) &#45;  &apos;மன சங்கர வர பிரசாத் காரு&apos; படத்தின் உலகளாவிய ஒட்டுமொத்த வசூலையும் முறியடித்தது. அத்துடன் 2026 ஆம் ஆண்டில் தென்னிந்தியாவின் வெளியான படங்களில் அதிக வசூலை செய்து ,பாக்ஸ் ஆபீஸ் சாம்பியனாகவும் உருவெடுத்தது. புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவான &apos;பெத்தி&apos; திரைப்படம் 400 கோடி ரூபாய் வசூல் என்ற இலக்கை நோக்கி வேகமாக முன்னேறுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்த சாதனை சரித்திரத்தின் முக்கியத்துவம் என்பது வசூல் தொகையை கடந்து நிற்கிறது. ஒரு ஆண்டில் மிகப்பெரிய வசூல் செய்த படங்களின் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை.. தந்தையும், மகனும் ஜோடியாக பிடித்திருப்பதை இந்திய திரையுலகம் இதற்கும் முன் கண்டதில்லை.. ஒரு திரை குடும்பத்தை சேர்ந்த இரண்டு தலைமுறையினரும்.. ஒரே நேரத்தில் திரையுலகில் ஆதிக்கம் செலுத்தி இருக்கும் அபூர்வ தருணம் இது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;அவர்கள் நிகழ்த்திய இந்த சாதனையை தனித்துவமாக வெளிப்படுத்துவது அவர்கள் வெற்றி பெற்ற காலம் தான். பொதுவாக தற்போதைய சூழலில் திரையுலகினருக்கு மிகப்பெரிய வணிக ரீதியான வெற்றிகள் அவசியமாக தேவைப்பட்ட ஒரு காலகட்டத்தில்... இந்த இரு படங்களும் வெளியாகி வெற்றி பெற்றதுடன், திரையரங்கு சார்ந்த வணிகத்திற்கு புதிய உத்வேகத்தையும் அளித்திருக்கின்றன. குறிப்பாக கோடை கால பருவத்தில் எதிர்பார்த்த அளவிற்கு திரையரங்குகள் மூலமான வெற்றி கிடைக்காத நிலையில்... திரைப்பட விநியோகஸ்தர்களுக்கும்.. திரையரங்கு உரிமையாளர்களுக்கும்... &apos;பெத்தி&apos; திரைப்படம் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் வெற்றியைப் பெற்று, அவர்களுக்கு நிம்மதியை வழங்கி உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சிரஞ்சீவியும், ராம்சரணும் இணைந்து 2026 ஆம் ஆண்டில் அவர்களது குடும்பத்திற்கு ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஆண்டாக மாற்றி உள்ளனர். இவை பல ஆண்டுகளுக்கு ஈடு இணையற்றதாக திகழக்கூடிய ஒரு பாக்ஸ் ஆபீஸ் சரித்திரத்தின் புதிய அத்தியாயத்தை அவர்கள் எழுதியுள்ளனர்.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/chiranjeevi-ram-charan-box-office">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பல புகழ்பெற்ற குடும்பங்களையும்.... வெற்றிகரமான தலைமுறைகளையும்... ஒரே குடும்பத்தில் இருந்து உருவான பல நட்சத்திரங்களையும்... இந்திய திரையுலகம் சந்தித்துள்ளது. ஆனால் 2026 ஆம் ஆண்டில் ஒரு தனித்துவமான நிகழ்வை இந்திய திரையுலகம் கண்டுள்ளது. தந்தையும், மகனும் ஒரே ஆண்டில் மிகப் பெரிய பாக்ஸ் ஆபீஸ் வசூல் சாதனையாளராக திகழ்கின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;முதலில் சிரஞ்சீவி&#45; அவரது  நடிப்பில் வெளியான மன சங்கர வர பிரசாத் காரு ( Mana Sangara Vara Prasad Garu) திரைப்படத்தின் மூலம் வசூலுக்கான சாதனை களத்தை அமைத்தார். இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. இது இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த தென்னிந்திய திரைப்படம் என்ற சாதனையையும் படைத்தது. சில மாதங்களுக்கு பிறகு சிரஞ்சீவியின் மகனும், &apos;மெகா பவர் ஸ்டார்&apos; என ரசிகர்களால் வர்ணிக்கப்படுபவருமான ராம்சரண் அந்த சாதனையை ஒரு படி மேலே கொண்டு சென்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;அவரது நடிப்பில் அண்மையில் வெளியான பிரம்மாண்ட வெற்றி படமான &apos;பெத்தி&apos; ( Peddi ) &#45;  &apos;மன சங்கர வர பிரசாத் காரு&apos; படத்தின் உலகளாவிய ஒட்டுமொத்த வசூலையும் முறியடித்தது. அத்துடன் 2026 ஆம் ஆண்டில் தென்னிந்தியாவின் வெளியான படங்களில் அதிக வசூலை செய்து ,பாக்ஸ் ஆபீஸ் சாம்பியனாகவும் உருவெடுத்தது. புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவான &apos;பெத்தி&apos; திரைப்படம் 400 கோடி ரூபாய் வசூல் என்ற இலக்கை நோக்கி வேகமாக முன்னேறுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்த சாதனை சரித்திரத்தின் முக்கியத்துவம் என்பது வசூல் தொகையை கடந்து நிற்கிறது. ஒரு ஆண்டில் மிகப்பெரிய வசூல் செய்த படங்களின் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை.. தந்தையும், மகனும் ஜோடியாக பிடித்திருப்பதை இந்திய திரையுலகம் இதற்கும் முன் கண்டதில்லை.. ஒரு திரை குடும்பத்தை சேர்ந்த இரண்டு தலைமுறையினரும்.. ஒரே நேரத்தில் திரையுலகில் ஆதிக்கம் செலுத்தி இருக்கும் அபூர்வ தருணம் இது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;அவர்கள் நிகழ்த்திய இந்த சாதனையை தனித்துவமாக வெளிப்படுத்துவது அவர்கள் வெற்றி பெற்ற காலம் தான். பொதுவாக தற்போதைய சூழலில் திரையுலகினருக்கு மிகப்பெரிய வணிக ரீதியான வெற்றிகள் அவசியமாக தேவைப்பட்ட ஒரு காலகட்டத்தில்... இந்த இரு படங்களும் வெளியாகி வெற்றி பெற்றதுடன், திரையரங்கு சார்ந்த வணிகத்திற்கு புதிய உத்வேகத்தையும் அளித்திருக்கின்றன. குறிப்பாக கோடை கால பருவத்தில் எதிர்பார்த்த அளவிற்கு திரையரங்குகள் மூலமான வெற்றி கிடைக்காத நிலையில்... திரைப்பட விநியோகஸ்தர்களுக்கும்.. திரையரங்கு உரிமையாளர்களுக்கும்... &apos;பெத்தி&apos; திரைப்படம் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் வெற்றியைப் பெற்று, அவர்களுக்கு நிம்மதியை வழங்கி உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சிரஞ்சீவியும், ராம்சரணும் இணைந்து 2026 ஆம் ஆண்டில் அவர்களது குடும்பத்திற்கு ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஆண்டாக மாற்றி உள்ளனர். இவை பல ஆண்டுகளுக்கு ஈடு இணையற்றதாக திகழக்கூடிய ஒரு பாக்ஸ் ஆபீஸ் சரித்திரத்தின் புதிய அத்தியாயத்தை அவர்கள் எழுதியுள்ளனர்.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/chiranjeevi-ram-charan-box-office_6a315f1ea5807.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/chiranjeevi-ram-charan-box-office</link>
								</item><item>
								<id>c9571bae638b1e00f6ce64325c44c285</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>லவ் ஓ லவ் - டீசர் வெளியீட்டு விழா</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>16-06-2026 14:21</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;காதல் நகைச்சுவை திரைப்படங்களுக்கு தமிழ் சினிமாவில் எப்போதும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரையும் கவரும் இந்த வகை படங்கள், சமீப காலங்களில் தொடர்ந்து வெற்றிப் படங்களாக உருவெடுத்து வருகின்றன. அந்த வரிசையில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள புதிய திரைப்படம் ‘லவ் ஓ லவ்’.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஜினிமா மீடியா அண்ட் என்டர்டெயின்மென்ட் லிமிடெட் சார்பில் தினேஷ் ராஜ் மற்றும் கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் &amp; டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ் சார்பில் ஜி. தனஞ்ஜெயன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை மகேஷ் ராஜேந்திரன் எழுதி இயக்கியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் சுப்பிரமணிய சிவா, நடிகர் தர்ஷன் மற்றும் நடிகர் கேபிஒய் பாலா ஆகியோர் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படத்தில் பவிஷ் நாராயண், நாகா துர்கா, இயக்குநர் செல்வராகவன், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், ரம்யா, ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இன்று வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. வெறும் 80 வினாடிகளில் காதல், நகைச்சுவை, இளமைத் துள்ளல் மற்றும் சுவாரஸ்யமான சம்பவங்களின் கலவையை அழகாக பதிவு செய்திருக்கும் இந்த டீசர், சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;உறவுகள் மீது அதிக ஈடுபாடு கொண்ட ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நிகழும் எதிர்பாராத திருப்பங்களையும், அதனால் உருவாகும் நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகரமான தருணங்களையும் படத்தின் டீசர் சுவாரஸ்யமாக வெளிப்படுத்துகிறது. மேலும், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் வழங்கப்பட்டுள்ள தனித்துவமான அறிமுகம் டீசரின் பலமாக அமைந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;குறிப்பாக இயக்குநர் செல்வராகவன் ஏற்றுள்ள நகைச்சுவை கலந்த கதாபாத்திரம் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. அவரது இயல்பான நடிப்பும், வித்தியாசமான திரைப்பிரசன்னமும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சென்னை நகரின் பல்வேறு அழகிய இடங்களில் பெரும்பாலும் படமாக்கப்பட்டுள்ள இப்படம், நகர்ப்புற காதல் கதைக்கு ஏற்ற தனித்துவமான காட்சியமைப்பைக் கொண்டுள்ளது.மேலும் சில முக்கிய காட்சிகள் ஊட்டியிலும் படமாக்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படம் வெளியாகும் முன்பே அதன் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. படத்தின் உள்ளடக்கம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களில் நம்பிக்கை கொண்டு இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இசைத்துறையின் முன்னணி நிறுவனமான திங்க் மியூசிக் இப்படத்தின் இசை வெளியீட்டு நிறுவனமாக இணைந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற பவிஷ் நாராயண், தமிழில் அறிமுகமாகும் பிரபல தெலுங்கு யூடியூப் நட்சத்திரமான நாகா துர்காவுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படத்திற்கு இசையமைத்திருப்பவர்கள் வடசென்னையைச் சேர்ந்த இளம் இசையமைப்பாளர் ஜோடியான FOXn (பிரதீப் பி.ஜே. – வேய்ன் பேவி). இவர்களின் இசையில் உருவான பாடல்கள் விரைவில் வெளியாக உள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒளிப்பதிவாளர் பி.ஜி. முத்தையா, தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளர் என்.பி. ஸ்ரீகாந்த், கலை இயக்குநர் பா. மகேந்திரன் ஆகியோர் இடம்பெற்றுள்ள தொழில்நுட்பக் குழுவும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இறுதிக்கட்ட பின்னணிப் பணிகளில் இருக்கும் ‘லவ் ஓ லவ்’, ஜூலை 2026&#45;ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இளைய தலைமுறையின் காதல், உறவுகள் மற்றும் வாழ்க்கையை நகைச்சுவையுடன் சொல்லும் இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என்ற நம்பிக்கையில் படக்குழு உள்ளது.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/love-oh-love-teaser-launch">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;காதல் நகைச்சுவை திரைப்படங்களுக்கு தமிழ் சினிமாவில் எப்போதும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரையும் கவரும் இந்த வகை படங்கள், சமீப காலங்களில் தொடர்ந்து வெற்றிப் படங்களாக உருவெடுத்து வருகின்றன. அந்த வரிசையில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள புதிய திரைப்படம் ‘லவ் ஓ லவ்’.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஜினிமா மீடியா அண்ட் என்டர்டெயின்மென்ட் லிமிடெட் சார்பில் தினேஷ் ராஜ் மற்றும் கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் &amp; டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ் சார்பில் ஜி. தனஞ்ஜெயன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை மகேஷ் ராஜேந்திரன் எழுதி இயக்கியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் சுப்பிரமணிய சிவா, நடிகர் தர்ஷன் மற்றும் நடிகர் கேபிஒய் பாலா ஆகியோர் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படத்தில் பவிஷ் நாராயண், நாகா துர்கா, இயக்குநர் செல்வராகவன், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், ரம்யா, ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இன்று வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. வெறும் 80 வினாடிகளில் காதல், நகைச்சுவை, இளமைத் துள்ளல் மற்றும் சுவாரஸ்யமான சம்பவங்களின் கலவையை அழகாக பதிவு செய்திருக்கும் இந்த டீசர், சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;உறவுகள் மீது அதிக ஈடுபாடு கொண்ட ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நிகழும் எதிர்பாராத திருப்பங்களையும், அதனால் உருவாகும் நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகரமான தருணங்களையும் படத்தின் டீசர் சுவாரஸ்யமாக வெளிப்படுத்துகிறது. மேலும், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் வழங்கப்பட்டுள்ள தனித்துவமான அறிமுகம் டீசரின் பலமாக அமைந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;குறிப்பாக இயக்குநர் செல்வராகவன் ஏற்றுள்ள நகைச்சுவை கலந்த கதாபாத்திரம் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. அவரது இயல்பான நடிப்பும், வித்தியாசமான திரைப்பிரசன்னமும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சென்னை நகரின் பல்வேறு அழகிய இடங்களில் பெரும்பாலும் படமாக்கப்பட்டுள்ள இப்படம், நகர்ப்புற காதல் கதைக்கு ஏற்ற தனித்துவமான காட்சியமைப்பைக் கொண்டுள்ளது.மேலும் சில முக்கிய காட்சிகள் ஊட்டியிலும் படமாக்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படம் வெளியாகும் முன்பே அதன் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. படத்தின் உள்ளடக்கம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களில் நம்பிக்கை கொண்டு இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இசைத்துறையின் முன்னணி நிறுவனமான திங்க் மியூசிக் இப்படத்தின் இசை வெளியீட்டு நிறுவனமாக இணைந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற பவிஷ் நாராயண், தமிழில் அறிமுகமாகும் பிரபல தெலுங்கு யூடியூப் நட்சத்திரமான நாகா துர்காவுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படத்திற்கு இசையமைத்திருப்பவர்கள் வடசென்னையைச் சேர்ந்த இளம் இசையமைப்பாளர் ஜோடியான FOXn (பிரதீப் பி.ஜே. – வேய்ன் பேவி). இவர்களின் இசையில் உருவான பாடல்கள் விரைவில் வெளியாக உள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒளிப்பதிவாளர் பி.ஜி. முத்தையா, தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளர் என்.பி. ஸ்ரீகாந்த், கலை இயக்குநர் பா. மகேந்திரன் ஆகியோர் இடம்பெற்றுள்ள தொழில்நுட்பக் குழுவும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இறுதிக்கட்ட பின்னணிப் பணிகளில் இருக்கும் ‘லவ் ஓ லவ்’, ஜூலை 2026&#45;ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இளைய தலைமுறையின் காதல், உறவுகள் மற்றும் வாழ்க்கையை நகைச்சுவையுடன் சொல்லும் இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என்ற நம்பிக்கையில் படக்குழு உள்ளது.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/love-oh-love-teaser-launch_6a315cb833e1a.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/love-oh-love-teaser-launch</link>
								</item><item>
								<id>b05ed73e73744cd4d6450f331e8581ad</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>டார்ச் - இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>16-06-2026 13:40</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;எம்.ஜி. ஸ்டூடியோஸ் ஏ.பி.வி. மாறன், கணேஷ் கே. பாபு மற்றும் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கே. செந்தில் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கல்யாண் கே. ஜெகன் இயக்கத்தில் அஜய் கார்த்தி நடித்திருக்கும் &apos;டார்க்&apos; திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&apos;டாடா&apos; இயக்குநர் கணேஷ் கே பாபு கதை எழுதியுள்ள இந்த படத்தில் அஜய் கார்த்தி, அஞ்சனா நேத்ரன், நட்டி நட்ராஜ், கே. பாக்யராஜ், சிபி சக்கரவர்த்தி, விடிவி கணேஷ், அரவிந்த், சாகுல், நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ரவி சக்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மனு ரமேசன் இசையமைத்திருக்கிறார். ஹாரர் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர்கள் ஏ பி வி மாறன், கணேஷ் கே. பாபு, கே. செந்தில் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;அனைத்து பணிகளும் நிறைவடைந்து விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டு வரும் இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படக் குழுவினருடன் இயக்குநர்கள் பா. ரஞ்சித், கார்த்திக் யோகி, விக்னேஷ் கார்த்திக், மாறன் கார்த்திகேயன், நடிகர்கள் கௌதம் கார்த்திக், ரியோ, கலையரசன், டி. சிவா , ஃபைவ் ஸ்டார் கதிரேசன், கமலக்கண்ணன், ஃபைவ் ஸ்டார் கல்யாணம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்நிகழ்வில் தயாரிப்பாளர் மணிமாறன் பேசுகையில், &apos;&apos;டார்க் ஒரு சைக்காலஜிக்கல் ஹாரர் திரில்லர் திரைப்படம். மலையாளம் மற்றும் வெளிநாட்டு மொழிகளில் வெளியாகும் திரில்லர் திரைப்படங்களை பார்த்துவிட்டு.. இதுபோன்ற படங்கள் தமிழில் வெளியாக வேண்டும் என நினைப்போம். அப்படி ஒரு திரைப்படமாகத்தான் இந்த &apos;டார்க்&apos; திரைப்படம் இருக்கும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்த வருடத்தில் தமிழ் சினிமாவிலிருந்து பத்து முதல் பதினைந்து ஹீரோக்கள் உருவாகிறார்கள். அதில் ஒரு முக்கியமான இடத்தில் இப்படத்தின் ஹீரோவான அஜய் இருப்பார்.‌&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தப் படத்தில் யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி. பிரகாஷ் குமார் ஆகியோர் ஒரு பாடலை பாடியுள்ளனர் அந்த பாடலுக்கு எஸ். தமன் இசை அமைத்திருக்கிறார் இந்தப் பாடலை நாங்கள் படத்தின்  புரோமோவிற்காக உருவாக்கியுள்ளோம். இந்த படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி.  &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&apos;டாடா&apos; படத்தின் வெற்றிக்குப் பிறகு ஒருநாள் அப்படத்தின் இயக்குநரான கணேஷ் உடன் பயணிக்கும் போது, அவர் என்னிடம் உங்களின் ஆசை என்ன என கேட்டபோது, நான் சினிமாவில் தயாரிப்பாளராக வேண்டும் என சொன்னேன். உடனடியாக அவர் எழுதிக் கொடுத்த கதை தான் &apos;டார்க்&apos;. இப்படத்தின் மூலம் என்னை தயாரிப்பாளராக உயர்த்தியவர் இயக்குநர் கணேஷ். அவருக்கும் நன்றி,&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தயாரிப்பாளர் டி. சிவா பேசுகையில், &apos;&apos;இந்தப் படத்தின் டிரைலர் வழக்கமானதாக இல்லாமல் சற்று புதிதாக இருந்தது. இன்றைய தேதியில் ரசிகர்கள் ஏதாவது புதிதாக இருக்கிறதா என்று தான் பார்க்கிறார்கள். ஏனெனில் புதிதாக கதை சொன்ன படங்கள் எல்லாம் வெற்றி பெற்று வருகின்றன. அந்த வகையில் &apos;டார்க்&apos; திரைப்படத்திலும் புதிதாக ஏதேனும் ஒரு விஷயம் சொல்லப்பட்டிருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.‌&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தத் திரைப்படம் ஒரு லாபகரமான திரைப்படமாக இருக்க வேண்டும். ஒரு ட்ரெண்ட் செட்டிங் ஃபிலிமாக அமைந்து, எல்லோருடைய வாழ்க்கையிலும் வசந்தத்தை கொடுக்க வேண்டும். இப்படத்தின் ஹீரோவான அஜய் கார்த்திக்கும் இந்தப் படம் வெற்றி படமாக அமைய வேண்டும் என வாழ்த்துகிறேன்,&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நடிகர் ரியோ பேசுகையில், &apos;&apos;டார்க் படத்தின் டிரைலர் நன்றாக இருந்தது. பொதுவாக சைக்காலஜிகல் திரில்லர் படங்களுக்கு என ரசிகர்கள் உள்ளனர் என்பார்கள். ஆனால் என்னுடைய ஒப்பினியன் வேறு. இது போன்ற சைக்காலஜிக்கல் திரில்லர் திரைப்படங்களுக்கென ஃபேமிலி ஆடியன்ஸ் இருக்கிறார்கள். பயந்து பயந்து ஒரு படத்தை பார்ப்பது ஒரு குடும்பத்திற்கே பிடிக்கும். அதற்கான மொமென்ட்ஸ் ட்ரெய்லரில் இருந்தது. ரீசன்டா &apos;அப்சஷன்&apos; என்ற ஒரு பத்து கோடியில் எடுத்த படம், 1300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழில் இது போன்றதொரு படங்கள் வராதா என்ற ஏக்கம் நமக்கும் இருக்கும். அந்த வகையில்  ஒரு படத்தை உருவாக்கி இருக்கும் &apos;டார்க்&apos; படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துகள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&apos;டாடா&apos; படத்தின் மூலமாக மிகப்பெரிய வெற்றியை பார்த்தவர் அப்படத்தின் இயக்குநரான கணேஷ் கே பாபு. இந்தப் படத்தில் அவர் தயாரிப்பாளராக மாறி இருக்கிறார். அதுவும் அவருடைய திறமைக்கு பொருத்தமானது தான். தயாரிப்பாளராகவும் அவர் மிகப்பெரிய வெற்றிகளை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்,&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நடிகர் நட்டி நட்ராஜ் பேசுகையில், &apos;&apos;டாடா படத்தின் இயக்குநரான கணேஷ் பாபு என்னிடம் வந்து கதை சொன்னார். நான் ஃபேமிலி சென்டிமென்ட் சம்பந்தமான கதையாக இருக்கும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவர் &apos;டார்க்&apos; படத்தின் கதையை சொன்னார். கேட்டதும் இப்படத்தின் ஹீரோ யார் ? என்று கேட்டேன். அஜய் கார்த்தி நடிக்கிறார் என்றார். இந்த கேரக்டரை அவர் ஏற்று நடித்து விடுவாரா..? புதுமுகமாச்சே..! என்று கேட்டேன். ஆனால் இப்படத்தினை டப்பிங் செய்யும் போது பார்த்தேன். அஜய் கார்த்தி அற்புதமாக நடித்திருக்கிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஃபைவ் ஸ்டார் செந்தில் கமர்சியல் படங்களை வெளியிட்டாலும், கன்டென்ட் உள்ள படங்களையும் வெளியிடுகிறார். இதற்காக அவருக்கும் நன்றி.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படத்தினை திரையில் பார்த்தபோது குழுவினரின் உழைப்பை தெரிந்து கொண்டேன். இந்தப் படம் பெரிய வெற்றியைப் பெறும் என்று நம்புகிறேன்,&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இயக்குநர் பா. ரஞ்சித் பேசுகையில், &apos;&apos;அஜய் கார்த்திக்கின் இரண்டாவது திரைப்படம் இது. இதன் ட்ரெய்லர் இன்ட்ரஸ்டிங்காக இருந்தது. திரையில் அவரது லுக் அண்ட் பிரசன்ஸ் ஸ்ட்ராங்காக இருக்கிறது.‌ அவருக்கு வாழ்த்துகள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தப் படம் திரில்லராக இருப்பதால் அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும் என்று நம்புகிறேன். யுவன் ஷங்கர் ராஜாவின் குரலில் உருவான பாடல் நன்றாக இருந்தது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இயக்குநராக இருந்து தயாரிப்பாளராகி இருக்கிறார் நண்பர் கணேஷ் கே பாபு. தற்போது நிறைய படங்களை தயாரிக்கிறார். தன்னுடைய உதவியாளர்களை இயக்குநர்களாக அறிமுகம் செய்வது மிகவும் முக்கியமான விஷயம். அதனால் அவருக்கும் என் வாழ்த்துகள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நம்முடன் இருப்பவர்களின் திறமைகளை கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி அவர்களை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பது நல்ல விஷயம்தான். ஆனால் இதில் ரிஸ்க் அதிகம். இது சாதாரண விஷயமும் அல்ல. படத்தை தயாரிப்பது என்பது எளிதானது அல்ல. கதையை நம்பி முதலீடு செய்து அந்த பணம் திரும்ப வருமா... வராதா... என்ற தவிப்பு ஒவ்வொரு தயாரிப்பாளருக்கும் இருக்கும். தயாரிப்பாளர் என்பதால் அது எனக்கும் தெரியும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஃபைவ் ஸ்டார் செந்தில் போன்றவர்கள் படங்களை தயாரித்து வெற்றி பெற வேண்டியது முக்கியம் என நான் நினைக்கிறேன். அதிலும் சின்ன பட்ஜெட்டில் படங்களை தயாரித்து வெற்றி பெறுவது ரொம்ப அவசியம் என்று நினைக்கிறேன். எப்படி தமிழக சூழலில் அரசியலில் மாற்றம் வந்ததோ அதேபோல் தமிழ் திரை உலகத்திலும் சின்ன படங்கள் வெளியாகி, தியேட்டர்களை நோக்கி மக்களை வரவழைத்துக் கொண்டிருக்கிறது. &apos;பிளாஸ்ட்&apos;, &apos;சிறை&apos; போன்ற படங்கள் தியேட்டர்களில் வெளியாகி நல்ல வசூல் செய்திருக்கிறது. பெரிய பட்ஜெட் படமான &apos;கருப்பு&apos; திரைப்படமும் வெற்றி பெற்று இருக்கிறது. அண்மையில் வெளியான &apos;ஹபீபி&apos; திரைப்படத்திற்கு கூட ஏராளமானவர்கள் வருகை தந்து பல காட்சிகள் ஹவுஸ் ஃபுல்லாகி இருந்தது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தியேட்டரை நான் ஜனநாயகம் மிக்க இடமாக பார்க்கிறேன். மக்கள் மீது நம்பிக்கை வைத்து நாம் நல்ல படங்களை உருவாக்கினால்.. நிச்சயமாக நல்ல லாபத்துடன் கூடிய வெற்றி கிடைக்கும். அந்த வகையில் டார்க் திரைப்படமும் நிச்சயமாக பெரிய வெற்றியை பெறும் என்று வாழ்த்துகிறேன்,&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் செந்தில் பேசுகையில், &apos;&apos;நான் இந்த திரைப்படத்தை பார்த்து விட்டேன். மிக நன்றாக இருக்கிறது. இந்தப் படத்தை திரையரங்குகளில் பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நடிகை அஞ்சனா நேத்ரன் பேசுகையில், &apos;&apos;டார்க் படத்தின் மூலம் நான் அறிமுகமாகிறேன். முதல் படத்திலேயே கே பாக்யராஜ், நட்டி நட்ராஜ், வி.டி.வி கணேஷ் போன்ற பெரிய நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்திருக்கிறேன். இதுவே எனக்கு கிடைத்த ஆசியாக கருதுகிறேன். ஹீரோ அஜய் கார்த்திக் கடும் உழைப்பாளி. மிகவும் இனிமையானவர். அப்பாவி.  என்னைவிட அவர் ரொம்ப அப்பாவி.  அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாததாக இருந்தது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நன்றி. என்னுடைய அடுத்த பட வாய்ப்பையும் தயாரிப்பாளர் கணேஷ் பாபு வழங்கி இருக்கிறார். இந்தப் படம் ரசிகர்களுக்கு பிடிக்கும். அனைவரும் தியேட்டருக்கு சென்று பாருங்கள்,&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நடிகர் கௌதம் ராம் கார்த்திக் பேசுகையில், &apos;&apos;இந்த படத்தின் குழுவினர் எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள். இவர்களுடன் தான் என்னுடைய அடுத்த படத்தில் இணைந்து பணியாற்றுகிறேன்.  அதனால் இந்த விழாவிற்கும் எனக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;டார்க் திரைப்படத்தின் ட்ரெய்லர் நன்றாக இருந்தது. அதிலும் விஷுவல்ஸ் அட்டகாசமாக இருந்தது. எழுத்து நன்றாக இருக்கிறது. அதனால் இந்த படம் நிச்சயமாக பெரிய வெற்றியைப் பெறும். இதற்காக படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;அஜய் கார்த்தி இந்த படத்தில் நன்றாக வேற லெவலில் நடித்திருக்கிறார். தமிழ் திரை உலகிற்கு நல்லதொரு நடிகர் கிடைத்திருக்கிறார். தமிழ் சினிமாவின் நியூ சாக்லேட் பாய். அவருடைய சிரிப்பு.. கவர்ச்சிகரமானதாக இருக்கும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நட்டி நட்ராஜ் உடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. விரைவில் நடைபெறும் என நம்புகிறேன்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படத்தின் தயாரிப்பாளர்களான கணேஷ் கே பாபு மற்றும் மணிமாறன் ஆகிய இருவரும் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானவர்கள்,&quot; என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நடிகர் அஜய் கார்த்தி பேசுகையில், &apos;&apos;இது எனக்கு மிகவும் ஸ்பெஷலான மேடை. டார்க் ஒரு படம் என்பதை கடந்து எனக்கு ஒரு பாடம் என்றும் சொல்லலாம். சினிமாவைப் பற்றி முறையாக கற்றுக் கொண்டதே இந்த படத்தின் படப்பிடிப்பில் தான். இந்தப் படத்தின் பணிகள் தொடங்குவதற்கு காரணமான ஏ பி வி மாறன் மற்றும் கணேஷ் கே பாபு ஆகிய இரண்டு பேருக்கு நான் நன்றி சொல்கிறேன்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&apos;டாடா&apos; படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் கணேஷ் கே பாபு வேறொரு பிரபலமான நடிகரை வைத்து படம் இயக்கியிருக்கலாம். ஆனால் இது போன்றதொரு எக்ஸ்பிரிமென்டல் படத்தை புது முகங்களை நம்பி தயாரிக்க முன் வந்ததற்கு நன்றி. இந்தப் படத்தின் மூலம் அவர் தயாரிப்பாளராக மட்டுமல்லாமல் பாடலாசிரியராகவும் அறிமுகமாகியிருக்கிறார். அதற்கும் எங்களது வாழ்த்துக்கள்.‌&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;அவரும் நானும் சில வருடங்களாக இணைந்து பயணித்திருக்கிறோம். அதில் பல சுவாரசியமான சம்பவங்கள்&#45; வேடிக்கையான நிகழ்ச்சிகள் நடந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படத்தின் மற்றொரு தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கே செந்தில். என் அப்பா. அவருக்கு எத்தனை மேடைகளில் எத்தனை முறை நன்றி சொன்னாலும் போதாது. அவரிடம் தொடக்கத்தில் பேய் படம் என்று சொன்னதும் அவர் பின்வாங்கினார். மகனை இப்படி ஒரு சீரியஸான பேய் படத்தில் அறிமுகப்படுத்த வேண்டுமா..! என யோசித்தார்.  அதன் பிறகு எங்களது குழுவினரின் நோக்கத்தை புரிந்துகொண்டு அனைத்து வகையிலும் உதவி செய்து வருகிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இயக்குநர் கல்யாண் கே. ஜெகனுடன் மூன்றாண்டுகளாக பயணித்திருக்கிறேன். அவருடைய சமயோஜித புத்தி எனக்கு மிகவும் பிடிக்கும். படப்பிடிப்பு தளங்களில் எத்தகைய கட்டுப்பாடுகள் இருந்தாலும் அதனை எல்லாம் தன்னுடைய திறமையால் சீர் செய்து பட குழுவினருக்கு நல்லதொரு அனுபவத்தை வழங்க கூடியவர்.‌ எதற்கும் டென்ஷன் ஆகவே மாட்டார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படப்பிடிப்பு தளத்தில் என்னுடைய சின்ன சின்ன அசைவுகளையும் துல்லியமாக கவனித்து அதனை எப்படி மேம்படுத்த வேண்டும் என்ற விசயங்களை நட்டி நட்ராஜ் எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார். அவரது இந்த அணுகுமுறை எனக்கு உற்சாகத்தை அளித்தது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;டார்க் ஒரு எக்ஸ்பிரிமென்டல் சைக்காலஜிக்கல் ஹாரர் திரில்லர் திரைப்படமாகத்தான் உருவாகி இருக்கிறது. தியேட்டருக்கு வருகை தரும் ரசிகர்களுக்கு புது வகையான அனுபவத்தை வழங்க வேண்டும். அடுத்து என்ன? என்பதை யூகித்தாலும் அதிலிருந்து மாறுபட்டு பொழுது போக்கு அம்சங்களுடன் ஒரு படத்தை கொடுக்க வேண்டும் என்று நினைத்து ,இதனை உருவாக்கி இருக்கிறோம். இந்தப் படத்தை அனைவரும் தியேட்டருக்கு சென்று பாருங்கள். பார்த்த பிறகு உங்களுடைய விமர்சனங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுங்கள். உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் என்று நம்புகிறேன்,&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இயக்குநர் கல்யாண் கே. ஜெகன் பேசுகையில், &apos;&apos;எனக்கும் இது முதல் மேடை. இந்த மேடையில் நிற்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த எங்களது மாஸ்டர் இயக்குநர் கணேஷ் கே. பாபுவிற்கு நன்றி. அவர் ஒரு குறும்படத்தில் நடித்த போது என்னை முதல் முதலில் மானிட்டரில் பார் என்று சொன்னார். அதன் பிறகு அவருடைய தயாரிப்பில் முதல் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை எனக்கு அளித்தது மிகவும் சந்தோஷம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தயாரிப்பாளர் மணிமாறன்&#45; மிகவும் இன்ட்ரஸ்டிங்கான மனிதர். படத்தை வணிகம் செய்வதில் தேர்ந்தவர். இந்த படத்தில் நட்சத்திரங்களை நடிக்க வைத்ததில் அவருடைய பங்களிப்பும் உண்டு. முதல் படத்தில் இந்த இருவர்களின் ஒத்துழைப்பும் கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதுவே இந்தப் படம் உருவாக காரணமாகவும் இருந்தது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தப் படத்தில் அஜய் கார்த்தி தான் ஹீரோ. அவரும் புதுமுகம். நானும் புதுமுகம். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே இருப்போம். அதைத்தொடர்ந்து ஹீரோயின் அஞ்சனா. அவர்களும் புதுமுகம். நாங்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் மாற்றி பார்த்துக் கொண்டே எங்களால் என்ன செய்ய முடியுமோ அதை திரையில் செய்திருக்கிறோம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நட்டி நட்ராஜ் பேசும்போது படப்பிடிப்பு தளம் அமைதியாக இருக்கும் என்று சொன்னார். அவர் வரும்போது நாங்களே படப்பிடிப்பு தளத்தை அமைதியாக்கி விடுவோம். எங்களுடன் நீண்ட நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தப் படத்தின் ஒட்டுமொத்த கதையையும் அஜயை மையப்படுத்தி தான் இருக்கும். படப்பிடிப்பு தளத்தில் நாங்கள் சொன்னதை அவர் புரிந்து கொண்டு நடித்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தப் படத்தில் நடித்த ஏனைய நடிகர்கள் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் தங்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர். அதற்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தயாரிப்பாளர் கணேஷ் கே. பாபு பேசுகையில், &apos;&apos;டாடா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நிறைய பேச முடியவில்லை. பெரும் மன அழுத்தத்தில் இருந்தேன். அந்தத் தருணத்தில் டாடா படத்தின் வெற்றியையும் என்னால் சுவைக்க முடியவில்லை. அதே சமயத்தில் நான் மேடையில் அதிகமாக பேசும் நபரும் கிடையாது. ஆனால் இந்த மேடையில் நிறைய பேச வேண்டும் என நினைத்திருக்கிறேன்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;13 வயதில் திரைப்பட இயக்குநராக வேண்டும் என்று முடிவெடுத்தேன். அதற்காக  என்ன வேண்டுமானாலும் செய்ய வேண்டும் என்று எண்ணினேன். அதற்காக படிக்க வேண்டும் என்றார்கள்... படித்தேன். உதவி இயக்குனராக பணியாற்ற வேண்டும் என்று சொன்னார்கள்... உதவி இயக்குனராக பணியாற்றினேன். நிறைய இடங்களுக்குச் சென்று நிறைய பேரை சந்திக்க வேண்டும் என்றார்கள்... சந்தித்தேன். அதன் பிறகு குறும்படம் எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள்... குறும்படத்தை இயக்கினேன். மியூசிக் வீடியோ செய்ய வேண்டும் என்றார்கள்... அதையும் செய்தேன். எல்லாவற்றையும் செய்தேன் ஆனால் என்னால் இயக்குநராக முடியவில்லை. எங்கோ ஒரு சிறிய தவறு நடந்து கொண்டிருக்கிறது என்று மட்டும் தெரிந்தது. கோவிட் காலகட்டத்தில் அனைவரும் முடங்கி விடுகிறோம். கோவிட் முடிந்த பிறகு நமக்கு சினிமா வராது என்று நினைத்து.. பத்து வருடமாக நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோமோ..! என நினைத்தேன். அதனால் இதனை விட்டுவிட்டு, வேறு வேலைக்கு சென்று விட்டேன். அந்த தருணத்தில் ஒரு போன் வருகிறது. டாடா படத்தின் கதையை சொல்கிறேன். அந்த கதையை சொல்லி முடித்தவுடன் ஒரே நாளில் அதனை படமாக உருவாக்க வேண்டும் என்ற பணிகள் நடைபெற தொடங்குகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தயாரிப்பாளரும் இந்தப் படத்தை குறிப்பிட்ட பட்ஜெட்டுக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்கிறார். தயாரிப்பாளராக மட்டுமல்ல ஒரு இயக்குநராகவும் நானும் அந்த வேலையை செய்ய வேண்டி இருந்தது. பட்ஜெட்டில் எங்கெல்லாம் தயாரிப்பாளருக்கு செலவை குறைக்க முடியும் என்பதை பார்த்து பார்த்து செய்தேன்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கல்யாண் என்னுடைய நண்பர். நானும் அவனும் பள்ளிக்கூடத்தில் இருந்து நண்பர்களாக இருக்கிறோம். என்னுடன் இணைந்து பயணித்தான். எப்போது அவன் என்னுடைய உதவியாளராக மாறினான் என்று எனக்குத் தெரியாது. அவன் நல்ல வேலையை பார்த்துக் கொண்டு, நன்றாக சம்பாதித்துக் கொண்டிருந்தான். அவனது வேலையை நான் தான் கெடுத்தேன்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;அவரிடம் நான் வேலை செய்வதற்கு ஒரு ஆபீஸ் வேண்டும் என்று கேட்டேன். உடனே அவனுடைய ஆபீஸில் ஒரு பக்கத்தை ஒதுக்கி கொடுத்தான். நாளடைவில் அது என்னுடைய ஆபீஸ் ஆக மாறிவிட்டது. சிறிது நாளில் அவனும் என்னுடன் சேர்ந்து வேலை பார்க்க தொடங்கி விட்டான். இது பற்றி கேட்டபோது நீ முதலில் இயக்குநர் ஆகு. மற்றவற்றை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கல்யாணின் மனைவியிடம், &apos;இவன் ஒரு நாள் நிச்சயம் பெரிய ஆளாகி விடுவான்&apos; என்று சொன்னேன். இன்று அது நடந்து விட்டது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;டாடா படத்தின் ரஃப் கட் பணிகள் நடந்து கொண்டிருக்கும்போது செந்தில் சார் வந்தார். அந்தத் தருணத்தில் அவர் யார் என்று கூட எனக்குத் தெரியாது.‌ அவரை தயாரிப்பாளர் அழைத்து வந்தார். நான் சினிமாவை பற்றி படித்திருக்கிறேன் ஆனால் ஒரு சினிமாவுக்குள் எப்படி இருக்க வேண்டும் என்பது தெரியாது.‌ செந்தில் சார் வந்து படத்தை பார்த்துவிட்டு சென்ற அடுத்த நாள்... என் வாழ்க்கை மாறிவிட்டது. அது என்ன மேஜிக் என்று எனக்குத் தெரியவில்லை. இவர் வந்து சென்ற அடுத்த நாள் என்னிடம் எல்லோரும் வேறு மாதிரியாக நடந்து கொள்ள தொடங்கி விட்டனர். முதன்முதலாக டாடா படத்தை அங்கீகரித்தவர் செந்தில் சார் தான்.‌ இந்த செந்தில் சார் இருக்கும் தைரியத்தில் தான் நான் தொடர்ந்து படங்களை தயாரிக்கிறேன். அவருக்கும் நன்றி.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தப் படத்தில் பணியாற்றியவர்கள் அனைவரும் என்னுடைய நண்பர்கள்தான். இன்று நான் திரைத்துறையில் நல்லதொரு இடத்தில் இருக்கிறேன். நான் இன்று இவர்களுக்காக டார்க் படத்தை தயாரிப்பது பெரிய விஷயம் இல்லை. எந்த பலனையும் எதிர்பார்க்காமல் எனக்காக டாடாவில் பணியாற்றினார்கள். அதனால் தான் டார்க் என்பது &apos;டாடா&apos; படத்திற்கான தேங்க்ஸ் தான்.    &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தப் படத்தின் கதையை நான் தனுஷ் சாரை மனதில் நினைத்து எழுதினேன். ஆனால் இதில் நடிப்பதற்கு அஜய் முன் வந்து நிற்கிறார். நான் கல்யாணிடம் கேட்கிறேன் அஜய் ஓகேவா என்று.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால் ..எனக்கு அஜய் மீது சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. படப்பிடிப்பு முடிந்ததும் அன்றைய காட்சிகளை பார்த்துக் கொண்டே இருப்பேன். ஒரு நாள் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் படப்பிடிப்பு என்றார்கள். நான் கிளைமாக்ஸை படமாக்குவதை பார்க்க வேண்டும் என்று விரும்பினேன். அந்த காட்சியை படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது நான் படப்பிடிப்பு தளத்திற்குள் செல்கிறேன். மிகவும் அமைதியாக இருக்கிறது. அனைவரும் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அஜய் நடித்துக் கொண்டிருந்தார். இயக்குநர் எதிர்பார்த்த அந்த ஷாட் கிடைத்துவிட்டது. கல்யாணும் ஓகே சொல்லிவிட்டார். ஆனால் அஜய் அலறி அடித்துக்கொண்டு ஓடி வந்து ஒன் மோர் இன்னொரு டேக் போகலாமா என்று கேட்டார். எனக்கு புரியவில்லை. அஜயிடம் நேரம் ஆகிறது. இயக்குநர் எதிர்பார்த்தது கிடைத்துவிட்டது. போதும் என்றேன். இறுதியில் இயக்குநரை சமாதானப்படுத்தி அதே  காட்சியை மீண்டும் ஒரு முறை நடிப்பதற்காக அவர் செல்கிறார். நான் அப்போது கோபத்துடன் தனியாக சென்று அமர்கிறேன். அந்தக் காட்சியில் மீண்டும் நடித்து முடித்துவிட்டு இயக்குநர் &apos;கட் &apos;சொன்னவுடன் என் முகத்தில் செருப்பால் அடித்தது போல் இருந்தது. எனக்கு படத்தில் மிகவும் பிடித்தது அந்த ஷாட் தான். இந்த சம்பவத்திற்கு பிறகு என்னுடைய படப்பிடிப்பில் நடிகர்கள் யாராவது நம்பிக்கையுடன் இன்னொரு டேக் கேட்டால் நான் அதை அனுமதிக்கிறேன். இந்த விஷயத்தை நான் அஜயிடம் கற்றுக் கொண்டேன்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தப் படமே அஜய் தான். அவர் கேரக்டர் மேல் ட்ராவல் ஆகும் கதை இது. இந்தப் படம் அஜயின் முதல் படம் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். அந்த அளவிற்கு மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.  &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்த மாதம் &apos;டார்க்&apos; வெளியாகிறது. அடுத்த மாதம் &apos;கராத்தே பாபு&apos; வெளியாகிறது. அதற்குப் பிறகு &apos;ப்ளடி பாலிடிக்ஸ்&apos; படம் வெளியாகிறது. தொடர்ந்து மூன்று மாதங்களில் வெளியாகும் அனைத்து படங்களுக்கும் ஆதரவு தாருங்கள்,&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&apos;டார்க்&apos; திரைப்படத்திற்கு மனு ரமேசன் இசையமைக்க, ரவி சக்தி ஒளிப்பதிவை கையாண்டுள்ளார். படத்தொகுப்பிற்கு கதிரேஷ் அழகேசன் பொறுப்பேற்க, கலை இயக்கத்தை சண்முகராஜா கையாள சண்டைப் பயிற்சியை நைஃப் நரேன் வழங்க, நடன இயக்கத்தை சதீஷ் மேற்கொண்டுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பாடல்கள்: யுகபாரதி, விவேக், கணேஷ் கே. பாபு; ஒலி வடிவமைப்பு: அருணாச்சலம் சிவலிங்கம்; ஒப்பனை: முகம்மது; உடைகள் வடிவமைப்பு: காயத்ரி பாலசுப்பிரமணியன்; நிர்வாக தயாரிப்பு: மீனா அருணேஷ்; சவுண்ட் மிக்சிங்: B. முத்துக்கிருஷ்ணன்; டி ஐ: லிக்சோ பிக்சல்ஸ்; கலரிஸ்ட்: ஜி. எஸ். முத்து; ஸ்டில்ஸ்: குமரேசன்: தயாரிப்பு மேலாளர்: பாலாஜி பாபு எஸ்; கோ டைரக்டர்: சதீஷ் சுகுமார்; இணை ஒளிப்பதிவு: கண்ணதாசன் செழியன்; இணை படத்தொகுப்பு: தீபன் சந்திரசேகரன்; இசை லேபிள்: திங்க் மியூசிக்.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/dark-audio-launch">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;எம்.ஜி. ஸ்டூடியோஸ் ஏ.பி.வி. மாறன், கணேஷ் கே. பாபு மற்றும் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கே. செந்தில் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கல்யாண் கே. ஜெகன் இயக்கத்தில் அஜய் கார்த்தி நடித்திருக்கும் &apos;டார்க்&apos; திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&apos;டாடா&apos; இயக்குநர் கணேஷ் கே பாபு கதை எழுதியுள்ள இந்த படத்தில் அஜய் கார்த்தி, அஞ்சனா நேத்ரன், நட்டி நட்ராஜ், கே. பாக்யராஜ், சிபி சக்கரவர்த்தி, விடிவி கணேஷ், அரவிந்த், சாகுல், நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ரவி சக்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மனு ரமேசன் இசையமைத்திருக்கிறார். ஹாரர் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர்கள் ஏ பி வி மாறன், கணேஷ் கே. பாபு, கே. செந்தில் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;அனைத்து பணிகளும் நிறைவடைந்து விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டு வரும் இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படக் குழுவினருடன் இயக்குநர்கள் பா. ரஞ்சித், கார்த்திக் யோகி, விக்னேஷ் கார்த்திக், மாறன் கார்த்திகேயன், நடிகர்கள் கௌதம் கார்த்திக், ரியோ, கலையரசன், டி. சிவா , ஃபைவ் ஸ்டார் கதிரேசன், கமலக்கண்ணன், ஃபைவ் ஸ்டார் கல்யாணம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்நிகழ்வில் தயாரிப்பாளர் மணிமாறன் பேசுகையில், &apos;&apos;டார்க் ஒரு சைக்காலஜிக்கல் ஹாரர் திரில்லர் திரைப்படம். மலையாளம் மற்றும் வெளிநாட்டு மொழிகளில் வெளியாகும் திரில்லர் திரைப்படங்களை பார்த்துவிட்டு.. இதுபோன்ற படங்கள் தமிழில் வெளியாக வேண்டும் என நினைப்போம். அப்படி ஒரு திரைப்படமாகத்தான் இந்த &apos;டார்க்&apos; திரைப்படம் இருக்கும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்த வருடத்தில் தமிழ் சினிமாவிலிருந்து பத்து முதல் பதினைந்து ஹீரோக்கள் உருவாகிறார்கள். அதில் ஒரு முக்கியமான இடத்தில் இப்படத்தின் ஹீரோவான அஜய் இருப்பார்.‌&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தப் படத்தில் யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி. பிரகாஷ் குமார் ஆகியோர் ஒரு பாடலை பாடியுள்ளனர் அந்த பாடலுக்கு எஸ். தமன் இசை அமைத்திருக்கிறார் இந்தப் பாடலை நாங்கள் படத்தின்  புரோமோவிற்காக உருவாக்கியுள்ளோம். இந்த படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி.  &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&apos;டாடா&apos; படத்தின் வெற்றிக்குப் பிறகு ஒருநாள் அப்படத்தின் இயக்குநரான கணேஷ் உடன் பயணிக்கும் போது, அவர் என்னிடம் உங்களின் ஆசை என்ன என கேட்டபோது, நான் சினிமாவில் தயாரிப்பாளராக வேண்டும் என சொன்னேன். உடனடியாக அவர் எழுதிக் கொடுத்த கதை தான் &apos;டார்க்&apos;. இப்படத்தின் மூலம் என்னை தயாரிப்பாளராக உயர்த்தியவர் இயக்குநர் கணேஷ். அவருக்கும் நன்றி,&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தயாரிப்பாளர் டி. சிவா பேசுகையில், &apos;&apos;இந்தப் படத்தின் டிரைலர் வழக்கமானதாக இல்லாமல் சற்று புதிதாக இருந்தது. இன்றைய தேதியில் ரசிகர்கள் ஏதாவது புதிதாக இருக்கிறதா என்று தான் பார்க்கிறார்கள். ஏனெனில் புதிதாக கதை சொன்ன படங்கள் எல்லாம் வெற்றி பெற்று வருகின்றன. அந்த வகையில் &apos;டார்க்&apos; திரைப்படத்திலும் புதிதாக ஏதேனும் ஒரு விஷயம் சொல்லப்பட்டிருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.‌&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தத் திரைப்படம் ஒரு லாபகரமான திரைப்படமாக இருக்க வேண்டும். ஒரு ட்ரெண்ட் செட்டிங் ஃபிலிமாக அமைந்து, எல்லோருடைய வாழ்க்கையிலும் வசந்தத்தை கொடுக்க வேண்டும். இப்படத்தின் ஹீரோவான அஜய் கார்த்திக்கும் இந்தப் படம் வெற்றி படமாக அமைய வேண்டும் என வாழ்த்துகிறேன்,&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நடிகர் ரியோ பேசுகையில், &apos;&apos;டார்க் படத்தின் டிரைலர் நன்றாக இருந்தது. பொதுவாக சைக்காலஜிகல் திரில்லர் படங்களுக்கு என ரசிகர்கள் உள்ளனர் என்பார்கள். ஆனால் என்னுடைய ஒப்பினியன் வேறு. இது போன்ற சைக்காலஜிக்கல் திரில்லர் திரைப்படங்களுக்கென ஃபேமிலி ஆடியன்ஸ் இருக்கிறார்கள். பயந்து பயந்து ஒரு படத்தை பார்ப்பது ஒரு குடும்பத்திற்கே பிடிக்கும். அதற்கான மொமென்ட்ஸ் ட்ரெய்லரில் இருந்தது. ரீசன்டா &apos;அப்சஷன்&apos; என்ற ஒரு பத்து கோடியில் எடுத்த படம், 1300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழில் இது போன்றதொரு படங்கள் வராதா என்ற ஏக்கம் நமக்கும் இருக்கும். அந்த வகையில்  ஒரு படத்தை உருவாக்கி இருக்கும் &apos;டார்க்&apos; படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துகள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&apos;டாடா&apos; படத்தின் மூலமாக மிகப்பெரிய வெற்றியை பார்த்தவர் அப்படத்தின் இயக்குநரான கணேஷ் கே பாபு. இந்தப் படத்தில் அவர் தயாரிப்பாளராக மாறி இருக்கிறார். அதுவும் அவருடைய திறமைக்கு பொருத்தமானது தான். தயாரிப்பாளராகவும் அவர் மிகப்பெரிய வெற்றிகளை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்,&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நடிகர் நட்டி நட்ராஜ் பேசுகையில், &apos;&apos;டாடா படத்தின் இயக்குநரான கணேஷ் பாபு என்னிடம் வந்து கதை சொன்னார். நான் ஃபேமிலி சென்டிமென்ட் சம்பந்தமான கதையாக இருக்கும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவர் &apos;டார்க்&apos; படத்தின் கதையை சொன்னார். கேட்டதும் இப்படத்தின் ஹீரோ யார் ? என்று கேட்டேன். அஜய் கார்த்தி நடிக்கிறார் என்றார். இந்த கேரக்டரை அவர் ஏற்று நடித்து விடுவாரா..? புதுமுகமாச்சே..! என்று கேட்டேன். ஆனால் இப்படத்தினை டப்பிங் செய்யும் போது பார்த்தேன். அஜய் கார்த்தி அற்புதமாக நடித்திருக்கிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஃபைவ் ஸ்டார் செந்தில் கமர்சியல் படங்களை வெளியிட்டாலும், கன்டென்ட் உள்ள படங்களையும் வெளியிடுகிறார். இதற்காக அவருக்கும் நன்றி.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படத்தினை திரையில் பார்த்தபோது குழுவினரின் உழைப்பை தெரிந்து கொண்டேன். இந்தப் படம் பெரிய வெற்றியைப் பெறும் என்று நம்புகிறேன்,&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இயக்குநர் பா. ரஞ்சித் பேசுகையில், &apos;&apos;அஜய் கார்த்திக்கின் இரண்டாவது திரைப்படம் இது. இதன் ட்ரெய்லர் இன்ட்ரஸ்டிங்காக இருந்தது. திரையில் அவரது லுக் அண்ட் பிரசன்ஸ் ஸ்ட்ராங்காக இருக்கிறது.‌ அவருக்கு வாழ்த்துகள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தப் படம் திரில்லராக இருப்பதால் அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும் என்று நம்புகிறேன். யுவன் ஷங்கர் ராஜாவின் குரலில் உருவான பாடல் நன்றாக இருந்தது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இயக்குநராக இருந்து தயாரிப்பாளராகி இருக்கிறார் நண்பர் கணேஷ் கே பாபு. தற்போது நிறைய படங்களை தயாரிக்கிறார். தன்னுடைய உதவியாளர்களை இயக்குநர்களாக அறிமுகம் செய்வது மிகவும் முக்கியமான விஷயம். அதனால் அவருக்கும் என் வாழ்த்துகள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நம்முடன் இருப்பவர்களின் திறமைகளை கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி அவர்களை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பது நல்ல விஷயம்தான். ஆனால் இதில் ரிஸ்க் அதிகம். இது சாதாரண விஷயமும் அல்ல. படத்தை தயாரிப்பது என்பது எளிதானது அல்ல. கதையை நம்பி முதலீடு செய்து அந்த பணம் திரும்ப வருமா... வராதா... என்ற தவிப்பு ஒவ்வொரு தயாரிப்பாளருக்கும் இருக்கும். தயாரிப்பாளர் என்பதால் அது எனக்கும் தெரியும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஃபைவ் ஸ்டார் செந்தில் போன்றவர்கள் படங்களை தயாரித்து வெற்றி பெற வேண்டியது முக்கியம் என நான் நினைக்கிறேன். அதிலும் சின்ன பட்ஜெட்டில் படங்களை தயாரித்து வெற்றி பெறுவது ரொம்ப அவசியம் என்று நினைக்கிறேன். எப்படி தமிழக சூழலில் அரசியலில் மாற்றம் வந்ததோ அதேபோல் தமிழ் திரை உலகத்திலும் சின்ன படங்கள் வெளியாகி, தியேட்டர்களை நோக்கி மக்களை வரவழைத்துக் கொண்டிருக்கிறது. &apos;பிளாஸ்ட்&apos;, &apos;சிறை&apos; போன்ற படங்கள் தியேட்டர்களில் வெளியாகி நல்ல வசூல் செய்திருக்கிறது. பெரிய பட்ஜெட் படமான &apos;கருப்பு&apos; திரைப்படமும் வெற்றி பெற்று இருக்கிறது. அண்மையில் வெளியான &apos;ஹபீபி&apos; திரைப்படத்திற்கு கூட ஏராளமானவர்கள் வருகை தந்து பல காட்சிகள் ஹவுஸ் ஃபுல்லாகி இருந்தது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தியேட்டரை நான் ஜனநாயகம் மிக்க இடமாக பார்க்கிறேன். மக்கள் மீது நம்பிக்கை வைத்து நாம் நல்ல படங்களை உருவாக்கினால்.. நிச்சயமாக நல்ல லாபத்துடன் கூடிய வெற்றி கிடைக்கும். அந்த வகையில் டார்க் திரைப்படமும் நிச்சயமாக பெரிய வெற்றியை பெறும் என்று வாழ்த்துகிறேன்,&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் செந்தில் பேசுகையில், &apos;&apos;நான் இந்த திரைப்படத்தை பார்த்து விட்டேன். மிக நன்றாக இருக்கிறது. இந்தப் படத்தை திரையரங்குகளில் பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நடிகை அஞ்சனா நேத்ரன் பேசுகையில், &apos;&apos;டார்க் படத்தின் மூலம் நான் அறிமுகமாகிறேன். முதல் படத்திலேயே கே பாக்யராஜ், நட்டி நட்ராஜ், வி.டி.வி கணேஷ் போன்ற பெரிய நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்திருக்கிறேன். இதுவே எனக்கு கிடைத்த ஆசியாக கருதுகிறேன். ஹீரோ அஜய் கார்த்திக் கடும் உழைப்பாளி. மிகவும் இனிமையானவர். அப்பாவி.  என்னைவிட அவர் ரொம்ப அப்பாவி.  அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாததாக இருந்தது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நன்றி. என்னுடைய அடுத்த பட வாய்ப்பையும் தயாரிப்பாளர் கணேஷ் பாபு வழங்கி இருக்கிறார். இந்தப் படம் ரசிகர்களுக்கு பிடிக்கும். அனைவரும் தியேட்டருக்கு சென்று பாருங்கள்,&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நடிகர் கௌதம் ராம் கார்த்திக் பேசுகையில், &apos;&apos;இந்த படத்தின் குழுவினர் எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள். இவர்களுடன் தான் என்னுடைய அடுத்த படத்தில் இணைந்து பணியாற்றுகிறேன்.  அதனால் இந்த விழாவிற்கும் எனக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;டார்க் திரைப்படத்தின் ட்ரெய்லர் நன்றாக இருந்தது. அதிலும் விஷுவல்ஸ் அட்டகாசமாக இருந்தது. எழுத்து நன்றாக இருக்கிறது. அதனால் இந்த படம் நிச்சயமாக பெரிய வெற்றியைப் பெறும். இதற்காக படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;அஜய் கார்த்தி இந்த படத்தில் நன்றாக வேற லெவலில் நடித்திருக்கிறார். தமிழ் திரை உலகிற்கு நல்லதொரு நடிகர் கிடைத்திருக்கிறார். தமிழ் சினிமாவின் நியூ சாக்லேட் பாய். அவருடைய சிரிப்பு.. கவர்ச்சிகரமானதாக இருக்கும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நட்டி நட்ராஜ் உடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. விரைவில் நடைபெறும் என நம்புகிறேன்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படத்தின் தயாரிப்பாளர்களான கணேஷ் கே பாபு மற்றும் மணிமாறன் ஆகிய இருவரும் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானவர்கள்,&quot; என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நடிகர் அஜய் கார்த்தி பேசுகையில், &apos;&apos;இது எனக்கு மிகவும் ஸ்பெஷலான மேடை. டார்க் ஒரு படம் என்பதை கடந்து எனக்கு ஒரு பாடம் என்றும் சொல்லலாம். சினிமாவைப் பற்றி முறையாக கற்றுக் கொண்டதே இந்த படத்தின் படப்பிடிப்பில் தான். இந்தப் படத்தின் பணிகள் தொடங்குவதற்கு காரணமான ஏ பி வி மாறன் மற்றும் கணேஷ் கே பாபு ஆகிய இரண்டு பேருக்கு நான் நன்றி சொல்கிறேன்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&apos;டாடா&apos; படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் கணேஷ் கே பாபு வேறொரு பிரபலமான நடிகரை வைத்து படம் இயக்கியிருக்கலாம். ஆனால் இது போன்றதொரு எக்ஸ்பிரிமென்டல் படத்தை புது முகங்களை நம்பி தயாரிக்க முன் வந்ததற்கு நன்றி. இந்தப் படத்தின் மூலம் அவர் தயாரிப்பாளராக மட்டுமல்லாமல் பாடலாசிரியராகவும் அறிமுகமாகியிருக்கிறார். அதற்கும் எங்களது வாழ்த்துக்கள்.‌&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;அவரும் நானும் சில வருடங்களாக இணைந்து பயணித்திருக்கிறோம். அதில் பல சுவாரசியமான சம்பவங்கள்&#45; வேடிக்கையான நிகழ்ச்சிகள் நடந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படத்தின் மற்றொரு தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கே செந்தில். என் அப்பா. அவருக்கு எத்தனை மேடைகளில் எத்தனை முறை நன்றி சொன்னாலும் போதாது. அவரிடம் தொடக்கத்தில் பேய் படம் என்று சொன்னதும் அவர் பின்வாங்கினார். மகனை இப்படி ஒரு சீரியஸான பேய் படத்தில் அறிமுகப்படுத்த வேண்டுமா..! என யோசித்தார்.  அதன் பிறகு எங்களது குழுவினரின் நோக்கத்தை புரிந்துகொண்டு அனைத்து வகையிலும் உதவி செய்து வருகிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இயக்குநர் கல்யாண் கே. ஜெகனுடன் மூன்றாண்டுகளாக பயணித்திருக்கிறேன். அவருடைய சமயோஜித புத்தி எனக்கு மிகவும் பிடிக்கும். படப்பிடிப்பு தளங்களில் எத்தகைய கட்டுப்பாடுகள் இருந்தாலும் அதனை எல்லாம் தன்னுடைய திறமையால் சீர் செய்து பட குழுவினருக்கு நல்லதொரு அனுபவத்தை வழங்க கூடியவர்.‌ எதற்கும் டென்ஷன் ஆகவே மாட்டார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படப்பிடிப்பு தளத்தில் என்னுடைய சின்ன சின்ன அசைவுகளையும் துல்லியமாக கவனித்து அதனை எப்படி மேம்படுத்த வேண்டும் என்ற விசயங்களை நட்டி நட்ராஜ் எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார். அவரது இந்த அணுகுமுறை எனக்கு உற்சாகத்தை அளித்தது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;டார்க் ஒரு எக்ஸ்பிரிமென்டல் சைக்காலஜிக்கல் ஹாரர் திரில்லர் திரைப்படமாகத்தான் உருவாகி இருக்கிறது. தியேட்டருக்கு வருகை தரும் ரசிகர்களுக்கு புது வகையான அனுபவத்தை வழங்க வேண்டும். அடுத்து என்ன? என்பதை யூகித்தாலும் அதிலிருந்து மாறுபட்டு பொழுது போக்கு அம்சங்களுடன் ஒரு படத்தை கொடுக்க வேண்டும் என்று நினைத்து ,இதனை உருவாக்கி இருக்கிறோம். இந்தப் படத்தை அனைவரும் தியேட்டருக்கு சென்று பாருங்கள். பார்த்த பிறகு உங்களுடைய விமர்சனங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுங்கள். உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் என்று நம்புகிறேன்,&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இயக்குநர் கல்யாண் கே. ஜெகன் பேசுகையில், &apos;&apos;எனக்கும் இது முதல் மேடை. இந்த மேடையில் நிற்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த எங்களது மாஸ்டர் இயக்குநர் கணேஷ் கே. பாபுவிற்கு நன்றி. அவர் ஒரு குறும்படத்தில் நடித்த போது என்னை முதல் முதலில் மானிட்டரில் பார் என்று சொன்னார். அதன் பிறகு அவருடைய தயாரிப்பில் முதல் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை எனக்கு அளித்தது மிகவும் சந்தோஷம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தயாரிப்பாளர் மணிமாறன்&#45; மிகவும் இன்ட்ரஸ்டிங்கான மனிதர். படத்தை வணிகம் செய்வதில் தேர்ந்தவர். இந்த படத்தில் நட்சத்திரங்களை நடிக்க வைத்ததில் அவருடைய பங்களிப்பும் உண்டு. முதல் படத்தில் இந்த இருவர்களின் ஒத்துழைப்பும் கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதுவே இந்தப் படம் உருவாக காரணமாகவும் இருந்தது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தப் படத்தில் அஜய் கார்த்தி தான் ஹீரோ. அவரும் புதுமுகம். நானும் புதுமுகம். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே இருப்போம். அதைத்தொடர்ந்து ஹீரோயின் அஞ்சனா. அவர்களும் புதுமுகம். நாங்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் மாற்றி பார்த்துக் கொண்டே எங்களால் என்ன செய்ய முடியுமோ அதை திரையில் செய்திருக்கிறோம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நட்டி நட்ராஜ் பேசும்போது படப்பிடிப்பு தளம் அமைதியாக இருக்கும் என்று சொன்னார். அவர் வரும்போது நாங்களே படப்பிடிப்பு தளத்தை அமைதியாக்கி விடுவோம். எங்களுடன் நீண்ட நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தப் படத்தின் ஒட்டுமொத்த கதையையும் அஜயை மையப்படுத்தி தான் இருக்கும். படப்பிடிப்பு தளத்தில் நாங்கள் சொன்னதை அவர் புரிந்து கொண்டு நடித்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தப் படத்தில் நடித்த ஏனைய நடிகர்கள் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் தங்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர். அதற்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தயாரிப்பாளர் கணேஷ் கே. பாபு பேசுகையில், &apos;&apos;டாடா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நிறைய பேச முடியவில்லை. பெரும் மன அழுத்தத்தில் இருந்தேன். அந்தத் தருணத்தில் டாடா படத்தின் வெற்றியையும் என்னால் சுவைக்க முடியவில்லை. அதே சமயத்தில் நான் மேடையில் அதிகமாக பேசும் நபரும் கிடையாது. ஆனால் இந்த மேடையில் நிறைய பேச வேண்டும் என நினைத்திருக்கிறேன்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;13 வயதில் திரைப்பட இயக்குநராக வேண்டும் என்று முடிவெடுத்தேன். அதற்காக  என்ன வேண்டுமானாலும் செய்ய வேண்டும் என்று எண்ணினேன். அதற்காக படிக்க வேண்டும் என்றார்கள்... படித்தேன். உதவி இயக்குனராக பணியாற்ற வேண்டும் என்று சொன்னார்கள்... உதவி இயக்குனராக பணியாற்றினேன். நிறைய இடங்களுக்குச் சென்று நிறைய பேரை சந்திக்க வேண்டும் என்றார்கள்... சந்தித்தேன். அதன் பிறகு குறும்படம் எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள்... குறும்படத்தை இயக்கினேன். மியூசிக் வீடியோ செய்ய வேண்டும் என்றார்கள்... அதையும் செய்தேன். எல்லாவற்றையும் செய்தேன் ஆனால் என்னால் இயக்குநராக முடியவில்லை. எங்கோ ஒரு சிறிய தவறு நடந்து கொண்டிருக்கிறது என்று மட்டும் தெரிந்தது. கோவிட் காலகட்டத்தில் அனைவரும் முடங்கி விடுகிறோம். கோவிட் முடிந்த பிறகு நமக்கு சினிமா வராது என்று நினைத்து.. பத்து வருடமாக நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோமோ..! என நினைத்தேன். அதனால் இதனை விட்டுவிட்டு, வேறு வேலைக்கு சென்று விட்டேன். அந்த தருணத்தில் ஒரு போன் வருகிறது. டாடா படத்தின் கதையை சொல்கிறேன். அந்த கதையை சொல்லி முடித்தவுடன் ஒரே நாளில் அதனை படமாக உருவாக்க வேண்டும் என்ற பணிகள் நடைபெற தொடங்குகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தயாரிப்பாளரும் இந்தப் படத்தை குறிப்பிட்ட பட்ஜெட்டுக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்கிறார். தயாரிப்பாளராக மட்டுமல்ல ஒரு இயக்குநராகவும் நானும் அந்த வேலையை செய்ய வேண்டி இருந்தது. பட்ஜெட்டில் எங்கெல்லாம் தயாரிப்பாளருக்கு செலவை குறைக்க முடியும் என்பதை பார்த்து பார்த்து செய்தேன்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கல்யாண் என்னுடைய நண்பர். நானும் அவனும் பள்ளிக்கூடத்தில் இருந்து நண்பர்களாக இருக்கிறோம். என்னுடன் இணைந்து பயணித்தான். எப்போது அவன் என்னுடைய உதவியாளராக மாறினான் என்று எனக்குத் தெரியாது. அவன் நல்ல வேலையை பார்த்துக் கொண்டு, நன்றாக சம்பாதித்துக் கொண்டிருந்தான். அவனது வேலையை நான் தான் கெடுத்தேன்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;அவரிடம் நான் வேலை செய்வதற்கு ஒரு ஆபீஸ் வேண்டும் என்று கேட்டேன். உடனே அவனுடைய ஆபீஸில் ஒரு பக்கத்தை ஒதுக்கி கொடுத்தான். நாளடைவில் அது என்னுடைய ஆபீஸ் ஆக மாறிவிட்டது. சிறிது நாளில் அவனும் என்னுடன் சேர்ந்து வேலை பார்க்க தொடங்கி விட்டான். இது பற்றி கேட்டபோது நீ முதலில் இயக்குநர் ஆகு. மற்றவற்றை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கல்யாணின் மனைவியிடம், &apos;இவன் ஒரு நாள் நிச்சயம் பெரிய ஆளாகி விடுவான்&apos; என்று சொன்னேன். இன்று அது நடந்து விட்டது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;டாடா படத்தின் ரஃப் கட் பணிகள் நடந்து கொண்டிருக்கும்போது செந்தில் சார் வந்தார். அந்தத் தருணத்தில் அவர் யார் என்று கூட எனக்குத் தெரியாது.‌ அவரை தயாரிப்பாளர் அழைத்து வந்தார். நான் சினிமாவை பற்றி படித்திருக்கிறேன் ஆனால் ஒரு சினிமாவுக்குள் எப்படி இருக்க வேண்டும் என்பது தெரியாது.‌ செந்தில் சார் வந்து படத்தை பார்த்துவிட்டு சென்ற அடுத்த நாள்... என் வாழ்க்கை மாறிவிட்டது. அது என்ன மேஜிக் என்று எனக்குத் தெரியவில்லை. இவர் வந்து சென்ற அடுத்த நாள் என்னிடம் எல்லோரும் வேறு மாதிரியாக நடந்து கொள்ள தொடங்கி விட்டனர். முதன்முதலாக டாடா படத்தை அங்கீகரித்தவர் செந்தில் சார் தான்.‌ இந்த செந்தில் சார் இருக்கும் தைரியத்தில் தான் நான் தொடர்ந்து படங்களை தயாரிக்கிறேன். அவருக்கும் நன்றி.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தப் படத்தில் பணியாற்றியவர்கள் அனைவரும் என்னுடைய நண்பர்கள்தான். இன்று நான் திரைத்துறையில் நல்லதொரு இடத்தில் இருக்கிறேன். நான் இன்று இவர்களுக்காக டார்க் படத்தை தயாரிப்பது பெரிய விஷயம் இல்லை. எந்த பலனையும் எதிர்பார்க்காமல் எனக்காக டாடாவில் பணியாற்றினார்கள். அதனால் தான் டார்க் என்பது &apos;டாடா&apos; படத்திற்கான தேங்க்ஸ் தான்.    &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தப் படத்தின் கதையை நான் தனுஷ் சாரை மனதில் நினைத்து எழுதினேன். ஆனால் இதில் நடிப்பதற்கு அஜய் முன் வந்து நிற்கிறார். நான் கல்யாணிடம் கேட்கிறேன் அஜய் ஓகேவா என்று.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால் ..எனக்கு அஜய் மீது சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. படப்பிடிப்பு முடிந்ததும் அன்றைய காட்சிகளை பார்த்துக் கொண்டே இருப்பேன். ஒரு நாள் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் படப்பிடிப்பு என்றார்கள். நான் கிளைமாக்ஸை படமாக்குவதை பார்க்க வேண்டும் என்று விரும்பினேன். அந்த காட்சியை படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது நான் படப்பிடிப்பு தளத்திற்குள் செல்கிறேன். மிகவும் அமைதியாக இருக்கிறது. அனைவரும் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அஜய் நடித்துக் கொண்டிருந்தார். இயக்குநர் எதிர்பார்த்த அந்த ஷாட் கிடைத்துவிட்டது. கல்யாணும் ஓகே சொல்லிவிட்டார். ஆனால் அஜய் அலறி அடித்துக்கொண்டு ஓடி வந்து ஒன் மோர் இன்னொரு டேக் போகலாமா என்று கேட்டார். எனக்கு புரியவில்லை. அஜயிடம் நேரம் ஆகிறது. இயக்குநர் எதிர்பார்த்தது கிடைத்துவிட்டது. போதும் என்றேன். இறுதியில் இயக்குநரை சமாதானப்படுத்தி அதே  காட்சியை மீண்டும் ஒரு முறை நடிப்பதற்காக அவர் செல்கிறார். நான் அப்போது கோபத்துடன் தனியாக சென்று அமர்கிறேன். அந்தக் காட்சியில் மீண்டும் நடித்து முடித்துவிட்டு இயக்குநர் &apos;கட் &apos;சொன்னவுடன் என் முகத்தில் செருப்பால் அடித்தது போல் இருந்தது. எனக்கு படத்தில் மிகவும் பிடித்தது அந்த ஷாட் தான். இந்த சம்பவத்திற்கு பிறகு என்னுடைய படப்பிடிப்பில் நடிகர்கள் யாராவது நம்பிக்கையுடன் இன்னொரு டேக் கேட்டால் நான் அதை அனுமதிக்கிறேன். இந்த விஷயத்தை நான் அஜயிடம் கற்றுக் கொண்டேன்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தப் படமே அஜய் தான். அவர் கேரக்டர் மேல் ட்ராவல் ஆகும் கதை இது. இந்தப் படம் அஜயின் முதல் படம் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். அந்த அளவிற்கு மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.  &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்த மாதம் &apos;டார்க்&apos; வெளியாகிறது. அடுத்த மாதம் &apos;கராத்தே பாபு&apos; வெளியாகிறது. அதற்குப் பிறகு &apos;ப்ளடி பாலிடிக்ஸ்&apos; படம் வெளியாகிறது. தொடர்ந்து மூன்று மாதங்களில் வெளியாகும் அனைத்து படங்களுக்கும் ஆதரவு தாருங்கள்,&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&apos;டார்க்&apos; திரைப்படத்திற்கு மனு ரமேசன் இசையமைக்க, ரவி சக்தி ஒளிப்பதிவை கையாண்டுள்ளார். படத்தொகுப்பிற்கு கதிரேஷ் அழகேசன் பொறுப்பேற்க, கலை இயக்கத்தை சண்முகராஜா கையாள சண்டைப் பயிற்சியை நைஃப் நரேன் வழங்க, நடன இயக்கத்தை சதீஷ் மேற்கொண்டுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பாடல்கள்: யுகபாரதி, விவேக், கணேஷ் கே. பாபு; ஒலி வடிவமைப்பு: அருணாச்சலம் சிவலிங்கம்; ஒப்பனை: முகம்மது; உடைகள் வடிவமைப்பு: காயத்ரி பாலசுப்பிரமணியன்; நிர்வாக தயாரிப்பு: மீனா அருணேஷ்; சவுண்ட் மிக்சிங்: B. முத்துக்கிருஷ்ணன்; டி ஐ: லிக்சோ பிக்சல்ஸ்; கலரிஸ்ட்: ஜி. எஸ். முத்து; ஸ்டில்ஸ்: குமரேசன்: தயாரிப்பு மேலாளர்: பாலாஜி பாபு எஸ்; கோ டைரக்டர்: சதீஷ் சுகுமார்; இணை ஒளிப்பதிவு: கண்ணதாசன் செழியன்; இணை படத்தொகுப்பு: தீபன் சந்திரசேகரன்; இசை லேபிள்: திங்க் மியூசிக்.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/dark-audio-launch_6a315682a7f26.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/dark-audio-launch</link>
								</item><item>
								<id>c4f7cfb1e9b0da15113d279de3a2f126</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>ஜுன் 19ல் வெளியாகும் ‘சின்ன சின்ன ஆசை’</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>14-06-2026 13:09</pubDate>
								<description>
								&lt;p&gt;பாபுஜி புரொடக்ஷன்ஸ் பேனரில் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் &apos;சின்ன சின்ன ஆசை&apos; .&lt;/p&gt;
&lt;p&gt;ஜுன் 19 அன்று இப்படத்தை ஏஜிஎஸ் சினிமாஸ் தமிழகம் எங்கும் வெளியிடுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;காசி நகரில் எதிர்பாரா விதமாக சந்திக்கும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நிகழும் தருணங்களை உணர்வுப்பூர்வமாக திரையில் காட்டும் &apos;சின்ன சின்ன ஆசை&apos; படத்தில் பிரபல மலையாள நடிகரும் சமீபத்தில் &apos;கருப்பு&apos; படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றவருமான இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி, தம்பி ராமையா, காளி வெங்கட், ஜாபர் சாதிக், விஷ்ணு அகஸ்தியா மற்றும் சாய் ஜனனி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;பீல் குட் படமான &apos;சின்ன சின்ன ஆசை&apos;யில் இதுவரை ஏற்றிராத பாத்திரத்தில் இந்திரன்ஸ் மற்றும் மதுபாலா நடிக்க, அற்புதமான வேடத்தில் அபர்ணா பாலமுரளியும் சுவாரசியமான வேடங்களில் தம்பி ராமையா மற்றும் காளி வெங்கட்டும் நடிக்கின்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;&apos;96&apos; புகழ் கோவிந்த் வசந்தாவின் இதயம் தொடும் இசையில் ஆறு அழகான பாடல்களுடன் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஃபைஸ் சித்திக் ஒளிப்பதிவு செய்ய, ரெக்சன் ஜோசப் படத்தொகுப்பை கையாண்டுள்ளார். கலை இயக்கம்: சாபு மோகன், உடைகள்: சமீரா சனீஷ், ஒலி வடிவமைப்பு: ரெங்கநாத் ரவி, ஒப்பனை: ரஞ்சித் அம்பாடி.&lt;/p&gt;
&lt;p&gt;தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் உருவாகியுள்ள &apos;சின்ன சின்ன ஆசை&apos; திரைப்படம் சென்சார் வாரியத்திடம் இருந்து யு சான்றிதழ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இசை உரிமையை திங்க் மியூசிக் பெற்றுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;திரைப்படம் குறித்து பேசிய படக்குழுவினர், &quot;மனிதர்களுக்குள் இருக்கும் சொல்லப்படாத சின்ன சின்ன ஆசைகள் ஏராளம். அந்த நுண்ணிய உணர்வுகளை அவற்றின் சாரம் மாறாமல் திரையில் கொண்டு வரும் முயற்சியே &apos;சின்ன சின்ன ஆசை&apos;. அனைத்து ரசிகர்களும் ஒன்றிப் போகும் வகையில் திரைக்கதையும், நடிப்பும், தொழில்நுட்ப அம்சங்களும் அமைந்துள்ளன,&quot; என்றனர்.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/chinna-chinna-aasai">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p&gt;பாபுஜி புரொடக்ஷன்ஸ் பேனரில் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் &apos;சின்ன சின்ன ஆசை&apos; .&lt;/p&gt;
&lt;p&gt;ஜுன் 19 அன்று இப்படத்தை ஏஜிஎஸ் சினிமாஸ் தமிழகம் எங்கும் வெளியிடுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;காசி நகரில் எதிர்பாரா விதமாக சந்திக்கும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நிகழும் தருணங்களை உணர்வுப்பூர்வமாக திரையில் காட்டும் &apos;சின்ன சின்ன ஆசை&apos; படத்தில் பிரபல மலையாள நடிகரும் சமீபத்தில் &apos;கருப்பு&apos; படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றவருமான இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி, தம்பி ராமையா, காளி வெங்கட், ஜாபர் சாதிக், விஷ்ணு அகஸ்தியா மற்றும் சாய் ஜனனி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;பீல் குட் படமான &apos;சின்ன சின்ன ஆசை&apos;யில் இதுவரை ஏற்றிராத பாத்திரத்தில் இந்திரன்ஸ் மற்றும் மதுபாலா நடிக்க, அற்புதமான வேடத்தில் அபர்ணா பாலமுரளியும் சுவாரசியமான வேடங்களில் தம்பி ராமையா மற்றும் காளி வெங்கட்டும் நடிக்கின்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;&apos;96&apos; புகழ் கோவிந்த் வசந்தாவின் இதயம் தொடும் இசையில் ஆறு அழகான பாடல்களுடன் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஃபைஸ் சித்திக் ஒளிப்பதிவு செய்ய, ரெக்சன் ஜோசப் படத்தொகுப்பை கையாண்டுள்ளார். கலை இயக்கம்: சாபு மோகன், உடைகள்: சமீரா சனீஷ், ஒலி வடிவமைப்பு: ரெங்கநாத் ரவி, ஒப்பனை: ரஞ்சித் அம்பாடி.&lt;/p&gt;
&lt;p&gt;தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் உருவாகியுள்ள &apos;சின்ன சின்ன ஆசை&apos; திரைப்படம் சென்சார் வாரியத்திடம் இருந்து யு சான்றிதழ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இசை உரிமையை திங்க் மியூசிக் பெற்றுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;திரைப்படம் குறித்து பேசிய படக்குழுவினர், &quot;மனிதர்களுக்குள் இருக்கும் சொல்லப்படாத சின்ன சின்ன ஆசைகள் ஏராளம். அந்த நுண்ணிய உணர்வுகளை அவற்றின் சாரம் மாறாமல் திரையில் கொண்டு வரும் முயற்சியே &apos;சின்ன சின்ன ஆசை&apos;. அனைத்து ரசிகர்களும் ஒன்றிப் போகும் வகையில் திரைக்கதையும், நடிப்பும், தொழில்நுட்ப அம்சங்களும் அமைந்துள்ளன,&quot; என்றனர்.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/chinna-chinna-aasai_6a2ea902aa68f.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/chinna-chinna-aasai</link>
								</item><item>
								<id>57990ea703eff0f2408e8bac75f342d3</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>ஜீவா நடிக்கும் புதிய படம் ஆரம்பம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>14-06-2026 12:50</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘கருடன்’, ‘மாமன்’ போன்ற வெற்றிப்படங்களைத் தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ், தனது அடுத்த தயாரிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் ஜீவா கதாநாயகனாக நடிக்கிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சமீபத்தில் வெளியான ‘TTT’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஜீவா தற்போது மதுரை மண்ணின் மண்வாசனையை மையமாகக் கொண்ட இந்த புதிய கதையில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை, விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ‘கிடா’ திரைப்படத்தின் இயக்குநர் ரா.வெங்கட் இயக்குகிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இந்தத் திரைப்படம், அப்பா – மகன் உறவின் உணர்வுகளையும், அவர்களுக்கிடையேயான பாசப் பிணைப்பையும் மையமாகக் கொண்டு உருவாகிறது. குடும்ப உறவுகளின் ஆழத்தையும், வாழ்க்கையின் நுணுக்கமான உணர்வுகளையும் பேசும் இந்தக் கதை, அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தப் படத்தை கே. குமார் தயாரிக்கிறார். ஒளிப்பதிவை பிரபல ஒளிப்பதிவாளர் எம். சுகுமார் கவனிக்க, படத்தொகுப்புப் பணிகளை கணேஷ் சிவா மேற்கொள்கிறார். அனுபவம் மிக்க தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்புடன் உருவாகும் இந்த திரைப்படம், தரமான படைப்பாக அமையும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;அடுத்த மாதம் மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரே கட்டமாக படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது. &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/jeeva-next">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘கருடன்’, ‘மாமன்’ போன்ற வெற்றிப்படங்களைத் தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ், தனது அடுத்த தயாரிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் ஜீவா கதாநாயகனாக நடிக்கிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சமீபத்தில் வெளியான ‘TTT’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஜீவா தற்போது மதுரை மண்ணின் மண்வாசனையை மையமாகக் கொண்ட இந்த புதிய கதையில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை, விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ‘கிடா’ திரைப்படத்தின் இயக்குநர் ரா.வெங்கட் இயக்குகிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இந்தத் திரைப்படம், அப்பா – மகன் உறவின் உணர்வுகளையும், அவர்களுக்கிடையேயான பாசப் பிணைப்பையும் மையமாகக் கொண்டு உருவாகிறது. குடும்ப உறவுகளின் ஆழத்தையும், வாழ்க்கையின் நுணுக்கமான உணர்வுகளையும் பேசும் இந்தக் கதை, அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தப் படத்தை கே. குமார் தயாரிக்கிறார். ஒளிப்பதிவை பிரபல ஒளிப்பதிவாளர் எம். சுகுமார் கவனிக்க, படத்தொகுப்புப் பணிகளை கணேஷ் சிவா மேற்கொள்கிறார். அனுபவம் மிக்க தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்புடன் உருவாகும் இந்த திரைப்படம், தரமான படைப்பாக அமையும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;அடுத்த மாதம் மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரே கட்டமாக படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது. &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/jeeva-next_6a2ea7e852491.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/jeeva-next</link>
								</item><item>
								<id>b3dd9704c36f89bb79ee6408a4bea644</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>விக்ரம் 63 - படப்பிடிப்பு ஆரம்பம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>14-06-2026 12:18</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவின் பெருமைமிக்க தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ், தனது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பான “விக்ரம் 63” படத்தின் படப்பிடிப்பை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நடிகர் விக்ரமின் 63வது திரைப்படமாக உருவாகும் இந்த படத்தை ஆனந்த் சங்கர் இயக்குகிறார். முன்னதாக “இருமுகன்” திரைப்படத்தின் மூலம் வெற்றிகரமான கூட்டணியை வழங்கிய விக்ரம் – ஆனந்த் சங்கர் கூங்டடணி மீண்டும் இந்தப் படம் மூலம் இணைகிறார்கள். இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;அனைவரும் ரசிக்கும் வகையிலான பேமிலி திரில்லர் ஆக்சன் திரைப்படமாக உருவாகவுள்ளது. விக்ரமின் வழக்கமான மாஸ் அம்சங்களுடன், குடும்ப பார்வையாளர்களையும் கவரும் வகையிலான உணர்வுப்பூர்வமான கதை, பரபரப்பான திரில்லர் திரைக்கதை மற்றும் அதிரடியான ஆக்சன் காட்சிகள் இணைந்த முழுமையான விருந்தாக இந்த படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படத்தில் எம்எஸ் பாஸ்கர், ஊர்வசி, சம்யுக்தா ஹெக்டே, ரியா ஷிபு, வி.டி.வி. கணேஷ், சுபாஷ் செல்வம் மற்றும் விஷ்ணு ஜி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்த பிரம்மாண்ட திரைப்படத்தை டி.ஜி. தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன்  ஆகியோர் தயாரிக்கின்றனர். இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் இணைந்திருப்பதும் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. அவரது இசை, படத்தின் உணர்ச்சி மற்றும் திரில்லர் அம்சங்களை மேலும் உயர்த்தும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தொழில்நுட்பக் குழுவிலும் பல முன்னணி கலைஞர்கள் இணைந்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ஆர்.டி. ராஜசேகர் ISC, தயாரிப்பு வடிவமைப்பாளராக ராஜீவன், வசன எழுத்தாளராக ஷான் கருப்புசாமி, சண்டைக் காட்சிகள் இயக்குநராக ஸ்டண்ட் சில்வா, நடன அமைப்பாளராக பிருந்தா, படத்தொகுப்பாளராக ரேமண்ட் டெரிக் கிராஸ்டா, கலை இயக்குநராக சூர்யா ராஜீவன், ஆடை வடிவமைப்பாளராக பூர்ணிமா ராமசாமி, விளம்பர வடிவமைப்பாளராக கோபி பிரசன்னா மற்றும் ஸ்டில்ஸ் புகைப்படக் கலைஞராக தேனி முருகன் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/vikram-63-shoot-started">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவின் பெருமைமிக்க தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ், தனது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பான “விக்ரம் 63” படத்தின் படப்பிடிப்பை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நடிகர் விக்ரமின் 63வது திரைப்படமாக உருவாகும் இந்த படத்தை ஆனந்த் சங்கர் இயக்குகிறார். முன்னதாக “இருமுகன்” திரைப்படத்தின் மூலம் வெற்றிகரமான கூட்டணியை வழங்கிய விக்ரம் – ஆனந்த் சங்கர் கூங்டடணி மீண்டும் இந்தப் படம் மூலம் இணைகிறார்கள். இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;அனைவரும் ரசிக்கும் வகையிலான பேமிலி திரில்லர் ஆக்சன் திரைப்படமாக உருவாகவுள்ளது. விக்ரமின் வழக்கமான மாஸ் அம்சங்களுடன், குடும்ப பார்வையாளர்களையும் கவரும் வகையிலான உணர்வுப்பூர்வமான கதை, பரபரப்பான திரில்லர் திரைக்கதை மற்றும் அதிரடியான ஆக்சன் காட்சிகள் இணைந்த முழுமையான விருந்தாக இந்த படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படத்தில் எம்எஸ் பாஸ்கர், ஊர்வசி, சம்யுக்தா ஹெக்டே, ரியா ஷிபு, வி.டி.வி. கணேஷ், சுபாஷ் செல்வம் மற்றும் விஷ்ணு ஜி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்த பிரம்மாண்ட திரைப்படத்தை டி.ஜி. தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன்  ஆகியோர் தயாரிக்கின்றனர். இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் இணைந்திருப்பதும் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. அவரது இசை, படத்தின் உணர்ச்சி மற்றும் திரில்லர் அம்சங்களை மேலும் உயர்த்தும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தொழில்நுட்பக் குழுவிலும் பல முன்னணி கலைஞர்கள் இணைந்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ஆர்.டி. ராஜசேகர் ISC, தயாரிப்பு வடிவமைப்பாளராக ராஜீவன், வசன எழுத்தாளராக ஷான் கருப்புசாமி, சண்டைக் காட்சிகள் இயக்குநராக ஸ்டண்ட் சில்வா, நடன அமைப்பாளராக பிருந்தா, படத்தொகுப்பாளராக ரேமண்ட் டெரிக் கிராஸ்டா, கலை இயக்குநராக சூர்யா ராஜீவன், ஆடை வடிவமைப்பாளராக பூர்ணிமா ராமசாமி, விளம்பர வடிவமைப்பாளராக கோபி பிரசன்னா மற்றும் ஸ்டில்ஸ் புகைப்படக் கலைஞராக தேனி முருகன் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/vikram-63-shoot-started_6a2e9cfa4d84f.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/vikram-63-shoot-started</link>
								</item><item>
								<id>994d88a370250b303be16fc98bb5cdac</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>நூறு சாமி - முன் வெளியீட்டு விழா</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>13-06-2026 23:00</pubDate>
								<description>
								&lt;p&gt;&apos;பிச்சைக்காரன்&apos; படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனித்துவமான கவனத்தை ஈர்த்த இயக்குநர் சசி&#45;விஜய் ஆண்டனி கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் &apos;நூறு சாமி&apos; படத்தின் வெளியீட்டுக்கு முன்னரான நிகழ்வு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.&lt;/p&gt;
&lt;p&gt;விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகியுள்ள &apos;நூறு சாமி&apos; திரைப்படத்தில் விஜய் ஆண்டனி, சுவாசிகா, அஜய் திஷான், லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ், சக்தி, காவ்யா அனில், பாலாஜி சக்திவேல், அருள் தாஸ், மூர்த்தி, ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ் பி தர்ஷன் கிர்லோஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பாலாஜி ஸ்ரீராம் இசையமைத்திருக்கிறார். ஃபில் குட் வித் கமர்சியல் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்க, மீரா விஜய் ஆண்டனி வழங்குகிறார்.&lt;/p&gt;
&lt;p&gt;வரும் 19ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் &apos;நூறு சாமி&apos; படத்தின் வெளியீட்டிற்கு முன்னரான நிகழ்வு சென்னையில் உள்ள கமலா திரையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினருடன் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த முன்னணி படைப்பாளிகளான வெற்றிமாறன், பா.ரஞ்சித், ஏ. ஆர்.முருகதாஸ், சரண், லிங்குசாமி, கார்த்திக் சுப்புராஜ், மிஷ்கின், சதீஷ் குமார், மதன், மந்திர மூர்த்தி, வி.இசட். துரை, சுப்பிரமணிய சிவா, நித்திலன் சாமிநாதன், ராஜூ முருகன், தயாரிப்பாளர்கள் சி. வி. குமார் தனஞ்ஜெயன், இசையமைப்பாளர்கள் எஸ். எஸ். குமரன், சிமோன், சித்து குமார் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்நிகழ்வில் &apos;நூறு சாமி&apos; படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகும் பாலாஜி ஸ்ரீராமை இயக்குநர் சசி படங்களின் மூலம் அறிமுகமாகி பிரபலமான இசையமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, எஸ் எஸ் குமரன், சைமன், சித்து குமார் ஆகியோர் இணைந்து வாழ்த்து தெரிவித்துடன் ரசிகர்களுக்கும் அறிமுகப்படுத்தினர்.&lt;/p&gt;
&lt;p&gt;வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி வரவேற்று பேசுகையில், &apos;&apos;ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நான் இதுவரை நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். இந்த படத்தை பார்த்துவிட்டு பலர், &apos;நன்றாக நடித்திருக்கிறீர்கள்&apos; என்று சொல்லிவிட்டார்கள். என்னை நன்றாக நடிக்க வைத்த இயக்குநர் சசி சாருக்கு நன்றி. இந்தப் படத்தினை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக இங்கு வருகை தந்திருக்கும் இயக்குநர்கள் அனைவருக்கும் நன்றி&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;இசையமைப்பாளர் பாலாஜி ஸ்ரீராம் பேசுகையில்,&lt;/p&gt;
&lt;p&gt;&quot;இந்த மேடையில் என்னை அறிமுகப்படுத்தி லெஜெண்ட்ஸ் அனைவருக்கும் நன்றி. ஒரு நாள் இயக்குநர் சசி போன் செய்து.. ஒரு சூழலை விவரித்து பாடலுக்கான மெட்டு வேண்டும் என கேட்டார். அதுதான் &apos;அம்மா அம்மா.. &apos;எனும் பாடல். அந்த பாடலின் மெட்டை கேட்டதும் சசி சாருக்கு பிடித்து போனது. உடனடியாக இந்த படத்திற்கு நீங்கள் தான் இசையமைப்பாளர் என்று சொன்னார். இவ்வளவு பவர்ஃபுல்லான திரைப்படத்திற்கு என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த இயக்குநர் சசி சாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தின் இசை சிறப்பாக அமைந்ததற்கும் இயக்குநர் சசி மற்றும் விஜய் ஆண்டனியின் வழிகாட்டுதல் தான் முதன்மையான காரணம்,&quot; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில்,&lt;/p&gt;
&lt;p&gt;&apos;&apos;பொதுவாக இயக்குநர்கள் ஒரு படத்தை இயக்கினால் அந்தப் படத்தின் டைட்டில் அவர்களுடைய பெயருடன் சேரும். ஆனால் இயக்குநர் சசிக்கு மட்டும் தான் அந்தந்த படத்தின் பெயர் சேரும். ஏனெனில் எல்லா படங்களையும் அவர் தன்னுடைய முதல் படத்தை போலவே முழுமையான அர்ப்பணிப்புடன் உழைத்து உருவாக்குகிறார்.&lt;/p&gt;
&lt;p&gt;எங்கள் இருவருக்கும் ஒரு பொதுவான விஷயம் இருக்கிறது. நாங்கள் இருவரும் இயக்குநர் கதிரிடம் உதவியாளராக பணியாற்றி இருக்கிறோம்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த திரைப்படத்தை பார்த்து விட்டேன். இப்போதுதான் சசி சாரின் திரைப்பயணத்தை பற்றி குறிப்பிட்டார்கள். இத்தனை ஆண்டுகால அனுபவம் பெற்றவரின் படைப்பு போல் தெரியவில்லை. ஒரு புது இயக்குநரின் படைப்பு போல் இவ்வளவு சுவாரசியமாக இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களை கவரும் வகையில் சொல்ல வேண்டும் என்ற ஆர்வம் அவரிடம் இருந்தது. இதுதான் அவருடைய தனித்துவம்.&lt;/p&gt;
&lt;p&gt;பொதுவாகவே அவருடைய படங்களில் நடிகர்கள் தங்களது திறமையை நன்றாக வெளிப்படுத்துவார்கள். இந்த படத்திலும் அனைத்து நடிகர்கள், நடிகைகளும் தங்களது திறமையை அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அனைவரையும் வாழ்த்துகிறேன். இந்தப் படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;இயக்குநர் பா.ரஞ்சித் பேசுகையில்,&apos;&apos;&lt;/p&gt;
&lt;p&gt;&apos;நூறு சாமி&apos; படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதைவிட இயக்குநர் சசியை எனக்கு மிகவும் பிடிக்கும்.&lt;/p&gt;
&lt;p&gt;நான் உதவி இயக்குநராக வேண்டும் என வாய்ப்பை தேடும் தருணத்தில் என்னை முதன் முதலாக அமர வைத்து பேசி, சில விஷயங்களை பகிர்ந்து கொண்டு நம்பிக்கையை வழங்கியவர் இயக்குநர் சசி. அந்த தருணத்தில் என்னிடம் அவர் மிகவும் எளிமையான ஒரு கேள்வியை கேட்டார். அதற்கு என்னால் உடனடியாக பதிலளிக்க இயலவில்லை. சிறிது நேரம் கழித்து அவரை மீண்டும் சந்தித்து அவர் கேட்ட கேள்விக்கான பதிலை அளித்தேன். அப்போது அவர் உன்னிடம் நல்லதொரு குவாலிட்டி இருக்கிறது. தொடர்ந்து முயற்சி செய். வாய்ப்பு கிடைக்கும் என்றார். அவரிடம் கற்றுக்கொண்ட இந்தப் பாடத்தை இன்று வரை என் வாழ்வில் கடைப்பிடித்து வருகிறேன். என்னை தேடி வாய்ப்பு கேட்டு வரும் உதவி இயக்குநர்களை நேரில் சந்தித்து பேசி அவர்களுக்கு நம்பிக்கையை வழங்குகிறேன்.&lt;/p&gt;
&lt;p&gt;நான் மிகவும் உணர்வுப்பூர்வமான நபர் தான். சிறிய விஷயங்கள் கூட என்னை மிகவும் உணர்வுப்பூர்வமாக மாற்றிவிடும். &apos;நூறு சாமி&apos; படத்தை பார்க்கும் போது பல இடங்களில் என்னால் எளிதாக படைப்புடன் தொடர்பு கொள்ள முடிந்தது. இந்தப் படத்தில் நடிகை சுவாசிகா அற்புதமாக நடித்திருக்கிறார்கள்.&lt;/p&gt;
&lt;p&gt;படத்தில் இடம் பிடித்த நிறைய விஷயங்கள் எனக்கு பிடித்திருந்தது. படத்தில் பேசப்பட்ட விஷயங்களுக்கு இன்றைக்கும் அதற்கான வேல்யூ இருக்கிறது. அதைப்பற்றி நாம் இன்றும் விவாதிக்க வேண்டிய தேவை இருக்கிறது. சமூகத்தில் இதுபோன்ற மாற்றங்கள் உருவாக வேண்டும் என்ற சூழலும் இருக்கிறது. அழுத்தமாகவும். எளிமையாகவும் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் இந்தப் படம் இருக்கும் என்று நம்புகிறேன். ரசிகர்களுக்கும் இது பிடிக்கும் என்று நம்புகிறேன்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த படத்தில் இடம் பிடித்திருக்கும் &apos;சீலிங் ஃபேன்&apos; காட்சியை மிகவும் ரசித்தேன். இது என்னுடைய வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவத்துடன் என்னால் உளவியல் ரீதியாக இணைத்து பார்க்க முடிந்தது.&lt;/p&gt;
&lt;p&gt;சசி சார் எத்தனையோ படங்களை இதுவரை இயக்கியிருக்கிறார். ஆனால் இந்த படத்திற்குத்தான் எனக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். எனக்கு அழைப்பு விடுக்கும் போது, &apos;இந்த படம் உங்களுக்கு பிடிக்கும். நிச்சயம் வாருங்கள்&apos; என்றார். அதேபோல் படத்தை பார்த்தேன். மிகவும் நன்றாக இருக்கிறது. இப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்,&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் பேசுகையில்,&lt;/p&gt;
&lt;p&gt;&apos;&apos;இந்தப் படத்தில் சிறப்பான விஷயங்கள் நிறைய இருக்கிறது. நான் பிறந்த ஊரில் நடந்த நிஜ கதை. ஒரு உண்மை சம்பவத்தை படமாக இயக்கியிருக்கிறார் நண்பர் சசி.  இது போன்றதொரு கஷ்டமான கதையை தயாரித்து நடிக்க ஒப்புக்கொண்டதற்காக விஜய் ஆண்டனிக்கும் நன்றி. படத்தின் உச்சகட்ட காட்சியை பார்க்கும் போது ஏதாவது தவறு நேர்ந்துவிடுமோ..! என்ற பதைபதைப்பு எனக்குள் ஏற்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத ஒரு காட்சியை அமைத்து படத்தை  சிறப்பாக உருவாக்கி இருக்கிறார். உச்சகட்ட காட்சியில் ஒரு பதட்டம் இருந்தது.&lt;/p&gt;
&lt;p&gt;விஜய் ஆண்டனியை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தும் போது நானும் அவருடன் இருக்கிறேன். இதற்காக அவர் ஒரு கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டார். இருப்பினும் ஒரு தொழில்நுட்பக் கலைஞரை அறிமுகப்படுத்துவதில் அவருக்கு இருந்த ஆர்வமும், உறுதியும் அப்போது எனக்கு வியப்பாக இருந்தது.&lt;/p&gt;
&lt;p&gt;இந்தப் படத்தில் அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக சுவாசிகா மிக நன்றாக நடித்திருக்கிறார். பாலு மகேந்திரா படத்தில் ஷோபா எப்படி சிறப்பாக நடித்திருப்பாரோ..! அதேபோன்று இந்த படத்தில் சுவாசிகா நன்றாக நடித்திருக்கிறார்.&lt;/p&gt;
&lt;p&gt;பாடலில் சின்ன சின்ன விஷயங்களில் கூட அற்புதமான நடித்திருப்பார். வலி&#45; அவமானம்&#45; என அனைத்து துயரங்களையும் அற்புதமாக முகத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார். எனக்குத் தெரிந்து இந்த ஆண்டு ராதிகா மேடத்திற்கும், சுவாசிகாவிற்கும் தான் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.&lt;/p&gt;
&lt;p&gt;எனக்கு முன்னால் சசி இயக்குநராகிவிட்டார். ஒரு சமயம் அவரிடம் நான் இயக்குநராவதற்காக வாய்ப்பை தேடுகிறேன் என்று சொன்னேன். அப்போது அவர் , &apos;எந்த சூழலிலும் பசியுடன் இருக்காதே. ஏதேனும் நெருக்கடி என்றால்.. என்னை சந்திக்கவும்&apos; என்று நம்பிக்கை அளித்தார். அப்போது என் மனதில் ஒரு சந்தோஷம் உண்டானது. நாம் உதவி கேட்கிறோமோ... இல்லையோ... நான் உதவ தயார் என்று ஒருவர் சொல்லும் போது மனதில் மகிழ்ச்சியும், நம்பிக்கையும் உருவாகும்.  நாம் கூப்பிட்டால் கடவுள் வந்துவிடுவார் என்றால்... நாம் கடவுளை கூப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் நான் கூப்பிட்டால் கடவுள் வருவார் என்ற மன மகிழ்ச்சி இருக்கிறதல்லவா..! நம் முதல்வரின் போன் எண் நம்மிடம் இருக்கிறது என்றால் ..ஒரு  தைரியம் வரும் அல்லவா.. அவருடன் நான் தொடர்பு கொள்கிறோமோ... இல்லையோ... நம்மிடம் அவருடைய தொடர்பு எண் இருக்கிறது. ..என்ற ஒரு மகிழ்ச்சி இருக்கிறதல்லவா.. !அதுபோன்ற சந்தோஷத்தை எனக்கு கொடுத்தவர் சசி.&lt;/p&gt;
&lt;p&gt;என்னுடைய முதல் திரைப்படமான தீனா திரைப்படத்தை இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடத்திய பிறகு கைவிட்டு விடலாமா..! என்ற குழப்பம் ஏற்பட்டது. அப்போது ஒரு விழாவில் இயக்குநர் சசியை சந்தித்தேன். இயக்குநராகி விட்டதற்கு வாழ்த்து தெரிவித்த அவரிடம் &apos;இந்தப் படத்தின் பணிகள் இனி நடைபெறாது&apos; என்று அப்போது நடைபெற்ற விசயங்களையும்.. என் மனதில் உள்ள குழப்பத்தையும்.. அவரிடம் சொன்னேன். &apos;படத்தை வேண்டாம் என்று சொல்லிவிட்டால்.. அதுவே தோல்விக்கான அர்த்தம். போராடு. நீ நினைத்ததை நூறு சதவீதம் திரையில் வந்து விட வேண்டும் என்று நினைக்காதே. எழுபது சதவீதம் வந்தால் போதும். மற்றவற்றை ரசிகர்கள் பார்த்துக் கொள்வார்கள்&apos; என்று எனக்கு நம்பிக்கை அளித்தார். அதன் பிறகு தான் அந்தப் படத்தை இயக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன்.&lt;/p&gt;
&lt;p&gt;சமூக நீதியை பற்றி பேசுகின்ற வெற்றிமாறன் மற்றும் பா ரஞ்சித் ஆகியோரின் படங்களை விட இந்தப் படத்தில் நிறைய விசயங்கள் பேசப்பட்டிருக்கிறது. நம் வீட்டிலேயே ஆண் &#45;பெண் என்ற வித்தியாசம்  இருக்கிறது. ஒரு ஆணுக்கு எளிதாக கிடைக்கும் பல விசயங்கள்.. பெண்களுக்கு அவ்வளவு எளிதாக கிடைப்பதில்லை. இந்த விசயத்தை சசி அற்புதமாக சொல்லி இருக்கிறார். இந்தப் படம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானதாக இருந்தது. ரசிகர்களாகிய உங்களுக்கும் இந்த படம் மனதிற்கு நெருக்கமாகி பிடிக்கும் என்று நம்புகிறேன்&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;இயக்குநர் மிஷ்கின் பேசுகையில்,&lt;/p&gt;
&lt;p&gt;&apos;&apos; நான் வாழ்க்கையில் பார்த்த நூறு சாமிகளில் ஒரு சாமி  இயக்குநர் சசி. சினிமாவில் சாமிகள் கிடையாது. மிகவும் கம்மி. ஒரு பத்து பேர் தேறுவார்களா..! என்பதே  சந்தேகம். என்னுடைய 30 ஆண்டுகால சினிமா அனுபவத்தில் மாதத்திற்கு ஒரு முறை என்னுடன் தொடர்பு கொண்டு.. என்னை நேரில் சந்தித்து பேசி.. கட்டி தழுவும் ஒரே சாமி இயக்குநர் சசி.&lt;/p&gt;
&lt;p&gt;சினிமாவில் நுழைந்து என்ன செய்யப் போகிறோம் என்றால்.. ஒரு தேசிய விருதை வாங்குவோம். ஒரு பத்து ஃபிலிம் ஃபேர் விருதுகள் வாங்குவோம். இல்லை என்றால்.. ஒரு ஆஸ்கார் விருதை வாங்குவோம். ஆனால் ஒரு நாள் மரணித்து விடுவோம். ஆனால் சசி சாகவே மாட்டார். அவர் ஒரு சாமி.&lt;/p&gt;
&lt;p&gt;நான் சசியிடம் உதவியாளராக சேர்வதற்காக அவரை சந்தித்தேன். அவர் பத்து நிமிடம் பேசிவிட்டு, தற்போது வாய்ப்பு இல்லை என்று சொல்லிவிட்டார். மனிதர்களை உற்றுப் பார்த்து கவனித்து அவர்களுக்கு ஏதாவது பிரச்சனையா? என்பதை தாயுள்ளத்துடன் பார்க்கக்கூடிய மனுஷன் சசி.&lt;/p&gt;
&lt;p&gt;நான் ஆண்களிடம் அதிசயமாக பார்க்கும் விசயம் என்னவெனில்... அந்த ஆண்களிடம் இருக்கும் பெண்மை தன்மை. சமூகம் ஆண்களை ஆண்களாகவே பார்க்கிறது. பெண்களை பெண்களாகவே பார்க்கிறது.&lt;/p&gt;
&lt;p&gt;பெண்மை தன்மை யாரிடமெல்லாம் அதிகமாக இருக்கிறதோ...! அவர்கள் எல்லாம் மிகச் சிறப்பானவர்கள். இசைஞானி இளையராஜா &#45; ஏ ஆர் ரகுமான் போன்றவர்களிடம் இது போன்ற பெண்மை தன்மை அதிகமாக இருக்கும். இதனால் தான் இவர்கள் மிகச் சிறந்த படைப்பாளிகளாக இருக்கிறார்கள். அப்படியானதொரு மிகச் சிறந்த பெண்மை தன்மையுடன் மனித நேயம் கொண்டவர் தான் சசி.&lt;/p&gt;
&lt;p&gt;இந்தப் படத்தின் கதையை எழுதி நிறைவு செய்தவுடன் என்னுடைய மூன்று உதவியாளர்களுக்கு இந்த கதையை அவர் விவரித்தார். அவரின் இத்தகைய அணுகுமுறை.. அவர் மனித வாழ்க்கையை உற்று நோக்குவதன் மூலமே கிடைக்கிறது என நினைக்கிறேன். அதன் பிறகு நாங்கள் அனைவரும் இந்த படத்தை பார்த்தோம். பார்த்துவிட்டு விவாதித்தோம். இந்தப் படத்தின் திரைக்கதை மீது எனக்கு மாறுபட்ட பார்வை இருக்கிறது. அதைப்பற்றி சசியிடம் தனியாக விவாதிப்பேன்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்தப் படத்தில் ஒரு தர்மம் இருக்கிறது. இந்த சமுதாயத்தின் விதிகளை எழுதிய ஆண்கள் ... இந்த சமுதாயத்தின் சட்ட திட்டங்களை எழுதிய ஆண்கள்... நாம் வாழும் வீதிகளில் இறக்காமல் புதைக்கப்பட்ட பெண்களை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும்? என்பதை இந்தப் படம் சொல்கிறது&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;இயக்குநர் ராஜூ முருகன் பேசுகையில்,&lt;/p&gt;
&lt;p&gt;&apos;&apos; இப்போதெல்லாம் திரைப்படங்களின் இசை வெளியீட்டு விழா.. பெரும்பாலும் மிஷ்கினில் தொடங்கி, மிஷ்கினில் நிறைவடைகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;எல்லோரையும் போல எனக்கும் சசி சாரை மிகவும் பிடிக்கும். இத்தனை ஆண்டு காலமாக தொடர்ந்து நல்ல படைப்புகளை வழங்கி வருவது என்பது மிகப்பெரிய விசயம். அவருடைய எல்லா படத்தில் இருந்தும் ஏதேனும் ஒரு விசயத்தை நாம் எடுத்துக் கொள்ள முடியும். இந்தப் படத்தில் அவை நிறைய இருக்கிறது. இந்தப் படத்தை பார்த்துவிட்டு நான் இரண்டு நாட்கள் &apos;டிஸ்டர்ப்டு&apos; ஆக இருந்தேன்.&lt;/p&gt;
&lt;p&gt;சுனிதா வில்லியம்ஸ் எனும் பெண்மணி விண்வெளிக்கு சென்று 680 நாட்களுக்கு மேல் அங்கு இருந்துள்ளார். இன்றைக்கும் பெண்களை பற்றிய நம்முடைய பார்வை எப்படி இருக்கிறது என்றால்... ஒரு காலத்தில் நாடகத்தில் கட்டியங்காரன் என்பவன் மேடையில் தோன்றி பெண்களைப் பற்றிய விமர்சனங்களை முன்வைப்பான். அதன் பிறகு அச்சு ஊடகம் வெளியான போது.. அது கிசுகிசுவாக மாறியது. அதிலிருந்த பெண்களின் பார்வை இன்னும் மோசமானது. சமூக ஊடகங்கள் தற்போது அதிகமாக மாறி இருக்கும் போது பெண்களைப் பற்றிய பார்வை இன்னும் மோசமானதாக மாறிவிட்டது.&lt;/p&gt;
&lt;p&gt;ஒரு கள்ள காதல் தொடர்பான வீடியோவை பதிவேற்றம் செய்தால்... பின்னூட்டத்தில் அந்த பெண்ணைப் பற்றி எதிர்மறை விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கிறது. அப்போது எனக்கு,&apos; இந்த நாட்டில் கலாச்சார காவலர்கள் அதிகமாகி விட்டார்களோ..!&apos; என்று தோன்றியது. ஆனால் கலாச்சார காவலர்கள் அதிகமாக இருக்கும் இந்த தருணத்தில் தான் பெண்களுக்கு எதிரான வன்முறை&#45; பாலியல் வன்கொடுமை &#45;ஆகியவை தினம் தினம் நடந்து கொண்டே இருக்கிறது. இப்படி ஒரு சூழலில் &apos;நூறு சாமி&apos; திரைப்படம் எனக்கு மிக முக்கியமான திரைப்படமாக தோன்றுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த படம் ஆண்கள் பார்க்க வேண்டிய பெண்களுக்கான படம். பெண்கள் பார்க்க வேண்டிய ஆண்களுக்கான படம்.&lt;/p&gt;
&lt;p&gt;நீண்ட நாள் கழித்து வெளியாகும் அற்புதமான படம் இது. இப்படி ஒரு கதாபாத்திரங்களை உருவாக்கி.. கதையை சொல்ல சசியால் மட்டும்தான் முடியும்.&lt;/p&gt;
&lt;p&gt;விஜய் ஆண்டனியின் முகத்தை நினைவுப்படுத்தி பார்த்தால்.. திரில்லர் திரைப்படங்களுக்கான கதையை எழுதுவது தான் முதலில் நினைவுக்கு வரும். ஆனால் &apos;நூறு சாமி&apos; படத்தை பார்த்த பிறகு, அவருக்காக எந்த கதையை வேண்டுமானாலும் எழுதலாம் என தோன்றும். அவ்வளவு அற்புதமாக இந்த படத்தில் அவர் உட்பட அனைவரும் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை தயாரித்து நடித்திருக்கும் விஜய் ஆண்டனிக்கு நன்றி.&lt;/p&gt;
&lt;p&gt;ஃபேனிடம் பேசிக் கொண்டிருக்கும் மனுஷி&#45; தகப்பன்களாக மாறக்கூடிய மகன்கள்&#45;  எங்கேயோ நடை பயணத்தின் போது நம்பிக்கையை விதைக்கும் மோட்சம்&#45; தேசியக் கொடியை தைப்பதற்காக ஒரு பெண்ணின் வலியை பகிர்ந்து கொள்ளும் ஆசிரியர் &#45; அன்பை தன்னுடைய அன்றாட இயல்பாக்கி கொண்ட ஏழுமலை&#45; என ஏராளமான கதாபாத்திரங்களை உருவாக்குவது.. சசியால் மட்டும் தான் முடியும். இந்தப் படம் மிகச் சிறந்த படம். வணிக ரீதியாகவும் வெற்றியை பெறும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் பேசுகையில்,&lt;/p&gt;
&lt;p&gt;&apos;&apos; இப்படத்தின் பணிகள் தொடங்கிய தருணத்திலிருந்து எனக்கு தெரியும். ஏனெனில் &apos;பூ&apos; படத்திலிருந்து தொடங்கிய சசி உடனான நட்பு இன்றும் தொடர்கிறது.  இந்த படத்திற்கு முதலில் வேறு ஒரு தயாரிப்பாளர். வேறு ஒரு நடிகர் இருந்தார்கள். அதற்கான பேச்சுவார்த்தை நீண்டு கொண்டே இருந்தது. அந்தத் தருணத்தில் என்னுடன் ஆலோசனை நடத்தினார். இந்தத் தருணத்தில் எங்களுக்கு ஆபத்பாண்டவனாக வந்தவர்தான் விஜய் ஆண்டனி சார்.&lt;/p&gt;
&lt;p&gt;இதற்காக அவர் அந்த தயாரிப்பாளருக்கு கொடுக்க வேண்டிய தொகையை முழுமையாக கொடுத்தார். அந்த வகையில் இந்தப் படத்தின் முதல் சாமி விஜய் ஆண்டனி தான்.  இந்தப் படம் இப்படி திரையில் தோன்றுவதற்கு முழு முதற் காரணம் விஜய் ஆண்டனி தான்.&lt;/p&gt;
&lt;p&gt;இது தொடர்பாக விஜய் ஆண்டனியிடம் பேசியபோது &apos;சசி சாருக்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த ஆண்டு நடிகை சுவாசிகாவிற்கு தேசிய விருது கிடைக்கும் என்று நம்புகிறேன்.&lt;/p&gt;
&lt;p&gt;இது ஒரு ஆர்ட் பிலிம் அல்ல. பக்கா கமர்ஷியல் திரைப்படம். கிளைமாக்ஸ் 20 நிமிடங்கள் ரசிகர்களுக்கு பிடிக்கும். அந்த வகையில் இந்த படம் வெற்றிகரமான திரைப்படம். அனைவரும் திரையரங்குகளில் பார்த்து கொண்டாட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;தயாரிப்பாளர் சி வி குமார் பேசுகையில்,&lt;/p&gt;
&lt;p&gt;&apos;&apos; தமிழ் சினிமாவில் 30 வருடங்களாக திரைப்படங்களை இயக்குவது என்பது சாதாரண விசயம் அல்ல. இதற்கு மிகப்பெரிய முயற்சி இருக்க வேண்டும். அந்த வகையில் இந்த படத்தை இயக்கியிருக்கும் சசி சாருக்கு என் வாழ்த்துக்கள்.&lt;/p&gt;
&lt;p&gt;விஜய் ஆண்டனியின் மியூசிக் எனக்கு மிகவும் பிடிக்கும்.  அதைவிட நடிகராக எனக்கு மிகவும் பிடிக்கும் அதைவிட அவர் தயாரிப்பாளராக இருப்பது ரொம்ப பிடிக்கும். தொடர்ந்து வித்தியாசமான களங்கள்&#45;  வித்தியாசமான படங்கள்&#45;  புது இயக்குநர்கள் &#45; என தொடர்ந்து வெற்றிகளை அளித்து வரும் விஜய் ஆண்டனியின் இந்தப் படமும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;இயக்குநர் சசி பேசுகையில்,&lt;/p&gt;
&lt;p&gt;&apos;&apos; இந்தப் படத்தில் இரண்டாம் பாதியில் தான் விஜய் ஆண்டனி வருகிறார். இப்படத்தின் கதையை கேட்டுவிட்டு, &apos;நான் கடைசியில் ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் கூட பரவாயில்லை. நான் இந்த படத்தில் நடிக்கிறேன்&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;இப்போதெல்லாம் படம் தொடங்கி 40 நிமிடத்திற்கு பிறகு தான் ஹீரோ வருகிறார். அதனால் ஒரு படத்தின் வெற்றி பாதிக்கப்படுவதில்லை. அதே போல் இந்த படத்தில் கடைசி 40 நிமிடத்தில் தான் விஜய் ஆண்டனி வருகிறார். கண்டிப்பாக இந்தப் படமும் ஒரு வெற்றிகரமான படமாக தான் இருக்கும். என்னுடைய இந்த உறுதி மொழியை ஏற்று தாராளமாக அனைவரும் &apos;நூறு சாமி&apos; படத்தை காண திரையரங்கத்திற்கு வரலாம்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்தப் படத்திற்கு எனக்கு இரண்டு பாஸ் ( Boss) ஒன்று இந்த கதையை நம்பி முதலீடு செய்து தயாரித்த தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி. இந்த பாஸ்&#45;  படத்தை பார்த்துவிட்டு பாராட்டு தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;என்னுடைய இரண்டாவது பாஸ் ரசிகர்கள். அவர்களும் தயாரிப்பாளர் விஜய் ஆண்டனியின் பாராட்டை தான் தெரிவிப்பார்கள் என்று நான் நம்பிக்கையுடன் சொல்கிறேன்.&lt;/p&gt;
&lt;p&gt;ரசிகர்களிடம் இந்த திரைப்படம் நல்ல திரைப்படம் என்று ஊடகங்களும் அறிமுகப்படுத்தும் என நம்புகிறேன்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த கதையை நான் எங்கிருந்து எடுத்தேன் என்றால்... தொலைக்காட்சியில் ஒரு ரியாலிட்டி ஷோ நடைபெறுகிறது. அந்த ஷோவில் ஒரு அம்மாவும், மகனும் கலந்து கொள்கிறார்கள். அவர்கள் பகிர்ந்து கொண்ட விசயத்திலிருந்து தான் இப்படத்தின் கதை உருவானது.&lt;/p&gt;
&lt;p&gt;தாயை ஒரு மகன் தெய்வமாகப் பார்த்தான்&#45; அது பிச்சைக்காரன்.&lt;/p&gt;
&lt;p&gt;ஒரு மகன், தாயை மனுஷியாக பார்த்தான்&#45; அது நூறு சாமி.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த கதையின் நிஜ நபரான பாஸ்கரை இப்போது மேடைக்கு அழைக்கிறேன். அவருடைய வாழ்வில் நடைபெற்ற விசயங்கள்தான் இப்படத்தின் கதை.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த படத்தைப் பார்த்த பிறகு அனைவரும் தங்களது அம்மாவை மனுஷியாக பார்ப்பார்கள் &apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;தயாரிப்பாளர் &#45; நடிகர் விஜய் ஆண்டனி பேசுகையில்,&lt;/p&gt;
&lt;p&gt;&apos;&apos; என்னுடைய வாழ்க்கையில் மூன்று திருப்புமுனைகள்.  அதில் ஒன்று &apos;டிஷ்யூம்&apos; படத்தில் இயக்குநர் சசி எனக்கு வழங்கிய வாய்ப்பு.. இரண்டாவது திருப்புமுனை &apos;பிச்சைக்காரன்&apos;. இந்தப் படம் ரசிகர்களின் மனதில் இன்றும் நிலைத்திருக்கிறது. மூன்றாவது திருப்புமுனை.. இந்தப் படத்தில் என்னை &apos;லவ்வர் பாய்&apos; ஆக மாற்றியது.  இதன் பிறகு எனக்கு லவ்வர் பாய் கேரக்டர்கள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. இந்தப் படம் ரசிகர்களாகிய உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். பெண்களுக்கு மிக மிக அவசியமான படம். சமுதாயத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய படம். உங்களது வீட்டில் அம்மா &#45;அக்கா&#45; தங்கை&#45; என எல்லாருக்குமான மிக முக்கியமான படம். இந்தப் படம் உங்களை ஒருபோதும் ஏமாற்றாது&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/nooru-sami-pre-release-event">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p&gt;&apos;பிச்சைக்காரன்&apos; படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனித்துவமான கவனத்தை ஈர்த்த இயக்குநர் சசி&#45;விஜய் ஆண்டனி கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் &apos;நூறு சாமி&apos; படத்தின் வெளியீட்டுக்கு முன்னரான நிகழ்வு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.&lt;/p&gt;
&lt;p&gt;விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகியுள்ள &apos;நூறு சாமி&apos; திரைப்படத்தில் விஜய் ஆண்டனி, சுவாசிகா, அஜய் திஷான், லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ், சக்தி, காவ்யா அனில், பாலாஜி சக்திவேல், அருள் தாஸ், மூர்த்தி, ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ் பி தர்ஷன் கிர்லோஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பாலாஜி ஸ்ரீராம் இசையமைத்திருக்கிறார். ஃபில் குட் வித் கமர்சியல் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்க, மீரா விஜய் ஆண்டனி வழங்குகிறார்.&lt;/p&gt;
&lt;p&gt;வரும் 19ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் &apos;நூறு சாமி&apos; படத்தின் வெளியீட்டிற்கு முன்னரான நிகழ்வு சென்னையில் உள்ள கமலா திரையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினருடன் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த முன்னணி படைப்பாளிகளான வெற்றிமாறன், பா.ரஞ்சித், ஏ. ஆர்.முருகதாஸ், சரண், லிங்குசாமி, கார்த்திக் சுப்புராஜ், மிஷ்கின், சதீஷ் குமார், மதன், மந்திர மூர்த்தி, வி.இசட். துரை, சுப்பிரமணிய சிவா, நித்திலன் சாமிநாதன், ராஜூ முருகன், தயாரிப்பாளர்கள் சி. வி. குமார் தனஞ்ஜெயன், இசையமைப்பாளர்கள் எஸ். எஸ். குமரன், சிமோன், சித்து குமார் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்நிகழ்வில் &apos;நூறு சாமி&apos; படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகும் பாலாஜி ஸ்ரீராமை இயக்குநர் சசி படங்களின் மூலம் அறிமுகமாகி பிரபலமான இசையமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, எஸ் எஸ் குமரன், சைமன், சித்து குமார் ஆகியோர் இணைந்து வாழ்த்து தெரிவித்துடன் ரசிகர்களுக்கும் அறிமுகப்படுத்தினர்.&lt;/p&gt;
&lt;p&gt;வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி வரவேற்று பேசுகையில், &apos;&apos;ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நான் இதுவரை நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். இந்த படத்தை பார்த்துவிட்டு பலர், &apos;நன்றாக நடித்திருக்கிறீர்கள்&apos; என்று சொல்லிவிட்டார்கள். என்னை நன்றாக நடிக்க வைத்த இயக்குநர் சசி சாருக்கு நன்றி. இந்தப் படத்தினை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக இங்கு வருகை தந்திருக்கும் இயக்குநர்கள் அனைவருக்கும் நன்றி&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;இசையமைப்பாளர் பாலாஜி ஸ்ரீராம் பேசுகையில்,&lt;/p&gt;
&lt;p&gt;&quot;இந்த மேடையில் என்னை அறிமுகப்படுத்தி லெஜெண்ட்ஸ் அனைவருக்கும் நன்றி. ஒரு நாள் இயக்குநர் சசி போன் செய்து.. ஒரு சூழலை விவரித்து பாடலுக்கான மெட்டு வேண்டும் என கேட்டார். அதுதான் &apos;அம்மா அம்மா.. &apos;எனும் பாடல். அந்த பாடலின் மெட்டை கேட்டதும் சசி சாருக்கு பிடித்து போனது. உடனடியாக இந்த படத்திற்கு நீங்கள் தான் இசையமைப்பாளர் என்று சொன்னார். இவ்வளவு பவர்ஃபுல்லான திரைப்படத்திற்கு என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த இயக்குநர் சசி சாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தின் இசை சிறப்பாக அமைந்ததற்கும் இயக்குநர் சசி மற்றும் விஜய் ஆண்டனியின் வழிகாட்டுதல் தான் முதன்மையான காரணம்,&quot; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில்,&lt;/p&gt;
&lt;p&gt;&apos;&apos;பொதுவாக இயக்குநர்கள் ஒரு படத்தை இயக்கினால் அந்தப் படத்தின் டைட்டில் அவர்களுடைய பெயருடன் சேரும். ஆனால் இயக்குநர் சசிக்கு மட்டும் தான் அந்தந்த படத்தின் பெயர் சேரும். ஏனெனில் எல்லா படங்களையும் அவர் தன்னுடைய முதல் படத்தை போலவே முழுமையான அர்ப்பணிப்புடன் உழைத்து உருவாக்குகிறார்.&lt;/p&gt;
&lt;p&gt;எங்கள் இருவருக்கும் ஒரு பொதுவான விஷயம் இருக்கிறது. நாங்கள் இருவரும் இயக்குநர் கதிரிடம் உதவியாளராக பணியாற்றி இருக்கிறோம்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த திரைப்படத்தை பார்த்து விட்டேன். இப்போதுதான் சசி சாரின் திரைப்பயணத்தை பற்றி குறிப்பிட்டார்கள். இத்தனை ஆண்டுகால அனுபவம் பெற்றவரின் படைப்பு போல் தெரியவில்லை. ஒரு புது இயக்குநரின் படைப்பு போல் இவ்வளவு சுவாரசியமாக இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களை கவரும் வகையில் சொல்ல வேண்டும் என்ற ஆர்வம் அவரிடம் இருந்தது. இதுதான் அவருடைய தனித்துவம்.&lt;/p&gt;
&lt;p&gt;பொதுவாகவே அவருடைய படங்களில் நடிகர்கள் தங்களது திறமையை நன்றாக வெளிப்படுத்துவார்கள். இந்த படத்திலும் அனைத்து நடிகர்கள், நடிகைகளும் தங்களது திறமையை அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அனைவரையும் வாழ்த்துகிறேன். இந்தப் படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;இயக்குநர் பா.ரஞ்சித் பேசுகையில்,&apos;&apos;&lt;/p&gt;
&lt;p&gt;&apos;நூறு சாமி&apos; படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதைவிட இயக்குநர் சசியை எனக்கு மிகவும் பிடிக்கும்.&lt;/p&gt;
&lt;p&gt;நான் உதவி இயக்குநராக வேண்டும் என வாய்ப்பை தேடும் தருணத்தில் என்னை முதன் முதலாக அமர வைத்து பேசி, சில விஷயங்களை பகிர்ந்து கொண்டு நம்பிக்கையை வழங்கியவர் இயக்குநர் சசி. அந்த தருணத்தில் என்னிடம் அவர் மிகவும் எளிமையான ஒரு கேள்வியை கேட்டார். அதற்கு என்னால் உடனடியாக பதிலளிக்க இயலவில்லை. சிறிது நேரம் கழித்து அவரை மீண்டும் சந்தித்து அவர் கேட்ட கேள்விக்கான பதிலை அளித்தேன். அப்போது அவர் உன்னிடம் நல்லதொரு குவாலிட்டி இருக்கிறது. தொடர்ந்து முயற்சி செய். வாய்ப்பு கிடைக்கும் என்றார். அவரிடம் கற்றுக்கொண்ட இந்தப் பாடத்தை இன்று வரை என் வாழ்வில் கடைப்பிடித்து வருகிறேன். என்னை தேடி வாய்ப்பு கேட்டு வரும் உதவி இயக்குநர்களை நேரில் சந்தித்து பேசி அவர்களுக்கு நம்பிக்கையை வழங்குகிறேன்.&lt;/p&gt;
&lt;p&gt;நான் மிகவும் உணர்வுப்பூர்வமான நபர் தான். சிறிய விஷயங்கள் கூட என்னை மிகவும் உணர்வுப்பூர்வமாக மாற்றிவிடும். &apos;நூறு சாமி&apos; படத்தை பார்க்கும் போது பல இடங்களில் என்னால் எளிதாக படைப்புடன் தொடர்பு கொள்ள முடிந்தது. இந்தப் படத்தில் நடிகை சுவாசிகா அற்புதமாக நடித்திருக்கிறார்கள்.&lt;/p&gt;
&lt;p&gt;படத்தில் இடம் பிடித்த நிறைய விஷயங்கள் எனக்கு பிடித்திருந்தது. படத்தில் பேசப்பட்ட விஷயங்களுக்கு இன்றைக்கும் அதற்கான வேல்யூ இருக்கிறது. அதைப்பற்றி நாம் இன்றும் விவாதிக்க வேண்டிய தேவை இருக்கிறது. சமூகத்தில் இதுபோன்ற மாற்றங்கள் உருவாக வேண்டும் என்ற சூழலும் இருக்கிறது. அழுத்தமாகவும். எளிமையாகவும் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் இந்தப் படம் இருக்கும் என்று நம்புகிறேன். ரசிகர்களுக்கும் இது பிடிக்கும் என்று நம்புகிறேன்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த படத்தில் இடம் பிடித்திருக்கும் &apos;சீலிங் ஃபேன்&apos; காட்சியை மிகவும் ரசித்தேன். இது என்னுடைய வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவத்துடன் என்னால் உளவியல் ரீதியாக இணைத்து பார்க்க முடிந்தது.&lt;/p&gt;
&lt;p&gt;சசி சார் எத்தனையோ படங்களை இதுவரை இயக்கியிருக்கிறார். ஆனால் இந்த படத்திற்குத்தான் எனக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். எனக்கு அழைப்பு விடுக்கும் போது, &apos;இந்த படம் உங்களுக்கு பிடிக்கும். நிச்சயம் வாருங்கள்&apos; என்றார். அதேபோல் படத்தை பார்த்தேன். மிகவும் நன்றாக இருக்கிறது. இப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்,&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் பேசுகையில்,&lt;/p&gt;
&lt;p&gt;&apos;&apos;இந்தப் படத்தில் சிறப்பான விஷயங்கள் நிறைய இருக்கிறது. நான் பிறந்த ஊரில் நடந்த நிஜ கதை. ஒரு உண்மை சம்பவத்தை படமாக இயக்கியிருக்கிறார் நண்பர் சசி.  இது போன்றதொரு கஷ்டமான கதையை தயாரித்து நடிக்க ஒப்புக்கொண்டதற்காக விஜய் ஆண்டனிக்கும் நன்றி. படத்தின் உச்சகட்ட காட்சியை பார்க்கும் போது ஏதாவது தவறு நேர்ந்துவிடுமோ..! என்ற பதைபதைப்பு எனக்குள் ஏற்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத ஒரு காட்சியை அமைத்து படத்தை  சிறப்பாக உருவாக்கி இருக்கிறார். உச்சகட்ட காட்சியில் ஒரு பதட்டம் இருந்தது.&lt;/p&gt;
&lt;p&gt;விஜய் ஆண்டனியை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தும் போது நானும் அவருடன் இருக்கிறேன். இதற்காக அவர் ஒரு கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டார். இருப்பினும் ஒரு தொழில்நுட்பக் கலைஞரை அறிமுகப்படுத்துவதில் அவருக்கு இருந்த ஆர்வமும், உறுதியும் அப்போது எனக்கு வியப்பாக இருந்தது.&lt;/p&gt;
&lt;p&gt;இந்தப் படத்தில் அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக சுவாசிகா மிக நன்றாக நடித்திருக்கிறார். பாலு மகேந்திரா படத்தில் ஷோபா எப்படி சிறப்பாக நடித்திருப்பாரோ..! அதேபோன்று இந்த படத்தில் சுவாசிகா நன்றாக நடித்திருக்கிறார்.&lt;/p&gt;
&lt;p&gt;பாடலில் சின்ன சின்ன விஷயங்களில் கூட அற்புதமான நடித்திருப்பார். வலி&#45; அவமானம்&#45; என அனைத்து துயரங்களையும் அற்புதமாக முகத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார். எனக்குத் தெரிந்து இந்த ஆண்டு ராதிகா மேடத்திற்கும், சுவாசிகாவிற்கும் தான் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.&lt;/p&gt;
&lt;p&gt;எனக்கு முன்னால் சசி இயக்குநராகிவிட்டார். ஒரு சமயம் அவரிடம் நான் இயக்குநராவதற்காக வாய்ப்பை தேடுகிறேன் என்று சொன்னேன். அப்போது அவர் , &apos;எந்த சூழலிலும் பசியுடன் இருக்காதே. ஏதேனும் நெருக்கடி என்றால்.. என்னை சந்திக்கவும்&apos; என்று நம்பிக்கை அளித்தார். அப்போது என் மனதில் ஒரு சந்தோஷம் உண்டானது. நாம் உதவி கேட்கிறோமோ... இல்லையோ... நான் உதவ தயார் என்று ஒருவர் சொல்லும் போது மனதில் மகிழ்ச்சியும், நம்பிக்கையும் உருவாகும்.  நாம் கூப்பிட்டால் கடவுள் வந்துவிடுவார் என்றால்... நாம் கடவுளை கூப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் நான் கூப்பிட்டால் கடவுள் வருவார் என்ற மன மகிழ்ச்சி இருக்கிறதல்லவா..! நம் முதல்வரின் போன் எண் நம்மிடம் இருக்கிறது என்றால் ..ஒரு  தைரியம் வரும் அல்லவா.. அவருடன் நான் தொடர்பு கொள்கிறோமோ... இல்லையோ... நம்மிடம் அவருடைய தொடர்பு எண் இருக்கிறது. ..என்ற ஒரு மகிழ்ச்சி இருக்கிறதல்லவா.. !அதுபோன்ற சந்தோஷத்தை எனக்கு கொடுத்தவர் சசி.&lt;/p&gt;
&lt;p&gt;என்னுடைய முதல் திரைப்படமான தீனா திரைப்படத்தை இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடத்திய பிறகு கைவிட்டு விடலாமா..! என்ற குழப்பம் ஏற்பட்டது. அப்போது ஒரு விழாவில் இயக்குநர் சசியை சந்தித்தேன். இயக்குநராகி விட்டதற்கு வாழ்த்து தெரிவித்த அவரிடம் &apos;இந்தப் படத்தின் பணிகள் இனி நடைபெறாது&apos; என்று அப்போது நடைபெற்ற விசயங்களையும்.. என் மனதில் உள்ள குழப்பத்தையும்.. அவரிடம் சொன்னேன். &apos;படத்தை வேண்டாம் என்று சொல்லிவிட்டால்.. அதுவே தோல்விக்கான அர்த்தம். போராடு. நீ நினைத்ததை நூறு சதவீதம் திரையில் வந்து விட வேண்டும் என்று நினைக்காதே. எழுபது சதவீதம் வந்தால் போதும். மற்றவற்றை ரசிகர்கள் பார்த்துக் கொள்வார்கள்&apos; என்று எனக்கு நம்பிக்கை அளித்தார். அதன் பிறகு தான் அந்தப் படத்தை இயக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன்.&lt;/p&gt;
&lt;p&gt;சமூக நீதியை பற்றி பேசுகின்ற வெற்றிமாறன் மற்றும் பா ரஞ்சித் ஆகியோரின் படங்களை விட இந்தப் படத்தில் நிறைய விசயங்கள் பேசப்பட்டிருக்கிறது. நம் வீட்டிலேயே ஆண் &#45;பெண் என்ற வித்தியாசம்  இருக்கிறது. ஒரு ஆணுக்கு எளிதாக கிடைக்கும் பல விசயங்கள்.. பெண்களுக்கு அவ்வளவு எளிதாக கிடைப்பதில்லை. இந்த விசயத்தை சசி அற்புதமாக சொல்லி இருக்கிறார். இந்தப் படம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானதாக இருந்தது. ரசிகர்களாகிய உங்களுக்கும் இந்த படம் மனதிற்கு நெருக்கமாகி பிடிக்கும் என்று நம்புகிறேன்&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;இயக்குநர் மிஷ்கின் பேசுகையில்,&lt;/p&gt;
&lt;p&gt;&apos;&apos; நான் வாழ்க்கையில் பார்த்த நூறு சாமிகளில் ஒரு சாமி  இயக்குநர் சசி. சினிமாவில் சாமிகள் கிடையாது. மிகவும் கம்மி. ஒரு பத்து பேர் தேறுவார்களா..! என்பதே  சந்தேகம். என்னுடைய 30 ஆண்டுகால சினிமா அனுபவத்தில் மாதத்திற்கு ஒரு முறை என்னுடன் தொடர்பு கொண்டு.. என்னை நேரில் சந்தித்து பேசி.. கட்டி தழுவும் ஒரே சாமி இயக்குநர் சசி.&lt;/p&gt;
&lt;p&gt;சினிமாவில் நுழைந்து என்ன செய்யப் போகிறோம் என்றால்.. ஒரு தேசிய விருதை வாங்குவோம். ஒரு பத்து ஃபிலிம் ஃபேர் விருதுகள் வாங்குவோம். இல்லை என்றால்.. ஒரு ஆஸ்கார் விருதை வாங்குவோம். ஆனால் ஒரு நாள் மரணித்து விடுவோம். ஆனால் சசி சாகவே மாட்டார். அவர் ஒரு சாமி.&lt;/p&gt;
&lt;p&gt;நான் சசியிடம் உதவியாளராக சேர்வதற்காக அவரை சந்தித்தேன். அவர் பத்து நிமிடம் பேசிவிட்டு, தற்போது வாய்ப்பு இல்லை என்று சொல்லிவிட்டார். மனிதர்களை உற்றுப் பார்த்து கவனித்து அவர்களுக்கு ஏதாவது பிரச்சனையா? என்பதை தாயுள்ளத்துடன் பார்க்கக்கூடிய மனுஷன் சசி.&lt;/p&gt;
&lt;p&gt;நான் ஆண்களிடம் அதிசயமாக பார்க்கும் விசயம் என்னவெனில்... அந்த ஆண்களிடம் இருக்கும் பெண்மை தன்மை. சமூகம் ஆண்களை ஆண்களாகவே பார்க்கிறது. பெண்களை பெண்களாகவே பார்க்கிறது.&lt;/p&gt;
&lt;p&gt;பெண்மை தன்மை யாரிடமெல்லாம் அதிகமாக இருக்கிறதோ...! அவர்கள் எல்லாம் மிகச் சிறப்பானவர்கள். இசைஞானி இளையராஜா &#45; ஏ ஆர் ரகுமான் போன்றவர்களிடம் இது போன்ற பெண்மை தன்மை அதிகமாக இருக்கும். இதனால் தான் இவர்கள் மிகச் சிறந்த படைப்பாளிகளாக இருக்கிறார்கள். அப்படியானதொரு மிகச் சிறந்த பெண்மை தன்மையுடன் மனித நேயம் கொண்டவர் தான் சசி.&lt;/p&gt;
&lt;p&gt;இந்தப் படத்தின் கதையை எழுதி நிறைவு செய்தவுடன் என்னுடைய மூன்று உதவியாளர்களுக்கு இந்த கதையை அவர் விவரித்தார். அவரின் இத்தகைய அணுகுமுறை.. அவர் மனித வாழ்க்கையை உற்று நோக்குவதன் மூலமே கிடைக்கிறது என நினைக்கிறேன். அதன் பிறகு நாங்கள் அனைவரும் இந்த படத்தை பார்த்தோம். பார்த்துவிட்டு விவாதித்தோம். இந்தப் படத்தின் திரைக்கதை மீது எனக்கு மாறுபட்ட பார்வை இருக்கிறது. அதைப்பற்றி சசியிடம் தனியாக விவாதிப்பேன்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்தப் படத்தில் ஒரு தர்மம் இருக்கிறது. இந்த சமுதாயத்தின் விதிகளை எழுதிய ஆண்கள் ... இந்த சமுதாயத்தின் சட்ட திட்டங்களை எழுதிய ஆண்கள்... நாம் வாழும் வீதிகளில் இறக்காமல் புதைக்கப்பட்ட பெண்களை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும்? என்பதை இந்தப் படம் சொல்கிறது&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;இயக்குநர் ராஜூ முருகன் பேசுகையில்,&lt;/p&gt;
&lt;p&gt;&apos;&apos; இப்போதெல்லாம் திரைப்படங்களின் இசை வெளியீட்டு விழா.. பெரும்பாலும் மிஷ்கினில் தொடங்கி, மிஷ்கினில் நிறைவடைகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;எல்லோரையும் போல எனக்கும் சசி சாரை மிகவும் பிடிக்கும். இத்தனை ஆண்டு காலமாக தொடர்ந்து நல்ல படைப்புகளை வழங்கி வருவது என்பது மிகப்பெரிய விசயம். அவருடைய எல்லா படத்தில் இருந்தும் ஏதேனும் ஒரு விசயத்தை நாம் எடுத்துக் கொள்ள முடியும். இந்தப் படத்தில் அவை நிறைய இருக்கிறது. இந்தப் படத்தை பார்த்துவிட்டு நான் இரண்டு நாட்கள் &apos;டிஸ்டர்ப்டு&apos; ஆக இருந்தேன்.&lt;/p&gt;
&lt;p&gt;சுனிதா வில்லியம்ஸ் எனும் பெண்மணி விண்வெளிக்கு சென்று 680 நாட்களுக்கு மேல் அங்கு இருந்துள்ளார். இன்றைக்கும் பெண்களை பற்றிய நம்முடைய பார்வை எப்படி இருக்கிறது என்றால்... ஒரு காலத்தில் நாடகத்தில் கட்டியங்காரன் என்பவன் மேடையில் தோன்றி பெண்களைப் பற்றிய விமர்சனங்களை முன்வைப்பான். அதன் பிறகு அச்சு ஊடகம் வெளியான போது.. அது கிசுகிசுவாக மாறியது. அதிலிருந்த பெண்களின் பார்வை இன்னும் மோசமானது. சமூக ஊடகங்கள் தற்போது அதிகமாக மாறி இருக்கும் போது பெண்களைப் பற்றிய பார்வை இன்னும் மோசமானதாக மாறிவிட்டது.&lt;/p&gt;
&lt;p&gt;ஒரு கள்ள காதல் தொடர்பான வீடியோவை பதிவேற்றம் செய்தால்... பின்னூட்டத்தில் அந்த பெண்ணைப் பற்றி எதிர்மறை விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கிறது. அப்போது எனக்கு,&apos; இந்த நாட்டில் கலாச்சார காவலர்கள் அதிகமாகி விட்டார்களோ..!&apos; என்று தோன்றியது. ஆனால் கலாச்சார காவலர்கள் அதிகமாக இருக்கும் இந்த தருணத்தில் தான் பெண்களுக்கு எதிரான வன்முறை&#45; பாலியல் வன்கொடுமை &#45;ஆகியவை தினம் தினம் நடந்து கொண்டே இருக்கிறது. இப்படி ஒரு சூழலில் &apos;நூறு சாமி&apos; திரைப்படம் எனக்கு மிக முக்கியமான திரைப்படமாக தோன்றுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த படம் ஆண்கள் பார்க்க வேண்டிய பெண்களுக்கான படம். பெண்கள் பார்க்க வேண்டிய ஆண்களுக்கான படம்.&lt;/p&gt;
&lt;p&gt;நீண்ட நாள் கழித்து வெளியாகும் அற்புதமான படம் இது. இப்படி ஒரு கதாபாத்திரங்களை உருவாக்கி.. கதையை சொல்ல சசியால் மட்டும்தான் முடியும்.&lt;/p&gt;
&lt;p&gt;விஜய் ஆண்டனியின் முகத்தை நினைவுப்படுத்தி பார்த்தால்.. திரில்லர் திரைப்படங்களுக்கான கதையை எழுதுவது தான் முதலில் நினைவுக்கு வரும். ஆனால் &apos;நூறு சாமி&apos; படத்தை பார்த்த பிறகு, அவருக்காக எந்த கதையை வேண்டுமானாலும் எழுதலாம் என தோன்றும். அவ்வளவு அற்புதமாக இந்த படத்தில் அவர் உட்பட அனைவரும் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை தயாரித்து நடித்திருக்கும் விஜய் ஆண்டனிக்கு நன்றி.&lt;/p&gt;
&lt;p&gt;ஃபேனிடம் பேசிக் கொண்டிருக்கும் மனுஷி&#45; தகப்பன்களாக மாறக்கூடிய மகன்கள்&#45;  எங்கேயோ நடை பயணத்தின் போது நம்பிக்கையை விதைக்கும் மோட்சம்&#45; தேசியக் கொடியை தைப்பதற்காக ஒரு பெண்ணின் வலியை பகிர்ந்து கொள்ளும் ஆசிரியர் &#45; அன்பை தன்னுடைய அன்றாட இயல்பாக்கி கொண்ட ஏழுமலை&#45; என ஏராளமான கதாபாத்திரங்களை உருவாக்குவது.. சசியால் மட்டும் தான் முடியும். இந்தப் படம் மிகச் சிறந்த படம். வணிக ரீதியாகவும் வெற்றியை பெறும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் பேசுகையில்,&lt;/p&gt;
&lt;p&gt;&apos;&apos; இப்படத்தின் பணிகள் தொடங்கிய தருணத்திலிருந்து எனக்கு தெரியும். ஏனெனில் &apos;பூ&apos; படத்திலிருந்து தொடங்கிய சசி உடனான நட்பு இன்றும் தொடர்கிறது.  இந்த படத்திற்கு முதலில் வேறு ஒரு தயாரிப்பாளர். வேறு ஒரு நடிகர் இருந்தார்கள். அதற்கான பேச்சுவார்த்தை நீண்டு கொண்டே இருந்தது. அந்தத் தருணத்தில் என்னுடன் ஆலோசனை நடத்தினார். இந்தத் தருணத்தில் எங்களுக்கு ஆபத்பாண்டவனாக வந்தவர்தான் விஜய் ஆண்டனி சார்.&lt;/p&gt;
&lt;p&gt;இதற்காக அவர் அந்த தயாரிப்பாளருக்கு கொடுக்க வேண்டிய தொகையை முழுமையாக கொடுத்தார். அந்த வகையில் இந்தப் படத்தின் முதல் சாமி விஜய் ஆண்டனி தான்.  இந்தப் படம் இப்படி திரையில் தோன்றுவதற்கு முழு முதற் காரணம் விஜய் ஆண்டனி தான்.&lt;/p&gt;
&lt;p&gt;இது தொடர்பாக விஜய் ஆண்டனியிடம் பேசியபோது &apos;சசி சாருக்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த ஆண்டு நடிகை சுவாசிகாவிற்கு தேசிய விருது கிடைக்கும் என்று நம்புகிறேன்.&lt;/p&gt;
&lt;p&gt;இது ஒரு ஆர்ட் பிலிம் அல்ல. பக்கா கமர்ஷியல் திரைப்படம். கிளைமாக்ஸ் 20 நிமிடங்கள் ரசிகர்களுக்கு பிடிக்கும். அந்த வகையில் இந்த படம் வெற்றிகரமான திரைப்படம். அனைவரும் திரையரங்குகளில் பார்த்து கொண்டாட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;தயாரிப்பாளர் சி வி குமார் பேசுகையில்,&lt;/p&gt;
&lt;p&gt;&apos;&apos; தமிழ் சினிமாவில் 30 வருடங்களாக திரைப்படங்களை இயக்குவது என்பது சாதாரண விசயம் அல்ல. இதற்கு மிகப்பெரிய முயற்சி இருக்க வேண்டும். அந்த வகையில் இந்த படத்தை இயக்கியிருக்கும் சசி சாருக்கு என் வாழ்த்துக்கள்.&lt;/p&gt;
&lt;p&gt;விஜய் ஆண்டனியின் மியூசிக் எனக்கு மிகவும் பிடிக்கும்.  அதைவிட நடிகராக எனக்கு மிகவும் பிடிக்கும் அதைவிட அவர் தயாரிப்பாளராக இருப்பது ரொம்ப பிடிக்கும். தொடர்ந்து வித்தியாசமான களங்கள்&#45;  வித்தியாசமான படங்கள்&#45;  புது இயக்குநர்கள் &#45; என தொடர்ந்து வெற்றிகளை அளித்து வரும் விஜய் ஆண்டனியின் இந்தப் படமும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;இயக்குநர் சசி பேசுகையில்,&lt;/p&gt;
&lt;p&gt;&apos;&apos; இந்தப் படத்தில் இரண்டாம் பாதியில் தான் விஜய் ஆண்டனி வருகிறார். இப்படத்தின் கதையை கேட்டுவிட்டு, &apos;நான் கடைசியில் ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் கூட பரவாயில்லை. நான் இந்த படத்தில் நடிக்கிறேன்&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;இப்போதெல்லாம் படம் தொடங்கி 40 நிமிடத்திற்கு பிறகு தான் ஹீரோ வருகிறார். அதனால் ஒரு படத்தின் வெற்றி பாதிக்கப்படுவதில்லை. அதே போல் இந்த படத்தில் கடைசி 40 நிமிடத்தில் தான் விஜய் ஆண்டனி வருகிறார். கண்டிப்பாக இந்தப் படமும் ஒரு வெற்றிகரமான படமாக தான் இருக்கும். என்னுடைய இந்த உறுதி மொழியை ஏற்று தாராளமாக அனைவரும் &apos;நூறு சாமி&apos; படத்தை காண திரையரங்கத்திற்கு வரலாம்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்தப் படத்திற்கு எனக்கு இரண்டு பாஸ் ( Boss) ஒன்று இந்த கதையை நம்பி முதலீடு செய்து தயாரித்த தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி. இந்த பாஸ்&#45;  படத்தை பார்த்துவிட்டு பாராட்டு தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;என்னுடைய இரண்டாவது பாஸ் ரசிகர்கள். அவர்களும் தயாரிப்பாளர் விஜய் ஆண்டனியின் பாராட்டை தான் தெரிவிப்பார்கள் என்று நான் நம்பிக்கையுடன் சொல்கிறேன்.&lt;/p&gt;
&lt;p&gt;ரசிகர்களிடம் இந்த திரைப்படம் நல்ல திரைப்படம் என்று ஊடகங்களும் அறிமுகப்படுத்தும் என நம்புகிறேன்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த கதையை நான் எங்கிருந்து எடுத்தேன் என்றால்... தொலைக்காட்சியில் ஒரு ரியாலிட்டி ஷோ நடைபெறுகிறது. அந்த ஷோவில் ஒரு அம்மாவும், மகனும் கலந்து கொள்கிறார்கள். அவர்கள் பகிர்ந்து கொண்ட விசயத்திலிருந்து தான் இப்படத்தின் கதை உருவானது.&lt;/p&gt;
&lt;p&gt;தாயை ஒரு மகன் தெய்வமாகப் பார்த்தான்&#45; அது பிச்சைக்காரன்.&lt;/p&gt;
&lt;p&gt;ஒரு மகன், தாயை மனுஷியாக பார்த்தான்&#45; அது நூறு சாமி.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த கதையின் நிஜ நபரான பாஸ்கரை இப்போது மேடைக்கு அழைக்கிறேன். அவருடைய வாழ்வில் நடைபெற்ற விசயங்கள்தான் இப்படத்தின் கதை.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த படத்தைப் பார்த்த பிறகு அனைவரும் தங்களது அம்மாவை மனுஷியாக பார்ப்பார்கள் &apos;&apos; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;தயாரிப்பாளர் &#45; நடிகர் விஜய் ஆண்டனி பேசுகையில்,&lt;/p&gt;
&lt;p&gt;&apos;&apos; என்னுடைய வாழ்க்கையில் மூன்று திருப்புமுனைகள்.  அதில் ஒன்று &apos;டிஷ்யூம்&apos; படத்தில் இயக்குநர் சசி எனக்கு வழங்கிய வாய்ப்பு.. இரண்டாவது திருப்புமுனை &apos;பிச்சைக்காரன்&apos;. இந்தப் படம் ரசிகர்களின் மனதில் இன்றும் நிலைத்திருக்கிறது. மூன்றாவது திருப்புமுனை.. இந்தப் படத்தில் என்னை &apos;லவ்வர் பாய்&apos; ஆக மாற்றியது.  இதன் பிறகு எனக்கு லவ்வர் பாய் கேரக்டர்கள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. இந்தப் படம் ரசிகர்களாகிய உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். பெண்களுக்கு மிக மிக அவசியமான படம். சமுதாயத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய படம். உங்களது வீட்டில் அம்மா &#45;அக்கா&#45; தங்கை&#45; என எல்லாருக்குமான மிக முக்கியமான படம். இந்தப் படம் உங்களை ஒருபோதும் ஏமாற்றாது&apos;&apos; என்றார்.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/nooru-sami-pre-release-event_6a2e0557a8206.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/nooru-sami-pre-release-event</link>
								</item><item>
								<id>e089f46f54a3f4123a6cd11cc45fb64e</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>நான் ரசித்த பாரதிராஜா...</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>10-06-2026 12:20</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;காலையிலேயே எழுத வேண்டும் என்று நினைத்தேன். ஜெயா பிளஸ் டிவி நேரலையில் பங்கேற்கச் சென்றுவிட்டதால் எழுத முடியவில்லை. வழக்கமான வேலைகள் மதியத்தைக் கடத்திவிட, இந்த மாலையில் என் மனதில் உள்ளதை பதிவு செய்கிறேன்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவை யதார்த்த பாணியிலான சினிமாவை நோக்கி முன்னெடுத்த பாரதிராஜா இன்று நம்மை விட்டுப் பிரிந்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவின் ரசிகர்களுக்கு இது ஒரு பேரிழப்பு.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;1978ல் ‘16 வயதினிலே’ படம் மாறுபட்ட படத்தை மட்டும் கொடுக்கவில்லை. கமல்ஹாசன், ரஜினிகாந்த், கவுண்டமணி என அடுத்த 50, 60 வருடங்களுக்கான நடிகர்களையும், ஸ்ரீதேவி என்ற இந்திய கனவுக் கன்னியையும் கொடுத்தது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘செந்தூரப்பூவே, சில்லென்ற காற்றே’ என தமிழ் சினிமா இயற்கையின் பக்கம் போகக் காரணமாக இருந்தவர் பாரதிராஜா.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;எனக்கு நினைவு தெரிந்து நான் ரசித்த அவரது முதல் படம் ‘அலைகள் ஓய்வதில்லை’. அந்தப் படம் வெளியான  1981ல் நான் காஞ்சிபுரத்தில் 7ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் தியேட்டர்கள் பக்கம் போக அவ்வளவு அனுமதி கிடையாது. டிவி யில்தான் பார்த்த ஞாபகம். ‘ஆயிரம் தாமரை மொட்டுக்களே’ பாடலில் மரத்தின் மீது கார்த்திக்கின் கைகளும், ராதாவின் கைகளும் ஒன்று சேர, அதற்கு இளையராஜாவின் மிருதங்க இசையும் பொருத்தமாகிப் போக எனக்குள் எழுந்தது சினிமா தாகம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;அது அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;அந்த 1981ம் ஆண்டு என்றுதான் நினைக்கிறேன். காஞ்சிபுரத்தில் எங்கள் வீட்டருகில் உள்ள ஒரு பங்களாவில் ‘காதல் ஓவியம்’ படத்தின் படப்பிடிப்பு நடக்கிறது என்று தகவல் வந்தது. பள்ளி முடித்து வீட்டிற்கு வந்து பையை தூக்கிப் போட்டுவிட்டு, ஓடிப் போய் அந்த வீட்டின் காம்பவுண்டு சுவர் மீது ஏறி, படப்பிடிப்பை வேடிக்கை பார்த்தோம். அழகு சிலையாக அங்கு அமர்ந்திருந்தார் ராதா. மஞ்சள் தாவணி என்று ஞாபகம். (டிஸ்கி &#45; இதை மட்டும் நன்றாக ஞாபகம் வைத்திருக்கிறீர்களா...எனக் கேட்க வேண்டாம்). அந்தக் காலத்தில் என்னைக் கவர்ந்த நடிகை ராதா.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இயக்குனர் பாரதிராஜா, நாயகன் கண்ணன் என சிலரை தூர நின்று எட்டிப் பார்த்துவிட்டு வந்தோம். அதே பாரதிராஜாவை பிற்காலத்தில் நான் பேட்டி எடுப்பேன் என்று கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை. பேட்டி மட்டுமே 25 வருடங்களுக்கு முன்பாக ஒரு நிகழ்வின் தனிப்பட்ட இரவு நேர விருந்தில் அவருடன் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதைய மற்ற டிவி சேனல் நண்பர்கள் சிலர், நடிகர் சத்யராஜ் அவர்கள், இன்னும் சில சினிமா பிரபலங்கள் என பேசும் அரிய வாய்ப்பு. பெரும் சினிமா ‘போதையில்’ பாரதிராஜா அவர்களை வாய் வலிக்க வலிக்க புகழ்ந்து தள்ளினேன். இன்றும் அது ஞாபகத்திற்கு வந்துவிட்டுப் போகிறது. அப்படி போன்ற சினிமா பிதாமகர்களுடன் பழகிய சிறு வாய்ப்பு கிடைத்தது பாக்கியம்தான்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பள்ளி படித்த காலத்தில் பார்த்த முதல் படப்பிடிப்பு ‘காதல் ஓவியம்’ என்பதால் இன்று வரையிலும் அப்படம் மீது தனி ஈர்ப்பு. அதற்குக் காரணம் இளையராஜாவின் அற்புதமான பாடல்கள். இப்போதும் அப்பாடல்களைக் கேட்டால் புல்லரிக்கும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கல்லூரியில் படித்த காலத்தில் மிகவும் கவர்ந்த படம் ‘என் உயிர் தோழன்’. 1990ல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்த போது வந்த படம். முதன் முதலில் கல்லூரியை கட் அடித்துவிட்டு, படம் வந்த அன்றை முதல் நாள் முதல் காட்சி பார்த்த முதல் படம். அதனால், அந்தப் படமும் நினைவுகளில் நீங்காத இடத்தைப் பிடிக்கும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பாரதிராஜாவின் படங்களில் அதிக முறை பார்த்து ரசித்த படம் என்றால் ‘முதல் மரியாதை’. ஒரு ‘கள்ளக் காதலை’க் கூட கண்ணியமான காதலாக ஒருவரால் காட்ட முடியும் என்று வியக்க வைத்திருப்பார். கொஞ்சம் தடம் மாறியிருந்தாலும் தடுமாறி இருந்திருக்கும். அந்தப் படத்தை இன்று வரை வியக்க வைத்திருக்கிறார் என்றால் என்ன சொல்வது. நமக்கு ஒரு கோணத்தில் தெரிந்த நடிகர் திலகம் சிவாஜியை, வேறு ஒரு கோணத்தில் யோசித்து காட்டி, அதில் வெற்றியும் பெற்றவர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘முதல் மரியாதை’ போல மீண்டும் மீண்டும் பார்க்க வைத்த மற்றொரு படம் ‘வேதம் புதிது’. வில்லனாக நடித்து வந்த சத்யராஜை, ‘கடலோரக் கவிதைகள்’ படம் மூலம் ரவுடி காதலனாகக் காட்டியவர். அடுத்த வருடத்திலேயே அப்பா கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார் என்றால் அது அவரால் மட்டுமே முடிந்த ஒன்று. அமலா அறிமுகமாகும் வரை ராதா ரசிகனாக இருந்த நான் அமலா ரசிகனாக முற்றிலும் மாற ‘வேதம் புதிது’ படமும் ஒரு காரணம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;அவரது படங்களில் ஓரிரு படங்களை மட்டும் பார்க்கவில்லை. ஒருவேளை பார்த்து மறந்து போயிருக்கலாம். அவற்றை விரைவில் பார்த்துவிட வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவுக்கு, தெலுங்கு சினிமாவுக்கு என நடிகர்கள், நடிகைகள் என பலரை அறிமுகப்படுத்தியவர். பாரதிராஜா &#45; இளையராஜா &#45; வைரமுத்து &#45; கங்கை அமரன் என அந்தக் கூட்டணியின் பொற்காலம் தொடர்ந்து வாய்க்காமல் போய்விட்டது காலம் செய்த கொடுமை.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒவ்வொரு படத்தைப் பற்றியும் தனித் தனியாக எழுத ஆசை தான்...ஆனால், அவ்வளவு பொறுமையாக படிப்பார்களா என்ற சந்தேகத்தால் நான் ரசித்த சிலவற்றை மட்டும் பதிவு செய்துள்ளேன்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;அவர் உயிர் இந்த உலகத்தை விட்டுப் பிரிந்தாலும், அவரது உயிரான திரைப்படங்கள் இந்த உலகத்தை விட்டுப் பிரியாது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&#45; வெற்றிவேல்&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/bharathiraja-tribue">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;காலையிலேயே எழுத வேண்டும் என்று நினைத்தேன். ஜெயா பிளஸ் டிவி நேரலையில் பங்கேற்கச் சென்றுவிட்டதால் எழுத முடியவில்லை. வழக்கமான வேலைகள் மதியத்தைக் கடத்திவிட, இந்த மாலையில் என் மனதில் உள்ளதை பதிவு செய்கிறேன்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவை யதார்த்த பாணியிலான சினிமாவை நோக்கி முன்னெடுத்த பாரதிராஜா இன்று நம்மை விட்டுப் பிரிந்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவின் ரசிகர்களுக்கு இது ஒரு பேரிழப்பு.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;1978ல் ‘16 வயதினிலே’ படம் மாறுபட்ட படத்தை மட்டும் கொடுக்கவில்லை. கமல்ஹாசன், ரஜினிகாந்த், கவுண்டமணி என அடுத்த 50, 60 வருடங்களுக்கான நடிகர்களையும், ஸ்ரீதேவி என்ற இந்திய கனவுக் கன்னியையும் கொடுத்தது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘செந்தூரப்பூவே, சில்லென்ற காற்றே’ என தமிழ் சினிமா இயற்கையின் பக்கம் போகக் காரணமாக இருந்தவர் பாரதிராஜா.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;எனக்கு நினைவு தெரிந்து நான் ரசித்த அவரது முதல் படம் ‘அலைகள் ஓய்வதில்லை’. அந்தப் படம் வெளியான  1981ல் நான் காஞ்சிபுரத்தில் 7ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் தியேட்டர்கள் பக்கம் போக அவ்வளவு அனுமதி கிடையாது. டிவி யில்தான் பார்த்த ஞாபகம். ‘ஆயிரம் தாமரை மொட்டுக்களே’ பாடலில் மரத்தின் மீது கார்த்திக்கின் கைகளும், ராதாவின் கைகளும் ஒன்று சேர, அதற்கு இளையராஜாவின் மிருதங்க இசையும் பொருத்தமாகிப் போக எனக்குள் எழுந்தது சினிமா தாகம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;அது அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;அந்த 1981ம் ஆண்டு என்றுதான் நினைக்கிறேன். காஞ்சிபுரத்தில் எங்கள் வீட்டருகில் உள்ள ஒரு பங்களாவில் ‘காதல் ஓவியம்’ படத்தின் படப்பிடிப்பு நடக்கிறது என்று தகவல் வந்தது. பள்ளி முடித்து வீட்டிற்கு வந்து பையை தூக்கிப் போட்டுவிட்டு, ஓடிப் போய் அந்த வீட்டின் காம்பவுண்டு சுவர் மீது ஏறி, படப்பிடிப்பை வேடிக்கை பார்த்தோம். அழகு சிலையாக அங்கு அமர்ந்திருந்தார் ராதா. மஞ்சள் தாவணி என்று ஞாபகம். (டிஸ்கி &#45; இதை மட்டும் நன்றாக ஞாபகம் வைத்திருக்கிறீர்களா...எனக் கேட்க வேண்டாம்). அந்தக் காலத்தில் என்னைக் கவர்ந்த நடிகை ராதா.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இயக்குனர் பாரதிராஜா, நாயகன் கண்ணன் என சிலரை தூர நின்று எட்டிப் பார்த்துவிட்டு வந்தோம். அதே பாரதிராஜாவை பிற்காலத்தில் நான் பேட்டி எடுப்பேன் என்று கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை. பேட்டி மட்டுமே 25 வருடங்களுக்கு முன்பாக ஒரு நிகழ்வின் தனிப்பட்ட இரவு நேர விருந்தில் அவருடன் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதைய மற்ற டிவி சேனல் நண்பர்கள் சிலர், நடிகர் சத்யராஜ் அவர்கள், இன்னும் சில சினிமா பிரபலங்கள் என பேசும் அரிய வாய்ப்பு. பெரும் சினிமா ‘போதையில்’ பாரதிராஜா அவர்களை வாய் வலிக்க வலிக்க புகழ்ந்து தள்ளினேன். இன்றும் அது ஞாபகத்திற்கு வந்துவிட்டுப் போகிறது. அப்படி போன்ற சினிமா பிதாமகர்களுடன் பழகிய சிறு வாய்ப்பு கிடைத்தது பாக்கியம்தான்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பள்ளி படித்த காலத்தில் பார்த்த முதல் படப்பிடிப்பு ‘காதல் ஓவியம்’ என்பதால் இன்று வரையிலும் அப்படம் மீது தனி ஈர்ப்பு. அதற்குக் காரணம் இளையராஜாவின் அற்புதமான பாடல்கள். இப்போதும் அப்பாடல்களைக் கேட்டால் புல்லரிக்கும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கல்லூரியில் படித்த காலத்தில் மிகவும் கவர்ந்த படம் ‘என் உயிர் தோழன்’. 1990ல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்த போது வந்த படம். முதன் முதலில் கல்லூரியை கட் அடித்துவிட்டு, படம் வந்த அன்றை முதல் நாள் முதல் காட்சி பார்த்த முதல் படம். அதனால், அந்தப் படமும் நினைவுகளில் நீங்காத இடத்தைப் பிடிக்கும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பாரதிராஜாவின் படங்களில் அதிக முறை பார்த்து ரசித்த படம் என்றால் ‘முதல் மரியாதை’. ஒரு ‘கள்ளக் காதலை’க் கூட கண்ணியமான காதலாக ஒருவரால் காட்ட முடியும் என்று வியக்க வைத்திருப்பார். கொஞ்சம் தடம் மாறியிருந்தாலும் தடுமாறி இருந்திருக்கும். அந்தப் படத்தை இன்று வரை வியக்க வைத்திருக்கிறார் என்றால் என்ன சொல்வது. நமக்கு ஒரு கோணத்தில் தெரிந்த நடிகர் திலகம் சிவாஜியை, வேறு ஒரு கோணத்தில் யோசித்து காட்டி, அதில் வெற்றியும் பெற்றவர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘முதல் மரியாதை’ போல மீண்டும் மீண்டும் பார்க்க வைத்த மற்றொரு படம் ‘வேதம் புதிது’. வில்லனாக நடித்து வந்த சத்யராஜை, ‘கடலோரக் கவிதைகள்’ படம் மூலம் ரவுடி காதலனாகக் காட்டியவர். அடுத்த வருடத்திலேயே அப்பா கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார் என்றால் அது அவரால் மட்டுமே முடிந்த ஒன்று. அமலா அறிமுகமாகும் வரை ராதா ரசிகனாக இருந்த நான் அமலா ரசிகனாக முற்றிலும் மாற ‘வேதம் புதிது’ படமும் ஒரு காரணம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;அவரது படங்களில் ஓரிரு படங்களை மட்டும் பார்க்கவில்லை. ஒருவேளை பார்த்து மறந்து போயிருக்கலாம். அவற்றை விரைவில் பார்த்துவிட வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவுக்கு, தெலுங்கு சினிமாவுக்கு என நடிகர்கள், நடிகைகள் என பலரை அறிமுகப்படுத்தியவர். பாரதிராஜா &#45; இளையராஜா &#45; வைரமுத்து &#45; கங்கை அமரன் என அந்தக் கூட்டணியின் பொற்காலம் தொடர்ந்து வாய்க்காமல் போய்விட்டது காலம் செய்த கொடுமை.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒவ்வொரு படத்தைப் பற்றியும் தனித் தனியாக எழுத ஆசை தான்...ஆனால், அவ்வளவு பொறுமையாக படிப்பார்களா என்ற சந்தேகத்தால் நான் ரசித்த சிலவற்றை மட்டும் பதிவு செய்துள்ளேன்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;அவர் உயிர் இந்த உலகத்தை விட்டுப் பிரிந்தாலும், அவரது உயிரான திரைப்படங்கள் இந்த உலகத்தை விட்டுப் பிரியாது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&#45; வெற்றிவேல்&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/bharathiraja-tribue_6a295a542cab2.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/bharathiraja-tribue</link>
								</item><item>
								<id>7f502868f37805e9c0746200e0bb7ccf</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>5 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘சிக்மா ஸ்டைல்’ பாடல்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>09-06-2026 12:50</pubDate>
								<description>
								&lt;p&gt;லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ’சிக்மா’.  ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகும் இப்படத்தில், சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இந்தத் திரைப்படம் ஜூலை 31 ஆம் தேதி வெளியாகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;திரைத்துறையிலும் வர்த்தகம் வட்டாரத்திலும் இந்தத் திரைப்படம் அறிவிக்கப்பட்டதிலிருந்து பேசுபொருளாகியுள்ளது. படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், சமீபத்தில் படத்தில் இருந்து வெளியான ‘சிக்மா ஸ்டைல்’ பாடல், மிகக் குறுகிய காலத்திலேயே 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது. இசை ரசிகர்கள் மற்றும் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்த பாடல் தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்களின் மனதையும் கவர்ந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;உற்சாகத்துடன் துள்ளலாக உருவாக்கப்பட்டுள்ள சிக்மா ஸ்டைல் பாடல், அதன் வண்ணமயமான காட்சிகள், பின்னணி மற்றும் எண்டர்டெயினிங்கான நட்சத்திரங்களின் திரையிருப்பு காரணமாக ரசிகர்களை உடனடியாக ஈர்த்துள்ளது. சந்தீப் கிஷனின் மாஸான திரையிருப்பு, ஃபரியா அப்துல்லாவின் கிளாசிக்கல், வெஸ்டர்ன் ஃப்யூஷன் நடனம் இதனுடன் பாடலில் ஜேசன் சஞ்சயின் ஸ்டைலான திரையிருப்பு இவையனைத்தும் ரசிகர்களிடையே பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;இது ஜூலை 31 அன்று வெளியாகும் படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. கவரும் இசை, ஸ்டைலிஷான உருவாக்கம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களால் நிரம்பியுள்ள இந்த பாடல், இளைஞர்கள் மற்றும் இசை ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீடு உள்ளிட்ட பல முக்கிய அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/sigma-style-song-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p&gt;லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ’சிக்மா’.  ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகும் இப்படத்தில், சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இந்தத் திரைப்படம் ஜூலை 31 ஆம் தேதி வெளியாகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;திரைத்துறையிலும் வர்த்தகம் வட்டாரத்திலும் இந்தத் திரைப்படம் அறிவிக்கப்பட்டதிலிருந்து பேசுபொருளாகியுள்ளது. படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், சமீபத்தில் படத்தில் இருந்து வெளியான ‘சிக்மா ஸ்டைல்’ பாடல், மிகக் குறுகிய காலத்திலேயே 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது. இசை ரசிகர்கள் மற்றும் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்த பாடல் தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்களின் மனதையும் கவர்ந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;உற்சாகத்துடன் துள்ளலாக உருவாக்கப்பட்டுள்ள சிக்மா ஸ்டைல் பாடல், அதன் வண்ணமயமான காட்சிகள், பின்னணி மற்றும் எண்டர்டெயினிங்கான நட்சத்திரங்களின் திரையிருப்பு காரணமாக ரசிகர்களை உடனடியாக ஈர்த்துள்ளது. சந்தீப் கிஷனின் மாஸான திரையிருப்பு, ஃபரியா அப்துல்லாவின் கிளாசிக்கல், வெஸ்டர்ன் ஃப்யூஷன் நடனம் இதனுடன் பாடலில் ஜேசன் சஞ்சயின் ஸ்டைலான திரையிருப்பு இவையனைத்தும் ரசிகர்களிடையே பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;இது ஜூலை 31 அன்று வெளியாகும் படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. கவரும் இசை, ஸ்டைலிஷான உருவாக்கம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களால் நிரம்பியுள்ள இந்த பாடல், இளைஞர்கள் மற்றும் இசை ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீடு உள்ளிட்ட பல முக்கிய அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/sigma-style-song-news_6a280d00c54dd.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/sigma-style-song-news</link>
								</item><item>
								<id>be8e18628d3b1e19f8f9eb2ae7d913ca</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>கீது மோகன்தாஸ் பிறந்தநாளில் ‘டாக்சிக்’ மேக்கிங் வீடியோ</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>09-06-2026 12:43</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நடிகையும், இயக்குநருமான கீது மோகன்தாஸின் பிறந்த நாளை முன்னிட்டு, &apos;டாக்ஸிக்&apos; படக் குழுவினர் ஒரு பிரத்யேக படப்பிடிப்பு தள காணொலியை பகிர்ந்துள்ளனர். இது அந்த திரைப்பட இயக்குநரின் படைப்பு சார்ந்த செயலாக்கத்தையும்... ஆளுமை மிக்க அவரது இருப்பையும்... காண்பதற்கு பார்வையாளர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பாக அமைந்திருக்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்த பிறந்த நாளுக்கான சிறப்பு காணொலியில் கீது மோகன்தாஸ் &#45; தனது இயல்பான பாணியில் செயலாற்றுவதை காட்சிப்படுத்துகிறது. காட்சிகளை தீர்மானிப்பது &#45; பிரம்மாண்டமான சண்டைக் காட்சிகளை ஒருங்கிணைப்பது &#45; நடிப்பை வழி நடத்துவது மற்றும் ஒரு மிகப்பெரிய படக்குழுவினை நம்பிக்கையுடனும் துல்லிய தன்மையுடனும் வழிநடத்துவது&#45; என பல விசயங்களையும் காணலாம் .&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&apos;&apos;வித்தியாசமாகத் தாக்கிய ஒவ்வொரு காட்சியின் பின்னாலும்.. வசனங்களை விட.. உரையாடலை விட அதிகமாகப் பேசிய ஒவ்வொரு மௌனத்திலும், அவர் இருந்தார்! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கீது மோகன்தாஸ்&apos;&apos; என்ற செய்தியுடன் வெளியிடப்பட்டுள்ள இந்த காணொலி&#45;  இந்திய திரையுலகில் உருவாக்கப்பட்ட மிகவும் பிரம்மாண்டமான படங்களில் ஒன்றான &apos;டாக்ஸிக்&apos; படத்திற்கு உயிர் கொடுத்த அந்த திரைப்பட இயக்குநரையும்.. அவரது ஆளுமை மிக்க நேரடியான கள அணுகுமுறையையும் கொண்டாடுகிறது.‌&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒரு சாதாரணமான படப்பிடிப்பு தள காட்சியை விட ..மேலான இந்த காணொலி&#45; கீது மோகன் தாஸின் அசத்தலான செயல்பாட்டினை பிரதிபலிப்பதுடன்... படத்தின் பிரம்மாண்டத்தையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இந்தியாவில் இவ்வளவு பெரிய மற்றும் உலகளாவிய அளவிலான ஒரு திரைப்படத்தை இயக்கிய மிக சில பெண் திரைப்பட இயக்குநர்களில் ஒருவராக... அவர் ஒரு பிரம்மாண்டமான தயாரிப்பின் மையத்தில் நின்று.. நம்பிக்கையுடன் முன் நின்று வழிநடத்தி திரைப்பட தயாரிப்பு செயல்முறையில் ஒவ்வொரு அம்சத்தையும் விரிவாக திட்டமிட்டு செயல்படுத்தி இயக்குகிறார். பரந்து விரிந்த அரங்கங்கள்&#45; சிக்கலான நுட்பமான சண்டைக் காட்சிகள் மற்றும் சர்வதேச அளவிலான தயாரிப்பு மதிப்பு ஆகியவற்றை கையாளும்போது படைப்பின் தொலைநோக்குப் பார்வையையும்... செயல்பாட்டு கட்டுப்பாட்டையும்.. சமநிலைப்படுத்தி, ஒவ்வொரு விசயத்திலும் ஆழ்ந்து கவனம் செலுத்தும் ஒரு இயக்குநரின் செயல்பாடுகளை... இந்த காணொலியில் உள்ள காட்சிகள் பறைசாற்றுகின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கீது மோகன்தாஸ் இயக்கிய &apos;டாக்ஸிக் : எ ஃபேரிடேல் ஃபார்   கிரோன்  &#45;அப்ஸ் &apos; திரைப்படத்தில்  யாஷ் உடன் நயன்தாரா, கியாரா அத்வானி,  ஹுமா குரேஷி, ருக்மணி வசந்த் , தாரா சுதாரியா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கே. வி. என் புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள &apos;டாக்ஸிக்&apos; திரைப்படம்&#45;  அதன் பிரம்மாண்டம்... தனித்துவம்... ஆகிய காரணங்களால் தொடர்ந்து தலைப்பு செய்திகளில் இடம் பிடித்து வருகிறது. இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த சினிமாவை ரசிகர்கள் திரையரங்குகளில் கண்டு ரசித்து கொண்டாட ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்நிலையில் இப்படம் விரைவில் உலகெங்கிலும் வெளியாக உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/bQvuGRMWWVQ&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/geethu-mohandas-birthday-toxic">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நடிகையும், இயக்குநருமான கீது மோகன்தாஸின் பிறந்த நாளை முன்னிட்டு, &apos;டாக்ஸிக்&apos; படக் குழுவினர் ஒரு பிரத்யேக படப்பிடிப்பு தள காணொலியை பகிர்ந்துள்ளனர். இது அந்த திரைப்பட இயக்குநரின் படைப்பு சார்ந்த செயலாக்கத்தையும்... ஆளுமை மிக்க அவரது இருப்பையும்... காண்பதற்கு பார்வையாளர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பாக அமைந்திருக்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்த பிறந்த நாளுக்கான சிறப்பு காணொலியில் கீது மோகன்தாஸ் &#45; தனது இயல்பான பாணியில் செயலாற்றுவதை காட்சிப்படுத்துகிறது. காட்சிகளை தீர்மானிப்பது &#45; பிரம்மாண்டமான சண்டைக் காட்சிகளை ஒருங்கிணைப்பது &#45; நடிப்பை வழி நடத்துவது மற்றும் ஒரு மிகப்பெரிய படக்குழுவினை நம்பிக்கையுடனும் துல்லிய தன்மையுடனும் வழிநடத்துவது&#45; என பல விசயங்களையும் காணலாம் .&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&apos;&apos;வித்தியாசமாகத் தாக்கிய ஒவ்வொரு காட்சியின் பின்னாலும்.. வசனங்களை விட.. உரையாடலை விட அதிகமாகப் பேசிய ஒவ்வொரு மௌனத்திலும், அவர் இருந்தார்! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கீது மோகன்தாஸ்&apos;&apos; என்ற செய்தியுடன் வெளியிடப்பட்டுள்ள இந்த காணொலி&#45;  இந்திய திரையுலகில் உருவாக்கப்பட்ட மிகவும் பிரம்மாண்டமான படங்களில் ஒன்றான &apos;டாக்ஸிக்&apos; படத்திற்கு உயிர் கொடுத்த அந்த திரைப்பட இயக்குநரையும்.. அவரது ஆளுமை மிக்க நேரடியான கள அணுகுமுறையையும் கொண்டாடுகிறது.‌&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒரு சாதாரணமான படப்பிடிப்பு தள காட்சியை விட ..மேலான இந்த காணொலி&#45; கீது மோகன் தாஸின் அசத்தலான செயல்பாட்டினை பிரதிபலிப்பதுடன்... படத்தின் பிரம்மாண்டத்தையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இந்தியாவில் இவ்வளவு பெரிய மற்றும் உலகளாவிய அளவிலான ஒரு திரைப்படத்தை இயக்கிய மிக சில பெண் திரைப்பட இயக்குநர்களில் ஒருவராக... அவர் ஒரு பிரம்மாண்டமான தயாரிப்பின் மையத்தில் நின்று.. நம்பிக்கையுடன் முன் நின்று வழிநடத்தி திரைப்பட தயாரிப்பு செயல்முறையில் ஒவ்வொரு அம்சத்தையும் விரிவாக திட்டமிட்டு செயல்படுத்தி இயக்குகிறார். பரந்து விரிந்த அரங்கங்கள்&#45; சிக்கலான நுட்பமான சண்டைக் காட்சிகள் மற்றும் சர்வதேச அளவிலான தயாரிப்பு மதிப்பு ஆகியவற்றை கையாளும்போது படைப்பின் தொலைநோக்குப் பார்வையையும்... செயல்பாட்டு கட்டுப்பாட்டையும்.. சமநிலைப்படுத்தி, ஒவ்வொரு விசயத்திலும் ஆழ்ந்து கவனம் செலுத்தும் ஒரு இயக்குநரின் செயல்பாடுகளை... இந்த காணொலியில் உள்ள காட்சிகள் பறைசாற்றுகின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கீது மோகன்தாஸ் இயக்கிய &apos;டாக்ஸிக் : எ ஃபேரிடேல் ஃபார்   கிரோன்  &#45;அப்ஸ் &apos; திரைப்படத்தில்  யாஷ் உடன் நயன்தாரா, கியாரா அத்வானி,  ஹுமா குரேஷி, ருக்மணி வசந்த் , தாரா சுதாரியா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கே. வி. என் புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள &apos;டாக்ஸிக்&apos; திரைப்படம்&#45;  அதன் பிரம்மாண்டம்... தனித்துவம்... ஆகிய காரணங்களால் தொடர்ந்து தலைப்பு செய்திகளில் இடம் பிடித்து வருகிறது. இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த சினிமாவை ரசிகர்கள் திரையரங்குகளில் கண்டு ரசித்து கொண்டாட ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்நிலையில் இப்படம் விரைவில் உலகெங்கிலும் வெளியாக உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/bQvuGRMWWVQ&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/geethu-mohandas-birthday-toxic_6a280bffead4e.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/geethu-mohandas-birthday-toxic</link>
								</item><item>
								<id>32a2bacb528ea401c06b17376cad237e</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஸ்லம்டாக்’ டீசர் வெளியீட்டு விழா</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>09-06-2026 12:31</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பூரி கனெக்ட்ஸ் மற்றும் ஜேபி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள, விஜய் சேதுபதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பான்&#45;இந்தியா ஆக்சன் திரைப்படம் “ஸ்லம் டாக்”.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ள இப்படத்தின் டீசர்  வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நிகழ்வில் இயக்குநர் பூரி ஜெகன்நாத், தயாரிப்பாளர் சார்மி கௌர், நடிகர் விஜய் சேதுபதி, உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்று ஊடகங்களையும் ரசிகர்களையும் சந்தித்தனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா   பேசியதாவது&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஊடக மற்றும் பத்திரிகை நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வணக்கங்கள். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இது தயாரிப்பாளராக எனது முதல் திரைப்படம். இயக்குநர் பூரி ஜெகன்நாத் சார் மற்றும் சார்மி மேடம் ஆகியோருடன் இணைந்து இந்த படத்தை தயாரித்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மேலும், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி போன்ற சிறந்த நடிகருடன் எனது முதல் திரைப்படத்தை தொடங்கியிருப்பது மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கதாநாயகி சம்யுக்தா, தபு மேடம், துனியா விஜய் சார் உள்ளிட்ட அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் எனது நன்றிகள். விஷ்வா, விடிவி கணேஷ், பிரம்மாஜி மற்றும் இந்த படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த திரைப்படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் மிகப்பெரிய பொறுப்பு ஊடகங்கள் மற்றும் பத்திரிகை நண்பர்களின் கைகளில் உள்ளது. எங்களது படைப்பை மக்களிடம் கொண்டு செல்ல நீங்கள் வழங்கும் ஆதரவுக்கு முன்கூட்டியே நன்றி தெரிவிக்கிறேன். மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் என் நன்றிகள். நன்றி.” என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் சார்மி கௌர் பேசியதாவது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை ஊடக நண்பர்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அதே இடம், அதே முகங்கள், அதே புன்னகைகள். 2002&#45;ஆம் ஆண்டு ‘காதல் அழிவதில்லை’ படத்தின் மூலம் முதன்முதலாக சென்னை வந்த நாட்கள் இன்னும் நினைவில் இருக்கின்றன. அப்போது ஊடக நண்பர்களை சந்தித்தேன். அதன் பிறகு பல படங்களில் நடித்தேன். உங்கள் அனைவரிடமிருந்தும் நிறைய அன்பைப் பெற்றேன். இன்றும் உங்களை சந்தித்து பேசும்போது, அந்த பாசமும், நெருக்கமும் இன்னும் மாறாமல் இருப்பதை உணர்கிறேன்.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;”‘ஸ்லம் டாக்’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் சென்னை வந்துள்ளேன். ஆனால் இந்த முறை நடிகையாக அல்ல, தயாரிப்பாளராக. எங்கள் Puri Connects நிறுவனத்தின் சார்பில் பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளோம். ஆனால் நேரடி தமிழ் திரைப்படமாக இது எங்களின் முதல் முயற்சி. அதனால் இந்தப் படம் எனக்கு மிகவும் சிறப்பானது.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;”‘ஸ்லம் டாக்’ ஒரு ஆக்சன் மற்றும் உணர்வுகளின் கலவையாக உருவாகியுள்ளது. இதில் நீங்கள் மிகவும் இயல்பான, நிஜத்தன்மை கொண்ட ஆக்சன் காட்சிகளையும், மனிதர்களின் வாழ்க்கையோடு நெருக்கமாக இணைந்த உணர்வுகளையும் காண்பீர்கள். பூரி ஜெகன்நாத் சாரின் திரைக்கதை சொல்லும் விதமும், விஜய் சேதுபதி சாரின் நடிப்பும் இணைந்து இந்தப் படத்தை மேலும் சிறப்பாக்கியுள்ளன.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“விஜய் சேதுபதி சார் முதலில் ஒரு சிறந்த நடிகர். அதே நேரத்தில் மிகப்பெரிய நட்சத்திரமும் கூட. ஒரு திரைப்படத்திற்கு நடிப்பு திறமையும், வணிக ரீதியான மதிப்பும் ஒருசேர தேவைப்படும் போது, அந்த இரண்டையும் சமநிலைப்படுத்தும் நடிகர் அவர். இந்தப் படத்தில் இணைந்ததற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள். உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் சிறந்த முறையில் இந்தப் படத்தை வெளியிடுவோம் என்று உறுதியளிக்கிறேன்.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“தபு மேடத்தைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், இந்தக் கதாபாத்திரத்திற்கு ஆரம்பத்திலிருந்தே அவரைத்தான் நினைத்திருந்தோம். கதையை கேட்டவுடனேயே அவர் சம்மதித்தார். தனது கதாபாத்திரம் மட்டுமல்லாமல், முழுக் கதையையும் பாராட்டி எங்களுக்கு நம்பிக்கையளித்தார். இன்றுவரை எங்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“துனியா விஜய் சார் இந்தப் படத்தின் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதையை கேட்டவுடனேயே உடனடியாக ஒப்புக்கொண்டார். தனது படப்பிடிப்பு தேதிகளையும் எங்களுக்காக மாற்றி அமைத்துக் கொடுத்தார். அவருடைய ஒத்துழைப்பிற்கும், அன்பிற்கும் எப்போதும் நன்றிக்கடன்பட்டிருப்போம்.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“சம்யுக்தாவை முதன்முதலில் சந்தித்த தருணம் இன்னும் நினைவில் இருக்கிறது. கதாபாத்திரத்திற்கு மிகவும் இயல்பான தோற்றமும், நடிப்புத் திறமையும் கொண்ட நடிகை தேவைப்பட்டது. சம்யுக்தா அந்த கதாபாத்திரத்தை மிக அழகாக உயிர்ப்பித்தார். அவருடைய இயல்பான நடிப்பும், எளிமையான தோற்றமும் ரசிகர்களை நிச்சயம் கவரும்.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“விடிவி கணேஷ் சார் பற்றி சொல்ல வேண்டுமென்றால், சமூக வலைதளங்களில் அவருடைய வீடியோக்களை பார்த்தாலே சிரிப்பு வந்துவிடும். இந்தக் கதாபாத்திரத்திற்கு அவரைத்தான் தேர்வு செய்ய வேண்டும் என்று நினைத்தோம். படத்தில் அவர் வரும் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும்.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“இந்தப் படத்தில் பிரம்மாஜியும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடைய பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“எங்கள் நிறுவனத்தின் CEO விஷு ரெட்டிக்கு சிறப்பு நன்றி. படப்பிடிப்பு தளத்தில் இயக்குநருக்கு எந்தவிதமான அழுத்தமும் வராமல் பார்த்துக் கொண்டவர் அவர். தயாரிப்பு, மார்க்கெட்டிங், விற்பனை, விளம்பரம் என அனைத்து துறைகளையும் ஒரே நேரத்தில் கவனித்து இந்தப் படத்தை சிறப்பாக உருவாக்க உதவியுள்ளார். அவருடைய உழைப்பிற்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் அது போதாது.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“இந்தப் படத்தை ஆதரித்த ஜேபி மோஷன் பிக்சர்ஸ் மற்றும் முழு படக்குழுவிற்கும் என் நன்றிகள். ‘ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு’ ரசிகர்களை பெரிதும் கவரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் உங்களை பெருமைப்படுத்துவோம்.” என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசையமைப்பாளர்  ஹர்ஷவர்தன் ராமேஷ்வர்   பேசியதாவது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“இந்த நிகழ்வில் கலந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். முதலில் இயக்குநர் பூரி ஜெகன்நாத் சாருக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த வாய்ப்பை எனக்கு வழங்கியவர் அவர்தான். அவர் ஒரு மிகப்பெரிய லெஜெண்ட். ஆரம்பத்தில் அவருடன் பணியாற்றுவது எனக்கு சற்று பயமாகவும், பதட்டமாகவும் இருந்தது. ஆனால் அவருடன் இணைந்து பணியாற்றியபோது அது மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக மாறியது. இந்த வாய்ப்பிற்காக அவருக்கு மீண்டும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதேபோல் சார்மி மேடத்திற்கும் நன்றி. அவர் அனைவரையும் மிகவும் அன்பாகவும், எளிமையாகவும் கவனித்துக் கொண்டார். விஜய் சேதுபதி சாருக்கும், சுமிதா மேடத்திற்கும் என் நன்றிகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு பாடலும் வித்தியாசமான அனுபவத்தை தரக்கூடிய வகையில் உருவாகியுள்ளது. ரசிகர்களுக்கு இது ஒரு இனிய ஆச்சரியமாக இருக்கும். பாடல்கள் மட்டுமின்றி, பின்னணி இசையிலும் நிறைய புதுமைகளை கொண்டு வர முயற்சித்துள்ளோம். அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.”.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் விடிவி கணேஷ் பேசியதாவது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு திடீரென வந்தது. ஒரு நாள் பூரி ஜெகன்நாத் சார் அழைத்தார். உடனே எனக்கு நினைவுக்கு வந்தது ‘போக்கிரி’. இன்றைய தமிழக முதலமைச்சர் நடித்த அந்த பிரம்மாண்ட வெற்றிப் படத்தின் ஒரிஜினலை இயக்கியவர் அவர்தான். அதோடு பல மாஸ் ஹிட் படங்களை கொடுத்த மிகப்பெரிய இயக்குநர். என் மேனேஜரும் அவரைப் பற்றி நிறைய சொல்லியிருந்தார். அதனால் அவரை சந்திக்கும்போது ஒரு விதமான எதிர்பார்ப்பு இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஆனால் நேரில் சந்தித்தபோது, அவ்வளவு பெரிய வெற்றிகளைப் பெற்ற இயக்குநர் என்ற எந்த பந்தாவும் இல்லாமல், மிகவும் எளிமையான, மென்மையான மனிதராக அவரை பார்த்தேன். அவருடன் அமர்ந்து பேசியதும், ஒன்றாக உணவருந்தியதும் மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் நான் இதுவரை நடித்திராத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அந்த கதாபாத்திரம் பற்றிய விவரங்களை இப்போது சொல்ல முடியாது. ஆனால் அதை நடித்தபோதே மிகவும் ரசித்தேன். பூரி சார் நடிகர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்து வேலை வாங்கும் விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“தபு மேடம் ரசிகன் நான்  அவருடைய அன்பையும் அவர் குழுவினரின் அன்பை நான் மறக்க முடியாது. குறிப்பாக ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடந்தபோது, தினமும் எங்களுக்கு அவர் அனுப்பிய உணவுகள் மிகவும் பிரமாண்டமாக இருக்கும். மட்டன், சிக்கன், புலாவ் என பல வகையான உணவுகளை நிறைய அளவில் அனுப்புவார் அவர் கூட நடித்த அனுபவம் மறக்க முடியாதது. அந்த அன்பும், உபசரிப்பும் என்னை மிகவும் கவர்ந்தது. படப்பிடிப்பு அனுபவத்தை இன்னும் இனிமையாக்கிய விஷயங்களில் இதுவும் ஒன்று.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“படப்பிடிப்பின் முதல் நாளிலேயே விஜய் சேதுபதி சாரின் அர்ப்பணிப்பை பார்த்து ஆச்சரியப்பட்டேன். தெலுங்கு டயலாக்குகளை எழுதி வைத்து மனப்பாடம் செய்வார்.  கேரவனில் உட்கார்ந்து ஓய்வெடுப்பதை விட, வெளியிலேயே அமர்ந்து தொடர்ந்து தனது வேலையில் முழு கவனத்துடன் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அந்த அர்ப்பணிப்பைப் பார்த்தபோது, நான் முன்பு பணியாற்றிய இன்றைய தமிழக முதலமைச்சரின் உழைப்பும், அர்ப்பணிப்பும் நினைவுக்கு வந்தது. அதே அளவிலான ஈடுபாட்டையும், உழைப்பையும் விஜய் சேதுபதி சாரிடமும் பார்த்தேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதனால்தான் இன்று அவர் இந்திய அளவில் ஒரு வெற்றிகரமான நடிகராக  திகழ்கிறார். இந்த உயரத்தை அடைவதற்கு திறமை மட்டுமல்ல, கடின உழைப்பும், பொறுமையும் அவசியம். சரியான நேரம் வரும்வரை காத்திருந்து தொடர்ந்து உழைத்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்பதற்கு அவர் ஒரு சிறந்த உதாரணம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் வெளியான பிறகு, குறிப்பாக தெலுங்கு ரசிகர்களும் அவருடைய நடிப்பை கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன். தமிழ், தெலுங்கு என எந்த மொழியாக இருந்தாலும் அவர் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுகிறார். அவருடைய திறமையை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் பூரி சார் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர்கள் அனைவரிடமிருந்தும் சிறந்த நடிப்பை வாங்கிக் கொள்ளும் திறமை பூரி சாருக்கு இருக்கிறது. அதே நேரத்தில் படப்பிடிப்பு தளத்தில் மிகவும் ஒழுக்கமாகவும், நேர்த்தியாகவும் செயல்படுவார். கலைஞர்களை சரியான நேரத்தில் அழைத்து, திட்டமிட்டபடி பணிகளை முடித்து விடுவார். அந்த தொழில்முறை அணுகுமுறையே அவரை இந்த உயரத்தில் நிலைநிறுத்தியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் நான் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், மிகவும் மகிழ்ச்சியுடன் நடித்தேன். படக்குழுவில் இருந்த உதவி இயக்குநர்கள் முதல் தொழில்நுட்பக் கலைஞர்கள் வரை அனைவரும் அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர். இந்தப் படத்திற்காக மிகப்பெரிய அளவில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. டீசரிலேயே அதன் தரம் தெரிகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;‘ஸ்லம் டாக்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். இந்தப் படத்திற்காக உழைத்த ஒவ்வொருவருக்கும் எனது பாராட்டுகள் அனைவருக்கும் நன்றி.” என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை சம்யுக்தா பேசியதாவது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“பூரி ஜெகன்நாத் சாருடன் பணியாற்றியது ஒரு தனித்துவமான அனுபவமாக இருந்தது. ஒரு காட்சியை மிகவும் எளிமையாகவும், அதே நேரத்தில் ஸ்டைலாகவும் இயக்கக்கூடியவர் அவர். இயக்கம் என்பது ஒரு கலை. அதை அவர் மிகவும் இயல்பாக கையாள்கிறார். சரியான நேரத்தில் படப்பிடிப்பை முடித்து, கலைஞர்களிடம் இருந்து சிறந்த நடிப்பை வெளிக்கொணரும் திறமை அவருக்கு இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் விஜய் சேதுபதி சாருடன் இணைந்து நடித்தது மிகவும் மகிழ்ச்சியான அனுபவம்.அவரின் ரசிகை நான், ரசிகர்கள் திரையில் ஒரு கதாபாத்திரத்தை மட்டுமே பார்க்கிறார்கள். ஆனால் ஒரு இணை நடிகையாக, ஒரு நடிகர் கதாபாத்திரமாக மாறும் அந்த அற்புதமான பயணத்தை நேரில் பார்த்திருக்கிறேன். விஜய் சேதுபதி சார் அந்த மாற்றத்தை மிக அழகாக வெளிப்படுத்துகிறார். அவருடன் பணியாற்றியது எனக்கு மறக்க முடியாத அனுபவம். அவர் மிகவும் அன்பானவர், எளிமையானவர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் பற்றி சொல்ல வேண்டுமென்றால், அவர் உருவாக்கியுள்ள பாடல்கள் அனைத்தும் அற்புதமாக இருக்கின்றன. இதுவரை நான் கேட்ட பாடல்களே மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. முழு ஆல்பத்தையும் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எங்கள் தயாரிப்பாளர்களுக்கு சார்மி மேடமுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். அவர்கள் இந்த படத்தில் பணத்தை மட்டும் முதலீடு செய்யவில்லை; தங்களது நேரம், உணர்வுகள் மற்றும் முழு அர்ப்பணிப்பையும் முதலீடு செய்துள்ளனர். குறிப்பாக சார்மி மேம், படத்தின் ஒவ்வொரு விஷயத்திலும் நேரடியாக ஈடுபட்டு பணியாற்றியுள்ளார். படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதில் அவர் எப்போதும் அக்கறை கொண்டிருந்தார். அவரது விருந்தோம்பலும், அன்பான அணுகுமுறையும் அனைவரையும் கவர்ந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஜேபி சாருக்கும், முழு தயாரிப்புக் குழுவிற்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று நான் நம்புகிறேன். நானும் இப்போதுதான் டீசரை பார்த்தேன். முழு படத்தையும் பார்க்க ஆவலாக இருக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மேலும் பூரி ஜெகன்நாத் சாருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருப்பதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். படப்பிடிப்பு முடிந்த பிறகு அவருடன் புகைப்படம் எடுக்க மக்கள் காத்திருப்பார்கள். அவரது பெயரையே கொண்டாடும் ரசிகர்களை நான் பார்த்திருக்கிறேன். ஒரு இயக்குநராக அவர் உருவாக்கியிருக்கும் அந்த பிராண்ட் மதிப்பே அவருடைய வெற்றிக்கு சான்று. முழு படத்தையும் திரையில் பார்க்க மிகவும் ஆவலாக இருக்கிறேன். அனைவருக்கும் நன்றி.” என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் பூரி ஜெகன்நாத் பேசியதாவது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“தமிழ் ஊடக நண்பர்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ‘ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு’ திரைப்படம் எனது முதல் நேரடி தமிழ் திரைப்படம். இந்த வாய்ப்பை அளித்த விஜய் சேதுபதி சாருக்கு முதலில் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு இயக்குநராக, விஜய் சேதுபதி போன்ற திறமையான நடிகர் என் மீது நம்பிக்கை வைத்து இந்த படத்தில் இணைந்தது எனக்கு மிகவும் பெருமையான விஷயம். அவரைப் பற்றி என்னை மிகவும் கவர்ந்தது அவரது எளிமை. எப்போதும் மிகவும் இயல்பாகவும், எளிமையான மனிதராகவும் இருக்கிறார். படப்பிடிப்பு தளத்திற்கு வரும் ஒவ்வொரு நாளும் ஒரு புதுமுக நடிகரைப் போலவே உற்சாகத்துடன் வருவார். அவரது நடிப்பில் ஒரு துளி கர்வத்தைக் கூட பார்க்க முடியாது. அந்த குணங்கள் என்னை மிகவும் ஈர்த்தன. இந்த படத்தில் ரசிகர்கள் இதுவரை பார்த்திராத ஒரு வித்தியாசமான, சக்திவாய்ந்த விஜய் சேதுபதியை காண்பார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சம்யுக்தாவுடன் முதல் முறையாக பணியாற்றினேன். அவர் மிகவும் உற்சாகமானவர். இந்த படத்தில் அவர் ஏற்றுள்ள கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். அதேபோல் விடிவி கணேஷ் சார் எப்போதும் படப்பிடிப்பு தளத்தை உற்சாகமாக வைத்திருப்பார். அவர் இருக்கும் இடத்தில் அனைவரின் முகத்திலும் சிரிப்பு இருக்கும். மிகவும் பாஸிடிவான மனிதர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திரமான துனியா விஜய் இந்த படத்தில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடைய பங்களிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. அதேபோல் ஜரீனா வஹாப் அம்மாவாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சில காட்சிகளில் அவருடைய நடிப்பைப் பார்த்தபோது என் கண்களில் கண்ணீர் வந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரம்மாஜி, ரோஹன் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் தங்களுடைய கதாபாத்திரங்களுக்கு முழு நியாயம் செய்துள்ளனர். இந்த படத்தின் நடிகர் தேர்வுக்கான பெருமை முழுவதும் சார்மி கௌருக்கே சேரும். இந்த படத்திற்காக மிகச் சிறந்த நடிகர் பட்டாளத்தை அவர் ஒருங்கிணைத்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர்களான ஜேபி நாராயண ராவ் மற்றும் மகேந்திர ராவ் ஆகியோருக்கு எனது நன்றிகள். அவர்கள் திரைப்படத் துறையில் புதியவர்களாக இருந்தாலும், இந்த படத்திற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டுள்ளனர். மேலும், இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் அற்புதமான பாடல்களையும் பின்னணி இசையையும் வழங்கியுள்ளார். பாடல்கள் மட்டுமல்ல, பின்னணி இசையும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;‘ஸ்லம் டாக்’ திரைப்படத்தின் கதை இரண்டு உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் நாம் பல பிச்சைக்காரர்களைக் கடந்து செல்கிறோம். ஆனால் அவர்களின் பின்னால் இருக்கும் வாழ்க்கை, உணர்வுகள் மற்றும் கதைகளை நாம் பெரும்பாலும் அறிந்திருக்க மாட்டோம். அந்த மனிதர்களின் உலகத்தை மையமாகக் கொண்ட உணர்வுப்பூர்வமான கதையாக இந்த படம் உருவாகியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இது ஒரு ஆக்ஷன் திரைப்படம் மட்டுமல்ல; வலுவான உணர்வுகளையும் கொண்ட திரைப்படம். குறிப்பாக இன்றைய இளைஞர்கள் மற்றும் குடும்ப ரசிகர்களுக்காக இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். அனைவரும் குடும்பத்துடன் திரையரங்கில் வந்து இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி.” என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“இங்கு வந்திருக்கும் ஊடக நண்பர்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த படக்குழுவில் உள்ள அனைவரும் படத்தைப் பற்றியும், தங்களது அனுபவங்களைப் பற்றியும் மிகவும் அழகாக பகிர்ந்து கொண்டார்கள். அதை கேட்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில் துனியா விஜய் சாரைப் பற்றி சொல்ல வேண்டும். அவர் இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் என்றபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவரை நான் நீண்ட காலமாக கவனித்து வருகிறேன். கன்னடத்தில் அவர் ஒரு மிகப்பெரிய நட்சத்திரம். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் பார்த்தபோது, மிகவும் ஒழுக்கமான, அர்ப்பணிப்பான நடிகராக இருந்தார். இயக்குநர் சொல்வதை முழுமையாகக் கேட்டு, அந்த கதாபாத்திரத்திற்காக தன்னை முழுமையாக தயார் செய்து கொள்வார். அவர் ஒரு சிறந்த மனிதர், அற்புதமான நடிகர். அவருடன் பணியாற்றியது எனக்கு பெருமையாக இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விடிவி கணேஷ் சாருக்கு என் நன்றிகள். அவரைப் பற்றி எனக்கு இருந்த எண்ணம் வேறு, ஆனால் அவருடன் இணைந்து நடித்த பிறகு அவருடைய நடிப்பு திறமையை இன்னும் நெருக்கமாக புரிந்து கொள்ள முடிந்தது. ஒரு காட்சியை எப்படி இன்னும் சிறப்பாக மாற்றலாம் என்பதில் எப்போதும் ஆர்வமாக இருப்பார். படப்பிடிப்பு தளத்திலும், திரையிலும் அனைவரையும் மகிழ்விக்கக் கூடிய ஒரு அற்புதமான கலைஞர். அவர் இருக்கும் இடத்தில் எப்போதும் உற்சாகம் இருக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சம்யுக்தாவுக்கு நன்றி. மிகவும் திறமையான மற்றும் புத்திசாலித்தனமான நடிகை. ஒரு கதாபாத்திரத்தை விரைவாகப் புரிந்து கொண்டு, அதை மிக இயல்பாக வெளிப்படுத்தும் திறமை அவருக்கு இருக்கிறது.  படத்திற்காக அவர் எடுத்த முயற்சியும், அர்ப்பணிப்பும் பாராட்டத்தக்கது. இன்று இந்த மேடையில் அவர் பேசிய விதமும் மிகவும் அழகாக இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வரின் இசை இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும். நான் தற்போது டீசர் இசையை மட்டுமே கேட்டிருக்கிறேன். அது மிகவும் சிறப்பாக இருந்தது. படத்தின் முழு இசை ரசிகர்களை வெகுவாக கவரும் என்று நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“முதலில் சார்மி மேடத்திற்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்க விரும்புகிறேன். படப்பிடிப்பு தளத்தில் எவ்வளவு பெரிய சவால்கள் இருந்தாலும், அதை மிகுந்த அமைதியுடனும் உறுதியுடனும் கையாண்டார். ஒரு தயாரிப்பாளராக மட்டுமல்லாமல், முழு படத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவராக செயல்பட்டார். இயக்குநருக்கு என்ன தேவை, அதை எப்படி சிறப்பாக செய்து முடிக்க வேண்டும் என்பதில் மட்டுமே அவர் கவனம் செலுத்துவார். இன்று நீங்கள் திரையில் பார்க்கப் போகும் இந்தப் படத்தின் தரத்தில் அவருடைய பங்கு மிகப்பெரியது. அவருடைய மன உறுதியையும், அர்ப்பணிப்பையும் நான் மிகவும் மதிக்கிறேன்.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“பூரி ஜெகன்நாத் சார் ஒரு வரலாறு. அவருடைய சினிமா பயணமும், வாழ்க்கை அனுபவங்களும் மிகவும் ஊக்கமளிப்பவை. பல ஆண்டுகளாக தொடர்ந்து எழுதிக் கொண்டே இருக்கிறார். ஒரு கதையை முடித்தவுடன் அடுத்த கதையைப் பற்றி யோசிக்கத் தொடங்கிவிடுவார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு காலத்திலும் அவர் பல கதைகளை என்னிடம் பகிர்ந்திருக்கிறார். ஒவ்வொரு கதையும் தனித்துவமாகவும், சுவாரஸ்யமாகவும் இருந்தது.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“ஒரு காட்சியை உருவாக்குவதிலும், அதை திரையில் வெளிப்படுத்துவதிலும் அவருக்கு இருக்கும் தெளிவு அபாரமானது. அவருக்கு என்ன வேண்டும், ஒரு ஃபிரேமில் என்ன இருக்க வேண்டும், எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த தெளிவு இருக்கும். அப்படிப்பட்ட இயக்குநருடன் பணியாற்றும்போது ஒரு நடிகராக நமக்கு மிகுந்த நம்பிக்கையும், பாதுகாப்பான உணர்வும் கிடைக்கும். ‘நீங்கள் பாதுகாப்பான கைகளில் இருக்கிறீர்கள்’ என்ற நம்பிக்கையை அவர் எப்போதும் கொடுப்பார்.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படம் மிகவும் வலுவான கதையுடன் உருவாகியுள்ளது. ஆக்சன், உணர்வுகள், மனித உறவுகள் என அனைத்தும் இதில் இருக்கின்றன. பூரி ஜெகன்நாத் சாரின் சிறந்த படங்களில் ஒன்றாக ‘ஸ்லம் டாக்’ இருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்தப் படத்தில் அவருடைய ஈடுபாடும், நம்பிக்கையும், உழைப்பும் மிகத் தெளிவாக தெரிகிறது.”*&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“இந்தப் படத்தில் நடித்த அனுபவத்தை நான் மிகவும் ரசித்தேன். இயக்குநர் மற்றும் நடிகர் இடையே உருவாகும் அந்த நம்பிக்கையும், புரிதலும் இந்தப் படத்தில் மிகவும் அழகாக அமைந்தது. பூரி சார் மீது எனக்கு மிகுந்த மரியாதையும், அன்பும் இருக்கிறது. அவருடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம்.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;”‘ஸ்லம் டாக்’ திரைப்படம் அனைத்து மொழி ரசிகர்களையும் கவரும் என்று உறுதியாக நம்புகிறேன். இந்த படத்திற்காக உழைத்த இயக்குநர் பூரி ஜெகன்நாத் சார், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்றார்‘&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விஜய் சேதுபதியுடன் கதாநாயகியாக சம்யுக்தா நடித்துள்ள நிலையில், முக்கிய கதாபாத்திரங்களில் நடிகை தபு மற்றும் கன்னட நட்சத்திரம் துனியா விஜய் நடித்துள்ளனர். மேலும் பிரம்மாஜி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர்  ஹர்ஷவர்தன் ராமேஷ்வர்  இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“ஸ்லம் டாக்” திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பான்&#45;இந்தியா அளவில் வெளியாக உள்ளது&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/slumdog-teaser-launch-event">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பூரி கனெக்ட்ஸ் மற்றும் ஜேபி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள, விஜய் சேதுபதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பான்&#45;இந்தியா ஆக்சன் திரைப்படம் “ஸ்லம் டாக்”.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ள இப்படத்தின் டீசர்  வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நிகழ்வில் இயக்குநர் பூரி ஜெகன்நாத், தயாரிப்பாளர் சார்மி கௌர், நடிகர் விஜய் சேதுபதி, உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்று ஊடகங்களையும் ரசிகர்களையும் சந்தித்தனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா   பேசியதாவது&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஊடக மற்றும் பத்திரிகை நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வணக்கங்கள். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இது தயாரிப்பாளராக எனது முதல் திரைப்படம். இயக்குநர் பூரி ஜெகன்நாத் சார் மற்றும் சார்மி மேடம் ஆகியோருடன் இணைந்து இந்த படத்தை தயாரித்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மேலும், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி போன்ற சிறந்த நடிகருடன் எனது முதல் திரைப்படத்தை தொடங்கியிருப்பது மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கதாநாயகி சம்யுக்தா, தபு மேடம், துனியா விஜய் சார் உள்ளிட்ட அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் எனது நன்றிகள். விஷ்வா, விடிவி கணேஷ், பிரம்மாஜி மற்றும் இந்த படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த திரைப்படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் மிகப்பெரிய பொறுப்பு ஊடகங்கள் மற்றும் பத்திரிகை நண்பர்களின் கைகளில் உள்ளது. எங்களது படைப்பை மக்களிடம் கொண்டு செல்ல நீங்கள் வழங்கும் ஆதரவுக்கு முன்கூட்டியே நன்றி தெரிவிக்கிறேன். மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் என் நன்றிகள். நன்றி.” என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் சார்மி கௌர் பேசியதாவது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை ஊடக நண்பர்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அதே இடம், அதே முகங்கள், அதே புன்னகைகள். 2002&#45;ஆம் ஆண்டு ‘காதல் அழிவதில்லை’ படத்தின் மூலம் முதன்முதலாக சென்னை வந்த நாட்கள் இன்னும் நினைவில் இருக்கின்றன. அப்போது ஊடக நண்பர்களை சந்தித்தேன். அதன் பிறகு பல படங்களில் நடித்தேன். உங்கள் அனைவரிடமிருந்தும் நிறைய அன்பைப் பெற்றேன். இன்றும் உங்களை சந்தித்து பேசும்போது, அந்த பாசமும், நெருக்கமும் இன்னும் மாறாமல் இருப்பதை உணர்கிறேன்.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;”‘ஸ்லம் டாக்’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் சென்னை வந்துள்ளேன். ஆனால் இந்த முறை நடிகையாக அல்ல, தயாரிப்பாளராக. எங்கள் Puri Connects நிறுவனத்தின் சார்பில் பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளோம். ஆனால் நேரடி தமிழ் திரைப்படமாக இது எங்களின் முதல் முயற்சி. அதனால் இந்தப் படம் எனக்கு மிகவும் சிறப்பானது.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;”‘ஸ்லம் டாக்’ ஒரு ஆக்சன் மற்றும் உணர்வுகளின் கலவையாக உருவாகியுள்ளது. இதில் நீங்கள் மிகவும் இயல்பான, நிஜத்தன்மை கொண்ட ஆக்சன் காட்சிகளையும், மனிதர்களின் வாழ்க்கையோடு நெருக்கமாக இணைந்த உணர்வுகளையும் காண்பீர்கள். பூரி ஜெகன்நாத் சாரின் திரைக்கதை சொல்லும் விதமும், விஜய் சேதுபதி சாரின் நடிப்பும் இணைந்து இந்தப் படத்தை மேலும் சிறப்பாக்கியுள்ளன.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“விஜய் சேதுபதி சார் முதலில் ஒரு சிறந்த நடிகர். அதே நேரத்தில் மிகப்பெரிய நட்சத்திரமும் கூட. ஒரு திரைப்படத்திற்கு நடிப்பு திறமையும், வணிக ரீதியான மதிப்பும் ஒருசேர தேவைப்படும் போது, அந்த இரண்டையும் சமநிலைப்படுத்தும் நடிகர் அவர். இந்தப் படத்தில் இணைந்ததற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள். உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் சிறந்த முறையில் இந்தப் படத்தை வெளியிடுவோம் என்று உறுதியளிக்கிறேன்.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“தபு மேடத்தைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், இந்தக் கதாபாத்திரத்திற்கு ஆரம்பத்திலிருந்தே அவரைத்தான் நினைத்திருந்தோம். கதையை கேட்டவுடனேயே அவர் சம்மதித்தார். தனது கதாபாத்திரம் மட்டுமல்லாமல், முழுக் கதையையும் பாராட்டி எங்களுக்கு நம்பிக்கையளித்தார். இன்றுவரை எங்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“துனியா விஜய் சார் இந்தப் படத்தின் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதையை கேட்டவுடனேயே உடனடியாக ஒப்புக்கொண்டார். தனது படப்பிடிப்பு தேதிகளையும் எங்களுக்காக மாற்றி அமைத்துக் கொடுத்தார். அவருடைய ஒத்துழைப்பிற்கும், அன்பிற்கும் எப்போதும் நன்றிக்கடன்பட்டிருப்போம்.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“சம்யுக்தாவை முதன்முதலில் சந்தித்த தருணம் இன்னும் நினைவில் இருக்கிறது. கதாபாத்திரத்திற்கு மிகவும் இயல்பான தோற்றமும், நடிப்புத் திறமையும் கொண்ட நடிகை தேவைப்பட்டது. சம்யுக்தா அந்த கதாபாத்திரத்தை மிக அழகாக உயிர்ப்பித்தார். அவருடைய இயல்பான நடிப்பும், எளிமையான தோற்றமும் ரசிகர்களை நிச்சயம் கவரும்.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“விடிவி கணேஷ் சார் பற்றி சொல்ல வேண்டுமென்றால், சமூக வலைதளங்களில் அவருடைய வீடியோக்களை பார்த்தாலே சிரிப்பு வந்துவிடும். இந்தக் கதாபாத்திரத்திற்கு அவரைத்தான் தேர்வு செய்ய வேண்டும் என்று நினைத்தோம். படத்தில் அவர் வரும் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும்.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“இந்தப் படத்தில் பிரம்மாஜியும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடைய பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“எங்கள் நிறுவனத்தின் CEO விஷு ரெட்டிக்கு சிறப்பு நன்றி. படப்பிடிப்பு தளத்தில் இயக்குநருக்கு எந்தவிதமான அழுத்தமும் வராமல் பார்த்துக் கொண்டவர் அவர். தயாரிப்பு, மார்க்கெட்டிங், விற்பனை, விளம்பரம் என அனைத்து துறைகளையும் ஒரே நேரத்தில் கவனித்து இந்தப் படத்தை சிறப்பாக உருவாக்க உதவியுள்ளார். அவருடைய உழைப்பிற்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் அது போதாது.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“இந்தப் படத்தை ஆதரித்த ஜேபி மோஷன் பிக்சர்ஸ் மற்றும் முழு படக்குழுவிற்கும் என் நன்றிகள். ‘ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு’ ரசிகர்களை பெரிதும் கவரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் உங்களை பெருமைப்படுத்துவோம்.” என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசையமைப்பாளர்  ஹர்ஷவர்தன் ராமேஷ்வர்   பேசியதாவது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“இந்த நிகழ்வில் கலந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். முதலில் இயக்குநர் பூரி ஜெகன்நாத் சாருக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த வாய்ப்பை எனக்கு வழங்கியவர் அவர்தான். அவர் ஒரு மிகப்பெரிய லெஜெண்ட். ஆரம்பத்தில் அவருடன் பணியாற்றுவது எனக்கு சற்று பயமாகவும், பதட்டமாகவும் இருந்தது. ஆனால் அவருடன் இணைந்து பணியாற்றியபோது அது மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக மாறியது. இந்த வாய்ப்பிற்காக அவருக்கு மீண்டும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதேபோல் சார்மி மேடத்திற்கும் நன்றி. அவர் அனைவரையும் மிகவும் அன்பாகவும், எளிமையாகவும் கவனித்துக் கொண்டார். விஜய் சேதுபதி சாருக்கும், சுமிதா மேடத்திற்கும் என் நன்றிகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு பாடலும் வித்தியாசமான அனுபவத்தை தரக்கூடிய வகையில் உருவாகியுள்ளது. ரசிகர்களுக்கு இது ஒரு இனிய ஆச்சரியமாக இருக்கும். பாடல்கள் மட்டுமின்றி, பின்னணி இசையிலும் நிறைய புதுமைகளை கொண்டு வர முயற்சித்துள்ளோம். அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.”.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் விடிவி கணேஷ் பேசியதாவது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு திடீரென வந்தது. ஒரு நாள் பூரி ஜெகன்நாத் சார் அழைத்தார். உடனே எனக்கு நினைவுக்கு வந்தது ‘போக்கிரி’. இன்றைய தமிழக முதலமைச்சர் நடித்த அந்த பிரம்மாண்ட வெற்றிப் படத்தின் ஒரிஜினலை இயக்கியவர் அவர்தான். அதோடு பல மாஸ் ஹிட் படங்களை கொடுத்த மிகப்பெரிய இயக்குநர். என் மேனேஜரும் அவரைப் பற்றி நிறைய சொல்லியிருந்தார். அதனால் அவரை சந்திக்கும்போது ஒரு விதமான எதிர்பார்ப்பு இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஆனால் நேரில் சந்தித்தபோது, அவ்வளவு பெரிய வெற்றிகளைப் பெற்ற இயக்குநர் என்ற எந்த பந்தாவும் இல்லாமல், மிகவும் எளிமையான, மென்மையான மனிதராக அவரை பார்த்தேன். அவருடன் அமர்ந்து பேசியதும், ஒன்றாக உணவருந்தியதும் மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் நான் இதுவரை நடித்திராத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அந்த கதாபாத்திரம் பற்றிய விவரங்களை இப்போது சொல்ல முடியாது. ஆனால் அதை நடித்தபோதே மிகவும் ரசித்தேன். பூரி சார் நடிகர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்து வேலை வாங்கும் விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“தபு மேடம் ரசிகன் நான்  அவருடைய அன்பையும் அவர் குழுவினரின் அன்பை நான் மறக்க முடியாது. குறிப்பாக ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடந்தபோது, தினமும் எங்களுக்கு அவர் அனுப்பிய உணவுகள் மிகவும் பிரமாண்டமாக இருக்கும். மட்டன், சிக்கன், புலாவ் என பல வகையான உணவுகளை நிறைய அளவில் அனுப்புவார் அவர் கூட நடித்த அனுபவம் மறக்க முடியாதது. அந்த அன்பும், உபசரிப்பும் என்னை மிகவும் கவர்ந்தது. படப்பிடிப்பு அனுபவத்தை இன்னும் இனிமையாக்கிய விஷயங்களில் இதுவும் ஒன்று.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“படப்பிடிப்பின் முதல் நாளிலேயே விஜய் சேதுபதி சாரின் அர்ப்பணிப்பை பார்த்து ஆச்சரியப்பட்டேன். தெலுங்கு டயலாக்குகளை எழுதி வைத்து மனப்பாடம் செய்வார்.  கேரவனில் உட்கார்ந்து ஓய்வெடுப்பதை விட, வெளியிலேயே அமர்ந்து தொடர்ந்து தனது வேலையில் முழு கவனத்துடன் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அந்த அர்ப்பணிப்பைப் பார்த்தபோது, நான் முன்பு பணியாற்றிய இன்றைய தமிழக முதலமைச்சரின் உழைப்பும், அர்ப்பணிப்பும் நினைவுக்கு வந்தது. அதே அளவிலான ஈடுபாட்டையும், உழைப்பையும் விஜய் சேதுபதி சாரிடமும் பார்த்தேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதனால்தான் இன்று அவர் இந்திய அளவில் ஒரு வெற்றிகரமான நடிகராக  திகழ்கிறார். இந்த உயரத்தை அடைவதற்கு திறமை மட்டுமல்ல, கடின உழைப்பும், பொறுமையும் அவசியம். சரியான நேரம் வரும்வரை காத்திருந்து தொடர்ந்து உழைத்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்பதற்கு அவர் ஒரு சிறந்த உதாரணம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் வெளியான பிறகு, குறிப்பாக தெலுங்கு ரசிகர்களும் அவருடைய நடிப்பை கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன். தமிழ், தெலுங்கு என எந்த மொழியாக இருந்தாலும் அவர் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுகிறார். அவருடைய திறமையை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் பூரி சார் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர்கள் அனைவரிடமிருந்தும் சிறந்த நடிப்பை வாங்கிக் கொள்ளும் திறமை பூரி சாருக்கு இருக்கிறது. அதே நேரத்தில் படப்பிடிப்பு தளத்தில் மிகவும் ஒழுக்கமாகவும், நேர்த்தியாகவும் செயல்படுவார். கலைஞர்களை சரியான நேரத்தில் அழைத்து, திட்டமிட்டபடி பணிகளை முடித்து விடுவார். அந்த தொழில்முறை அணுகுமுறையே அவரை இந்த உயரத்தில் நிலைநிறுத்தியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் நான் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், மிகவும் மகிழ்ச்சியுடன் நடித்தேன். படக்குழுவில் இருந்த உதவி இயக்குநர்கள் முதல் தொழில்நுட்பக் கலைஞர்கள் வரை அனைவரும் அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர். இந்தப் படத்திற்காக மிகப்பெரிய அளவில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. டீசரிலேயே அதன் தரம் தெரிகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;‘ஸ்லம் டாக்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். இந்தப் படத்திற்காக உழைத்த ஒவ்வொருவருக்கும் எனது பாராட்டுகள் அனைவருக்கும் நன்றி.” என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை சம்யுக்தா பேசியதாவது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“பூரி ஜெகன்நாத் சாருடன் பணியாற்றியது ஒரு தனித்துவமான அனுபவமாக இருந்தது. ஒரு காட்சியை மிகவும் எளிமையாகவும், அதே நேரத்தில் ஸ்டைலாகவும் இயக்கக்கூடியவர் அவர். இயக்கம் என்பது ஒரு கலை. அதை அவர் மிகவும் இயல்பாக கையாள்கிறார். சரியான நேரத்தில் படப்பிடிப்பை முடித்து, கலைஞர்களிடம் இருந்து சிறந்த நடிப்பை வெளிக்கொணரும் திறமை அவருக்கு இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் விஜய் சேதுபதி சாருடன் இணைந்து நடித்தது மிகவும் மகிழ்ச்சியான அனுபவம்.அவரின் ரசிகை நான், ரசிகர்கள் திரையில் ஒரு கதாபாத்திரத்தை மட்டுமே பார்க்கிறார்கள். ஆனால் ஒரு இணை நடிகையாக, ஒரு நடிகர் கதாபாத்திரமாக மாறும் அந்த அற்புதமான பயணத்தை நேரில் பார்த்திருக்கிறேன். விஜய் சேதுபதி சார் அந்த மாற்றத்தை மிக அழகாக வெளிப்படுத்துகிறார். அவருடன் பணியாற்றியது எனக்கு மறக்க முடியாத அனுபவம். அவர் மிகவும் அன்பானவர், எளிமையானவர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் பற்றி சொல்ல வேண்டுமென்றால், அவர் உருவாக்கியுள்ள பாடல்கள் அனைத்தும் அற்புதமாக இருக்கின்றன. இதுவரை நான் கேட்ட பாடல்களே மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. முழு ஆல்பத்தையும் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எங்கள் தயாரிப்பாளர்களுக்கு சார்மி மேடமுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். அவர்கள் இந்த படத்தில் பணத்தை மட்டும் முதலீடு செய்யவில்லை; தங்களது நேரம், உணர்வுகள் மற்றும் முழு அர்ப்பணிப்பையும் முதலீடு செய்துள்ளனர். குறிப்பாக சார்மி மேம், படத்தின் ஒவ்வொரு விஷயத்திலும் நேரடியாக ஈடுபட்டு பணியாற்றியுள்ளார். படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதில் அவர் எப்போதும் அக்கறை கொண்டிருந்தார். அவரது விருந்தோம்பலும், அன்பான அணுகுமுறையும் அனைவரையும் கவர்ந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஜேபி சாருக்கும், முழு தயாரிப்புக் குழுவிற்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று நான் நம்புகிறேன். நானும் இப்போதுதான் டீசரை பார்த்தேன். முழு படத்தையும் பார்க்க ஆவலாக இருக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மேலும் பூரி ஜெகன்நாத் சாருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருப்பதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். படப்பிடிப்பு முடிந்த பிறகு அவருடன் புகைப்படம் எடுக்க மக்கள் காத்திருப்பார்கள். அவரது பெயரையே கொண்டாடும் ரசிகர்களை நான் பார்த்திருக்கிறேன். ஒரு இயக்குநராக அவர் உருவாக்கியிருக்கும் அந்த பிராண்ட் மதிப்பே அவருடைய வெற்றிக்கு சான்று. முழு படத்தையும் திரையில் பார்க்க மிகவும் ஆவலாக இருக்கிறேன். அனைவருக்கும் நன்றி.” என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் பூரி ஜெகன்நாத் பேசியதாவது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“தமிழ் ஊடக நண்பர்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ‘ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு’ திரைப்படம் எனது முதல் நேரடி தமிழ் திரைப்படம். இந்த வாய்ப்பை அளித்த விஜய் சேதுபதி சாருக்கு முதலில் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு இயக்குநராக, விஜய் சேதுபதி போன்ற திறமையான நடிகர் என் மீது நம்பிக்கை வைத்து இந்த படத்தில் இணைந்தது எனக்கு மிகவும் பெருமையான விஷயம். அவரைப் பற்றி என்னை மிகவும் கவர்ந்தது அவரது எளிமை. எப்போதும் மிகவும் இயல்பாகவும், எளிமையான மனிதராகவும் இருக்கிறார். படப்பிடிப்பு தளத்திற்கு வரும் ஒவ்வொரு நாளும் ஒரு புதுமுக நடிகரைப் போலவே உற்சாகத்துடன் வருவார். அவரது நடிப்பில் ஒரு துளி கர்வத்தைக் கூட பார்க்க முடியாது. அந்த குணங்கள் என்னை மிகவும் ஈர்த்தன. இந்த படத்தில் ரசிகர்கள் இதுவரை பார்த்திராத ஒரு வித்தியாசமான, சக்திவாய்ந்த விஜய் சேதுபதியை காண்பார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சம்யுக்தாவுடன் முதல் முறையாக பணியாற்றினேன். அவர் மிகவும் உற்சாகமானவர். இந்த படத்தில் அவர் ஏற்றுள்ள கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். அதேபோல் விடிவி கணேஷ் சார் எப்போதும் படப்பிடிப்பு தளத்தை உற்சாகமாக வைத்திருப்பார். அவர் இருக்கும் இடத்தில் அனைவரின் முகத்திலும் சிரிப்பு இருக்கும். மிகவும் பாஸிடிவான மனிதர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திரமான துனியா விஜய் இந்த படத்தில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடைய பங்களிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. அதேபோல் ஜரீனா வஹாப் அம்மாவாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சில காட்சிகளில் அவருடைய நடிப்பைப் பார்த்தபோது என் கண்களில் கண்ணீர் வந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரம்மாஜி, ரோஹன் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் தங்களுடைய கதாபாத்திரங்களுக்கு முழு நியாயம் செய்துள்ளனர். இந்த படத்தின் நடிகர் தேர்வுக்கான பெருமை முழுவதும் சார்மி கௌருக்கே சேரும். இந்த படத்திற்காக மிகச் சிறந்த நடிகர் பட்டாளத்தை அவர் ஒருங்கிணைத்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர்களான ஜேபி நாராயண ராவ் மற்றும் மகேந்திர ராவ் ஆகியோருக்கு எனது நன்றிகள். அவர்கள் திரைப்படத் துறையில் புதியவர்களாக இருந்தாலும், இந்த படத்திற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டுள்ளனர். மேலும், இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் அற்புதமான பாடல்களையும் பின்னணி இசையையும் வழங்கியுள்ளார். பாடல்கள் மட்டுமல்ல, பின்னணி இசையும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;‘ஸ்லம் டாக்’ திரைப்படத்தின் கதை இரண்டு உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் நாம் பல பிச்சைக்காரர்களைக் கடந்து செல்கிறோம். ஆனால் அவர்களின் பின்னால் இருக்கும் வாழ்க்கை, உணர்வுகள் மற்றும் கதைகளை நாம் பெரும்பாலும் அறிந்திருக்க மாட்டோம். அந்த மனிதர்களின் உலகத்தை மையமாகக் கொண்ட உணர்வுப்பூர்வமான கதையாக இந்த படம் உருவாகியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இது ஒரு ஆக்ஷன் திரைப்படம் மட்டுமல்ல; வலுவான உணர்வுகளையும் கொண்ட திரைப்படம். குறிப்பாக இன்றைய இளைஞர்கள் மற்றும் குடும்ப ரசிகர்களுக்காக இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். அனைவரும் குடும்பத்துடன் திரையரங்கில் வந்து இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி.” என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“இங்கு வந்திருக்கும் ஊடக நண்பர்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த படக்குழுவில் உள்ள அனைவரும் படத்தைப் பற்றியும், தங்களது அனுபவங்களைப் பற்றியும் மிகவும் அழகாக பகிர்ந்து கொண்டார்கள். அதை கேட்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில் துனியா விஜய் சாரைப் பற்றி சொல்ல வேண்டும். அவர் இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் என்றபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவரை நான் நீண்ட காலமாக கவனித்து வருகிறேன். கன்னடத்தில் அவர் ஒரு மிகப்பெரிய நட்சத்திரம். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் பார்த்தபோது, மிகவும் ஒழுக்கமான, அர்ப்பணிப்பான நடிகராக இருந்தார். இயக்குநர் சொல்வதை முழுமையாகக் கேட்டு, அந்த கதாபாத்திரத்திற்காக தன்னை முழுமையாக தயார் செய்து கொள்வார். அவர் ஒரு சிறந்த மனிதர், அற்புதமான நடிகர். அவருடன் பணியாற்றியது எனக்கு பெருமையாக இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விடிவி கணேஷ் சாருக்கு என் நன்றிகள். அவரைப் பற்றி எனக்கு இருந்த எண்ணம் வேறு, ஆனால் அவருடன் இணைந்து நடித்த பிறகு அவருடைய நடிப்பு திறமையை இன்னும் நெருக்கமாக புரிந்து கொள்ள முடிந்தது. ஒரு காட்சியை எப்படி இன்னும் சிறப்பாக மாற்றலாம் என்பதில் எப்போதும் ஆர்வமாக இருப்பார். படப்பிடிப்பு தளத்திலும், திரையிலும் அனைவரையும் மகிழ்விக்கக் கூடிய ஒரு அற்புதமான கலைஞர். அவர் இருக்கும் இடத்தில் எப்போதும் உற்சாகம் இருக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சம்யுக்தாவுக்கு நன்றி. மிகவும் திறமையான மற்றும் புத்திசாலித்தனமான நடிகை. ஒரு கதாபாத்திரத்தை விரைவாகப் புரிந்து கொண்டு, அதை மிக இயல்பாக வெளிப்படுத்தும் திறமை அவருக்கு இருக்கிறது.  படத்திற்காக அவர் எடுத்த முயற்சியும், அர்ப்பணிப்பும் பாராட்டத்தக்கது. இன்று இந்த மேடையில் அவர் பேசிய விதமும் மிகவும் அழகாக இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வரின் இசை இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும். நான் தற்போது டீசர் இசையை மட்டுமே கேட்டிருக்கிறேன். அது மிகவும் சிறப்பாக இருந்தது. படத்தின் முழு இசை ரசிகர்களை வெகுவாக கவரும் என்று நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“முதலில் சார்மி மேடத்திற்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்க விரும்புகிறேன். படப்பிடிப்பு தளத்தில் எவ்வளவு பெரிய சவால்கள் இருந்தாலும், அதை மிகுந்த அமைதியுடனும் உறுதியுடனும் கையாண்டார். ஒரு தயாரிப்பாளராக மட்டுமல்லாமல், முழு படத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவராக செயல்பட்டார். இயக்குநருக்கு என்ன தேவை, அதை எப்படி சிறப்பாக செய்து முடிக்க வேண்டும் என்பதில் மட்டுமே அவர் கவனம் செலுத்துவார். இன்று நீங்கள் திரையில் பார்க்கப் போகும் இந்தப் படத்தின் தரத்தில் அவருடைய பங்கு மிகப்பெரியது. அவருடைய மன உறுதியையும், அர்ப்பணிப்பையும் நான் மிகவும் மதிக்கிறேன்.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“பூரி ஜெகன்நாத் சார் ஒரு வரலாறு. அவருடைய சினிமா பயணமும், வாழ்க்கை அனுபவங்களும் மிகவும் ஊக்கமளிப்பவை. பல ஆண்டுகளாக தொடர்ந்து எழுதிக் கொண்டே இருக்கிறார். ஒரு கதையை முடித்தவுடன் அடுத்த கதையைப் பற்றி யோசிக்கத் தொடங்கிவிடுவார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு காலத்திலும் அவர் பல கதைகளை என்னிடம் பகிர்ந்திருக்கிறார். ஒவ்வொரு கதையும் தனித்துவமாகவும், சுவாரஸ்யமாகவும் இருந்தது.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“ஒரு காட்சியை உருவாக்குவதிலும், அதை திரையில் வெளிப்படுத்துவதிலும் அவருக்கு இருக்கும் தெளிவு அபாரமானது. அவருக்கு என்ன வேண்டும், ஒரு ஃபிரேமில் என்ன இருக்க வேண்டும், எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த தெளிவு இருக்கும். அப்படிப்பட்ட இயக்குநருடன் பணியாற்றும்போது ஒரு நடிகராக நமக்கு மிகுந்த நம்பிக்கையும், பாதுகாப்பான உணர்வும் கிடைக்கும். ‘நீங்கள் பாதுகாப்பான கைகளில் இருக்கிறீர்கள்’ என்ற நம்பிக்கையை அவர் எப்போதும் கொடுப்பார்.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படம் மிகவும் வலுவான கதையுடன் உருவாகியுள்ளது. ஆக்சன், உணர்வுகள், மனித உறவுகள் என அனைத்தும் இதில் இருக்கின்றன. பூரி ஜெகன்நாத் சாரின் சிறந்த படங்களில் ஒன்றாக ‘ஸ்லம் டாக்’ இருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்தப் படத்தில் அவருடைய ஈடுபாடும், நம்பிக்கையும், உழைப்பும் மிகத் தெளிவாக தெரிகிறது.”*&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“இந்தப் படத்தில் நடித்த அனுபவத்தை நான் மிகவும் ரசித்தேன். இயக்குநர் மற்றும் நடிகர் இடையே உருவாகும் அந்த நம்பிக்கையும், புரிதலும் இந்தப் படத்தில் மிகவும் அழகாக அமைந்தது. பூரி சார் மீது எனக்கு மிகுந்த மரியாதையும், அன்பும் இருக்கிறது. அவருடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம்.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;”‘ஸ்லம் டாக்’ திரைப்படம் அனைத்து மொழி ரசிகர்களையும் கவரும் என்று உறுதியாக நம்புகிறேன். இந்த படத்திற்காக உழைத்த இயக்குநர் பூரி ஜெகன்நாத் சார், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்றார்‘&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விஜய் சேதுபதியுடன் கதாநாயகியாக சம்யுக்தா நடித்துள்ள நிலையில், முக்கிய கதாபாத்திரங்களில் நடிகை தபு மற்றும் கன்னட நட்சத்திரம் துனியா விஜய் நடித்துள்ளனர். மேலும் பிரம்மாஜி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர்  ஹர்ஷவர்தன் ராமேஷ்வர்  இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“ஸ்லம் டாக்” திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பான்&#45;இந்தியா அளவில் வெளியாக உள்ளது&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/slumdog-teaser-launch-event_6a2808c352572.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/slumdog-teaser-launch-event</link>
								</item><item>
								<id>02b710980274801e7136781fffa997c9</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>சென்னையில் நடைபெற்ற ‘சிங் கீதம்’ பட விழா</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>08-06-2026 12:40</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பழம்பெரும் இயக்குனர் சிங்கிதம் சீனிவாச ராவ் தனது மிகவும் லட்சிய படைப்பான &apos;சிங் கீதம்&apos; படத்துடன் ரசிகர்கள் முன் வருகிறார். &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நாக் அஸ்வின், வைஜயந்தி மூவிஸ் மற்றும் ஸ்வப்னா சினிமா இப்படத்தை தயாரித்துள்ளனர். அயன், அஹல்யா பம்ரு மற்றும் ஷாலினி கொண்டேபுடி ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே வெளியிடப்பட்ட &apos;சிங் கீதம்&apos; படத்தின் டீசர் மற்றும் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;சிங் கீதம்&apos; திரைப்படம் ஜூன் 11 அன்று உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி, படக்குழுவினர் சென்னையில் PreRelease  நிகழ்ச்சி நடந்தது. உலகநாயகன் கமல்ஹாசன் இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சி மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மாயாபஜார் முதல் தற்போதைய &quot;சிங் கீதம்&quot; வரை, சிங்கிதம் சீனிவாச ராவ் அவர்களிடம் எந்த மாற்றமும் இல்லை. சினிமா அவரிடமே உள்ளது. இது மிகவும் அரிதாக நடக்கும் ஒரு விஷயம். எனக்கு 20 வயதாக இருந்தபோதே அவருடன் பணியாற்றத் தொடங்கினேன். அவருடைய படங்களில் தயாரிப்பாளராகவும், உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளேன். அவருடன் பணியாற்ற வேண்டும் என்பதே என் நோக்கம். பல ஆண்டுகளுக்கு முன்பு, அவர் என்னிடம் இரண்டு கதைகளைச் சொன்னார். அவற்றில் ஒன்று &apos;புஷ்பக விமானம்&apos; என்ற திரைப்படமாக வெளியானது. இப்போது இரண்டாவது கதை &apos;சிங் கீதம்&apos; என்ற திரைப்படமாக வெளியாகப் போகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எனக்கு 20 வயதாக இருந்தபோது அந்தக் கதையைக் கேட்டேன். இப்போது எனக்கு 70 வயதாகிறது. இப்போது நான் அந்தப் படத்தைப் பார்க்கப் போகிறேன். சில யோசனைகள், சில கதைகள் காலத்தால் அழியாதவை. சிங்கிதம் சாரின் கதைகளும் அப்படித்தான். அவை காலத்தால் அழியாதவை. பலர் சிங்கிதம் சாரின் பெயரை &apos;சங்கீதம்&apos; என்று உச்சரிக்கிறார்கள். ஆனால் இந்தப் படத்தின் மூலம், அந்தக் குழப்பம் இருக்காது. இனி எல்லோரும் அவரை &apos; சிங்கீதம் &apos; என்றே அழைப்பார்கள். இசை அவர் பெயரில்தான் இருக்கிறது. &apos;கல்கி&apos; படத்தை ஒரு சூடான ஸ்டுடியோவில் படமாக்கினோம். ஆனால் &apos;புஷ்பக விமானம்&apos; ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் உள்ள ஏசி அறையில் படமாக்கப்பட்டது. &apos;முழுப் படத்தையும் நாங்கள் ஏர் கண்டிஷனிங்கில் படமாக்கினோம்&apos; என்று பெருமையுடன் சொல்லிக்கொள்வோம். அதேபோல், அவருடன் நாங்கள் செய்த &apos;மும்பை எக்ஸ்பிரஸ்&apos; திரைப்படத்தை மிகவும் ரசித்தோம். சிங்கிதம் சார் இப்போதும் GenZ  விட முன்னணியில் இருக்கிறார். இன்று அவரைக் கொண்டாடுவது பெரும் மகிழ்ச்சி. நான் இப்போதும் அவருடைய உதவி இயக்குநராக இருக்க விரும்புகிறேன். சினிமா என்பது பேரார்வத்துடன் செய்யப்பட வேண்டிய ஒரு படைப்பு. அவர்கள் இந்தப் படத்தை அத்தகைய பேரார்வத்துடன் பார்வையாளர்களுக்கு கொண்டு வருகிறார்கள். ஒரு படம் பேரார்வத்துடன் உருவாக்கப்பட்டால், அது எதிர்பாராத வெற்றியைத் தரும். புஷ்பக விமானம் அதற்கு ஒரு நல்ல உதாரணம். அந்தப் பேரார்வத்தை நாம் சிங்கிதம் சாரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு படம் வெற்றி பெறுமா இல்லையா என்பதை யாராலும் முன்கூட்டியே சொல்ல முடியாது. ஆனால் படம் முடிந்த பிறகுதான் நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோமா இல்லையா என்பது நமக்குத் தெரியும். புஷ்பக விமானம், மும்பை எக்ஸ்பிரஸ், அபூர்வ சகோதரர்கள் போன்ற படங்கள் ஒரு நல்ல உணர்வுடன் உருவாக்கப்பட்டன. அத்தகைய உணர்வுடன் வரும் படம் சிங் கீதம். இந்தப் படத்தை நானே தயாரித்தது போல் உணர்கிறேன். நான் ஒரு இணைத் தயாரிப்பாளர் போல் உணர்கிறேன். அது நாகிக்குத் (நாக் அஸ்வின்) தெரியும். சிங்கிதம் சார் மீது எனக்கு எப்போதும் மரியாதை இருக்கும். இந்தப் படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று நான் உணர்கிறேன். இந்த நிகழ்ச்சிக்கு வந்திருப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. மூன்று மாதங்களுக்கு முன்பு நீங்கள் சொல்லியிருந்தால், நானும் படக்குழுவில் ஒரு பகுதியாக இருந்திருப்பேன். அந்த வாய்ப்பை நான் தவறவிட்டுவிட்டேன். ஆனால், சிங்கிதம் சார் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. அவருடன் பணிபுரிய மற்றொரு வாய்ப்பு நிச்சயம் வரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். உங்கள் அனைவருக்கும் நன்றி.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் சிங்கிதம் சீனிவாச ராவ் பேசும்போது...&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் எனது 40 வருடக் கனவு. வார்த்தைகளே பாடல்கள் என்றால், இந்தக் கதையை நான் பலரிடம் சொல்லியிருக்கிறேன் என்ற எண்ணத்தில்தான் இந்தக் கதை பிறந்தது. ஆனால், தெய்வீக அருளால், நாக் அஸ்வின் தயாரிப்பில் வைஜயந்தி மூவிஸ் இறுதியாக இந்தப் படத்தை உருவாக்கும் வாய்ப்பு கிடைத்ததை நான் பாக்கியமாகக் கருதுகிறேன். இந்தப் படத்தை ஆரம்பம் முதல் இறுதி வரை நான் இயக்கினேன். ஆனால், வைஜயந்தி மூவிஸ் மற்றும் நாக் அஸ்வின் ஆகியோர் படத்தின் தயாரிப்பு தொடர்பான அனைத்துப் பொறுப்புகளையும் மிகுந்த அன்புடன் ஏற்றுக்கொண்டனர். நாக் அஸ்வின் ஒரு உலகப் புகழ்பெற்ற இயக்குநர். இந்தப் படத்தைத் தயாரிக்க அவர் முன்வந்தது எனக்குப் பெரும் மகிழ்ச்சியை அளித்தது. அவர் படத்தை விட என்னை அதிகமாக நேசித்தார். அவர் இந்தப் படத்தை மிகுந்த மரியாதையுடன் போற்றுதலுடனும் தயாரித்தார். இந்தப் படத்தின் பெருமை நாக் அஸ்வினையே சாரும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தேவி ஸ்ரீ பிரசாத் இந்தக் கதையை அற்புதமாக புரிந்துகொண்டார். அவரைத் தவிர வேறு யாராலும் இந்தப் படத்திற்கு இத்தகைய அற்புதமான இசையை வழங்கி இருக்க முடியாது என்று நான் நம்புகிறேன். நாக் அஸ்வின் எனக்கு மிகுந்த மரியாதை கொடுத்தார். அவர் என்னை ஒரு தந்தையைப் போல நடத்தினார். அவர் காட்டிய அன்பு, பாசம் மற்றும் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள். அஸ்வினி தத் சார், நாக் அஸ்வின், தேவி ஸ்ரீ பிரசாத் மற்றும் என் அன்புக்குரிய கமல்ஹாசன் ஆகியோருக்கு என் சிறப்பு நன்றிகள். கமல்ஹாசன் இந்த விழாவிற்கு வருவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவருடன் எனக்கு மிகவும் நெருக்கமான ஒரு பிணைப்பு உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு வந்த அவருக்கு என் சிறப்பு நன்றிகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தேவி ஸ்ரீ பிரசாத் பேசும்போது...&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கமல்ஹாசன் சார், சிங்கிதம் சார் மற்றும் இங்கு வந்துள்ள அனைவருக்கும் நன்றி. இன்று கமல்ஹாசன் சார் தனது வாழ்க்கை அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டது பெரும் மகிழ்ச்சி அளித்தது. இது ஒரு மைல்கல் அனுபவம். பேரார்வம் பற்றி அவர் கூறியது மிகவும் ஊக்கமளிப்பதாக இருந்தது. அஸ்வினி தத் சார் அற்புதமான திரைப்படங்களை உருவாக்கியுள்ளார். அவரை ஒரே வார்த்தையில் விவரிப்பது மிகவும் கடினம். இருப்பினும், அவரைப் பற்றிப் பேச, &apos;ஜகதேக வீரடு அதிலோக சுந்தரி&apos; என்ற ஒரு திரைப்படம் போதுமானது. அதேபோல், சிங்கிதம் சாரைப் பற்றிப் பேச &quot;புஷ்பக விமானம்&quot; என்ற வார்த்தையே போதும். இந்த மூவருக்கும் ஒரு பொதுவான குணம் உண்டு. அவர்கள் எப்போதும் இசைக்குத்தான் முதலிடம் கொடுப்பார்கள். &apos;சிங் கீதம்&apos; படத்திற்கு நான் இசையமைப்பது ஒரு வரம் என்று உணர்கிறேன். இந்தப் படத்தில் ஒரு சிறந்த எழுத்துக் குழு உள்ளது. சிங்கிதம் சாருடன் இந்தக் கதையைப் பற்றி விவாதித்தபோது நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம். சிங்கிதம் சார் இதுவரை செய்துள்ள சோதனைகளை வேறு யாரும் செய்ததில்லை. அவர் இன்னும் ஒரு சிறு குழந்தையைப் போலவே பேசுகிறார். அதுதான் அவரிடம் உள்ள சிறந்த குணம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் எப்போதும் இது போன்ற ஒரு படத்தை உருவாக்க விரும்பினேன். சிங்கிதம் சாரால் இந்தப் படத்தின் மூலம் அந்த ஆசை நிறைவேறியது. சிறுவயதிலிருந்தே, செய்தித்தாள் கட்டுரைகளை இசையாக மாற்றும் பழக்கம் எனக்கு உண்டு. அந்தப் பழக்கம் இந்தப் படத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இது போன்ற வாய்ப்புகள் வாழ்நாளில் ஒருமுறைதான் வரும். ஒரு படத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் ஒரு பாடல் போல ஒலிக்கச் செய்வது மிகவும் சவாலானதாகத் தோன்றியது. அந்த வார்த்தை இன்று ஒரு பாடலாக மாறியுள்ளது. அதுதான் எங்கள் உற்சாகத்திற்குக் காரணம். நான் குறிப்பிட்ட அனைத்து விசித்திரமான யோசனைகளுக்கும் எனக்குப் பெரிதும் ஆதரவளித்த நாகி சாருக்கு நன்றி. மேலும், இந்தப் படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞருக்கும் நன்றி. அனைத்து நடிகர்களும் அற்புதமாக நடித்துள்ளனர். குறிப்பாக, இந்தப் படத்தில் நடித்த அனைவரும் தங்களது சொந்தக் குரலில் பாடியுள்ளனர். எங்கள் குழுவினர் அனைவரும் இந்தப் படத்திற்காக மிகவும் கடினமாக உழைத்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் சிறப்பு நன்றி. இந்தப் படம் பார்வையாளர்களுக்கு நிச்சயம் ஒரு புதிய மற்றும் வித்தியாசமான அனுபவத்தை வழங்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அயன் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் பிரதாப் கதாபாத்திரத்திற்கு என்னைத் தேர்ந்தெடுத்த சிங்கிதம் சார், விஜயந்தி மூவிஸ் மற்றும் நாக் அஸ்வின் சார் ஆகியோருக்கு நன்றி. சிங் கீதம் போன்ற ஒரு சிறந்த பரிசை எங்களுக்கு வழங்கிய சிங்கிதம் சாருக்கு சிறப்பு நன்றி. என் வாழ்நாள் முழுவதும் என்னை சிங்கிதம் சீனிவாச ராவ் அவர்களின் நாயகன் என்று அழைத்துக்கொள்வதில் பெருமைப்படுவேன். கமல்ஹாசன் சார் ஒரு ஜாம்பவான். அவர்தான் எங்களுக்கு உத்வேகம். தேவி ஸ்ரீ பிரசாத் சார் எங்கள் படத்திற்கு இசையமைத்திருப்பது எனக்கு மிகவும் பாக்கியமாக உணர்கிறேன். அவர் இந்தப் படத்திற்கு மிகவும் புதிய வகையான இசையை வழங்கியுள்ளார். இந்த நல்வாய்ப்பில், அனைவரின் பெயரையும் குறிப்பிட்டு நன்றி கூறுகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அஹல்யா பம்ரு  பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இத்தனை ஜாம்பவான்களுடன் இந்தப் படத்தில் நடிப்பது பெரும் மகிழ்ச்சி. சிங்கிதம் சாருடன் பணிபுரியும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கும் என்று நான் ஒருபோதும் கற்பனை செய்ததில்லை. கமல்ஹாசன் சார் கலந்துகொள்ளும் இந்தக் கொண்டாட்டத்தில் ஒரு பகுதியாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன். நாக் அஸ்வின் அவர்கள் முன்வந்து, எங்களைப் போன்ற புதுமுகங்களுக்கு வாய்ப்பளித்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஸ்வப்னா சினிமா மற்றும் விஜயந்தி மூவிஸ் நிறுவனங்களுக்கு நன்றி. அவர்களால்தான் எங்கள் கனவு நனவானது. இந்த விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;சிங் கீதம்&apos; திரைப்படம் ஜூன் 11 அன்று உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/sing-geetham-event">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பழம்பெரும் இயக்குனர் சிங்கிதம் சீனிவாச ராவ் தனது மிகவும் லட்சிய படைப்பான &apos;சிங் கீதம்&apos; படத்துடன் ரசிகர்கள் முன் வருகிறார். &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நாக் அஸ்வின், வைஜயந்தி மூவிஸ் மற்றும் ஸ்வப்னா சினிமா இப்படத்தை தயாரித்துள்ளனர். அயன், அஹல்யா பம்ரு மற்றும் ஷாலினி கொண்டேபுடி ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே வெளியிடப்பட்ட &apos;சிங் கீதம்&apos; படத்தின் டீசர் மற்றும் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;சிங் கீதம்&apos; திரைப்படம் ஜூன் 11 அன்று உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி, படக்குழுவினர் சென்னையில் PreRelease  நிகழ்ச்சி நடந்தது. உலகநாயகன் கமல்ஹாசன் இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சி மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மாயாபஜார் முதல் தற்போதைய &quot;சிங் கீதம்&quot; வரை, சிங்கிதம் சீனிவாச ராவ் அவர்களிடம் எந்த மாற்றமும் இல்லை. சினிமா அவரிடமே உள்ளது. இது மிகவும் அரிதாக நடக்கும் ஒரு விஷயம். எனக்கு 20 வயதாக இருந்தபோதே அவருடன் பணியாற்றத் தொடங்கினேன். அவருடைய படங்களில் தயாரிப்பாளராகவும், உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளேன். அவருடன் பணியாற்ற வேண்டும் என்பதே என் நோக்கம். பல ஆண்டுகளுக்கு முன்பு, அவர் என்னிடம் இரண்டு கதைகளைச் சொன்னார். அவற்றில் ஒன்று &apos;புஷ்பக விமானம்&apos; என்ற திரைப்படமாக வெளியானது. இப்போது இரண்டாவது கதை &apos;சிங் கீதம்&apos; என்ற திரைப்படமாக வெளியாகப் போகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எனக்கு 20 வயதாக இருந்தபோது அந்தக் கதையைக் கேட்டேன். இப்போது எனக்கு 70 வயதாகிறது. இப்போது நான் அந்தப் படத்தைப் பார்க்கப் போகிறேன். சில யோசனைகள், சில கதைகள் காலத்தால் அழியாதவை. சிங்கிதம் சாரின் கதைகளும் அப்படித்தான். அவை காலத்தால் அழியாதவை. பலர் சிங்கிதம் சாரின் பெயரை &apos;சங்கீதம்&apos; என்று உச்சரிக்கிறார்கள். ஆனால் இந்தப் படத்தின் மூலம், அந்தக் குழப்பம் இருக்காது. இனி எல்லோரும் அவரை &apos; சிங்கீதம் &apos; என்றே அழைப்பார்கள். இசை அவர் பெயரில்தான் இருக்கிறது. &apos;கல்கி&apos; படத்தை ஒரு சூடான ஸ்டுடியோவில் படமாக்கினோம். ஆனால் &apos;புஷ்பக விமானம்&apos; ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் உள்ள ஏசி அறையில் படமாக்கப்பட்டது. &apos;முழுப் படத்தையும் நாங்கள் ஏர் கண்டிஷனிங்கில் படமாக்கினோம்&apos; என்று பெருமையுடன் சொல்லிக்கொள்வோம். அதேபோல், அவருடன் நாங்கள் செய்த &apos;மும்பை எக்ஸ்பிரஸ்&apos; திரைப்படத்தை மிகவும் ரசித்தோம். சிங்கிதம் சார் இப்போதும் GenZ  விட முன்னணியில் இருக்கிறார். இன்று அவரைக் கொண்டாடுவது பெரும் மகிழ்ச்சி. நான் இப்போதும் அவருடைய உதவி இயக்குநராக இருக்க விரும்புகிறேன். சினிமா என்பது பேரார்வத்துடன் செய்யப்பட வேண்டிய ஒரு படைப்பு. அவர்கள் இந்தப் படத்தை அத்தகைய பேரார்வத்துடன் பார்வையாளர்களுக்கு கொண்டு வருகிறார்கள். ஒரு படம் பேரார்வத்துடன் உருவாக்கப்பட்டால், அது எதிர்பாராத வெற்றியைத் தரும். புஷ்பக விமானம் அதற்கு ஒரு நல்ல உதாரணம். அந்தப் பேரார்வத்தை நாம் சிங்கிதம் சாரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு படம் வெற்றி பெறுமா இல்லையா என்பதை யாராலும் முன்கூட்டியே சொல்ல முடியாது. ஆனால் படம் முடிந்த பிறகுதான் நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோமா இல்லையா என்பது நமக்குத் தெரியும். புஷ்பக விமானம், மும்பை எக்ஸ்பிரஸ், அபூர்வ சகோதரர்கள் போன்ற படங்கள் ஒரு நல்ல உணர்வுடன் உருவாக்கப்பட்டன. அத்தகைய உணர்வுடன் வரும் படம் சிங் கீதம். இந்தப் படத்தை நானே தயாரித்தது போல் உணர்கிறேன். நான் ஒரு இணைத் தயாரிப்பாளர் போல் உணர்கிறேன். அது நாகிக்குத் (நாக் அஸ்வின்) தெரியும். சிங்கிதம் சார் மீது எனக்கு எப்போதும் மரியாதை இருக்கும். இந்தப் படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று நான் உணர்கிறேன். இந்த நிகழ்ச்சிக்கு வந்திருப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. மூன்று மாதங்களுக்கு முன்பு நீங்கள் சொல்லியிருந்தால், நானும் படக்குழுவில் ஒரு பகுதியாக இருந்திருப்பேன். அந்த வாய்ப்பை நான் தவறவிட்டுவிட்டேன். ஆனால், சிங்கிதம் சார் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. அவருடன் பணிபுரிய மற்றொரு வாய்ப்பு நிச்சயம் வரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். உங்கள் அனைவருக்கும் நன்றி.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் சிங்கிதம் சீனிவாச ராவ் பேசும்போது...&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் எனது 40 வருடக் கனவு. வார்த்தைகளே பாடல்கள் என்றால், இந்தக் கதையை நான் பலரிடம் சொல்லியிருக்கிறேன் என்ற எண்ணத்தில்தான் இந்தக் கதை பிறந்தது. ஆனால், தெய்வீக அருளால், நாக் அஸ்வின் தயாரிப்பில் வைஜயந்தி மூவிஸ் இறுதியாக இந்தப் படத்தை உருவாக்கும் வாய்ப்பு கிடைத்ததை நான் பாக்கியமாகக் கருதுகிறேன். இந்தப் படத்தை ஆரம்பம் முதல் இறுதி வரை நான் இயக்கினேன். ஆனால், வைஜயந்தி மூவிஸ் மற்றும் நாக் அஸ்வின் ஆகியோர் படத்தின் தயாரிப்பு தொடர்பான அனைத்துப் பொறுப்புகளையும் மிகுந்த அன்புடன் ஏற்றுக்கொண்டனர். நாக் அஸ்வின் ஒரு உலகப் புகழ்பெற்ற இயக்குநர். இந்தப் படத்தைத் தயாரிக்க அவர் முன்வந்தது எனக்குப் பெரும் மகிழ்ச்சியை அளித்தது. அவர் படத்தை விட என்னை அதிகமாக நேசித்தார். அவர் இந்தப் படத்தை மிகுந்த மரியாதையுடன் போற்றுதலுடனும் தயாரித்தார். இந்தப் படத்தின் பெருமை நாக் அஸ்வினையே சாரும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தேவி ஸ்ரீ பிரசாத் இந்தக் கதையை அற்புதமாக புரிந்துகொண்டார். அவரைத் தவிர வேறு யாராலும் இந்தப் படத்திற்கு இத்தகைய அற்புதமான இசையை வழங்கி இருக்க முடியாது என்று நான் நம்புகிறேன். நாக் அஸ்வின் எனக்கு மிகுந்த மரியாதை கொடுத்தார். அவர் என்னை ஒரு தந்தையைப் போல நடத்தினார். அவர் காட்டிய அன்பு, பாசம் மற்றும் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள். அஸ்வினி தத் சார், நாக் அஸ்வின், தேவி ஸ்ரீ பிரசாத் மற்றும் என் அன்புக்குரிய கமல்ஹாசன் ஆகியோருக்கு என் சிறப்பு நன்றிகள். கமல்ஹாசன் இந்த விழாவிற்கு வருவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவருடன் எனக்கு மிகவும் நெருக்கமான ஒரு பிணைப்பு உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு வந்த அவருக்கு என் சிறப்பு நன்றிகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தேவி ஸ்ரீ பிரசாத் பேசும்போது...&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கமல்ஹாசன் சார், சிங்கிதம் சார் மற்றும் இங்கு வந்துள்ள அனைவருக்கும் நன்றி. இன்று கமல்ஹாசன் சார் தனது வாழ்க்கை அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டது பெரும் மகிழ்ச்சி அளித்தது. இது ஒரு மைல்கல் அனுபவம். பேரார்வம் பற்றி அவர் கூறியது மிகவும் ஊக்கமளிப்பதாக இருந்தது. அஸ்வினி தத் சார் அற்புதமான திரைப்படங்களை உருவாக்கியுள்ளார். அவரை ஒரே வார்த்தையில் விவரிப்பது மிகவும் கடினம். இருப்பினும், அவரைப் பற்றிப் பேச, &apos;ஜகதேக வீரடு அதிலோக சுந்தரி&apos; என்ற ஒரு திரைப்படம் போதுமானது. அதேபோல், சிங்கிதம் சாரைப் பற்றிப் பேச &quot;புஷ்பக விமானம்&quot; என்ற வார்த்தையே போதும். இந்த மூவருக்கும் ஒரு பொதுவான குணம் உண்டு. அவர்கள் எப்போதும் இசைக்குத்தான் முதலிடம் கொடுப்பார்கள். &apos;சிங் கீதம்&apos; படத்திற்கு நான் இசையமைப்பது ஒரு வரம் என்று உணர்கிறேன். இந்தப் படத்தில் ஒரு சிறந்த எழுத்துக் குழு உள்ளது. சிங்கிதம் சாருடன் இந்தக் கதையைப் பற்றி விவாதித்தபோது நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம். சிங்கிதம் சார் இதுவரை செய்துள்ள சோதனைகளை வேறு யாரும் செய்ததில்லை. அவர் இன்னும் ஒரு சிறு குழந்தையைப் போலவே பேசுகிறார். அதுதான் அவரிடம் உள்ள சிறந்த குணம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் எப்போதும் இது போன்ற ஒரு படத்தை உருவாக்க விரும்பினேன். சிங்கிதம் சாரால் இந்தப் படத்தின் மூலம் அந்த ஆசை நிறைவேறியது. சிறுவயதிலிருந்தே, செய்தித்தாள் கட்டுரைகளை இசையாக மாற்றும் பழக்கம் எனக்கு உண்டு. அந்தப் பழக்கம் இந்தப் படத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இது போன்ற வாய்ப்புகள் வாழ்நாளில் ஒருமுறைதான் வரும். ஒரு படத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் ஒரு பாடல் போல ஒலிக்கச் செய்வது மிகவும் சவாலானதாகத் தோன்றியது. அந்த வார்த்தை இன்று ஒரு பாடலாக மாறியுள்ளது. அதுதான் எங்கள் உற்சாகத்திற்குக் காரணம். நான் குறிப்பிட்ட அனைத்து விசித்திரமான யோசனைகளுக்கும் எனக்குப் பெரிதும் ஆதரவளித்த நாகி சாருக்கு நன்றி. மேலும், இந்தப் படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞருக்கும் நன்றி. அனைத்து நடிகர்களும் அற்புதமாக நடித்துள்ளனர். குறிப்பாக, இந்தப் படத்தில் நடித்த அனைவரும் தங்களது சொந்தக் குரலில் பாடியுள்ளனர். எங்கள் குழுவினர் அனைவரும் இந்தப் படத்திற்காக மிகவும் கடினமாக உழைத்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் சிறப்பு நன்றி. இந்தப் படம் பார்வையாளர்களுக்கு நிச்சயம் ஒரு புதிய மற்றும் வித்தியாசமான அனுபவத்தை வழங்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அயன் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் பிரதாப் கதாபாத்திரத்திற்கு என்னைத் தேர்ந்தெடுத்த சிங்கிதம் சார், விஜயந்தி மூவிஸ் மற்றும் நாக் அஸ்வின் சார் ஆகியோருக்கு நன்றி. சிங் கீதம் போன்ற ஒரு சிறந்த பரிசை எங்களுக்கு வழங்கிய சிங்கிதம் சாருக்கு சிறப்பு நன்றி. என் வாழ்நாள் முழுவதும் என்னை சிங்கிதம் சீனிவாச ராவ் அவர்களின் நாயகன் என்று அழைத்துக்கொள்வதில் பெருமைப்படுவேன். கமல்ஹாசன் சார் ஒரு ஜாம்பவான். அவர்தான் எங்களுக்கு உத்வேகம். தேவி ஸ்ரீ பிரசாத் சார் எங்கள் படத்திற்கு இசையமைத்திருப்பது எனக்கு மிகவும் பாக்கியமாக உணர்கிறேன். அவர் இந்தப் படத்திற்கு மிகவும் புதிய வகையான இசையை வழங்கியுள்ளார். இந்த நல்வாய்ப்பில், அனைவரின் பெயரையும் குறிப்பிட்டு நன்றி கூறுகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அஹல்யா பம்ரு  பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இத்தனை ஜாம்பவான்களுடன் இந்தப் படத்தில் நடிப்பது பெரும் மகிழ்ச்சி. சிங்கிதம் சாருடன் பணிபுரியும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கும் என்று நான் ஒருபோதும் கற்பனை செய்ததில்லை. கமல்ஹாசன் சார் கலந்துகொள்ளும் இந்தக் கொண்டாட்டத்தில் ஒரு பகுதியாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன். நாக் அஸ்வின் அவர்கள் முன்வந்து, எங்களைப் போன்ற புதுமுகங்களுக்கு வாய்ப்பளித்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஸ்வப்னா சினிமா மற்றும் விஜயந்தி மூவிஸ் நிறுவனங்களுக்கு நன்றி. அவர்களால்தான் எங்கள் கனவு நனவானது. இந்த விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;சிங் கீதம்&apos; திரைப்படம் ஜூன் 11 அன்று உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/sing-geetham-event_6a280a45bc98c.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/sing-geetham-event</link>
								</item><item>
								<id>c24a32c563290f4347f8225282b56247</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>மூன்றாம் கண் - பத்திரிகையாளர் சந்திப்பு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>06-06-2026 14:11</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;டிரென்டிங் என்டர்டெயின்மென்ட், ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் கே.சசிகுமார், தயாரிப்பில்,  அறிமுக இயக்குநர் சகோ கணேசன் இயக்கத்தில், விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப் ஆகியோரின் நடிப்பில், ஹைபர்லிங்க் ஆந்தாலஜி வடிவில்  க்ரைம் திரில்லராக உருவாகியிருக்கும் திரைப்படம்  “மூன்றாம் கண்”. &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;வரும் ஜூன் 12 ஆம் தேதி இப்படம்  திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின்  பத்திரிகையாளர் சந்திப்பு இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள,  பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்நிகழ்வினில்…, தயாரிப்பாளர் K. சசிகுமார் பேசியதாவது…&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;“இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.எனது முந்தைய படைப்புக்கும் நீங்கள் அளித்த ஆதரவு மிகவும் உற்சாகத்தை அளித்தது. அந்த ஆதரவே மேலும் தைரியமாக புதிய முயற்சிகளை மேற்கொள்ள என்னை ஊக்கப்படுத்தியுள்ளது. அதற்காக அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி சொல்லிக் கொள்கிறேன்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘மூன்றாம் கண்’ திரைப்படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தக் கதையை கேட்டவுடன் இதை கண்டிப்பாக உருவாக்க வேண்டும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. படத்தில் பணியாற்றிய அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர். குறிப்பாக படப்பிடிப்புக் குழுவினர் நேர்த்தியாகவும், முழு ஒத்துழைப்புடனும் பணியாற்றியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. இப்படத்தின் இயக்குநர் சகோ கணேசன் திட்டமிட்ட காலக்கெடுவிற்குள் படத்தை சிறப்பாக முடித்துக் கொடுத்துள்ளார். அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். அதேபோல், திரைக்கதை எழுத்தாளர்கள் மற்றும் படைப்புக் குழுவினரான சு.கிதா, சதீஷ், சூர்யா, தினேஷ் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படத்தின் பாடலை உருவாக்கிய இசைக் கலைஞர் அஜீஷுக்கும், பாடலின் உருவாக்கத்தில் பங்காற்றிய அனைவருக்கும் நன்றி. படத்தில் ஒரே ஒரு பாடல் இருந்தாலும் அது மிகவும் சிறப்பாக வந்துள்ளது. பாடலுக்கான பணிகளில் எந்த சூழ்நிலையிலும் சோர்வடையாமல் அனைவரும் உழைத்தனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இசையமைப்பாளர் ராஜ்பிரதாப் இந்தப் படத்திற்காக முழுமையாக அர்ப்பணித்து பணியாற்றியுள்ளார். எப்போதும் இசை பற்றிய சிந்தனையிலேயே இருப்பார். அவரது இசை இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. எதிர்காலத்தில் அவருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. மேலும், இந்தப் படத்தின் அனைத்து பணிகளிலும் உறுதுணையாக இருந்த ராமருக்கு எனது சிறப்பு நன்றிகள். அவர் எப்போதும் குழுவுக்காக முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டார். இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், படக்குழுவினர் மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். ‘மூன்றாம் கண்’ திரைப்படத்திற்கு உங்கள் ஆதரவை தொடர்ந்து வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நடன இயக்குநர் ராதிகா மாஸ்டர் பேசியதாவது…&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;“‘மூன்றாம் கண்’ திரைப்படத்தின் இயக்குநர் சகோ கணேசனை நான் நீண்ட காலமாக அறிவேன். அவர் உதவி இயக்குநராக இருந்த காலத்திலிருந்தே அவரது கடின உழைப்பை பார்த்து வியந்திருக்கிறேன். அந்த உழைப்பின் மொத்த வெளிப்பாடாகவே இந்தப் படம் உருவாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒரு அறிமுக இயக்குநரின் படத்திற்கு முன்னணி நடிகர்களின் தேதிகளைப் பெறுவது மிகவும் கடினம். ஆனால் விதார்த், கலையரசன், சந்தோஷ் பிரதாப், த்ரிகுண் போன்ற திறமையான நடிகர்கள் இந்தப் படத்தில் இணைந்திருப்பது கதையின் வலிமையை எடுத்துக்காட்டுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தயாரிப்பாளர் சசிகுமார் சார் படத்திற்குத் தேவையான அனைத்தையும் எந்த தயக்கமும் இல்லாமல் வழங்கி, படத்தை சிறப்பாக உருவாக்க முழு ஆதரவையும் அளித்தார். விதார்த் சார் எப்போதும் நல்ல கதைகளைத் தேர்வு செய்பவர். கலையரசன், சந்தோஷ் பிரதாப், த்ரிகுண் ஆகியோரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் நடித்துள்ளனர். கதாநாயகிகள் தேஜு மற்றும் அப்துல்யா இருவரும் மிகவும் தொழில்முறை அணுகுமுறையுடன் பணியாற்றினர். குறிப்பாக கடினமான சூழ்நிலைகளிலும் நேரத்தை வீணடிக்காமல் தங்களது பங்களிப்பை சிறப்பாக வழங்கினர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒளிப்பதிவாளர் உதய், கலை இயக்குநர் மைக்கேல், இசையமைப்பாளர் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். ஒட்டுமொத்தமாக அனைவரின் கூட்டு உழைப்பில் உருவான ‘மூன்றாம் கண்’ திரைப்படம் நிச்சயம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று பெரிய வெற்றியை அடையும் என்று நம்புகிறேன். நன்றி.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கலை இயக்குநர் மைக்கேல் பேசியதாவது…,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;“‘மூன்றாம் கண்’ திரைப்படத்தில் பணியாற்றியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. இயக்குநர் சகோ கணேசன் இந்தக் கதையை மிகத் தெளிவாகவும் வித்தியாசமாகவும் வடிவமைத்துள்ளார். இந்தக் கதையை முதன்முதலில் கேட்டபோதே இது ஒரு சிறப்பான படைப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. படத்தில் நடித்துள்ள விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட அனைவரும் இயக்குநரின் பார்வையை முழுமையாக நம்பி சிறந்த ஒத்துழைப்பை வழங்கினர். தயாரிப்பாளர் சசிகுமார் சார் படத்திற்குத் தேவையான அனைத்து ஆதரவையும் வழங்கினார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தப் படம் எனக்கு மிகவும் நெருக்கமான ஒரு படைப்பாக அமைந்துள்ளது. அனைவரின் கூட்டு உழைப்பில் உருவான இந்த ‘மூன்றாம் கண்’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி பெறும் என்று நம்புகிறேன். ஊடக நண்பர்களின் ஆதரவிற்கும் நன்றி.”&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;எடிட்டர் ராமர் பேசியதாவது…&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;“‘மூன்றாம் கண்’ எனக்கு மிகவும் முக்கியமான திரைப்படம். இந்தக் கதையை நான் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கேட்டிருந்தேன். அப்போது থেকেই இந்தக் கதை மீது ஒரு தனி ஈர்ப்பு இருந்தது. பின்னர் இயக்குநர் சகோ கணேசன் அழைத்து இந்தப் படத்தில் பணியாற்ற வாய்ப்பு கொடுத்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தப் படத்தின் திரைக்கதை மிகவும் வித்தியாசமாகவும், பார்வையாளர்களை கடைசி வரை ஈர்க்கக்கூடிய வகையிலும் அமைந்துள்ளது. சாதாரணமாக ஒரு படத்தின் எடிட்டிங் பணிகளுக்கு அதிக நேரம் கிடைக்கும். ஆனால் இந்தப் படம் மிகக் குறுகிய காலக்கெடுவில் முடிக்க வேண்டிய சூழல் இருந்தது. இருந்தாலும் முழுக் குழுவினரும் கடினமாக உழைத்து சிறப்பாக பணியை நிறைவு செய்தோம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;குறிப்பாக இயக்குநர் சகோ கணேசனின் உழைப்பும், கதையின் மீது இருந்த நம்பிக்கையும் என்னை மிகவும் கவர்ந்தது. படத்தின் வடிவமைப்பிலும், காட்சிகளின் அமைப்பிலும் அவர் மிகத் தெளிவான பார்வையுடன் செயல்பட்டார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட நடிகர்கள் அனைவரும் தங்களது கதாபாத்திரங்களுக்கு முழு நியாயம் செய்துள்ளனர். அவர்களின் நடிப்பு இந்தப் படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கும். தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தயாரிப்பாளர் சசிகுமார் சார் இந்தப் படத்தை சரியான நேரத்தில், சரியான முறையில் வெளியிட வேண்டும் என்பதில் மிகுந்த கவனம் செலுத்தினார். அவருடைய பொறுமையும் நம்பிக்கையும் பாராட்டத்தக்கது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘மூன்றாம் கண்’ திரைப்படத்தில் பல ஆச்சரியங்களும் வித்தியாசமான அம்சங்களும் உள்ளன. படம் வெளியாகும்போது ரசிகர்கள் அதை நிச்சயம் உணர்வார்கள். இந்தப் படத்திற்கு ஊடக நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற என் மனமார்ந்த வாழ்த்துகள்.”&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இசையமைப்பாளர் ராஜ்பிரதாப் பேசியதாவது…&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;“மூன்றாம் கண்’ திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவம் மிகவும் சிறப்பானது. இதற்கு முன்பு வணிக ரீதியிலான பல படங்களில் பணியாற்றியிருந்தாலும், வலுவான திரைக்கதை மற்றும் சஸ்பென்ஸ் திரில்லர் படத்தில் இசையமைக்க வேண்டும் என்ற விருப்பம் எப்போதும் இருந்தது. அந்த வாய்ப்பை இந்தப் படம் எனக்கு வழங்கியது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இயக்குநர் சகோ கணேசன் மற்றும் தயாரிப்பாளர் சசிகுமார் சாரை சந்தித்த பிறகுதான் இந்தப் படத்தில் இணைந்தேன். அப்போது படம் ஏற்கனவே எடிட்டிங் கட்டத்தை எட்டியிருந்தது. முதலில் டிரைலரைப் பார்த்தபோது படத்தின் மேக்கிங், காட்சியமைப்பு மற்றும் திரைக்கதை என்னை மிகவும் கவர்ந்தது. படத்தின் கதையை ஒரே முறை பார்த்து முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு சுவாரஸ்யமான திரைக்கதை இதில் உள்ளது. இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் அதன் திரைக்கதையும் கதாபாத்திரங்களுமே. விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட நடிகர்கள் அனைவரும் அந்த நம்பிக்கையில்தான் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இசையமைப்பாளராக எனக்கு இந்தப் படம் ஒரு சவாலான அனுபவமாக இருந்தது. கதையின் சஸ்பென்ஸை வெளிப்படுத்தாமல், அதே நேரத்தில் பார்வையாளர்களை கதைக்குள் ஈர்க்கும் வகையில் இசையை வடிவமைக்க வேண்டியிருந்தது. இயக்குநர் சகோ கணேசன் தெளிவான பார்வையுடன் இருந்ததால் அந்தப் பணி எளிதாக அமைந்தது.ஒளிப்பதிவாளர் உதய்குமார், சவுண்ட் டிசைனர் சதீஷ்குமார் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களுடன் இணைந்து, சவுண்ட் மற்றும் பின்னணி இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றியுள்ளோம். மேலும், இந்தப் படத்தில் நிறைய லைவ் இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘மூன்றாம் கண்’ திரைப்படம் தொழில்நுட்ப ரீதியாகவும், கதையம்ச ரீதியாகவும் மிகவும் வலுவான படைப்பாக உருவாகியுள்ளது. இந்தப் படத்திற்கு ரசிகர்களும், ஊடக நண்பர்களும் ஆதரவு அளித்து வெற்றியடையச் செய்ய வேண்டும். அனைவருக்கும் எனது நன்றிகள்.”&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நடிகை அதுல்யா சந்திரா பேசியதாவது…&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;“‘மூன்றாம் கண்’ எனக்கு தமிழில் வெளியாகும் மூன்றாவது திரைப்படம். இந்தப் படத்தின் தலைப்பே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒவ்வொரு படத்திலும் புதிதாக ஏதாவது கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். இந்தப் படத்தில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய அனுபவம் திறமையான நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியதுதான். விதார்த், சந்தோஷ் பிரதாப், தேஜு, கலையரசன் உள்ளிட்ட அனைவரும் சிறந்த கலைஞர்கள். அவர்களுடன் திரையைப் பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது. இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் சசிகுமார் சார் மற்றும் படக்குழுவினருக்கு எனது நன்றிகள். மேலும், இயக்குநர், தொழில்நுட்பக் கலைஞர்கள், உதவி இயக்குநர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவரும் கடினமாக உழைத்து இந்தப் படத்தை உருவாக்கியுள்ளனர். அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;எப்போதும் எங்களுக்கு ஆதரவு அளித்து வரும் ஊடக நண்பர்களுக்கும் நன்றி. ‘மூன்றாம் கண்’ திரைப்படத்திற்கு உங்கள் ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.”&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நடிகை தேஜு அஸ்வினி பேசியதாவது…&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;“மூன்றாம் கண்’ திரைப்படம் எனக்கு மிகவும் சிறப்பான படம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் படத்தில் நடித்தோம். இது எனக்கு மிகவும் நெருக்கமான அனுபவமாக அமைந்தது. இந்தப் படத்தின் கதையும், அதில் நான் நடித்த கதாபாத்திரமும் எனக்கு மிகவும் பிடித்தவை.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இயக்குநர் சகோ கணேசன், தயாரிப்பாளர் சசிகுமார் மற்றும் படக்குழுவினர் அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளனர். குறிப்பாக, எனக்கு ஊக்கமளித்து வந்த சசிகுமார் சாருக்கு என் நன்றிகள். விதார்த் சார், கலையரசன், சந்தோஷ் பிரதாப், த்ரிகுண் உள்ளிட்ட அனைவருடனும் பணியாற்றியது அருமையான அனுபவமாக இருந்தது. கலையரசன் எனக்கு குடும்ப உறுப்பினர் போன்றவர். படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் மிகவும் நட்பாகவும், உற்சாகமாகவும் இருந்தனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ப்ரோமோ பாடலில் என்னுடைய திறமையை முழுமையாக வெளிப்படுத்தும் வாய்ப்பை வழங்கிய நடன இயக்குநர் தினேஷ் மாஸ்டருக்கு சிறப்பு நன்றி. ‘உனக்கு என்ன தோன்றுகிறதோ அதைச் செய்’ என்று முழு சுதந்திரம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்தினார். அது எனக்கு மிகவும் முக்கியமான அனுபவமாக இருந்தது. ஒளிப்பதிவாளர் உதய், இசையமைப்பாளர் ராஜ்பிரதாப், கலை இயக்குநர், எடிட்டர் மற்றும் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் நன்றிகள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘மூன்றாம் கண்’ நான் இதுவரை நடித்த படங்களில் மிகவும் வித்தியாசமான கதையைக் கொண்ட திரைப்படம். ஜூன் 12&#45;ஆம் தேதி படம் வெளியாகிறது. இந்தப் படத்தை திரையரங்குகளில் பார்த்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். படம் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்று நம்புகிறேன். உங்கள் கருத்துக்களை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன். நன்றி.”&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நடிகர் KPY  சரத் பேசியதாவது…&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;“இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் சசிகுமார் அண்ணாவுக்கும், இயக்குநர் சகோ கணேசனுக்கும் என் நன்றிகள். வழக்கமாக நான் நடிக்கும் நகைச்சுவை வேடம் இல்லாமல், வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தை இந்தப் படத்தில் எனக்கு கொடுத்திருக்கிறார்கள். இது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது. விதார்த், கலையரசன், சந்தோஷ் பிரதாப், த்ரிகுண் உள்ளிட்ட திறமையான நடிகர்களுடன் இணைந்து நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் அன்பாக பழகி, நல்ல ஒத்துழைப்பை வழங்கினர். இயக்குநர் இந்தக் கதையை மிகவும் சுவாரஸ்யமாக உருவாக்கியுள்ளார். ‘மூன்றாம் கண்’ திரைப்படம் ரசிகர்களை நிச்சயம் கவரும் என நம்புகிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய படக்குழுவினருக்கும், ஆதரவு அளித்து வரும் ஊடக நண்பர்களுக்கும் என் நன்றிகள்.”&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நடிகர் சந்தோஷ் பிரதாப் பேசியதாவது…&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;“மூன்றாம் கண்’ திரைப்படத்தில் பணியாற்றியது மிகவும் அழகான அனுபவமாக இருந்தது. இந்தப் படக்குழு ஒரு குடும்பம் போல இருந்தது. படப்பிடிப்பு முடிந்து இத்தனை நாட்கள் ஆன பிறகும், அனைவருடனும் அதே பாசமும் நட்பும் தொடர்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தப் படத்தில் நான் இதுவரை நடித்திராத வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். நடிகர்களை ஒரே மாதிரியான வேடங்களில் மட்டுமே பார்க்கும் பார்வையை உடைக்கும் ஒரு வாய்ப்பாக இந்தப் படம் எனக்கு அமைந்துள்ளது. அந்த நம்பிக்கையை என் மீது வைத்த இயக்குநர் சகோ கணேசனுக்கு நன்றி ‘மூன்றாம் கண்’ ஒரு சஸ்பென்ஸ் திரில்லராக மட்டுமல்லாமல், ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் இருண்ட பக்கத்தைப் பற்றியும் பேசுகிறது. படத்தின் முடிவு பார்வையாளர்களை சிந்திக்க வைக்கும் வகையில் இருக்கும். இது ஒரு வித்தியாசமான, பரிசோதனை முயற்சியாக உருவாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தயாரிப்பாளர் சசிகுமார் சார் எப்போதும் ஒரு அண்ணன் போல இருந்து ஆதரவளித்து வருகிறார். அவருக்கும், படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் நன்றிகள். ‘மூன்றாம் கண்’ திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும். அனைவரும் படத்தை ஆதரிக்க வேண்டும். நன்றி.”&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நடிகர் த்ரிகுண் பேசியதாவது…&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;“சினிமா என்பது ஒரு கூட்டு முயற்சி. அந்த வகையில், நண்பர்களைப் போல இணைந்து பணியாற்றும் சூழலை இந்தப் படத்தில் உருவாக்கிக் கொடுத்த இயக்குநர் சகோ கணேசனுக்கும், தயாரிப்பாளர் சசிகுமாருக்கும் முதலில் நன்றி சொல்ல வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேரத்தில் எனது குடும்பத்தில் ஒரு துயர சம்பவம் நடந்தது. அப்போது படக்குழுவினர் எனக்காக படப்பிடிப்பு அட்டவணையை மாற்றி அமைத்து முழு ஒத்துழைப்பையும் வழங்கினர். அதற்காக சசிகுமார் சாருக்கு நான் எப்போதும் நன்றிக்கடன் பட்டிருப்பேன். மேலும், ஒரு நடிகராக நான் கேட்டுக் கொள்ளும் முன்பே சம்பளம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் நேர்மையாக வழங்கிய தயாரிப்பாளர் அவர். இது திரையுலகில் மிகவும் அரிதான விஷயம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இயக்குநர் சகோ கணேசன் இந்தக் கதையை முதன்முறையாக கூறியபோதே மிகவும் ஈர்த்துவிட்டார். கதை கேட்டவுடன் உடனே படத்தில் நடிக்க சம்மதித்தேன். அந்தளவுக்கு வலுவான திரைக்கதை இது. தேஜு, அதுல்யா  நடிகைகள் இருவரும் மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றினர். குறிப்பாக தேஜுவின் அணுகுமுறை என்னை மிகவும் கவர்ந்தது. விதார்த், கலையரசன், சந்தோஷ் பிரதாப், சரத் உள்ளிட்ட அனைவருடனும் பணியாற்றியது சிறப்பான அனுபவமாக இருந்தது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘மூன்றாம் கண்’ ஒரு வித்தியாசமான திரில்லர் படம். இதில் பணியாற்றிய அனைத்து நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படக்குழுவினருக்கும் என் நன்றிகள். ரசிகர்கள் இந்தப் படத்தை ஆதரித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். நன்றி.”&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இயக்குநர் சகோ கணேசன் பேசியதாவது…&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;“மூன்றாம் கண்’ ஒரு வித்தியாசமான கமர்ஷியலான திரைக்கதையைக் கொண்ட படம். இதில் விருமாண்டி vantage point போன்ற படங்களில் பயன்படுத்தப்பட்ட திரைக்கதை டெக்னிக்கான ‘Rashomon Effect’ என்ற சுவாரஸ்யமான விஷயத்தை பயன்படுத்தியிருக்கிறோம். இந்தக் கதையை தயாரிப்பாளர் சசிகுமார் சாரிடம் கூறியவுடன், ஒரு அறிமுக இயக்குநர் என்றாலும் முழு நம்பிக்கையுடன் படத்தை தயாரிக்க முன்வந்தார். அதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தக் கதையை எழுதும்போதே சில கதாபாத்திரங்களுக்கு குறிப்பிட்ட நடிகர்களை மனதில் வைத்திருந்தேன். விதார்த், சந்தோஷ் பிரதாப், கலையரசன் உள்ளிட்ட அனைவரும் நான் எதிர்பார்த்ததை விட சிறப்பாக நடித்துள்ளனர். குறிப்பாக கலையரசனின் கதாபாத்திரம் மிகவும் சவாலானது. அவருடைய உடல் மொழி, குரல், நடிப்பு என அனைத்தையும் மிக நுட்பமாக வெளிப்படுத்தியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சந்தோஷ் பிரதாப்பை இந்தக் கதாபாத்திரத்திற்காக தேர்வு செய்தது சரியான முடிவு என்பதை படப்பிடிப்பின்போது உணர்ந்தேன். அவர் அந்த கதாபாத்திரத்தை மிகவும் இயல்பாகவும் அழகாகவும் திரையில் கொண்டு வந்துள்ளார். திரிகுண் நடிக்க மாட்டேன் என சொல்ல வந்தவர் கதை பிடித்து நடித்து தந்தார். &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தப் படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் கதை கேட்ட உடனேயே நம்பிக்கை வைத்து இணைந்தனர். படப்பிடிப்பு தளத்தில் ஒவ்வொருவரிடமும் கதையின் உணர்வை ஒருமுறை மட்டுமே பகிர்ந்தேன். அதை அவர்கள் முழுமையாக புரிந்து கொண்டு தங்களது நடிப்பில் வெளிப்படுத்தினர். தேஜு பற்றி ஆரம்பத்தில் எனக்கு அதிகம் தெரியாது. ஆனால் கதை கேட்டவுடன் எந்த தயக்கமும் இல்லாமல் ஒப்புக்கொண்டார். ஒவ்வொரு நாளும் அடுத்த நாள் காட்சிகளுக்கான வசனங்களை முழுமையாக தயாராகி வந்து, மிகத் துல்லியமாக நடித்துக் கொடுத்தார். டப்பிங்கிலும் சிறப்பாக பணியாற்றினார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;அதேபோல் அப்துல்யாவை ஒரு ஆடிஷன் வீடியோ மூலம் தேர்வு செய்தோம். அவர் அனுப்பிய நடிப்பு வீடியோ மிகவும் பிடித்திருந்தது. படத்திலும் அந்த நம்பிக்கையை முழுமையாக காப்பாற்றினார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஜான் விஜய் இந்தப் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குறுகிய நாட்கள் மட்டுமே படப்பிடிப்பில் கலந்து கொண்டாலும், டப்பிங் உட்பட அனைத்திலும் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டார். சரத் வழக்கமாக நகைச்சுவை வேடங்களில் நடித்தாலும், இந்தப் படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இசையமைப்பாளர் ராஜ்பிரதாப், ஒளிப்பதிவாளர் உதய்குமார், எடிட்டர் ராமர், சவுண்ட் டிசைனர் சதீஷ், கலரிஸ்ட் பிரசாந்த், டிசைனர் சந்துரு உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் மிகச் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். குறிப்பாக மிகக் குறுகிய காலத்தில் இப்படத்தை உருவாக்கியதில் அவர்களின் பங்களிப்பு மிகப்பெரியது. மேலும், உதவி இயக்குநர்கள் மற்றும் முழு படக்குழுவினரும் கடினமாக உழைத்துள்ளனர். அவர்களின் அர்ப்பணிப்பால்தான் இந்தப் படம் இவ்வளவு சிறப்பாக உருவாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘மூன்றாம் கண்’ திரைப்படம் ஜூன் 12&#45;ஆம் தேதி வெளியாகிறது. இது வித்தியாசமான திரைக்கதையுடன் உருவாகியுள்ள ஒரு சஸ்பென்ஸ் திரில்லர். அனைவரும் திரையரங்குகளில் சென்று படத்தை பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். நன்றி.”&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நடிகர் கலையரசன் பேசியதாவது…&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;“மூன்றாம் கண்’ திரைப்படத்தில் பணியாற்றியது எனக்கு மிகவும் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. இந்தப் படக்குழு ஒரு குடும்பம் போல செயல்பட்டது. படப்பிடிப்பு முடிந்து நீண்ட நாட்கள் ஆன பிறகும், அதே அன்பும் நட்பும் அனைவரிடமும் தொடர்ந்து இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தப் படத்தில் நான் இதுவரை நடித்திராத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். ஒரு நடிகரை குறிப்பிட்ட மாதிரியான வேடங்களுக்குள் மட்டுமே அடைத்து வைக்காமல், புதிய பரிமாணங்களில் பார்க்க வேண்டும் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு. அந்த வாய்ப்பை இந்தப் படம் எனக்கு வழங்கியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இயக்குநர் சகோ கணேசன் கதையை சொன்னபோதே அவரது பார்வையும், திரைக்கதையின் தனித்துவமும் என்னை கவர்ந்தது. இந்தப் படம் ஒரு சஸ்பென்ஸ் திரில்லராக மட்டுமல்லாமல், மனிதர்களுக்குள் இருக்கும் இருண்ட பக்கத்தைப் பற்றியும் பேசுகிறது. படம் முடிந்த பிறகும் பார்வையாளர்களை சிந்திக்க வைக்கும் அம்சங்கள் இதில் உள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தயாரிப்பாளர் சசிகுமார் சார் எப்போதும் ஒரு அண்ணன் போல இருந்து அனைவருக்கும் ஆதரவாக இருந்தார். விதார்த், சந்தோஷ் பிரதாப், த்ரிகுண், தேஜு, அதுல்யா உள்ளிட்ட அனைத்து நடிகர்களுடனும் பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. தொழில்நுட்பக் கலைஞர்களும் சிறப்பாக பங்களித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘மூன்றாம் கண்’ ஒரு வித்தியாசமான முயற்சி. நிச்சயம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும். அனைவரும் திரையரங்குகளில் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். நன்றி.”&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நடிகர் விதார்த் பேசியதாவது…&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;“இந்தப் படத்தில் நடித்த அனுபவம் மிகவும் சிறப்பானது. குறிப்பாக, இந்தப் படத்தில் எனக்கு வசனங்கள் மிகவும் குறைவு. ஒரு நடிகராக டயலாக் இல்லாமல் உணர்வுகளை மட்டும் வெளிப்படுத்துவது சவாலான விஷயம். ஆனால் இயக்குநர் சகோ கணேசன் கொடுத்த நம்பிக்கையும் வழிகாட்டுதலும் அந்தக் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்ய உதவியது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இயக்குநரை எனக்கு  பல ஆண்டுகளாக தெரியும். பல வருடங்களுக்கு முன்பே அவர் ஒரு கதை சொல்லியிருந்தார். அப்போதே, அவர் எந்தப் படம் எடுத்தாலும் கண்டிப்பாக நான் நடிப்பேன் என்று சொல்லியிருந்தேன். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வாய்ப்பாக இந்தப் படம் அமைந்தது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளர் சசிகுமார் சாரை நெருக்கமாக அறிந்து கொண்டேன். சினிமாவில் இத்தனை ஆண்டுகள் இருந்தும், நடிகர்களின் சம்பளத்தை படம் முடியும் முன்பே கொடுத்து, அனைவரையும் அக்கறையுடன் கவனிக்கும் தயாரிப்பாளர்களை அரிதாகவே பார்த்திருக்கிறேன். அந்த வகையில் சசிகுமார் சார் மிகவும் நேர்மையான மற்றும் மனிதநேயமான தயாரிப்பாளர். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுடனும் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது. டிரெய்லரைப் பார்த்தபோதே இந்தப் படம் வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்று தோன்றியது. அதேபோல் இசையும் மிகவும் சிறப்பாக வந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘மூன்றாம் கண்’ திரைப்படம் அனைவரின் கூட்டு உழைப்பில் உருவான ஒரு நல்ல முயற்சி. ரசிகர்கள் இந்தப் படத்தை கண்டிப்பாக ரசிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அனைவரும் படத்தை ஆதரிக்க வேண்டும். நன்றி.”&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒரு சிறு விஷயம் பல பெரிய மாறுதல்களை உருவாக்கும் எனும் கேயாஸ் விதியின்படி ஹைபர்லிங்காக இணைந்த நான்கு கதைகளுடன், ரஷோமான் எஃபெக்ட்டுடன், இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.  மர்டர் மிஸ்டரி கலந்த க்ரைம் திரில்லராக உருவாகும் மூன்றாம் கண் படத்தில், தமிழின் முன்னணி இளம் நட்சத்திரங்களான  விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப், ஜான்விஜய், தேஜு அஸ்வினி, அதுல்யா சந்திரா, ஸ்வேதா டோரத்தி, ராதா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க, இவர்களுடன் மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;வித்தியாசமான திரைக்கதையில், மாறுபட்ட அனுபவம் தரும் இப்படத்தை, அறிமுக இயக்குநர்  சகோ கணேசன் இயக்கியுள்ளார். கோடியில் ஒருவன், குரங்கு பொம்மை படப்புகழ் ஒளிப்பதிவாளர் NS. உதயகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். அசுரன், விடுதலை படப்புகழ் V.ராமர் இப்படத்தின்  எடிட்டிங் பணிகளை செய்துள்ளார். சூப்பர் சிங்கர் புகழ் அஜீஸ் இப்படத்தின் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.  யானை படப்புகழ்  கலை இயக்குநர் மைக்கேல் இப்படத்திற்கு கலை இயக்கம் செய்துள்ளார். &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படம் வரும் ஜூன்  12 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/moondram-kann-press-meet">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;டிரென்டிங் என்டர்டெயின்மென்ட், ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் கே.சசிகுமார், தயாரிப்பில்,  அறிமுக இயக்குநர் சகோ கணேசன் இயக்கத்தில், விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப் ஆகியோரின் நடிப்பில், ஹைபர்லிங்க் ஆந்தாலஜி வடிவில்  க்ரைம் திரில்லராக உருவாகியிருக்கும் திரைப்படம்  “மூன்றாம் கண்”. &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;வரும் ஜூன் 12 ஆம் தேதி இப்படம்  திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின்  பத்திரிகையாளர் சந்திப்பு இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள,  பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்நிகழ்வினில்…, தயாரிப்பாளர் K. சசிகுமார் பேசியதாவது…&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;“இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.எனது முந்தைய படைப்புக்கும் நீங்கள் அளித்த ஆதரவு மிகவும் உற்சாகத்தை அளித்தது. அந்த ஆதரவே மேலும் தைரியமாக புதிய முயற்சிகளை மேற்கொள்ள என்னை ஊக்கப்படுத்தியுள்ளது. அதற்காக அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி சொல்லிக் கொள்கிறேன்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘மூன்றாம் கண்’ திரைப்படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தக் கதையை கேட்டவுடன் இதை கண்டிப்பாக உருவாக்க வேண்டும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. படத்தில் பணியாற்றிய அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர். குறிப்பாக படப்பிடிப்புக் குழுவினர் நேர்த்தியாகவும், முழு ஒத்துழைப்புடனும் பணியாற்றியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. இப்படத்தின் இயக்குநர் சகோ கணேசன் திட்டமிட்ட காலக்கெடுவிற்குள் படத்தை சிறப்பாக முடித்துக் கொடுத்துள்ளார். அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். அதேபோல், திரைக்கதை எழுத்தாளர்கள் மற்றும் படைப்புக் குழுவினரான சு.கிதா, சதீஷ், சூர்யா, தினேஷ் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படத்தின் பாடலை உருவாக்கிய இசைக் கலைஞர் அஜீஷுக்கும், பாடலின் உருவாக்கத்தில் பங்காற்றிய அனைவருக்கும் நன்றி. படத்தில் ஒரே ஒரு பாடல் இருந்தாலும் அது மிகவும் சிறப்பாக வந்துள்ளது. பாடலுக்கான பணிகளில் எந்த சூழ்நிலையிலும் சோர்வடையாமல் அனைவரும் உழைத்தனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இசையமைப்பாளர் ராஜ்பிரதாப் இந்தப் படத்திற்காக முழுமையாக அர்ப்பணித்து பணியாற்றியுள்ளார். எப்போதும் இசை பற்றிய சிந்தனையிலேயே இருப்பார். அவரது இசை இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. எதிர்காலத்தில் அவருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. மேலும், இந்தப் படத்தின் அனைத்து பணிகளிலும் உறுதுணையாக இருந்த ராமருக்கு எனது சிறப்பு நன்றிகள். அவர் எப்போதும் குழுவுக்காக முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டார். இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், படக்குழுவினர் மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். ‘மூன்றாம் கண்’ திரைப்படத்திற்கு உங்கள் ஆதரவை தொடர்ந்து வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நடன இயக்குநர் ராதிகா மாஸ்டர் பேசியதாவது…&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;“‘மூன்றாம் கண்’ திரைப்படத்தின் இயக்குநர் சகோ கணேசனை நான் நீண்ட காலமாக அறிவேன். அவர் உதவி இயக்குநராக இருந்த காலத்திலிருந்தே அவரது கடின உழைப்பை பார்த்து வியந்திருக்கிறேன். அந்த உழைப்பின் மொத்த வெளிப்பாடாகவே இந்தப் படம் உருவாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒரு அறிமுக இயக்குநரின் படத்திற்கு முன்னணி நடிகர்களின் தேதிகளைப் பெறுவது மிகவும் கடினம். ஆனால் விதார்த், கலையரசன், சந்தோஷ் பிரதாப், த்ரிகுண் போன்ற திறமையான நடிகர்கள் இந்தப் படத்தில் இணைந்திருப்பது கதையின் வலிமையை எடுத்துக்காட்டுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தயாரிப்பாளர் சசிகுமார் சார் படத்திற்குத் தேவையான அனைத்தையும் எந்த தயக்கமும் இல்லாமல் வழங்கி, படத்தை சிறப்பாக உருவாக்க முழு ஆதரவையும் அளித்தார். விதார்த் சார் எப்போதும் நல்ல கதைகளைத் தேர்வு செய்பவர். கலையரசன், சந்தோஷ் பிரதாப், த்ரிகுண் ஆகியோரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் நடித்துள்ளனர். கதாநாயகிகள் தேஜு மற்றும் அப்துல்யா இருவரும் மிகவும் தொழில்முறை அணுகுமுறையுடன் பணியாற்றினர். குறிப்பாக கடினமான சூழ்நிலைகளிலும் நேரத்தை வீணடிக்காமல் தங்களது பங்களிப்பை சிறப்பாக வழங்கினர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒளிப்பதிவாளர் உதய், கலை இயக்குநர் மைக்கேல், இசையமைப்பாளர் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். ஒட்டுமொத்தமாக அனைவரின் கூட்டு உழைப்பில் உருவான ‘மூன்றாம் கண்’ திரைப்படம் நிச்சயம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று பெரிய வெற்றியை அடையும் என்று நம்புகிறேன். நன்றி.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கலை இயக்குநர் மைக்கேல் பேசியதாவது…,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;“‘மூன்றாம் கண்’ திரைப்படத்தில் பணியாற்றியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. இயக்குநர் சகோ கணேசன் இந்தக் கதையை மிகத் தெளிவாகவும் வித்தியாசமாகவும் வடிவமைத்துள்ளார். இந்தக் கதையை முதன்முதலில் கேட்டபோதே இது ஒரு சிறப்பான படைப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. படத்தில் நடித்துள்ள விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட அனைவரும் இயக்குநரின் பார்வையை முழுமையாக நம்பி சிறந்த ஒத்துழைப்பை வழங்கினர். தயாரிப்பாளர் சசிகுமார் சார் படத்திற்குத் தேவையான அனைத்து ஆதரவையும் வழங்கினார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தப் படம் எனக்கு மிகவும் நெருக்கமான ஒரு படைப்பாக அமைந்துள்ளது. அனைவரின் கூட்டு உழைப்பில் உருவான இந்த ‘மூன்றாம் கண்’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி பெறும் என்று நம்புகிறேன். ஊடக நண்பர்களின் ஆதரவிற்கும் நன்றி.”&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;எடிட்டர் ராமர் பேசியதாவது…&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;“‘மூன்றாம் கண்’ எனக்கு மிகவும் முக்கியமான திரைப்படம். இந்தக் கதையை நான் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கேட்டிருந்தேன். அப்போது থেকেই இந்தக் கதை மீது ஒரு தனி ஈர்ப்பு இருந்தது. பின்னர் இயக்குநர் சகோ கணேசன் அழைத்து இந்தப் படத்தில் பணியாற்ற வாய்ப்பு கொடுத்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தப் படத்தின் திரைக்கதை மிகவும் வித்தியாசமாகவும், பார்வையாளர்களை கடைசி வரை ஈர்க்கக்கூடிய வகையிலும் அமைந்துள்ளது. சாதாரணமாக ஒரு படத்தின் எடிட்டிங் பணிகளுக்கு அதிக நேரம் கிடைக்கும். ஆனால் இந்தப் படம் மிகக் குறுகிய காலக்கெடுவில் முடிக்க வேண்டிய சூழல் இருந்தது. இருந்தாலும் முழுக் குழுவினரும் கடினமாக உழைத்து சிறப்பாக பணியை நிறைவு செய்தோம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;குறிப்பாக இயக்குநர் சகோ கணேசனின் உழைப்பும், கதையின் மீது இருந்த நம்பிக்கையும் என்னை மிகவும் கவர்ந்தது. படத்தின் வடிவமைப்பிலும், காட்சிகளின் அமைப்பிலும் அவர் மிகத் தெளிவான பார்வையுடன் செயல்பட்டார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட நடிகர்கள் அனைவரும் தங்களது கதாபாத்திரங்களுக்கு முழு நியாயம் செய்துள்ளனர். அவர்களின் நடிப்பு இந்தப் படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கும். தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தயாரிப்பாளர் சசிகுமார் சார் இந்தப் படத்தை சரியான நேரத்தில், சரியான முறையில் வெளியிட வேண்டும் என்பதில் மிகுந்த கவனம் செலுத்தினார். அவருடைய பொறுமையும் நம்பிக்கையும் பாராட்டத்தக்கது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘மூன்றாம் கண்’ திரைப்படத்தில் பல ஆச்சரியங்களும் வித்தியாசமான அம்சங்களும் உள்ளன. படம் வெளியாகும்போது ரசிகர்கள் அதை நிச்சயம் உணர்வார்கள். இந்தப் படத்திற்கு ஊடக நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற என் மனமார்ந்த வாழ்த்துகள்.”&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இசையமைப்பாளர் ராஜ்பிரதாப் பேசியதாவது…&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;“மூன்றாம் கண்’ திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவம் மிகவும் சிறப்பானது. இதற்கு முன்பு வணிக ரீதியிலான பல படங்களில் பணியாற்றியிருந்தாலும், வலுவான திரைக்கதை மற்றும் சஸ்பென்ஸ் திரில்லர் படத்தில் இசையமைக்க வேண்டும் என்ற விருப்பம் எப்போதும் இருந்தது. அந்த வாய்ப்பை இந்தப் படம் எனக்கு வழங்கியது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இயக்குநர் சகோ கணேசன் மற்றும் தயாரிப்பாளர் சசிகுமார் சாரை சந்தித்த பிறகுதான் இந்தப் படத்தில் இணைந்தேன். அப்போது படம் ஏற்கனவே எடிட்டிங் கட்டத்தை எட்டியிருந்தது. முதலில் டிரைலரைப் பார்த்தபோது படத்தின் மேக்கிங், காட்சியமைப்பு மற்றும் திரைக்கதை என்னை மிகவும் கவர்ந்தது. படத்தின் கதையை ஒரே முறை பார்த்து முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு சுவாரஸ்யமான திரைக்கதை இதில் உள்ளது. இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் அதன் திரைக்கதையும் கதாபாத்திரங்களுமே. விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட நடிகர்கள் அனைவரும் அந்த நம்பிக்கையில்தான் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இசையமைப்பாளராக எனக்கு இந்தப் படம் ஒரு சவாலான அனுபவமாக இருந்தது. கதையின் சஸ்பென்ஸை வெளிப்படுத்தாமல், அதே நேரத்தில் பார்வையாளர்களை கதைக்குள் ஈர்க்கும் வகையில் இசையை வடிவமைக்க வேண்டியிருந்தது. இயக்குநர் சகோ கணேசன் தெளிவான பார்வையுடன் இருந்ததால் அந்தப் பணி எளிதாக அமைந்தது.ஒளிப்பதிவாளர் உதய்குமார், சவுண்ட் டிசைனர் சதீஷ்குமார் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களுடன் இணைந்து, சவுண்ட் மற்றும் பின்னணி இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றியுள்ளோம். மேலும், இந்தப் படத்தில் நிறைய லைவ் இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘மூன்றாம் கண்’ திரைப்படம் தொழில்நுட்ப ரீதியாகவும், கதையம்ச ரீதியாகவும் மிகவும் வலுவான படைப்பாக உருவாகியுள்ளது. இந்தப் படத்திற்கு ரசிகர்களும், ஊடக நண்பர்களும் ஆதரவு அளித்து வெற்றியடையச் செய்ய வேண்டும். அனைவருக்கும் எனது நன்றிகள்.”&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நடிகை அதுல்யா சந்திரா பேசியதாவது…&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;“‘மூன்றாம் கண்’ எனக்கு தமிழில் வெளியாகும் மூன்றாவது திரைப்படம். இந்தப் படத்தின் தலைப்பே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒவ்வொரு படத்திலும் புதிதாக ஏதாவது கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். இந்தப் படத்தில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய அனுபவம் திறமையான நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியதுதான். விதார்த், சந்தோஷ் பிரதாப், தேஜு, கலையரசன் உள்ளிட்ட அனைவரும் சிறந்த கலைஞர்கள். அவர்களுடன் திரையைப் பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது. இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் சசிகுமார் சார் மற்றும் படக்குழுவினருக்கு எனது நன்றிகள். மேலும், இயக்குநர், தொழில்நுட்பக் கலைஞர்கள், உதவி இயக்குநர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவரும் கடினமாக உழைத்து இந்தப் படத்தை உருவாக்கியுள்ளனர். அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;எப்போதும் எங்களுக்கு ஆதரவு அளித்து வரும் ஊடக நண்பர்களுக்கும் நன்றி. ‘மூன்றாம் கண்’ திரைப்படத்திற்கு உங்கள் ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.”&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நடிகை தேஜு அஸ்வினி பேசியதாவது…&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;“மூன்றாம் கண்’ திரைப்படம் எனக்கு மிகவும் சிறப்பான படம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் படத்தில் நடித்தோம். இது எனக்கு மிகவும் நெருக்கமான அனுபவமாக அமைந்தது. இந்தப் படத்தின் கதையும், அதில் நான் நடித்த கதாபாத்திரமும் எனக்கு மிகவும் பிடித்தவை.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இயக்குநர் சகோ கணேசன், தயாரிப்பாளர் சசிகுமார் மற்றும் படக்குழுவினர் அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளனர். குறிப்பாக, எனக்கு ஊக்கமளித்து வந்த சசிகுமார் சாருக்கு என் நன்றிகள். விதார்த் சார், கலையரசன், சந்தோஷ் பிரதாப், த்ரிகுண் உள்ளிட்ட அனைவருடனும் பணியாற்றியது அருமையான அனுபவமாக இருந்தது. கலையரசன் எனக்கு குடும்ப உறுப்பினர் போன்றவர். படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் மிகவும் நட்பாகவும், உற்சாகமாகவும் இருந்தனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ப்ரோமோ பாடலில் என்னுடைய திறமையை முழுமையாக வெளிப்படுத்தும் வாய்ப்பை வழங்கிய நடன இயக்குநர் தினேஷ் மாஸ்டருக்கு சிறப்பு நன்றி. ‘உனக்கு என்ன தோன்றுகிறதோ அதைச் செய்’ என்று முழு சுதந்திரம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்தினார். அது எனக்கு மிகவும் முக்கியமான அனுபவமாக இருந்தது. ஒளிப்பதிவாளர் உதய், இசையமைப்பாளர் ராஜ்பிரதாப், கலை இயக்குநர், எடிட்டர் மற்றும் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் நன்றிகள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘மூன்றாம் கண்’ நான் இதுவரை நடித்த படங்களில் மிகவும் வித்தியாசமான கதையைக் கொண்ட திரைப்படம். ஜூன் 12&#45;ஆம் தேதி படம் வெளியாகிறது. இந்தப் படத்தை திரையரங்குகளில் பார்த்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். படம் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்று நம்புகிறேன். உங்கள் கருத்துக்களை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன். நன்றி.”&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நடிகர் KPY  சரத் பேசியதாவது…&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;“இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் சசிகுமார் அண்ணாவுக்கும், இயக்குநர் சகோ கணேசனுக்கும் என் நன்றிகள். வழக்கமாக நான் நடிக்கும் நகைச்சுவை வேடம் இல்லாமல், வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தை இந்தப் படத்தில் எனக்கு கொடுத்திருக்கிறார்கள். இது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது. விதார்த், கலையரசன், சந்தோஷ் பிரதாப், த்ரிகுண் உள்ளிட்ட திறமையான நடிகர்களுடன் இணைந்து நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் அன்பாக பழகி, நல்ல ஒத்துழைப்பை வழங்கினர். இயக்குநர் இந்தக் கதையை மிகவும் சுவாரஸ்யமாக உருவாக்கியுள்ளார். ‘மூன்றாம் கண்’ திரைப்படம் ரசிகர்களை நிச்சயம் கவரும் என நம்புகிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய படக்குழுவினருக்கும், ஆதரவு அளித்து வரும் ஊடக நண்பர்களுக்கும் என் நன்றிகள்.”&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நடிகர் சந்தோஷ் பிரதாப் பேசியதாவது…&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;“மூன்றாம் கண்’ திரைப்படத்தில் பணியாற்றியது மிகவும் அழகான அனுபவமாக இருந்தது. இந்தப் படக்குழு ஒரு குடும்பம் போல இருந்தது. படப்பிடிப்பு முடிந்து இத்தனை நாட்கள் ஆன பிறகும், அனைவருடனும் அதே பாசமும் நட்பும் தொடர்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தப் படத்தில் நான் இதுவரை நடித்திராத வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். நடிகர்களை ஒரே மாதிரியான வேடங்களில் மட்டுமே பார்க்கும் பார்வையை உடைக்கும் ஒரு வாய்ப்பாக இந்தப் படம் எனக்கு அமைந்துள்ளது. அந்த நம்பிக்கையை என் மீது வைத்த இயக்குநர் சகோ கணேசனுக்கு நன்றி ‘மூன்றாம் கண்’ ஒரு சஸ்பென்ஸ் திரில்லராக மட்டுமல்லாமல், ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் இருண்ட பக்கத்தைப் பற்றியும் பேசுகிறது. படத்தின் முடிவு பார்வையாளர்களை சிந்திக்க வைக்கும் வகையில் இருக்கும். இது ஒரு வித்தியாசமான, பரிசோதனை முயற்சியாக உருவாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தயாரிப்பாளர் சசிகுமார் சார் எப்போதும் ஒரு அண்ணன் போல இருந்து ஆதரவளித்து வருகிறார். அவருக்கும், படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் நன்றிகள். ‘மூன்றாம் கண்’ திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும். அனைவரும் படத்தை ஆதரிக்க வேண்டும். நன்றி.”&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நடிகர் த்ரிகுண் பேசியதாவது…&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;“சினிமா என்பது ஒரு கூட்டு முயற்சி. அந்த வகையில், நண்பர்களைப் போல இணைந்து பணியாற்றும் சூழலை இந்தப் படத்தில் உருவாக்கிக் கொடுத்த இயக்குநர் சகோ கணேசனுக்கும், தயாரிப்பாளர் சசிகுமாருக்கும் முதலில் நன்றி சொல்ல வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேரத்தில் எனது குடும்பத்தில் ஒரு துயர சம்பவம் நடந்தது. அப்போது படக்குழுவினர் எனக்காக படப்பிடிப்பு அட்டவணையை மாற்றி அமைத்து முழு ஒத்துழைப்பையும் வழங்கினர். அதற்காக சசிகுமார் சாருக்கு நான் எப்போதும் நன்றிக்கடன் பட்டிருப்பேன். மேலும், ஒரு நடிகராக நான் கேட்டுக் கொள்ளும் முன்பே சம்பளம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் நேர்மையாக வழங்கிய தயாரிப்பாளர் அவர். இது திரையுலகில் மிகவும் அரிதான விஷயம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இயக்குநர் சகோ கணேசன் இந்தக் கதையை முதன்முறையாக கூறியபோதே மிகவும் ஈர்த்துவிட்டார். கதை கேட்டவுடன் உடனே படத்தில் நடிக்க சம்மதித்தேன். அந்தளவுக்கு வலுவான திரைக்கதை இது. தேஜு, அதுல்யா  நடிகைகள் இருவரும் மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றினர். குறிப்பாக தேஜுவின் அணுகுமுறை என்னை மிகவும் கவர்ந்தது. விதார்த், கலையரசன், சந்தோஷ் பிரதாப், சரத் உள்ளிட்ட அனைவருடனும் பணியாற்றியது சிறப்பான அனுபவமாக இருந்தது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘மூன்றாம் கண்’ ஒரு வித்தியாசமான திரில்லர் படம். இதில் பணியாற்றிய அனைத்து நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படக்குழுவினருக்கும் என் நன்றிகள். ரசிகர்கள் இந்தப் படத்தை ஆதரித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். நன்றி.”&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இயக்குநர் சகோ கணேசன் பேசியதாவது…&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;“மூன்றாம் கண்’ ஒரு வித்தியாசமான கமர்ஷியலான திரைக்கதையைக் கொண்ட படம். இதில் விருமாண்டி vantage point போன்ற படங்களில் பயன்படுத்தப்பட்ட திரைக்கதை டெக்னிக்கான ‘Rashomon Effect’ என்ற சுவாரஸ்யமான விஷயத்தை பயன்படுத்தியிருக்கிறோம். இந்தக் கதையை தயாரிப்பாளர் சசிகுமார் சாரிடம் கூறியவுடன், ஒரு அறிமுக இயக்குநர் என்றாலும் முழு நம்பிக்கையுடன் படத்தை தயாரிக்க முன்வந்தார். அதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தக் கதையை எழுதும்போதே சில கதாபாத்திரங்களுக்கு குறிப்பிட்ட நடிகர்களை மனதில் வைத்திருந்தேன். விதார்த், சந்தோஷ் பிரதாப், கலையரசன் உள்ளிட்ட அனைவரும் நான் எதிர்பார்த்ததை விட சிறப்பாக நடித்துள்ளனர். குறிப்பாக கலையரசனின் கதாபாத்திரம் மிகவும் சவாலானது. அவருடைய உடல் மொழி, குரல், நடிப்பு என அனைத்தையும் மிக நுட்பமாக வெளிப்படுத்தியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சந்தோஷ் பிரதாப்பை இந்தக் கதாபாத்திரத்திற்காக தேர்வு செய்தது சரியான முடிவு என்பதை படப்பிடிப்பின்போது உணர்ந்தேன். அவர் அந்த கதாபாத்திரத்தை மிகவும் இயல்பாகவும் அழகாகவும் திரையில் கொண்டு வந்துள்ளார். திரிகுண் நடிக்க மாட்டேன் என சொல்ல வந்தவர் கதை பிடித்து நடித்து தந்தார். &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தப் படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் கதை கேட்ட உடனேயே நம்பிக்கை வைத்து இணைந்தனர். படப்பிடிப்பு தளத்தில் ஒவ்வொருவரிடமும் கதையின் உணர்வை ஒருமுறை மட்டுமே பகிர்ந்தேன். அதை அவர்கள் முழுமையாக புரிந்து கொண்டு தங்களது நடிப்பில் வெளிப்படுத்தினர். தேஜு பற்றி ஆரம்பத்தில் எனக்கு அதிகம் தெரியாது. ஆனால் கதை கேட்டவுடன் எந்த தயக்கமும் இல்லாமல் ஒப்புக்கொண்டார். ஒவ்வொரு நாளும் அடுத்த நாள் காட்சிகளுக்கான வசனங்களை முழுமையாக தயாராகி வந்து, மிகத் துல்லியமாக நடித்துக் கொடுத்தார். டப்பிங்கிலும் சிறப்பாக பணியாற்றினார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;அதேபோல் அப்துல்யாவை ஒரு ஆடிஷன் வீடியோ மூலம் தேர்வு செய்தோம். அவர் அனுப்பிய நடிப்பு வீடியோ மிகவும் பிடித்திருந்தது. படத்திலும் அந்த நம்பிக்கையை முழுமையாக காப்பாற்றினார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஜான் விஜய் இந்தப் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குறுகிய நாட்கள் மட்டுமே படப்பிடிப்பில் கலந்து கொண்டாலும், டப்பிங் உட்பட அனைத்திலும் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டார். சரத் வழக்கமாக நகைச்சுவை வேடங்களில் நடித்தாலும், இந்தப் படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இசையமைப்பாளர் ராஜ்பிரதாப், ஒளிப்பதிவாளர் உதய்குமார், எடிட்டர் ராமர், சவுண்ட் டிசைனர் சதீஷ், கலரிஸ்ட் பிரசாந்த், டிசைனர் சந்துரு உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் மிகச் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். குறிப்பாக மிகக் குறுகிய காலத்தில் இப்படத்தை உருவாக்கியதில் அவர்களின் பங்களிப்பு மிகப்பெரியது. மேலும், உதவி இயக்குநர்கள் மற்றும் முழு படக்குழுவினரும் கடினமாக உழைத்துள்ளனர். அவர்களின் அர்ப்பணிப்பால்தான் இந்தப் படம் இவ்வளவு சிறப்பாக உருவாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘மூன்றாம் கண்’ திரைப்படம் ஜூன் 12&#45;ஆம் தேதி வெளியாகிறது. இது வித்தியாசமான திரைக்கதையுடன் உருவாகியுள்ள ஒரு சஸ்பென்ஸ் திரில்லர். அனைவரும் திரையரங்குகளில் சென்று படத்தை பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். நன்றி.”&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நடிகர் கலையரசன் பேசியதாவது…&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;“மூன்றாம் கண்’ திரைப்படத்தில் பணியாற்றியது எனக்கு மிகவும் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. இந்தப் படக்குழு ஒரு குடும்பம் போல செயல்பட்டது. படப்பிடிப்பு முடிந்து நீண்ட நாட்கள் ஆன பிறகும், அதே அன்பும் நட்பும் அனைவரிடமும் தொடர்ந்து இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தப் படத்தில் நான் இதுவரை நடித்திராத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். ஒரு நடிகரை குறிப்பிட்ட மாதிரியான வேடங்களுக்குள் மட்டுமே அடைத்து வைக்காமல், புதிய பரிமாணங்களில் பார்க்க வேண்டும் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு. அந்த வாய்ப்பை இந்தப் படம் எனக்கு வழங்கியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இயக்குநர் சகோ கணேசன் கதையை சொன்னபோதே அவரது பார்வையும், திரைக்கதையின் தனித்துவமும் என்னை கவர்ந்தது. இந்தப் படம் ஒரு சஸ்பென்ஸ் திரில்லராக மட்டுமல்லாமல், மனிதர்களுக்குள் இருக்கும் இருண்ட பக்கத்தைப் பற்றியும் பேசுகிறது. படம் முடிந்த பிறகும் பார்வையாளர்களை சிந்திக்க வைக்கும் அம்சங்கள் இதில் உள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தயாரிப்பாளர் சசிகுமார் சார் எப்போதும் ஒரு அண்ணன் போல இருந்து அனைவருக்கும் ஆதரவாக இருந்தார். விதார்த், சந்தோஷ் பிரதாப், த்ரிகுண், தேஜு, அதுல்யா உள்ளிட்ட அனைத்து நடிகர்களுடனும் பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. தொழில்நுட்பக் கலைஞர்களும் சிறப்பாக பங்களித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘மூன்றாம் கண்’ ஒரு வித்தியாசமான முயற்சி. நிச்சயம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும். அனைவரும் திரையரங்குகளில் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். நன்றி.”&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நடிகர் விதார்த் பேசியதாவது…&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;“இந்தப் படத்தில் நடித்த அனுபவம் மிகவும் சிறப்பானது. குறிப்பாக, இந்தப் படத்தில் எனக்கு வசனங்கள் மிகவும் குறைவு. ஒரு நடிகராக டயலாக் இல்லாமல் உணர்வுகளை மட்டும் வெளிப்படுத்துவது சவாலான விஷயம். ஆனால் இயக்குநர் சகோ கணேசன் கொடுத்த நம்பிக்கையும் வழிகாட்டுதலும் அந்தக் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்ய உதவியது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இயக்குநரை எனக்கு  பல ஆண்டுகளாக தெரியும். பல வருடங்களுக்கு முன்பே அவர் ஒரு கதை சொல்லியிருந்தார். அப்போதே, அவர் எந்தப் படம் எடுத்தாலும் கண்டிப்பாக நான் நடிப்பேன் என்று சொல்லியிருந்தேன். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வாய்ப்பாக இந்தப் படம் அமைந்தது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளர் சசிகுமார் சாரை நெருக்கமாக அறிந்து கொண்டேன். சினிமாவில் இத்தனை ஆண்டுகள் இருந்தும், நடிகர்களின் சம்பளத்தை படம் முடியும் முன்பே கொடுத்து, அனைவரையும் அக்கறையுடன் கவனிக்கும் தயாரிப்பாளர்களை அரிதாகவே பார்த்திருக்கிறேன். அந்த வகையில் சசிகுமார் சார் மிகவும் நேர்மையான மற்றும் மனிதநேயமான தயாரிப்பாளர். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுடனும் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது. டிரெய்லரைப் பார்த்தபோதே இந்தப் படம் வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்று தோன்றியது. அதேபோல் இசையும் மிகவும் சிறப்பாக வந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘மூன்றாம் கண்’ திரைப்படம் அனைவரின் கூட்டு உழைப்பில் உருவான ஒரு நல்ல முயற்சி. ரசிகர்கள் இந்தப் படத்தை கண்டிப்பாக ரசிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அனைவரும் படத்தை ஆதரிக்க வேண்டும். நன்றி.”&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒரு சிறு விஷயம் பல பெரிய மாறுதல்களை உருவாக்கும் எனும் கேயாஸ் விதியின்படி ஹைபர்லிங்காக இணைந்த நான்கு கதைகளுடன், ரஷோமான் எஃபெக்ட்டுடன், இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.  மர்டர் மிஸ்டரி கலந்த க்ரைம் திரில்லராக உருவாகும் மூன்றாம் கண் படத்தில், தமிழின் முன்னணி இளம் நட்சத்திரங்களான  விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப், ஜான்விஜய், தேஜு அஸ்வினி, அதுல்யா சந்திரா, ஸ்வேதா டோரத்தி, ராதா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க, இவர்களுடன் மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;வித்தியாசமான திரைக்கதையில், மாறுபட்ட அனுபவம் தரும் இப்படத்தை, அறிமுக இயக்குநர்  சகோ கணேசன் இயக்கியுள்ளார். கோடியில் ஒருவன், குரங்கு பொம்மை படப்புகழ் ஒளிப்பதிவாளர் NS. உதயகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். அசுரன், விடுதலை படப்புகழ் V.ராமர் இப்படத்தின்  எடிட்டிங் பணிகளை செய்துள்ளார். சூப்பர் சிங்கர் புகழ் அஜீஸ் இப்படத்தின் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.  யானை படப்புகழ்  கலை இயக்குநர் மைக்கேல் இப்படத்திற்கு கலை இயக்கம் செய்துள்ளார். &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படம் வரும் ஜூன்  12 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/moondram-kann-press-meet_6a242dd31fd67.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/moondram-kann-press-meet</link>
								</item><item>
								<id>7b658e43a7708347c6d7bc39f253b903</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>பாலன் தி பாய் - டிரைலர் வெளியீடு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>06-06-2026 13:44</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கே.வி.என். புரொடக்ஷன்ஸ்‌ மற்றும் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள &quot;பாலன் தி பாய்&quot; ஜூன் 19, 2026 அன்று மலையாளம், இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கேன்ஸ் திரைப்பட விழாவின் Marche du Film&#45;ல் வெற்றிகரமான திரையிடலுக்குப் பிறகு, &quot;பாலன் தி பாய்&quot; படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் அறிவிப்பு மற்றும் முதல் போஸ்டர் வெளியீட்டில் இருந்தே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படத்தின் டிரெய்லர், இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களால் பல மொழிகளில் வெளியிடப்பட்டது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;அஜய் தேவ்கன் (இந்தி), சூர்யா சிவகுமார் (தமிழ்), நாக சைதன்யா (தெலுங்கு), ராஜ் பி.ஷெட்டி (கன்னடம்) ஆகியோர் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் இந்தப் படத்தின் டிரெய்லரைப் பகிர்ந்து, படத்திற்கு தங்கள் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;டிரெய்லர், அடையாளம், பொறுப்புணர்வு மற்றும் உயிர்பிழைப்பு ஆகிய ஆழமான மனித உணர்வுகளை மையமாகக் கொண்ட உணர்ச்சிபூர்வமான சினிமா அனுபவத்தை பிரதிபலிக்கிறது. சஸ்பென்ஸ், உணர்ச்சி மற்றும் பரபரப்பு நிறைந்த இந்த டிரெய்லர், பார்வையாளர்களுக்கு சிந்தனையைத் தூண்டும் ஒரு சக்திவாய்ந்த பயண அனுபவத்தை அளிக்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சிதம்பரம் இயக்கத்தில், ஜீத்து மாதவன் எழுதிய பாலன் தி பாய் திரைப்படம், தனித்துவமான கதை சொல்லல் பாணியைக் கொண்ட இரு புகழ்பெற்ற படைப்பாளர்களை இணைக்கிறது. இது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கே.வி.என். புரொடக்ஷன்ஸ்‌ மற்றும் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள &quot;பாலன் தி பாய்&quot; ஜூன் 19, 2026 அன்று மலையாளம், இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/l3II2wligeA?si=c0_K79WWbFMM547N&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/balan-the-boy-trailer">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கே.வி.என். புரொடக்ஷன்ஸ்‌ மற்றும் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள &quot;பாலன் தி பாய்&quot; ஜூன் 19, 2026 அன்று மலையாளம், இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கேன்ஸ் திரைப்பட விழாவின் Marche du Film&#45;ல் வெற்றிகரமான திரையிடலுக்குப் பிறகு, &quot;பாலன் தி பாய்&quot; படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் அறிவிப்பு மற்றும் முதல் போஸ்டர் வெளியீட்டில் இருந்தே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படத்தின் டிரெய்லர், இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களால் பல மொழிகளில் வெளியிடப்பட்டது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;அஜய் தேவ்கன் (இந்தி), சூர்யா சிவகுமார் (தமிழ்), நாக சைதன்யா (தெலுங்கு), ராஜ் பி.ஷெட்டி (கன்னடம்) ஆகியோர் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் இந்தப் படத்தின் டிரெய்லரைப் பகிர்ந்து, படத்திற்கு தங்கள் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;டிரெய்லர், அடையாளம், பொறுப்புணர்வு மற்றும் உயிர்பிழைப்பு ஆகிய ஆழமான மனித உணர்வுகளை மையமாகக் கொண்ட உணர்ச்சிபூர்வமான சினிமா அனுபவத்தை பிரதிபலிக்கிறது. சஸ்பென்ஸ், உணர்ச்சி மற்றும் பரபரப்பு நிறைந்த இந்த டிரெய்லர், பார்வையாளர்களுக்கு சிந்தனையைத் தூண்டும் ஒரு சக்திவாய்ந்த பயண அனுபவத்தை அளிக்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சிதம்பரம் இயக்கத்தில், ஜீத்து மாதவன் எழுதிய பாலன் தி பாய் திரைப்படம், தனித்துவமான கதை சொல்லல் பாணியைக் கொண்ட இரு புகழ்பெற்ற படைப்பாளர்களை இணைக்கிறது. இது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கே.வி.என். புரொடக்ஷன்ஸ்‌ மற்றும் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள &quot;பாலன் தி பாய்&quot; ஜூன் 19, 2026 அன்று மலையாளம், இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/l3II2wligeA?si=c0_K79WWbFMM547N&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/balan-the-boy-trailer_6a242598de2f6.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/balan-the-boy-trailer</link>
								</item><item>
								<id>55d3833ccf0805f16f14edde0562ce32</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஸ்லம் டாக்’ டீசர் ஜுன் 8 வெளியீடு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>06-06-2026 13:36</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;வித்தியாசமான கதைக்களங்களையும், மாஸ் ஆக்ஷன் படங்களையும் வழங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் பல்வேறு கதாபாத்திரங்களில் அசத்தி வரும் நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் முதன்முறையாக இணைந்துள்ள பான்&#45;இந்தியா ஆக்சன் திரைப்படம் “ஸ்லம் டாக்”. இந்த படத்திற்கு “33 Temple Road” என்ற துணைத் தலைப்பும் வழங்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், அனைத்து மொழிகளிலும் போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. டைட்டில் அறிவிப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலிருந்தே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்த படத்தின் அடுத்தகட்ட புரமோஷன் பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;அதன் ஒரு பகுதியாக, படத்தின் டீசர் வரும் ஜூன் 8&#45;ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. கண்கள் கட்டப்பட்ட நிலையில் நிற்கும் ஒருவரின் கழுத்தில் ரத்தக்கறை படிந்த அரிவாள் வைக்கப்பட்டிருக்கும் காட்சி, படத்தின் இருண்ட மற்றும் கொடூரமான உலகத்தை உணர்த்துகிறது. இந்த போஸ்டர் படத்தின் மீது மேலும் ஆர்வத்தை தூண்டுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;விஜய் சேதுபதியுடன் கதாநாயகியாக சம்யுக்தா நடித்துள்ள நிலையில், முக்கிய கதாபாத்திரங்களில் நடிகை தபு மற்றும் கன்னட நட்சத்திரம் துனியா விஜய் நடித்துள்ளனர். மேலும் பிரம்மாஜி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர், “அர்ஜுன் ரெட்டி”, “அனிமல்” போன்ற படங்களில் தனது அதிரடியான இசையால் பாராட்டுகளை பெற்றவர், இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கௌர் ஆகியோர் பூரி கனெக்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ள இந்த திரைப்படம், JB நாராயண் ராவ் கொண்ட்ரோலாவின் ஜேபி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து உருவாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;“ஸ்லம் டாக்” திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பான்&#45;இந்தியா அளவில் வெளியாக உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/slum-dog-teaser-release-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;வித்தியாசமான கதைக்களங்களையும், மாஸ் ஆக்ஷன் படங்களையும் வழங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் பல்வேறு கதாபாத்திரங்களில் அசத்தி வரும் நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் முதன்முறையாக இணைந்துள்ள பான்&#45;இந்தியா ஆக்சன் திரைப்படம் “ஸ்லம் டாக்”. இந்த படத்திற்கு “33 Temple Road” என்ற துணைத் தலைப்பும் வழங்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், அனைத்து மொழிகளிலும் போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. டைட்டில் அறிவிப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலிருந்தே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்த படத்தின் அடுத்தகட்ட புரமோஷன் பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;அதன் ஒரு பகுதியாக, படத்தின் டீசர் வரும் ஜூன் 8&#45;ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. கண்கள் கட்டப்பட்ட நிலையில் நிற்கும் ஒருவரின் கழுத்தில் ரத்தக்கறை படிந்த அரிவாள் வைக்கப்பட்டிருக்கும் காட்சி, படத்தின் இருண்ட மற்றும் கொடூரமான உலகத்தை உணர்த்துகிறது. இந்த போஸ்டர் படத்தின் மீது மேலும் ஆர்வத்தை தூண்டுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;விஜய் சேதுபதியுடன் கதாநாயகியாக சம்யுக்தா நடித்துள்ள நிலையில், முக்கிய கதாபாத்திரங்களில் நடிகை தபு மற்றும் கன்னட நட்சத்திரம் துனியா விஜய் நடித்துள்ளனர். மேலும் பிரம்மாஜி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர், “அர்ஜுன் ரெட்டி”, “அனிமல்” போன்ற படங்களில் தனது அதிரடியான இசையால் பாராட்டுகளை பெற்றவர், இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கௌர் ஆகியோர் பூரி கனெக்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ள இந்த திரைப்படம், JB நாராயண் ராவ் கொண்ட்ரோலாவின் ஜேபி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து உருவாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;“ஸ்லம் டாக்” திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பான்&#45;இந்தியா அளவில் வெளியாக உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/slum-dog-teaser-release-news_6a2423fedc9c2.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/slum-dog-teaser-release-news</link>
								</item><item>
								<id>3370ed268c7bc0d259b20a5ac3615332</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>ஜுன் 26ல் வெளியாகும் ‘அங்கீகாரம்’</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>04-06-2026 13:21</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், தென்பாதியான் இயக்கத்தில், அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் கதாநாயகனாக நடித்துள்ள “அங்கீகாரம்” திரைப்படத்தின், டிரைலரும், முதல் பாடலான “சட்ட  சட்ட சட்ட  சான்றோரே” பாடலும் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது. &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஜிப்ரான் இசையில்,  கார்த்திக் நேத்தா வரிகளில் உருவான “சட்ட  சட்ட சட்ட  சான்றோரே” பாடலை வைக்கம் விஜயலட்சுமி பாடியுள்ளார். சட்டத்தையும் சமூகத்தையும் கேள்வி கேட்கும் ஆழமான கருத்துகளுடன் அமைந்துள்ள இந்த பாடல் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பல உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, தடகள வீரர்கள் சந்திக்கும் போராட்டங்களையும் அங்கீகாரத்திற்கான அவர்களின் பயணத்தையும் பேசும் படமாக “அங்கீகாரம்” உருவாகியுள்ளது. மறுக்கப்பட்ட தனது உரிமைக்காக நீதிமன்றம் ஏறி போராடும் ஒரு தடகள வீரரின் கதையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இயக்குனர் பா.இரஞ்சித்தின் துணை இயக்குநரான தென்பாதியான் இயக்கியுள்ள இப்படத்தின் வசனங்கள் பேசுபொருளாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படத்தில் கே.ஜெ.ஆர், விஜி வெங்கடேஷ், அஜித் கோஷி, சிந்தூரி விஸ்வநாத், ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஏ.விஸ்வநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். பீட்டர் ஹெயின் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ள நிலையில், தினேஷ்குமார் படத்தொகுப்பை கவனித்துள்ளார். ராமு தங்கராஜ் கலை இயக்கம், சம்பத் ஆழ்வார் ஒலி வடிவமைப்பு, ஷெரீப் நடன அமைப்பு ஆகியவை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படத்திற்கு தணிக்கை முடிந்து யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதை அடுத்து, ஜூன் 26&#45;ம் தேதி வெளியாகும் “அங்கீகாரம்” வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/angeegaram-release-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், தென்பாதியான் இயக்கத்தில், அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் கதாநாயகனாக நடித்துள்ள “அங்கீகாரம்” திரைப்படத்தின், டிரைலரும், முதல் பாடலான “சட்ட  சட்ட சட்ட  சான்றோரே” பாடலும் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது. &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஜிப்ரான் இசையில்,  கார்த்திக் நேத்தா வரிகளில் உருவான “சட்ட  சட்ட சட்ட  சான்றோரே” பாடலை வைக்கம் விஜயலட்சுமி பாடியுள்ளார். சட்டத்தையும் சமூகத்தையும் கேள்வி கேட்கும் ஆழமான கருத்துகளுடன் அமைந்துள்ள இந்த பாடல் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பல உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, தடகள வீரர்கள் சந்திக்கும் போராட்டங்களையும் அங்கீகாரத்திற்கான அவர்களின் பயணத்தையும் பேசும் படமாக “அங்கீகாரம்” உருவாகியுள்ளது. மறுக்கப்பட்ட தனது உரிமைக்காக நீதிமன்றம் ஏறி போராடும் ஒரு தடகள வீரரின் கதையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இயக்குனர் பா.இரஞ்சித்தின் துணை இயக்குநரான தென்பாதியான் இயக்கியுள்ள இப்படத்தின் வசனங்கள் பேசுபொருளாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படத்தில் கே.ஜெ.ஆர், விஜி வெங்கடேஷ், அஜித் கோஷி, சிந்தூரி விஸ்வநாத், ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஏ.விஸ்வநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். பீட்டர் ஹெயின் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ள நிலையில், தினேஷ்குமார் படத்தொகுப்பை கவனித்துள்ளார். ராமு தங்கராஜ் கலை இயக்கம், சம்பத் ஆழ்வார் ஒலி வடிவமைப்பு, ஷெரீப் நடன அமைப்பு ஆகியவை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படத்திற்கு தணிக்கை முடிந்து யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதை அடுத்து, ஜூன் 26&#45;ம் தேதி வெளியாகும் “அங்கீகாரம்” வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/angeegaram-release-news_6a217c885f51a.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/angeegaram-release-news</link>
								</item><item>
								<id>82034d7a5bdc3b8a2d2d08e9c9ab5c8c</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>அந்தரன் - பத்திரிகையாளர் சந்திப்பு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>04-06-2026 01:26</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் சார்பில் மு. கி. சாம்பசிவம் தயாரிப்பில் சந்தோஷ் ராவணன் இயக்கத்தில் நடிகர் பிரஜின் கதையின் நாயகனாக நடிக்கும் &apos;அந்தரன்&apos; படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;அந்தரன்&apos; திரைப்படத்தில் பிரஜின், இவானா வருண், அனுபமா குமார், ஆதிரன் பத்மன், &apos;அருவி&apos; பாலா, மு.கி. சாம்பசிவம், ரமேஷ் பாபு, அர்ஜுன் தேவ், பிரியங்கா செல்வி, ஐஸ்வர்யா கண்ணன், வி ஜே ராஜூ உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கிஷோர் ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹரி எஸ் ஆர் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை இக்னேசியஸ் அஸ்வின் மற்றும் சதீஷ் குரோசாவா மேற்கொள்ள கலை இயக்கத்தை சசிகுமார் கவனித்திருக்கிறார் பரபரப்பான கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மு.கி. சாம்பசிவம் தயாரிக்க சந்தோஷ் ராவணன் இயக்கியிருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வரும் 25ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் படக் குழுவினருடன் தயாரிப்பாளர் சி. வி. குமார், நடிகை சாண்ட்ரா, பிக் பாஸ் சபரி, &apos;விக்கல்ஸ்&apos; விக்ரம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்நிகழ்வில் நடிகர் &apos;விக்கல்ஸ்&apos; விக்ரம் பேசுகையில், &apos;&apos;பிக் பாஸ் மூலமாகத்தான் இப்படத்தின் நாயகன் பிரஜின் நண்பரானார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு அதற்கு முன்&#45;பின் என ஒரு புதிய வரலாறு உருவாகும். அதேபோல் நண்பர் பிரஜின் நடித்திருக்கும் &apos;அந்தரன்&apos; படத்தின் மூலம் அந்தரனுக்கு முன், அந்தரனுக்கு பின் என பிரஜினின் முன்னேற்றம் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். இருக்கும் என்று நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிக் பாஸ் வீட்டில் அவர் தன்னுடைய திரையுலக பயணத்தில் நடைபெற்ற சம்பவங்களை விவரித்து கொண்டே இருப்பார். அவர் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற வாழ்த்துகிறேன்,&apos;&apos; என்றார்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை இவானா வருண் பேசுகையில், &apos;&apos;இது என்னுடைய முதல் திரைப்படம். அதனாலயே இந்தப் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். படப்பிடிப்பு தளத்தில் குழுவாக இணைந்து அனைவரும் வழங்கிய ஆதரவிற்கும், அன்பிற்கும் நன்றி. படப்பிடிப்பு அனுபவங்கள் மறக்க முடியாதது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நாங்கள் கலைஞர்கள். உணர்வுகளை கதாபாத்திரங்களின் வழியாக வெளிப்படுத்துகிறோம். அதன் மூலமாக நாங்கள் அனைவரும் ரசிகர்களுடன் தொடர்பு கொள்கிறோம். இந்த படம் ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். இந்த திரைப்படத்தை ஜூன் 25ஆம் தேதி அன்று திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் சந்தோஷ் ராவணன் பேசுகையில், &apos;&apos;இந்த திரைப்படத்தின் கதையை தயாரிப்பாளர் சாம்பசிவத்திற்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பினேன். அதனை படித்து இரண்டு நாட்களில் &apos;கதை நன்றாக இருக்கிறது. ஆனால் இப்போது என்னால் தயாரிக்க இயலாது&apos; என்றார். அதன் பிறகு ஆறு மாதம் கழித்து மீண்டும் என்னை அழைத்து, &apos;என்னுடைய நண்பர் ராஜேந்திர பிரசாத் வருகை தந்துள்ளார். அவருக்கு கதையை சொல்ல முடியுமா?&apos; எனக் கேட்டார். கதையை சொன்னேன் அவருக்கும் பிடித்திருந்தது. அவர் கொடுத்த பேராதரவின் காரணமாகத்தான் தயாரிப்பாளர் சாம்பசிவம் இப்படத்தின் பணிகளைத் தொடங்கினார். அதன் பிறகு நெருக்கடியான சூழல் ஏற்பட்டபோதும் எனக்கு கொடுத்த வாக்குறுதியின் காரணமாக படத்தின் பணிகளை நிறைவு செய்து, தற்போது வெளியிடுகிறார். இதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் இந்தப் படத்தில் அவர் சங்கர் எனும் கதாபாத்திரத்தில் நாயகியின் தந்தையாக நடித்திருக்கிறார். அவர்தான் கதாநாயகனாகவும், வில்லனாகவும் இருப்பார். அதற்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் படப்பிடிப்பு தளத்தில் நாயகி உடன் பேசியதே இல்லை. ஏனெனில் அவர் பேசும் இந்தி எனக்கு தெரியாது. நான் பேசும் ஆங்கிலம் அவருக்கு புரியாது. இதனால் இந்தியும் ஆங்கிலமும் தெரிந்த ஒரு உதவியாளரை வைத்துக் கொண்டுதான் அவருடன் பணியாற்றினேன். ஆனால் திரையில் அவருடைய நடிப்பு ரசிக்கும் வகையில் இருக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;அந்தரன்&apos; என்றால் ஒரு ஹண்டர். ஹண்டர் என்றால் மறைந்திருந்து தாக்குபவன் என பொருள். நம்முடைய தினசரி வாழ்வில் பல விஷயங்களை கடந்து செல்கிறோம். ஆனால் அதன் மூலமாக ஏதேனும் மோசமான விளைவுகள் ஏற்பட்ட பிறகுதான் அதன் சீரியஸ்னஸை பார்க்கிறோம். அப்படிப்பட்ட ஒரு விஷயத்தை மையமாகக் கொண்டதுதான் &apos;அந்தரன்&apos;. அதைப் பற்றி இப்போது விரிவாக சொல்ல இயலாது. படம் பார்க்கும்போது ரசிகர்கள் அனைவரும் உணர்வார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த திரைப்படம் நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வரும் ஒரு வழக்கினை தழுவியது. இந்த வழக்கு தொடர்பான எந்த விவரங்களையும் நான் இதுவரை தயாரிப்பாளரிடம் கூட பகிர்ந்து கொண்டதில்லை. படம் வெற்றி பெற்ற பிறகு இதைப்பற்றி சொல்கிறேன். ஆனால் நிச்சயமாக இந்த &apos;அந்தரன்&apos; வழக்கமான படமாக இருக்காது என்பதை மட்டும் நான் உறுதியாக சொல்ல முடியும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;போர் தொழில்&apos;, &apos;ராட்சசன்&apos;, &apos;தெகிடி&apos; ஆகிய திரைப்படங்களில் இருந்தது போன்ற ஒரு தனித்துவமான விஷயம் இந்தப் படத்தின் கிளைமாக்ஸில் இருக்கிறது. இது நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தின் கதை திரில்லர் தான். ஆனால் அதனை ரொமான்டிக்காக சொல்லி இருக்கிறோம். ரொமான்டிக்கான சீன்கள் நிறைய இருக்கிறது. இது ஏன் என்பதற்கான காரணம் உச்சகட்ட காட்சியில் சொல்லியிருக்கிறோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தக் கதையை தயாரிப்பாளர் சி. வி. குமாரிடம் சொன்னேன். அவர்தான் இந்தக் கதையில் பல விஷயங்களை சேர்க்கலாம் என ஆலோசனை சொன்னதுடன் மட்டும் நிற்காமல் நிறைய நடிகர், நடிகைகளையும், தொழில்நுட்ப கலைஞர்களையும் பயன்படுத்திக் கொள் என பரிந்துரையும் செய்தார் . அவருக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் தங்களுடைய முழுமையான பங்களிப்பை அர்ப்பணிப்புடன் வழங்கினர்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் சி வி குமார் பேசுகையில், &apos;&apos;இப்படத்தின் தயாரிப்பாளர் சாம்பசிவம் என்னுடைய நெருங்கிய நண்பர். 2019ம் ஆண்டில் &apos;அடவி&apos; என்றொரு திரைப்படத்தை தயாரித்தார். அந்தப் படத்தின் வெளியீட்டிற்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார். அன்று முதல் இன்று வரை நல்லதொரு நட்பு நீடிக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து அவர் &apos;மனிதர்கள்&apos; என்றொரு படத்தை தயாரித்தார். அந்த திரைப்படத்தை வணிக ரீதியில் வெளியிடுவதற்காக பார்வையிட சொன்னார். அந்தப் படத்தை பார்த்தேன். ஆனால் அது ஆர்ட் ஃபிலிம். இந்த திரைப்படத்தை சர்வதேச திரைப்பட விழாவிற்கு அனுப்பலாம். திரையரங்குகளில் வெளியிட வேண்டாம் என ஆலோசனை சொன்னேன். ஆனால் அவர் அந்தத் திரைப்படத்தையும் துணிச்சலுடன் திரையரங்குகளில் வெளியிட்டார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் சந்தோஷ் இராவணன் எனக்கு மிகவும் தெரிந்தவர். கொரோனா காலகட்டத்திற்கு முன் என்னுடைய அலுவலகத்தில் பணியாற்றியவர். அதன் பிறகு தொடர்பில் இல்லை. பிறகு ஒருநாள் சாம்பசிவம் என்னை போனில் தொடர்பு கொண்டு, &apos;உங்கள் அலுவலகத்தில் பணியாற்றிய சந்தோஷ் சொன்ன கதை நன்றாக இருக்கிறது&apos; என என்னிடம் சொன்னார். சந்தோஷ் திறமையானவர் தான், படத்தை தயாரிக்கலாம் என நம்பிக்கை கொடுத்தேன். அதன் பிறகு படத்தில் நடிக்கும் நடிகர்கள் தொடர்பான பரிந்துரையை கேட்டார்கள். நானும் வழங்கினேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து ஃபர்ஸ்ட் லுக் வெளியிடும் முன் இயக்குநர் சந்தோஷ் என்னை சந்தித்து அதனை காண்பித்தார். அப்போது டைட்டில் &apos;அந்தரன்&apos; என்று இருந்தது. அவரிடம் நீ வேறு ஒரு டைட்டில் தானே வைத்திருந்தாய். ஏன் மாற்றினாய் என்று கேட்டபோது, தயாரிப்பாளரின் தேர்வு என்று விளக்கம் அளித்தார். உடனே தயாரிப்பாளரிடம் ஏன் இந்தப் படத்திற்கு அந்தரன் என பெயர் வைத்திருக்கிறீர்கள் என கேட்டேன். பொதுவாக ஒரு திரைப்படத்திற்கு டைட்டில் வைத்தால் அது அனைவருக்கும் புரிய வேண்டும். ஒவ்வொருவருக்கும் டைட்டிலுக்காக விளக்கம் கொடுத்து கொண்டு இருக்க வேண்டாம் என்று சொன்னேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதற்கு அவர் குடும்பத்துடன் ஆலயத்திற்கு சென்று விருப்ப சீட்டை போட்டு தேர்ந்தெடுக்கும் போது அதில் &apos;அந்தரன்&apos; என்று தான் வந்தது. இதனை என் மனைவி தான் தேர்வு செய்தார்கள். அதனால் அந்த டைட்டிலை மாற்ற இயலாது என்று அன்பாக சொன்னார். நான் உடனே சிரித்துக்கொண்டே சரி என்று சொல்லிவிட்டேன்..&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த திரைப்படத்தை நான் பார்த்து விட்டேன். நல்ல படம் .கதையின் போக்கை யாராலும் இறுதிவரை கணிக்க இயலாத அளவிற்கு சுவராசியமாக இயக்குநர் படத்தை உருவாக்கியிருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் ஜூன் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படம் நன்றாக இருந்தால் ஊடகங்களும் , ரசிகர்களும் கொண்டாடுவார்கள். இதற்கு என்னுடைய நிறுவனத்திலிருந்து வெளியான படைப்புகளே சாட்சி. அந்த வகையில் இந்த படமும் நன்றாக இருக்கிறது. வெற்றி பெறும், வெற்றி பெற வாழ்த்துகிறேன்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் மு கி சாம்பசிவம் பேசுகையில், &apos;&apos;அடவி, மனிதர்கள் ஆகிய இரண்டு படங்களை தொடர்ந்து அந்தரன் என்னுடைய மூன்றாவது திரைப்படம். படத்தில் பணியாற்றிய நடிகர்கள் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி.‌ தமிழ் சினிமாவின் யுனிவர்சிட்டி என போற்றப்படும் நண்பரும் , தயாரிப்பாளருமான சி வி குமார் மற்றும் விக்ரம், சபரி, சாண்ட்ரா ஆகிய சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் சி வி குமார் &apos;சூது கவ்வும்&apos;  படத்தினை தயாரித்துக் கொண்டிருந்தபோது என்னை சந்தித்து நல்லதொரு கதை இருக்கிறது தயாரிக்கிறீர்களா என கேட்டார். என்னிடம் பணம் இல்லை என்று சொன்னேன். பணத்தை யார் கேட்டார்கள், படத்தை தயாரிக்கிறாயா எனக் கேட்டார். சி வி குமாருக்கு நல்ல கதை கிடைத்தால் போதும். அதை படமாக உருவாக்குவார். அந்த அளவிற்கு அவர் திறமையானவர். தமிழ் திரையுலகில் ஏராளமான புதுமுகங்களை அவர் அறிமுகப்படுத்தி இருக்கிறார். ஒரு திரைப்படத்திற்கான கன்டென்ட் மற்றும் சரியான விஷயம் கிடைத்துவிட்டால் அவர் தயாரிப்பார். இந்தப் படம் உருவானதற்கும் அவர்தான் காரணம். அதனால் அவருக்கு சிறப்பு நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் கதையை சொன்னார், அது எனக்கு பிடித்திருந்தது. அப்போது என்னிடம் பணம் இல்லை என்று சொன்னேன். அதன் பிறகு எனக்கு ஒரு குழு அமைந்தது. நான் தயாரித்த இரண்டு திரைப்படங்களிலும் நல்லதொரு கன்டென்ட் இருந்தது. அதேபோல் இந்த திரைப்படத்திலும் சமூகத்துக்கு தேவையான ஒரு விஷயத்தை சொல்லி இருக்கிறோம். அதனை ஒரு க்ரைம் திரில்லராக வழங்கியுள்ளோம். திரைப்படத்தை திரையரங்குகளில் பார்த்துவிட்டு உங்களின் ஆதரவை வழங்குவீர்கள் என நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;புதியவர்கள் ஒன்றிணைந்து ஒரு நல்லதொரு திரைப்படத்தை உருவாக்கினால் அதற்கு விநியோகஸ்தர்களும், ஓடிடி உள்ளிட்ட வர்த்தகம் தொடர்பானவர்களும் ஆதரவை வழங்க வேண்டும் என இந்த தருணத்தில் ஒரு வேண்டுகோளாக முன்வைக்கிறேன். புதியவர்களின் திரைப்படத்தை &apos;நட்சத்திரங்கள் இல்லாத திரைப்படம்&apos; என புறக்கணிக்க வேண்டாம். ஏனெனில் இன்றைய முன்னணி நட்சத்திரங்கள் அனைவரும் கடந்த காலத்தில் புது முகங்கள் தான் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் பிரஜின் பேசுகையில், &apos;&apos;இருபது ஆண்டு காலமாக ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமை என் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி விடாதா என்ற எதிர்பார்ப்புடன் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த திரைப்படம் நிச்சயமாக வெற்றி பெறும். ஏனெனில் தமிழ் ரசிகர்கள் நல்ல திரைப்படத்தை கொண்டாடுவார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் சாம்பசிவம் அவர்களின் மூன்றாவது திரைப்படம் இது. நல்ல கதை. நல்லதொரு கருத்தை தேர்வு செய்திருக்கிறார். இந்தப் படம் உங்களுக்கு வணிக ரீதியான வெற்றியை தர வேண்டும். தரும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நிறைய போராட்டங்களுக்கு இடையே நல்லதொரு படைப்பை மனதிற்கு நிறைவாக உருவாக்கியிருக்கிறோம். படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும் இயக்குநர் முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைத்திருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிக் பாஸ் வீட்டிற்குள் பலர் சென்றுள்ளனர். பலரிடம் பழகி இருக்கிறேன். அதில் விக்ரம் மற்றும் சபரி ஆகியோர் என்னுடைய நெருங்கிய நண்பர்கள். நான் பிக் பாஸ் வீட்டில் விக்ரமுடன் தான் அதிகமாக சண்டை போட்டிருக்கிறேன். யாருடன் நீங்கள் அதிகமாக நெருங்குகிறீர்களோ, அவர்களுடன் தான் உங்களுக்கு சண்டை வரும். அந்த சண்டை மூலமாக வரும் நட்புதான், பிக் பாஸ் வீட்டிற்கு வெளியேயும் நீடிக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த திரைப்படம் ரசிகர்கள் கொடுக்கும் காசிற்கு தரமான படைப்பாக இருக்கும். அவர்கள் செலவிடும் விலை மதிக்க முடியாத நேரத்திற்கு மதிப்பளிக்கும் வகையிலும் இந்த படம் இருக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஜூன் 25ம் தேதி &apos;அந்தரன்&apos; திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் ஆதரவு தர வேண்டும்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/andharan-press-meet">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் சார்பில் மு. கி. சாம்பசிவம் தயாரிப்பில் சந்தோஷ் ராவணன் இயக்கத்தில் நடிகர் பிரஜின் கதையின் நாயகனாக நடிக்கும் &apos;அந்தரன்&apos; படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;அந்தரன்&apos; திரைப்படத்தில் பிரஜின், இவானா வருண், அனுபமா குமார், ஆதிரன் பத்மன், &apos;அருவி&apos; பாலா, மு.கி. சாம்பசிவம், ரமேஷ் பாபு, அர்ஜுன் தேவ், பிரியங்கா செல்வி, ஐஸ்வர்யா கண்ணன், வி ஜே ராஜூ உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கிஷோர் ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹரி எஸ் ஆர் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை இக்னேசியஸ் அஸ்வின் மற்றும் சதீஷ் குரோசாவா மேற்கொள்ள கலை இயக்கத்தை சசிகுமார் கவனித்திருக்கிறார் பரபரப்பான கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மு.கி. சாம்பசிவம் தயாரிக்க சந்தோஷ் ராவணன் இயக்கியிருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வரும் 25ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் படக் குழுவினருடன் தயாரிப்பாளர் சி. வி. குமார், நடிகை சாண்ட்ரா, பிக் பாஸ் சபரி, &apos;விக்கல்ஸ்&apos; விக்ரம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்நிகழ்வில் நடிகர் &apos;விக்கல்ஸ்&apos; விக்ரம் பேசுகையில், &apos;&apos;பிக் பாஸ் மூலமாகத்தான் இப்படத்தின் நாயகன் பிரஜின் நண்பரானார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு அதற்கு முன்&#45;பின் என ஒரு புதிய வரலாறு உருவாகும். அதேபோல் நண்பர் பிரஜின் நடித்திருக்கும் &apos;அந்தரன்&apos; படத்தின் மூலம் அந்தரனுக்கு முன், அந்தரனுக்கு பின் என பிரஜினின் முன்னேற்றம் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். இருக்கும் என்று நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிக் பாஸ் வீட்டில் அவர் தன்னுடைய திரையுலக பயணத்தில் நடைபெற்ற சம்பவங்களை விவரித்து கொண்டே இருப்பார். அவர் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற வாழ்த்துகிறேன்,&apos;&apos; என்றார்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை இவானா வருண் பேசுகையில், &apos;&apos;இது என்னுடைய முதல் திரைப்படம். அதனாலயே இந்தப் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். படப்பிடிப்பு தளத்தில் குழுவாக இணைந்து அனைவரும் வழங்கிய ஆதரவிற்கும், அன்பிற்கும் நன்றி. படப்பிடிப்பு அனுபவங்கள் மறக்க முடியாதது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நாங்கள் கலைஞர்கள். உணர்வுகளை கதாபாத்திரங்களின் வழியாக வெளிப்படுத்துகிறோம். அதன் மூலமாக நாங்கள் அனைவரும் ரசிகர்களுடன் தொடர்பு கொள்கிறோம். இந்த படம் ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். இந்த திரைப்படத்தை ஜூன் 25ஆம் தேதி அன்று திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் சந்தோஷ் ராவணன் பேசுகையில், &apos;&apos;இந்த திரைப்படத்தின் கதையை தயாரிப்பாளர் சாம்பசிவத்திற்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பினேன். அதனை படித்து இரண்டு நாட்களில் &apos;கதை நன்றாக இருக்கிறது. ஆனால் இப்போது என்னால் தயாரிக்க இயலாது&apos; என்றார். அதன் பிறகு ஆறு மாதம் கழித்து மீண்டும் என்னை அழைத்து, &apos;என்னுடைய நண்பர் ராஜேந்திர பிரசாத் வருகை தந்துள்ளார். அவருக்கு கதையை சொல்ல முடியுமா?&apos; எனக் கேட்டார். கதையை சொன்னேன் அவருக்கும் பிடித்திருந்தது. அவர் கொடுத்த பேராதரவின் காரணமாகத்தான் தயாரிப்பாளர் சாம்பசிவம் இப்படத்தின் பணிகளைத் தொடங்கினார். அதன் பிறகு நெருக்கடியான சூழல் ஏற்பட்டபோதும் எனக்கு கொடுத்த வாக்குறுதியின் காரணமாக படத்தின் பணிகளை நிறைவு செய்து, தற்போது வெளியிடுகிறார். இதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் இந்தப் படத்தில் அவர் சங்கர் எனும் கதாபாத்திரத்தில் நாயகியின் தந்தையாக நடித்திருக்கிறார். அவர்தான் கதாநாயகனாகவும், வில்லனாகவும் இருப்பார். அதற்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் படப்பிடிப்பு தளத்தில் நாயகி உடன் பேசியதே இல்லை. ஏனெனில் அவர் பேசும் இந்தி எனக்கு தெரியாது. நான் பேசும் ஆங்கிலம் அவருக்கு புரியாது. இதனால் இந்தியும் ஆங்கிலமும் தெரிந்த ஒரு உதவியாளரை வைத்துக் கொண்டுதான் அவருடன் பணியாற்றினேன். ஆனால் திரையில் அவருடைய நடிப்பு ரசிக்கும் வகையில் இருக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;அந்தரன்&apos; என்றால் ஒரு ஹண்டர். ஹண்டர் என்றால் மறைந்திருந்து தாக்குபவன் என பொருள். நம்முடைய தினசரி வாழ்வில் பல விஷயங்களை கடந்து செல்கிறோம். ஆனால் அதன் மூலமாக ஏதேனும் மோசமான விளைவுகள் ஏற்பட்ட பிறகுதான் அதன் சீரியஸ்னஸை பார்க்கிறோம். அப்படிப்பட்ட ஒரு விஷயத்தை மையமாகக் கொண்டதுதான் &apos;அந்தரன்&apos;. அதைப் பற்றி இப்போது விரிவாக சொல்ல இயலாது. படம் பார்க்கும்போது ரசிகர்கள் அனைவரும் உணர்வார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த திரைப்படம் நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வரும் ஒரு வழக்கினை தழுவியது. இந்த வழக்கு தொடர்பான எந்த விவரங்களையும் நான் இதுவரை தயாரிப்பாளரிடம் கூட பகிர்ந்து கொண்டதில்லை. படம் வெற்றி பெற்ற பிறகு இதைப்பற்றி சொல்கிறேன். ஆனால் நிச்சயமாக இந்த &apos;அந்தரன்&apos; வழக்கமான படமாக இருக்காது என்பதை மட்டும் நான் உறுதியாக சொல்ல முடியும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;போர் தொழில்&apos;, &apos;ராட்சசன்&apos;, &apos;தெகிடி&apos; ஆகிய திரைப்படங்களில் இருந்தது போன்ற ஒரு தனித்துவமான விஷயம் இந்தப் படத்தின் கிளைமாக்ஸில் இருக்கிறது. இது நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தின் கதை திரில்லர் தான். ஆனால் அதனை ரொமான்டிக்காக சொல்லி இருக்கிறோம். ரொமான்டிக்கான சீன்கள் நிறைய இருக்கிறது. இது ஏன் என்பதற்கான காரணம் உச்சகட்ட காட்சியில் சொல்லியிருக்கிறோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தக் கதையை தயாரிப்பாளர் சி. வி. குமாரிடம் சொன்னேன். அவர்தான் இந்தக் கதையில் பல விஷயங்களை சேர்க்கலாம் என ஆலோசனை சொன்னதுடன் மட்டும் நிற்காமல் நிறைய நடிகர், நடிகைகளையும், தொழில்நுட்ப கலைஞர்களையும் பயன்படுத்திக் கொள் என பரிந்துரையும் செய்தார் . அவருக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் தங்களுடைய முழுமையான பங்களிப்பை அர்ப்பணிப்புடன் வழங்கினர்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் சி வி குமார் பேசுகையில், &apos;&apos;இப்படத்தின் தயாரிப்பாளர் சாம்பசிவம் என்னுடைய நெருங்கிய நண்பர். 2019ம் ஆண்டில் &apos;அடவி&apos; என்றொரு திரைப்படத்தை தயாரித்தார். அந்தப் படத்தின் வெளியீட்டிற்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார். அன்று முதல் இன்று வரை நல்லதொரு நட்பு நீடிக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து அவர் &apos;மனிதர்கள்&apos; என்றொரு படத்தை தயாரித்தார். அந்த திரைப்படத்தை வணிக ரீதியில் வெளியிடுவதற்காக பார்வையிட சொன்னார். அந்தப் படத்தை பார்த்தேன். ஆனால் அது ஆர்ட் ஃபிலிம். இந்த திரைப்படத்தை சர்வதேச திரைப்பட விழாவிற்கு அனுப்பலாம். திரையரங்குகளில் வெளியிட வேண்டாம் என ஆலோசனை சொன்னேன். ஆனால் அவர் அந்தத் திரைப்படத்தையும் துணிச்சலுடன் திரையரங்குகளில் வெளியிட்டார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் சந்தோஷ் இராவணன் எனக்கு மிகவும் தெரிந்தவர். கொரோனா காலகட்டத்திற்கு முன் என்னுடைய அலுவலகத்தில் பணியாற்றியவர். அதன் பிறகு தொடர்பில் இல்லை. பிறகு ஒருநாள் சாம்பசிவம் என்னை போனில் தொடர்பு கொண்டு, &apos;உங்கள் அலுவலகத்தில் பணியாற்றிய சந்தோஷ் சொன்ன கதை நன்றாக இருக்கிறது&apos; என என்னிடம் சொன்னார். சந்தோஷ் திறமையானவர் தான், படத்தை தயாரிக்கலாம் என நம்பிக்கை கொடுத்தேன். அதன் பிறகு படத்தில் நடிக்கும் நடிகர்கள் தொடர்பான பரிந்துரையை கேட்டார்கள். நானும் வழங்கினேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து ஃபர்ஸ்ட் லுக் வெளியிடும் முன் இயக்குநர் சந்தோஷ் என்னை சந்தித்து அதனை காண்பித்தார். அப்போது டைட்டில் &apos;அந்தரன்&apos; என்று இருந்தது. அவரிடம் நீ வேறு ஒரு டைட்டில் தானே வைத்திருந்தாய். ஏன் மாற்றினாய் என்று கேட்டபோது, தயாரிப்பாளரின் தேர்வு என்று விளக்கம் அளித்தார். உடனே தயாரிப்பாளரிடம் ஏன் இந்தப் படத்திற்கு அந்தரன் என பெயர் வைத்திருக்கிறீர்கள் என கேட்டேன். பொதுவாக ஒரு திரைப்படத்திற்கு டைட்டில் வைத்தால் அது அனைவருக்கும் புரிய வேண்டும். ஒவ்வொருவருக்கும் டைட்டிலுக்காக விளக்கம் கொடுத்து கொண்டு இருக்க வேண்டாம் என்று சொன்னேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதற்கு அவர் குடும்பத்துடன் ஆலயத்திற்கு சென்று விருப்ப சீட்டை போட்டு தேர்ந்தெடுக்கும் போது அதில் &apos;அந்தரன்&apos; என்று தான் வந்தது. இதனை என் மனைவி தான் தேர்வு செய்தார்கள். அதனால் அந்த டைட்டிலை மாற்ற இயலாது என்று அன்பாக சொன்னார். நான் உடனே சிரித்துக்கொண்டே சரி என்று சொல்லிவிட்டேன்..&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த திரைப்படத்தை நான் பார்த்து விட்டேன். நல்ல படம் .கதையின் போக்கை யாராலும் இறுதிவரை கணிக்க இயலாத அளவிற்கு சுவராசியமாக இயக்குநர் படத்தை உருவாக்கியிருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் ஜூன் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படம் நன்றாக இருந்தால் ஊடகங்களும் , ரசிகர்களும் கொண்டாடுவார்கள். இதற்கு என்னுடைய நிறுவனத்திலிருந்து வெளியான படைப்புகளே சாட்சி. அந்த வகையில் இந்த படமும் நன்றாக இருக்கிறது. வெற்றி பெறும், வெற்றி பெற வாழ்த்துகிறேன்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் மு கி சாம்பசிவம் பேசுகையில், &apos;&apos;அடவி, மனிதர்கள் ஆகிய இரண்டு படங்களை தொடர்ந்து அந்தரன் என்னுடைய மூன்றாவது திரைப்படம். படத்தில் பணியாற்றிய நடிகர்கள் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி.‌ தமிழ் சினிமாவின் யுனிவர்சிட்டி என போற்றப்படும் நண்பரும் , தயாரிப்பாளருமான சி வி குமார் மற்றும் விக்ரம், சபரி, சாண்ட்ரா ஆகிய சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் சி வி குமார் &apos;சூது கவ்வும்&apos;  படத்தினை தயாரித்துக் கொண்டிருந்தபோது என்னை சந்தித்து நல்லதொரு கதை இருக்கிறது தயாரிக்கிறீர்களா என கேட்டார். என்னிடம் பணம் இல்லை என்று சொன்னேன். பணத்தை யார் கேட்டார்கள், படத்தை தயாரிக்கிறாயா எனக் கேட்டார். சி வி குமாருக்கு நல்ல கதை கிடைத்தால் போதும். அதை படமாக உருவாக்குவார். அந்த அளவிற்கு அவர் திறமையானவர். தமிழ் திரையுலகில் ஏராளமான புதுமுகங்களை அவர் அறிமுகப்படுத்தி இருக்கிறார். ஒரு திரைப்படத்திற்கான கன்டென்ட் மற்றும் சரியான விஷயம் கிடைத்துவிட்டால் அவர் தயாரிப்பார். இந்தப் படம் உருவானதற்கும் அவர்தான் காரணம். அதனால் அவருக்கு சிறப்பு நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் கதையை சொன்னார், அது எனக்கு பிடித்திருந்தது. அப்போது என்னிடம் பணம் இல்லை என்று சொன்னேன். அதன் பிறகு எனக்கு ஒரு குழு அமைந்தது. நான் தயாரித்த இரண்டு திரைப்படங்களிலும் நல்லதொரு கன்டென்ட் இருந்தது. அதேபோல் இந்த திரைப்படத்திலும் சமூகத்துக்கு தேவையான ஒரு விஷயத்தை சொல்லி இருக்கிறோம். அதனை ஒரு க்ரைம் திரில்லராக வழங்கியுள்ளோம். திரைப்படத்தை திரையரங்குகளில் பார்த்துவிட்டு உங்களின் ஆதரவை வழங்குவீர்கள் என நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;புதியவர்கள் ஒன்றிணைந்து ஒரு நல்லதொரு திரைப்படத்தை உருவாக்கினால் அதற்கு விநியோகஸ்தர்களும், ஓடிடி உள்ளிட்ட வர்த்தகம் தொடர்பானவர்களும் ஆதரவை வழங்க வேண்டும் என இந்த தருணத்தில் ஒரு வேண்டுகோளாக முன்வைக்கிறேன். புதியவர்களின் திரைப்படத்தை &apos;நட்சத்திரங்கள் இல்லாத திரைப்படம்&apos; என புறக்கணிக்க வேண்டாம். ஏனெனில் இன்றைய முன்னணி நட்சத்திரங்கள் அனைவரும் கடந்த காலத்தில் புது முகங்கள் தான் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் பிரஜின் பேசுகையில், &apos;&apos;இருபது ஆண்டு காலமாக ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமை என் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி விடாதா என்ற எதிர்பார்ப்புடன் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த திரைப்படம் நிச்சயமாக வெற்றி பெறும். ஏனெனில் தமிழ் ரசிகர்கள் நல்ல திரைப்படத்தை கொண்டாடுவார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் சாம்பசிவம் அவர்களின் மூன்றாவது திரைப்படம் இது. நல்ல கதை. நல்லதொரு கருத்தை தேர்வு செய்திருக்கிறார். இந்தப் படம் உங்களுக்கு வணிக ரீதியான வெற்றியை தர வேண்டும். தரும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நிறைய போராட்டங்களுக்கு இடையே நல்லதொரு படைப்பை மனதிற்கு நிறைவாக உருவாக்கியிருக்கிறோம். படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும் இயக்குநர் முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைத்திருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிக் பாஸ் வீட்டிற்குள் பலர் சென்றுள்ளனர். பலரிடம் பழகி இருக்கிறேன். அதில் விக்ரம் மற்றும் சபரி ஆகியோர் என்னுடைய நெருங்கிய நண்பர்கள். நான் பிக் பாஸ் வீட்டில் விக்ரமுடன் தான் அதிகமாக சண்டை போட்டிருக்கிறேன். யாருடன் நீங்கள் அதிகமாக நெருங்குகிறீர்களோ, அவர்களுடன் தான் உங்களுக்கு சண்டை வரும். அந்த சண்டை மூலமாக வரும் நட்புதான், பிக் பாஸ் வீட்டிற்கு வெளியேயும் நீடிக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த திரைப்படம் ரசிகர்கள் கொடுக்கும் காசிற்கு தரமான படைப்பாக இருக்கும். அவர்கள் செலவிடும் விலை மதிக்க முடியாத நேரத்திற்கு மதிப்பளிக்கும் வகையிலும் இந்த படம் இருக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஜூன் 25ம் தேதி &apos;அந்தரன்&apos; திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் ஆதரவு தர வேண்டும்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/andharan-press-meet_6a20d71016f8a.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/andharan-press-meet</link>
								</item><item>
								<id>21fbc36d7ebdf028791fd50c01cffeda</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>‘பென்ஸ்’ படப்பிடிப்பில் இணைந்த ரவி மோகன்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>31-05-2026 14:01</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பேஷன் ஸ்டுடியோஸ், ஜி ஸ்குவாட், தி ரூட் புரொடக்ஷன் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் வழங்கும், பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில், ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் படம் &apos;பென்ஸ்&apos;.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&apos;ரெமோ, சுல்தான்’ பங்களை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இந்தப் படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதி இயக்க, கதை எழுதி இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் வழங்குகிறார். கதாநாயகியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘டியூட், கருப்பு’ படங்களுக்கு இசையமைத்த சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். அவர் இசையமைப்பாளராக முதன் முதலில் ஒப்பந்தமான படம் ‘பென்ஸ்’ என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ரவி மோகன் ஒப்பந்தமாகி இருந்தார். அவர் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். இது பற்றிய தகவலை லோகேஷ் கனகராஜ் அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படத்தின் நாயகன் ராகவா லாரன்ஸ் அவரை வரவேற்றுப் பதிவிட்டுள்ளார். ரவி மோகனின் வருகை இந்தப் படம் மீதான புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/benz-ravi-mohan-joins-shoot">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பேஷன் ஸ்டுடியோஸ், ஜி ஸ்குவாட், தி ரூட் புரொடக்ஷன் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் வழங்கும், பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில், ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் படம் &apos;பென்ஸ்&apos;.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&apos;ரெமோ, சுல்தான்’ பங்களை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இந்தப் படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதி இயக்க, கதை எழுதி இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் வழங்குகிறார். கதாநாயகியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘டியூட், கருப்பு’ படங்களுக்கு இசையமைத்த சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். அவர் இசையமைப்பாளராக முதன் முதலில் ஒப்பந்தமான படம் ‘பென்ஸ்’ என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ரவி மோகன் ஒப்பந்தமாகி இருந்தார். அவர் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். இது பற்றிய தகவலை லோகேஷ் கனகராஜ் அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படத்தின் நாயகன் ராகவா லாரன்ஸ் அவரை வரவேற்றுப் பதிவிட்டுள்ளார். ரவி மோகனின் வருகை இந்தப் படம் மீதான புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/benz-ravi-mohan-joins-shoot_6a1c40bf09328.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/benz-ravi-mohan-joins-shoot</link>
								</item><item>
								<id>9fabfa2db6d33c9f4721d725e0269a42</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>அண்டர் 18 - படத்துவக்க விழா</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>31-05-2026 13:56</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மெட்ராஸ்காரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, எஸ்ஆர் புரொடக்ஷன்ஸ் சார்பில் B. ஜெகதீஸ் தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறனிடம் அசோசியேட் இயக்குநராகப் பணியாற்றிய கார்த்திக் பெருமாள்சாமி இயக்கத்தில், கிச்சா சுதீப்,  ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ராந்த் ஆகியோர் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படமான “அண்டர் &#45; 18” படத்தின் பூஜை,  படக்குழுவினருடன்  திரையுலகின் முன்னணி பிரபலங்கள் கலந்துகொள்ள நடைபெற்றது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் ஜெகதீஸ் பேசியதாவது..&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எஸ்ஆர் புரொடக்ஷன்ஸ்  சார்பில் இரண்டாவது படமான அண்டர் &#45; 18  திரைப்படத்தின் பூஜைக்கு வருகை தந்த பத்திரிகையாளர்கள், ஊடக நண்பர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வணக்கங்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தின் தொடக்கத்திற்கு முக்கிய காரணமாக இருந்தவர் என் நண்பர் சாய் பரத் தான் எனக்கு  இயக்குநரை அறிமுகப்படுத்தினார். கார்த்திக் பெருமாள் சாமி அவர்கள், இயக்குநர் வெற்றிமாறன் அவர்களுடன் பொல்லாதவன் முதல் அரசன் வரை முதல் உதவி இயக்குநராகவும், இணை இயக்குநராகவும் பணியாற்றியவர். அதன்பிறகு விக்ராந்த் சார் இந்தப் படத்தில் இணைந்தார். அவர் வந்ததிலிருந்து இந்தப் படத்தை தனது தோள்களில் சுமந்து செல்லும் அளவுக்கு முழுமையாக ஈடுபட்டு, அனைத்து விஷயங்களிலும் பங்களித்து வருகிறார். மேலும் ஐஸ்வர்யா  ராஜேஷ் மேடம், கடந்த நான்கு ஆண்டுகளாக எனக்கு மிகவும் நெருக்கமான நண்பராக இருந்து வருகிறார். இந்தப் படம் மூலமாக மீண்டும் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சுதீப் சார் இந்தப் படத்தில் இணைந்ததற்கு முக்கிய காரணம் விக்ராந்த் சார் தான். அவர் சார் சொன்ன ஒரு வார்த்தைக்காகவே அவர் கதையைக் கேட்க சம்மதித்தார். கதையைக் கேட்டவுடன், “உங்களுக்கு ஓகேவா?” என்று கேட்டார். நான் “ஓகே” என்றதும், “நான் இந்தப் படத்தை செய்கிறேன்” என்று உடனடியாக ஒப்புக்கொண்டார். இன்று அவர் இந்த விழாவில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரது மற்றொரு படத்தின் பணிகள் காரணமாக வர முடியாமல் போய்விட்டது. அடுத்த நிகழ்ச்சியில் கண்டிப்பாக அவர் கலந்து கொள்வார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் மக்களுக்கு புதுமையான அனுபவத்தை தரக்கூடிய, வித்தியாசமான கதைக்களம் கொண்ட திரைப்படமாக இருக்கும் என்று நம்புகிறேன். கண்டிப்பாக இது ஒரு வெற்றிப் படமாக அமையும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. அனைவருக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை ராதிகா பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அண்டர் &#45; 18 படத்தின் தயாரிப்பாளர்கள் ஜெகதீஸ், இயக்குநர் கார்த்திக் பெருமாள்சாமி, ஐஸ்வர்யா, விக்ராந்த், சுதீப் மற்றும் படக்குழுவில் உள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இன்று இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்ததற்கு முக்கிய காரணம் விக்ராந்த்தான். சிறு வயதிலிருந்தே அவரை எனக்குத் தெரியும். சினிமாவில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வமும், துடிப்பும் அவரிடம் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். அந்த ஏக்கமும் உழைப்பும் இருந்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். அனைவருக்கும் என் வாழ்த்துகள். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் சரத்குமார் பேசியதாவது…&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“அண்டர் &#45; 18” எனது வயதை வைத்து வைத்த தலைப்பாக இருக்குமோ என்று இயக்குநரிடம் நகைச்சுவையாக கேட்டேன். ஆனால் அவர் கூறிய கதையின் ஒற்றை வரி மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. ஒரு திரைப்படத்தை முதலில் மக்களிடம் கொண்டு சேர்ப்பது ஊடகங்களும் பத்திரிகையாளர்களும்தான். இந்தப் படத்தையும் நீங்கள் மக்களிடம் சிறப்பாக கொண்டு சேர்க்க வேண்டும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் விக்ராந்தின் ஆர்வம், உழைப்பு மற்றும் சினிமா மீதான அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது. எதிர்காலத்தில் அவர் மிகப்பெரிய நட்சத்திரமாக உயர்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ‘அண்டர் &#45; 18’ படக்குழுவினருக்கும் தயாரிப்பாளர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் நட்டி  பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில் இந்த அண்டர் &#45; 18… இல்லை, கூர்நோக்கு இல்லம் என்று சொல்லலாம். இதை எல்லாரும் கூர்ந்து நோக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் கார்த்திக் அவர்களுடன் பல வருடங்களாக பழக்கம். அவர் இயக்குநர் வெற்றிமாறன் சாருடன் பணியாற்றியவர். அதனால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களுடைய சிந்தனை அலைவரிசையும் ஒன்றாக இருக்கும்.தம்பி விக்ராந்துடன் நான் இரண்டு, மூன்று படங்களில் நடித்திருக்கிறேன். முத்துக்கு முத்தாக படத்தில் நாங்கள் இருந்திருக்கிறோம். அந்த இடத்திலிருந்து இன்று வரை நல்ல உறவோடு இருந்து வருகிறோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அடுத்து ஐஸ்வர்யா ராஜேஷ். அவருடன் நான் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் பணியாற்றியிருக்கிறேன். மிகவும் திறமையான நடிகை. விக்ராந்த், உங்களுக்குத்தான் பெரிய ஜாக்பாட் கிடைத்திருக்கிறது. அவ்வளவு பிரமாதமான ஆர்டிஸ்ட் அவர். அவர் உங்களை தூக்கி சாப்பிட்டு விடுவார் ஜாக்கிரதையாக இருங்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஜெகதீஸ் சார் இந்தப் படத்தின் தயாரிப்பாளர். அவருடைய முந்தைய படத்தில் நான் நடிக்க வேண்டியிருந்தது. சில காரணங்களால் அந்தப் படத்தில் என்னால் நடிக்க முடியவில்லை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இன்று இந்த விழாவில் கலந்து கொண்டு வாழ்த்த வந்துள்ள சரத்குமார் சார், ராதிகா மேம் மற்றும் மற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு படத்தின் புரமோஷனுக்கு இதுபோன்ற பிரபலங்கள் வந்து வாழ்த்துவது மிகப்பெரிய ஆதரவாக இருக்கும். அதற்காக அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கார்த்திக் பற்றி சொல்ல வேண்டுமென்றால், பொல்லாதவன் உள்ளிட்ட இரண்டு, மூன்று படங்களில் அவருடன் பணியாற்றிய அனுபவம் எனக்கு உள்ளது. மிகவும் திறமையான இயக்குநர். இயக்குநர் வெற்றிமாறன் சாருடன் பயணிப்பது சாதாரண விஷயம் அல்ல. அவருடன் பணியாற்றிய அனைவருக்கும் ஒரு பெரிய அனுபவமும், கற்றலும் கிடைக்கும். அந்தப் பயணத்தில் கார்த்திக்கும் மிகப்பெரிய அனுபவம் கிடைத்திருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வெற்றிமாறன் சார் படங்களில் பணியாற்றிய கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருக்கும் ஒரு தனி அடையாளம் கிடைத்திருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். அந்த வரிசையில் கார்த்திக்கும் நல்ல எதிர்காலம் இருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் அவர் ஒரு பெரிய வெற்றியைப் பெறுவார் என்று நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விக்ராந்த் மிகவும் நேர்மையான மற்றும் அர்ப்பணிப்புள்ள கலைஞர். ஒவ்வொரு படத்திற்கும் தனது உடல் மொழியையும், தோற்றத்தையும் மாற்றி முழு ஈடுபாட்டுடன் உழைத்து வருகிறார். இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தரும் என்று நம்புகிறேன். ஐஸ்வர்யா ராஜேஷ் ஏற்கனவே பல சிறந்த கதாபாத்திரங்களில் நடித்தும், பல விருதுகளை வென்றும் இருக்கிறார். அவருக்கும் இந்தப் படம் மேலும் ஒரு முக்கியமான வெற்றியைத் தரும் என நினைக்கிறேன். படக்குழுவினர் அனைவருக்கும், குறிப்பாக தயாரிப்பாளர் ஜர்விஷ் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் RK சுரேஷ் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விக்ராந்த் மிகவும் நேர்மையான மற்றும் கடினமாக உழைக்கும் கலைஞர். பல ஆண்டுகளாக போராடி வந்த அவருக்கு தற்போது நல்ல நேரம் தொடங்கியுள்ளது. நல்ல கதைகளை தேர்வு செய்து தனது வளர்ச்சியை தொடர்ந்து நிரூபித்து வருகிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இன்று சினிமாவில் கதைகள்தான் வெற்றி பெறுகின்றன. அதுபோல அண்டர் &#45; 18 திரைப்படமும் பெரிய வெற்றி பெற்று, 50 கோடி வசூலைத் தாண்ட வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். இந்தக் கதையை நம்பி தயாரிக்கும் தைரியம் கொண்ட தயாரிப்பாளருக்கும், முழு படக்குழுவினருக்கும் எனது பாராட்டுகள். இயக்குநர் கார்த்திக், வெற்றிமாறன் பள்ளியில் இருந்து வந்தவர் என்பதால் அவரது திறமையும் இந்தப் படத்தில் நிச்சயம் வெளிப்படும். ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட அனைத்து நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை ஸ்ரீபிரியா பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விக்ராந்த் அம்மாவை எனக்கு சிறு வயதிலிருந்தே தெரியும். நாங்கள் ஒன்றாக வளர்ந்தவர்கள். அவருடைய குடும்பத்தினருடனும் எனக்கு நீண்டகால நெருக்கம் உள்ளது. மிகவும் அமைதியான, திறமையான மனிதர் அவர். இந்த விழாவிற்கு விக்ராந்தின் அழைப்புக்காகவே தொலைதூரத்திலிருந்து வந்தேன். இங்கு வந்த பிறகுதான் இந்தப் படத்தின் மீதான கலைஞர்களின் அர்ப்பணிப்பையும், சிறப்பான ஏற்பாடுகளையும் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வாழ்க்கையில் எந்த நேரத்திலும் நல்ல வாய்ப்புகள் வரலாம். தற்போது விக்ராந்துக்கு அப்படிப்பட்ட நல்ல வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன. அவரது குடும்பமும் அவருக்கு மிகப்பெரிய ஆதரவாக இருக்கிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு திறமையான நடிகை. அவருக்கும், முழு படக்குழுவினருக்கும் என் வாழ்த்துகள். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். சினிமாவுக்கு முடிவே கிடையாது; கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டு தொடர்ந்து பயணிக்க வேண்டும். படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் SR பிரபாகரன் பேசியதாவது…,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அண்டர் &#45; 18 படத்தின் பூஜை விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சிக்கான முக்கிய காரணம் இயக்குநர் கார்த்திக் பெருமாள்சாமி. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக எனக்கு நண்பராக இருக்கும் அவர், சிறந்த சிந்தனை, அறிவு மற்றும் சினிமா மீதான அர்ப்பணிப்பு கொண்டவர். வெற்றிமாறன் சாருடன் நீண்ட காலம் பயணித்த அனுபவம் அவரை ஒரு சிறந்த இயக்குநராக உருவாக்கியுள்ளது. அவர் மிகப்பெரிய இயக்குநராக வருவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு கதாபாத்திரமாகவே வாழ்ந்து நடிக்கும் அரிய நடிகைகளில் ஒருவர். நல்ல கதைகளுக்காக காத்திருந்து படங்களை தேர்வு செய்வது அவரது சிறப்பு. இந்தப் படம் அவருக்கு மேலும் ஒரு முக்கியமான வெற்றியைத் தரும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விக்ராந்த் தனது திறமையை மட்டுமே நம்பி பயணிக்கும் கலைஞர். எந்த பின்னணியையும் பயன்படுத்தாமல் தனது அடையாளத்தை உருவாக்கிக் கொண்டிருப்பது பாராட்டுக்குரியது. கதைகளை தேர்வு செய்வதிலும் அவர் காட்டும் நேர்த்தி தனித்துவமானது. இயக்குநர் கார்த்திக், விக்ராந்த், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் முழு படக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். அண்டர் &#45; 18 மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் கார்த்திக் பெருமாள்சாமிக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகள். அவரது திறமையும் உழைப்பும் இந்தப் படத்தை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்லும் என்ற நம்பிக்கை உள்ளது. அண்டர் &#45; 18 படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துகள். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் தங்கதுரை பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கார்த்திக் பெருமாள்சாமி எனக்கு நீண்டகால நண்பர். வெற்றிமாறன் சாரின் உதவி இயக்குநராக இருந்த காலத்திலிருந்தே அவரை அறிவேன். எப்போதும் மற்றவர்களின் படைப்புகளை பாராட்டும் நல்ல மனம் கொண்டவர். இந்தப் படத்தில் என்னையும் ஒரு நல்ல கதாபாத்திரத்திற்காக அழைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விக்ராந்த் மிகவும் திறமையான, அர்ப்பணிப்புடன் உழைக்கும் கலைஞர். எப்போதும் பாஸிடிவாக இருப்பார். அவருடன் பணியாற்றுவது மகிழ்ச்சி. ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு சிறந்த நடிகை. அவருடன் இணைந்து நடிப்பதும் மகிழ்ச்சியான அனுபவம். இந்த விழாவில் கலந்து கொண்ட அனைத்து மூத்த கலைஞர்கள் மற்றும் நண்பர்களையும் சந்தித்தது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. அண்டர் &#45; 18 படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும்.நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எழுத்தாளர் பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இது எனக்கு மிகவும் உணர்வுபூர்வமான தருணம். கார்த்திக் என் பதினைந்து ஆண்டுகால நண்பர். அவர் ஒரு படம் இயக்க வேண்டும் என்பது எங்கள் நீண்டநாள் கனவு. அது இன்று நனவாகியிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தக் கதையை கார்த்திக் ஏழு ஆண்டுகளுக்கு முன்பே எங்களிடம் கூறியிருந்தார். அப்போதே இது ஒரு சிறப்பான கதை என்று நாங்கள் நம்பினோம். அந்தக் கதையை இத்தனை ஆண்டுகள் மனதில் சுமந்து வந்து, இன்று தயாரிப்பாளர் ஜெகதீஸ், விக்ராந்த், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலரின் ஒத்துழைப்புடன் படமாக்கியிருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சமூகத்திற்கு தேவையான ஒரு ஆழமான கருத்தை பேசும் இந்த திரைப்படம், இந்த ஆண்டின் முக்கிய வெற்றிப் படங்களில் ஒன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. கார்த்திக் மற்றும் முழு படக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விழாவிற்கு வந்துள்ள பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. நீண்ட நாட்களாக ஒரு நல்ல கதைக்காக காத்திருந்தேன். அந்தக் காத்திருப்புக்கு பதிலாக அண்டர் &#45; 18 திரைப்படம் அமைந்துள்ளது. இந்தப் படத்தின் மூலம் ரசிகர்களுக்கு ஒரு நல்ல படைப்பை வழங்க நாங்கள் அனைவரும் முழு அர்ப்பணிப்புடன் உழைப்போம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் வெற்றி பெற்றால்தான் கலைஞர்கள், இயக்குநர்கள் மற்றும் சினிமா துறை முழுவதும் வளர்ச்சி அடையும். அதனால் இந்தப் பட தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய வெற்றியையும், நல்ல வசூலையும் பெற்றுத் தர வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். கார்த்திக் மற்றும் முழு படக்குழுவினருடன் இணைந்து ஒரு சிறந்த படத்தை வழங்குவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.அனைவருக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் விக்ராந்த் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எங்களை வாழ்த்த வந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. இந்தப் படம் யாருக்காக வெற்றி பெறுகிறதோ இல்லையோ, தயாரிப்பாளருக்காக கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறேன். இன்றைய சூழலில் நல்ல தயாரிப்பாளர்களை சினிமா துறை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. தயாரிப்பாளருக்காகவும், இந்தப் படத்திற்காகவும் நாங்கள் அனைவரும் முழு அர்ப்பணிப்புடன் உழைப்போம் என்று உறுதியளிக்கிறோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் கார்த்திக் மிகவும் திறமையானவர். அவர் மிகப்பெரிய உயரத்தை அடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். மேலும், ஒரு முக்கிய கதாபாத்திரத்திற்காக அழைத்த உடனே கதையை நம்பி இணைந்த சுதீப் சாருக்கு சிறப்பு நன்றி. அதேபோல் ராதிகா மேம், சரத் சார் மற்றும் இந்த விழாவிற்கு வந்த அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் எங்களது நன்றிகள். உங்களது ஆதரவு எங்களுக்கு மிகவும் முக்கியம். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் கார்த்திக் பெருமாள் சாமி பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் இன்று இந்த நிலைக்கு வந்ததற்கு முதல் காரணம் சாய் பரத். அவர்தான் தயாரிப்பாளர் ஜெகதீஸ் சார், விக்ராந்த் சார் உள்ளிட்ட அனைவரையும் எனக்கு அறிமுகப்படுத்தினார். அவருக்கு என் மனமார்ந்த நன்றி. அதேபோல், என் குரு இயக்குநர் வெற்றிமாறன் அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவரிடமிருந்து கற்ற அனுபவம்தான் இன்று என்னை இந்த மேடையில் நிற்க வைத்திருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தக் கதையை நம்பி, வணிகக் கணக்குகளைப் பார்க்காமல் தயாரிக்க முன்வந்த தயாரிப்பாளர் ஜெகதீஸ் சாருக்கு என் நன்றி. அதேபோல், ஆரம்பம் முதல் உறுதுணையாக இருந்த விக்ராந்த் சாருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கதையைக் கேட்டவுடன் நம்பிக்கை வைத்து இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ் மேடம், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட சுதீப் சார், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் சார், இசையமைப்பாளர் சாம் மற்றும் கலை இயக்குநர் ராஜா ஆகியோருக்கும் என் நன்றிகள். நான் இன்னும் அறிமுக இயக்குநர்தான். இந்தப் பயணத்தில் என்னை ஆதரித்து வரும் பத்திரிகை, ஊடக நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;என் அம்மாவின் நீண்ட நாள் கனவான “என் மகன் இயக்குநராக வேண்டும்” என்ற ஆசை இன்று நிறைவேறியுள்ளது. அதற்குக் காரணமான அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்திற்காக என்னுடைய முழு உழைப்பையும் கொடுப்பேன் என்று உறுதியளிக்கிறேன். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மெட்ராஸ்காரன் போன்ற தனித்துவமான படைப்பின் வெற்றிக்குப் பிறகு, எஸ்ஆர் புரொடக்ஷன்ஸ் சார்பில், சமூகத்தின் அடித்தள உண்மைகளை பேசும் இன்னொரு முக்கியமான முயற்சியாக   “அண்டர் &#45; 18” (Under &#45; 18) உருவாகவுள்ளது. புதிய தலைமுறை பார்வையுடன், நிஜத்தன்மை மிக்க கதைக்களத்தை தேர்வு செய்துள்ள தயாரிப்பாளர் ஜெகதீஸ், தரமான உள்ளடக்கமுள்ள படங்களை தொடர்ந்து வழங்க வேண்டும் என்ற நோக்கில் இந்த படத்தை தயாரிக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மருத்துவ கனவுகளோடு வாழும் ஒரு அப்பாவி இளைஞன்  எதிர்பாராத விதமாக ஒரு திட்டமிடப்பட்ட க்ரைம் நெட்வொர்க்கில் சிக்கிக்கொள்ள, அவனை மீட்க அவன் தந்தையும், தாயும் எடுக்கும் போராட்டமே “அண்டர் &#45; 18” (Under &#45; 18) படத்தின் மையக் கதை. குற்ற உலகின் கொடூர முகத்தையும், அதனால் பாதிக்கப்படும் ஒரு குடும்பத்தின் உணர்வுகளையும், எமோஷனல் டிராமாவாக இப்படம் சொல்லவுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் கார்த்திக் பெருமாள் சாமி, தமிழகத்தின் அறியப்படாத க்ரைம் பின்னணிகளை நேரில் ஆய்வு செய்து, உண்மை சம்பவங்களின் தாக்கத்துடன் கூடிய ஒரு உணர்வுப்பூர்வமான கதையாக இந்த படத்தை அவர் உருவாக்கி வருகிறார். சமூக யதார்த்தமும், குடும்ப உணர்வுகளும் கலந்து உருவாகும் இந்த படைப்பு, ரசிகர்களை ஆழமாகத் தொடும் வகையில் உருவாகவுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தில் கிச்சா சுதீப், விக்ராந்த், ஐஸ்வர்யா ராஜேஷ், மற்றும் கிஷோர் சேத்தன் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இவர்களுடன் பல முன்னணி நட்சத்திரங்களும் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணையவுள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன. ஓசூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. உண்மையான இடங்கள், நிஜமான சூழல் மற்றும் இயல்பான காட்சியமைப்பு ஆகியவற்றுடன் இப்படம் உருவாக இருப்பதாக படக்குழு தெரிவிக்கிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/under-18-launch">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மெட்ராஸ்காரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, எஸ்ஆர் புரொடக்ஷன்ஸ் சார்பில் B. ஜெகதீஸ் தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறனிடம் அசோசியேட் இயக்குநராகப் பணியாற்றிய கார்த்திக் பெருமாள்சாமி இயக்கத்தில், கிச்சா சுதீப்,  ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ராந்த் ஆகியோர் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படமான “அண்டர் &#45; 18” படத்தின் பூஜை,  படக்குழுவினருடன்  திரையுலகின் முன்னணி பிரபலங்கள் கலந்துகொள்ள நடைபெற்றது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் ஜெகதீஸ் பேசியதாவது..&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எஸ்ஆர் புரொடக்ஷன்ஸ்  சார்பில் இரண்டாவது படமான அண்டர் &#45; 18  திரைப்படத்தின் பூஜைக்கு வருகை தந்த பத்திரிகையாளர்கள், ஊடக நண்பர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வணக்கங்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தின் தொடக்கத்திற்கு முக்கிய காரணமாக இருந்தவர் என் நண்பர் சாய் பரத் தான் எனக்கு  இயக்குநரை அறிமுகப்படுத்தினார். கார்த்திக் பெருமாள் சாமி அவர்கள், இயக்குநர் வெற்றிமாறன் அவர்களுடன் பொல்லாதவன் முதல் அரசன் வரை முதல் உதவி இயக்குநராகவும், இணை இயக்குநராகவும் பணியாற்றியவர். அதன்பிறகு விக்ராந்த் சார் இந்தப் படத்தில் இணைந்தார். அவர் வந்ததிலிருந்து இந்தப் படத்தை தனது தோள்களில் சுமந்து செல்லும் அளவுக்கு முழுமையாக ஈடுபட்டு, அனைத்து விஷயங்களிலும் பங்களித்து வருகிறார். மேலும் ஐஸ்வர்யா  ராஜேஷ் மேடம், கடந்த நான்கு ஆண்டுகளாக எனக்கு மிகவும் நெருக்கமான நண்பராக இருந்து வருகிறார். இந்தப் படம் மூலமாக மீண்டும் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சுதீப் சார் இந்தப் படத்தில் இணைந்ததற்கு முக்கிய காரணம் விக்ராந்த் சார் தான். அவர் சார் சொன்ன ஒரு வார்த்தைக்காகவே அவர் கதையைக் கேட்க சம்மதித்தார். கதையைக் கேட்டவுடன், “உங்களுக்கு ஓகேவா?” என்று கேட்டார். நான் “ஓகே” என்றதும், “நான் இந்தப் படத்தை செய்கிறேன்” என்று உடனடியாக ஒப்புக்கொண்டார். இன்று அவர் இந்த விழாவில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரது மற்றொரு படத்தின் பணிகள் காரணமாக வர முடியாமல் போய்விட்டது. அடுத்த நிகழ்ச்சியில் கண்டிப்பாக அவர் கலந்து கொள்வார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் மக்களுக்கு புதுமையான அனுபவத்தை தரக்கூடிய, வித்தியாசமான கதைக்களம் கொண்ட திரைப்படமாக இருக்கும் என்று நம்புகிறேன். கண்டிப்பாக இது ஒரு வெற்றிப் படமாக அமையும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. அனைவருக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை ராதிகா பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அண்டர் &#45; 18 படத்தின் தயாரிப்பாளர்கள் ஜெகதீஸ், இயக்குநர் கார்த்திக் பெருமாள்சாமி, ஐஸ்வர்யா, விக்ராந்த், சுதீப் மற்றும் படக்குழுவில் உள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இன்று இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்ததற்கு முக்கிய காரணம் விக்ராந்த்தான். சிறு வயதிலிருந்தே அவரை எனக்குத் தெரியும். சினிமாவில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வமும், துடிப்பும் அவரிடம் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். அந்த ஏக்கமும் உழைப்பும் இருந்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். அனைவருக்கும் என் வாழ்த்துகள். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் சரத்குமார் பேசியதாவது…&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“அண்டர் &#45; 18” எனது வயதை வைத்து வைத்த தலைப்பாக இருக்குமோ என்று இயக்குநரிடம் நகைச்சுவையாக கேட்டேன். ஆனால் அவர் கூறிய கதையின் ஒற்றை வரி மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. ஒரு திரைப்படத்தை முதலில் மக்களிடம் கொண்டு சேர்ப்பது ஊடகங்களும் பத்திரிகையாளர்களும்தான். இந்தப் படத்தையும் நீங்கள் மக்களிடம் சிறப்பாக கொண்டு சேர்க்க வேண்டும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் விக்ராந்தின் ஆர்வம், உழைப்பு மற்றும் சினிமா மீதான அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது. எதிர்காலத்தில் அவர் மிகப்பெரிய நட்சத்திரமாக உயர்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ‘அண்டர் &#45; 18’ படக்குழுவினருக்கும் தயாரிப்பாளர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் நட்டி  பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில் இந்த அண்டர் &#45; 18… இல்லை, கூர்நோக்கு இல்லம் என்று சொல்லலாம். இதை எல்லாரும் கூர்ந்து நோக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் கார்த்திக் அவர்களுடன் பல வருடங்களாக பழக்கம். அவர் இயக்குநர் வெற்றிமாறன் சாருடன் பணியாற்றியவர். அதனால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களுடைய சிந்தனை அலைவரிசையும் ஒன்றாக இருக்கும்.தம்பி விக்ராந்துடன் நான் இரண்டு, மூன்று படங்களில் நடித்திருக்கிறேன். முத்துக்கு முத்தாக படத்தில் நாங்கள் இருந்திருக்கிறோம். அந்த இடத்திலிருந்து இன்று வரை நல்ல உறவோடு இருந்து வருகிறோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அடுத்து ஐஸ்வர்யா ராஜேஷ். அவருடன் நான் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் பணியாற்றியிருக்கிறேன். மிகவும் திறமையான நடிகை. விக்ராந்த், உங்களுக்குத்தான் பெரிய ஜாக்பாட் கிடைத்திருக்கிறது. அவ்வளவு பிரமாதமான ஆர்டிஸ்ட் அவர். அவர் உங்களை தூக்கி சாப்பிட்டு விடுவார் ஜாக்கிரதையாக இருங்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஜெகதீஸ் சார் இந்தப் படத்தின் தயாரிப்பாளர். அவருடைய முந்தைய படத்தில் நான் நடிக்க வேண்டியிருந்தது. சில காரணங்களால் அந்தப் படத்தில் என்னால் நடிக்க முடியவில்லை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இன்று இந்த விழாவில் கலந்து கொண்டு வாழ்த்த வந்துள்ள சரத்குமார் சார், ராதிகா மேம் மற்றும் மற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு படத்தின் புரமோஷனுக்கு இதுபோன்ற பிரபலங்கள் வந்து வாழ்த்துவது மிகப்பெரிய ஆதரவாக இருக்கும். அதற்காக அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கார்த்திக் பற்றி சொல்ல வேண்டுமென்றால், பொல்லாதவன் உள்ளிட்ட இரண்டு, மூன்று படங்களில் அவருடன் பணியாற்றிய அனுபவம் எனக்கு உள்ளது. மிகவும் திறமையான இயக்குநர். இயக்குநர் வெற்றிமாறன் சாருடன் பயணிப்பது சாதாரண விஷயம் அல்ல. அவருடன் பணியாற்றிய அனைவருக்கும் ஒரு பெரிய அனுபவமும், கற்றலும் கிடைக்கும். அந்தப் பயணத்தில் கார்த்திக்கும் மிகப்பெரிய அனுபவம் கிடைத்திருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வெற்றிமாறன் சார் படங்களில் பணியாற்றிய கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருக்கும் ஒரு தனி அடையாளம் கிடைத்திருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். அந்த வரிசையில் கார்த்திக்கும் நல்ல எதிர்காலம் இருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் அவர் ஒரு பெரிய வெற்றியைப் பெறுவார் என்று நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விக்ராந்த் மிகவும் நேர்மையான மற்றும் அர்ப்பணிப்புள்ள கலைஞர். ஒவ்வொரு படத்திற்கும் தனது உடல் மொழியையும், தோற்றத்தையும் மாற்றி முழு ஈடுபாட்டுடன் உழைத்து வருகிறார். இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தரும் என்று நம்புகிறேன். ஐஸ்வர்யா ராஜேஷ் ஏற்கனவே பல சிறந்த கதாபாத்திரங்களில் நடித்தும், பல விருதுகளை வென்றும் இருக்கிறார். அவருக்கும் இந்தப் படம் மேலும் ஒரு முக்கியமான வெற்றியைத் தரும் என நினைக்கிறேன். படக்குழுவினர் அனைவருக்கும், குறிப்பாக தயாரிப்பாளர் ஜர்விஷ் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் RK சுரேஷ் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விக்ராந்த் மிகவும் நேர்மையான மற்றும் கடினமாக உழைக்கும் கலைஞர். பல ஆண்டுகளாக போராடி வந்த அவருக்கு தற்போது நல்ல நேரம் தொடங்கியுள்ளது. நல்ல கதைகளை தேர்வு செய்து தனது வளர்ச்சியை தொடர்ந்து நிரூபித்து வருகிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இன்று சினிமாவில் கதைகள்தான் வெற்றி பெறுகின்றன. அதுபோல அண்டர் &#45; 18 திரைப்படமும் பெரிய வெற்றி பெற்று, 50 கோடி வசூலைத் தாண்ட வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். இந்தக் கதையை நம்பி தயாரிக்கும் தைரியம் கொண்ட தயாரிப்பாளருக்கும், முழு படக்குழுவினருக்கும் எனது பாராட்டுகள். இயக்குநர் கார்த்திக், வெற்றிமாறன் பள்ளியில் இருந்து வந்தவர் என்பதால் அவரது திறமையும் இந்தப் படத்தில் நிச்சயம் வெளிப்படும். ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட அனைத்து நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை ஸ்ரீபிரியா பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விக்ராந்த் அம்மாவை எனக்கு சிறு வயதிலிருந்தே தெரியும். நாங்கள் ஒன்றாக வளர்ந்தவர்கள். அவருடைய குடும்பத்தினருடனும் எனக்கு நீண்டகால நெருக்கம் உள்ளது. மிகவும் அமைதியான, திறமையான மனிதர் அவர். இந்த விழாவிற்கு விக்ராந்தின் அழைப்புக்காகவே தொலைதூரத்திலிருந்து வந்தேன். இங்கு வந்த பிறகுதான் இந்தப் படத்தின் மீதான கலைஞர்களின் அர்ப்பணிப்பையும், சிறப்பான ஏற்பாடுகளையும் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வாழ்க்கையில் எந்த நேரத்திலும் நல்ல வாய்ப்புகள் வரலாம். தற்போது விக்ராந்துக்கு அப்படிப்பட்ட நல்ல வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன. அவரது குடும்பமும் அவருக்கு மிகப்பெரிய ஆதரவாக இருக்கிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு திறமையான நடிகை. அவருக்கும், முழு படக்குழுவினருக்கும் என் வாழ்த்துகள். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். சினிமாவுக்கு முடிவே கிடையாது; கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டு தொடர்ந்து பயணிக்க வேண்டும். படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் SR பிரபாகரன் பேசியதாவது…,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அண்டர் &#45; 18 படத்தின் பூஜை விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சிக்கான முக்கிய காரணம் இயக்குநர் கார்த்திக் பெருமாள்சாமி. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக எனக்கு நண்பராக இருக்கும் அவர், சிறந்த சிந்தனை, அறிவு மற்றும் சினிமா மீதான அர்ப்பணிப்பு கொண்டவர். வெற்றிமாறன் சாருடன் நீண்ட காலம் பயணித்த அனுபவம் அவரை ஒரு சிறந்த இயக்குநராக உருவாக்கியுள்ளது. அவர் மிகப்பெரிய இயக்குநராக வருவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு கதாபாத்திரமாகவே வாழ்ந்து நடிக்கும் அரிய நடிகைகளில் ஒருவர். நல்ல கதைகளுக்காக காத்திருந்து படங்களை தேர்வு செய்வது அவரது சிறப்பு. இந்தப் படம் அவருக்கு மேலும் ஒரு முக்கியமான வெற்றியைத் தரும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விக்ராந்த் தனது திறமையை மட்டுமே நம்பி பயணிக்கும் கலைஞர். எந்த பின்னணியையும் பயன்படுத்தாமல் தனது அடையாளத்தை உருவாக்கிக் கொண்டிருப்பது பாராட்டுக்குரியது. கதைகளை தேர்வு செய்வதிலும் அவர் காட்டும் நேர்த்தி தனித்துவமானது. இயக்குநர் கார்த்திக், விக்ராந்த், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் முழு படக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். அண்டர் &#45; 18 மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் கார்த்திக் பெருமாள்சாமிக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகள். அவரது திறமையும் உழைப்பும் இந்தப் படத்தை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்லும் என்ற நம்பிக்கை உள்ளது. அண்டர் &#45; 18 படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துகள். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் தங்கதுரை பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கார்த்திக் பெருமாள்சாமி எனக்கு நீண்டகால நண்பர். வெற்றிமாறன் சாரின் உதவி இயக்குநராக இருந்த காலத்திலிருந்தே அவரை அறிவேன். எப்போதும் மற்றவர்களின் படைப்புகளை பாராட்டும் நல்ல மனம் கொண்டவர். இந்தப் படத்தில் என்னையும் ஒரு நல்ல கதாபாத்திரத்திற்காக அழைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விக்ராந்த் மிகவும் திறமையான, அர்ப்பணிப்புடன் உழைக்கும் கலைஞர். எப்போதும் பாஸிடிவாக இருப்பார். அவருடன் பணியாற்றுவது மகிழ்ச்சி. ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு சிறந்த நடிகை. அவருடன் இணைந்து நடிப்பதும் மகிழ்ச்சியான அனுபவம். இந்த விழாவில் கலந்து கொண்ட அனைத்து மூத்த கலைஞர்கள் மற்றும் நண்பர்களையும் சந்தித்தது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. அண்டர் &#45; 18 படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும்.நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எழுத்தாளர் பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இது எனக்கு மிகவும் உணர்வுபூர்வமான தருணம். கார்த்திக் என் பதினைந்து ஆண்டுகால நண்பர். அவர் ஒரு படம் இயக்க வேண்டும் என்பது எங்கள் நீண்டநாள் கனவு. அது இன்று நனவாகியிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தக் கதையை கார்த்திக் ஏழு ஆண்டுகளுக்கு முன்பே எங்களிடம் கூறியிருந்தார். அப்போதே இது ஒரு சிறப்பான கதை என்று நாங்கள் நம்பினோம். அந்தக் கதையை இத்தனை ஆண்டுகள் மனதில் சுமந்து வந்து, இன்று தயாரிப்பாளர் ஜெகதீஸ், விக்ராந்த், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலரின் ஒத்துழைப்புடன் படமாக்கியிருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சமூகத்திற்கு தேவையான ஒரு ஆழமான கருத்தை பேசும் இந்த திரைப்படம், இந்த ஆண்டின் முக்கிய வெற்றிப் படங்களில் ஒன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. கார்த்திக் மற்றும் முழு படக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விழாவிற்கு வந்துள்ள பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. நீண்ட நாட்களாக ஒரு நல்ல கதைக்காக காத்திருந்தேன். அந்தக் காத்திருப்புக்கு பதிலாக அண்டர் &#45; 18 திரைப்படம் அமைந்துள்ளது. இந்தப் படத்தின் மூலம் ரசிகர்களுக்கு ஒரு நல்ல படைப்பை வழங்க நாங்கள் அனைவரும் முழு அர்ப்பணிப்புடன் உழைப்போம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் வெற்றி பெற்றால்தான் கலைஞர்கள், இயக்குநர்கள் மற்றும் சினிமா துறை முழுவதும் வளர்ச்சி அடையும். அதனால் இந்தப் பட தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய வெற்றியையும், நல்ல வசூலையும் பெற்றுத் தர வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். கார்த்திக் மற்றும் முழு படக்குழுவினருடன் இணைந்து ஒரு சிறந்த படத்தை வழங்குவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.அனைவருக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் விக்ராந்த் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எங்களை வாழ்த்த வந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. இந்தப் படம் யாருக்காக வெற்றி பெறுகிறதோ இல்லையோ, தயாரிப்பாளருக்காக கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறேன். இன்றைய சூழலில் நல்ல தயாரிப்பாளர்களை சினிமா துறை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. தயாரிப்பாளருக்காகவும், இந்தப் படத்திற்காகவும் நாங்கள் அனைவரும் முழு அர்ப்பணிப்புடன் உழைப்போம் என்று உறுதியளிக்கிறோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் கார்த்திக் மிகவும் திறமையானவர். அவர் மிகப்பெரிய உயரத்தை அடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். மேலும், ஒரு முக்கிய கதாபாத்திரத்திற்காக அழைத்த உடனே கதையை நம்பி இணைந்த சுதீப் சாருக்கு சிறப்பு நன்றி. அதேபோல் ராதிகா மேம், சரத் சார் மற்றும் இந்த விழாவிற்கு வந்த அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் எங்களது நன்றிகள். உங்களது ஆதரவு எங்களுக்கு மிகவும் முக்கியம். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் கார்த்திக் பெருமாள் சாமி பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் இன்று இந்த நிலைக்கு வந்ததற்கு முதல் காரணம் சாய் பரத். அவர்தான் தயாரிப்பாளர் ஜெகதீஸ் சார், விக்ராந்த் சார் உள்ளிட்ட அனைவரையும் எனக்கு அறிமுகப்படுத்தினார். அவருக்கு என் மனமார்ந்த நன்றி. அதேபோல், என் குரு இயக்குநர் வெற்றிமாறன் அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவரிடமிருந்து கற்ற அனுபவம்தான் இன்று என்னை இந்த மேடையில் நிற்க வைத்திருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தக் கதையை நம்பி, வணிகக் கணக்குகளைப் பார்க்காமல் தயாரிக்க முன்வந்த தயாரிப்பாளர் ஜெகதீஸ் சாருக்கு என் நன்றி. அதேபோல், ஆரம்பம் முதல் உறுதுணையாக இருந்த விக்ராந்த் சாருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கதையைக் கேட்டவுடன் நம்பிக்கை வைத்து இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ் மேடம், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட சுதீப் சார், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் சார், இசையமைப்பாளர் சாம் மற்றும் கலை இயக்குநர் ராஜா ஆகியோருக்கும் என் நன்றிகள். நான் இன்னும் அறிமுக இயக்குநர்தான். இந்தப் பயணத்தில் என்னை ஆதரித்து வரும் பத்திரிகை, ஊடக நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;என் அம்மாவின் நீண்ட நாள் கனவான “என் மகன் இயக்குநராக வேண்டும்” என்ற ஆசை இன்று நிறைவேறியுள்ளது. அதற்குக் காரணமான அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்திற்காக என்னுடைய முழு உழைப்பையும் கொடுப்பேன் என்று உறுதியளிக்கிறேன். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மெட்ராஸ்காரன் போன்ற தனித்துவமான படைப்பின் வெற்றிக்குப் பிறகு, எஸ்ஆர் புரொடக்ஷன்ஸ் சார்பில், சமூகத்தின் அடித்தள உண்மைகளை பேசும் இன்னொரு முக்கியமான முயற்சியாக   “அண்டர் &#45; 18” (Under &#45; 18) உருவாகவுள்ளது. புதிய தலைமுறை பார்வையுடன், நிஜத்தன்மை மிக்க கதைக்களத்தை தேர்வு செய்துள்ள தயாரிப்பாளர் ஜெகதீஸ், தரமான உள்ளடக்கமுள்ள படங்களை தொடர்ந்து வழங்க வேண்டும் என்ற நோக்கில் இந்த படத்தை தயாரிக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மருத்துவ கனவுகளோடு வாழும் ஒரு அப்பாவி இளைஞன்  எதிர்பாராத விதமாக ஒரு திட்டமிடப்பட்ட க்ரைம் நெட்வொர்க்கில் சிக்கிக்கொள்ள, அவனை மீட்க அவன் தந்தையும், தாயும் எடுக்கும் போராட்டமே “அண்டர் &#45; 18” (Under &#45; 18) படத்தின் மையக் கதை. குற்ற உலகின் கொடூர முகத்தையும், அதனால் பாதிக்கப்படும் ஒரு குடும்பத்தின் உணர்வுகளையும், எமோஷனல் டிராமாவாக இப்படம் சொல்லவுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் கார்த்திக் பெருமாள் சாமி, தமிழகத்தின் அறியப்படாத க்ரைம் பின்னணிகளை நேரில் ஆய்வு செய்து, உண்மை சம்பவங்களின் தாக்கத்துடன் கூடிய ஒரு உணர்வுப்பூர்வமான கதையாக இந்த படத்தை அவர் உருவாக்கி வருகிறார். சமூக யதார்த்தமும், குடும்ப உணர்வுகளும் கலந்து உருவாகும் இந்த படைப்பு, ரசிகர்களை ஆழமாகத் தொடும் வகையில் உருவாகவுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தில் கிச்சா சுதீப், விக்ராந்த், ஐஸ்வர்யா ராஜேஷ், மற்றும் கிஷோர் சேத்தன் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இவர்களுடன் பல முன்னணி நட்சத்திரங்களும் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணையவுள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன. ஓசூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. உண்மையான இடங்கள், நிஜமான சூழல் மற்றும் இயல்பான காட்சியமைப்பு ஆகியவற்றுடன் இப்படம் உருவாக இருப்பதாக படக்குழு தெரிவிக்கிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/under-18-launch_6a1c3e851172b.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/under-18-launch</link>
								</item><item>
								<id>e0e5c05df0a614e8f38ca7b074c7108a</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>ஆகாஷ் முரளி நடிக்கும் புதிய படம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>31-05-2026 13:27</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவில் முன்னணி வினியோக நிறுவனமாக இருக்கும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த பிரம்மாண்டத் தயாரிப்பு சிறப்பான பூஜையுடன் துவங்கியது. ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ராகுல் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் ஆகாஷ் முரளி கதாநாயகனாக நடிக்கிறார். அறிமுக இயக்குநர் ஹர்ஷவர்தன் இப்படத்தை இயக்குகிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படத்தின் துவக்க விழாவில் தமிழக பள்ளிக்கல்வித் துறை, தமிழ் வளர்ச்சித் துறை, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ் மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், படத்தை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார். குறிப்பிடத்தக்க வகையில், அமைச்சர் ராஜ் மோகன் தனது முதல் இயக்குநர் முயற்சியான “பாபா பிளாக் ஷீப்” திரைப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்கியிருந்தார். தற்போது அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அவர், அதே நிறுவனத்தின் புதிய திரைப்படத்தை துவக்கி வைத்தது நிகழ்வுக்கு மேலும் சிறப்புச் சேர்த்தது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மேலும், முன்னணி இயக்குநர் ஹெச். வினோத் மற்றும் நடிகர் ரவி மோகன் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இயக்குநர் ஹெச். வினோத் அவர்களிடம் இணை இயக்குநராக பணியாற்றிய ஹர்ஷவரதன், இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;1970&#45;களின் தொடக்க காலத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இப்படம், குதிரைப் பந்தய உலகை மையமாகக் கொண்டு நேர்மையும் உயர்ந்த லட்சியங்களும் கொண்ட ஒரு இளைஞனின் போராட்டம், கனவுகள் மற்றும் வெற்றிப் பயணத்தை சுவாரஸ்யமாகச் சொல்லும் கதையாக உருவாகவுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;1970&#45;களின் சென்னையை திரையில் உயிர்ப்பிக்க, படக்குழு தற்போது தீவிரமான முன்தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்தக் காலகட்டத்தின் வாழ்க்கை முறை, கலாச்சாரம் மற்றும் நகரின் தனித்துவமான சூழலை மிக நுணுக்கமாக திரையில் பதிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களையும், வணிக ரீதியான வெற்றிகளையும் தொடர்ந்து வழங்கி வரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம், இந்த திரைப்படத்தையும் மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/akash-murali-next">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவில் முன்னணி வினியோக நிறுவனமாக இருக்கும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த பிரம்மாண்டத் தயாரிப்பு சிறப்பான பூஜையுடன் துவங்கியது. ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ராகுல் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் ஆகாஷ் முரளி கதாநாயகனாக நடிக்கிறார். அறிமுக இயக்குநர் ஹர்ஷவர்தன் இப்படத்தை இயக்குகிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படத்தின் துவக்க விழாவில் தமிழக பள்ளிக்கல்வித் துறை, தமிழ் வளர்ச்சித் துறை, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ் மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், படத்தை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார். குறிப்பிடத்தக்க வகையில், அமைச்சர் ராஜ் மோகன் தனது முதல் இயக்குநர் முயற்சியான “பாபா பிளாக் ஷீப்” திரைப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்கியிருந்தார். தற்போது அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அவர், அதே நிறுவனத்தின் புதிய திரைப்படத்தை துவக்கி வைத்தது நிகழ்வுக்கு மேலும் சிறப்புச் சேர்த்தது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மேலும், முன்னணி இயக்குநர் ஹெச். வினோத் மற்றும் நடிகர் ரவி மோகன் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இயக்குநர் ஹெச். வினோத் அவர்களிடம் இணை இயக்குநராக பணியாற்றிய ஹர்ஷவரதன், இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;1970&#45;களின் தொடக்க காலத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இப்படம், குதிரைப் பந்தய உலகை மையமாகக் கொண்டு நேர்மையும் உயர்ந்த லட்சியங்களும் கொண்ட ஒரு இளைஞனின் போராட்டம், கனவுகள் மற்றும் வெற்றிப் பயணத்தை சுவாரஸ்யமாகச் சொல்லும் கதையாக உருவாகவுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;1970&#45;களின் சென்னையை திரையில் உயிர்ப்பிக்க, படக்குழு தற்போது தீவிரமான முன்தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்தக் காலகட்டத்தின் வாழ்க்கை முறை, கலாச்சாரம் மற்றும் நகரின் தனித்துவமான சூழலை மிக நுணுக்கமாக திரையில் பதிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களையும், வணிக ரீதியான வெற்றிகளையும் தொடர்ந்து வழங்கி வரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம், இந்த திரைப்படத்தையும் மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/akash-murali-next_6a1c37bede4c0.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/akash-murali-next</link>
								</item><item>
								<id>85ed80330988fd5fc9cd44b6efc379e6</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>பெத்தி - பத்திரிகையாளர் சந்திப்பு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>31-05-2026 12:54</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட கிராமத்து விளையாட்டு திரைப்படமான ‘பெத்தி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பெத்தி’, ஒரு கிராஸ்ஓவர் தடகள வீரரின் ஊக்கமூட்டும் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. கிராமத்து விளையாட்டு பின்னணியுடன் ஆக்ஷன், உணர்வுகள் மற்றும் வெற்றிக்கான போராட்டத்தை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம், ரசிகர்களிடையே ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பான்&#45;இந்தியா அளவில் உருவாகியுள்ள ‘பெத்தி’ திரைப்படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வரும் ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாரு தலைமையிலான படக்குழு நாடு முழுவதும் தீவிரமான புரமோஷன் பணிகளை மேற்கொண்டு வருகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இதன் ஒரு பகுதியாக சென்னையில் நடைபெற்ற சந்திப்பில்,  படக்குழுவினர் கலந்து கொண்டு, திரைப்படம் குறித்த பல சுவாரஸ்ய தகவல்கள் பகிர்ந்து கொண்டனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்நிகழ்வினில்… ஒளிப்பதிவாளர் ஆர். ரத்னவேலு பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களைச் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி. சேது, வாரணம் ஆயிரம், எந்திரன் போன்ற படங்கள் எனது திரைப்பயணத்தில் முக்கிய மைல்கற்களாக அமைந்தது போல, பெத்தி திரைப்படமும் எனக்கு மிகவும் முக்கியமான படமாக இருக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் புச்சி பாபு இந்தப் படத்திற்காக அற்புதமான திரைக்கதையை எழுதியிருக்கிறார். ஒரு திரைப்படம் காகிதத்தில் எழுதப்படலாம். ஆனால் அதற்கு உயிர் கொடுப்பது இசை, காட்சியமைப்பு மற்றும் சிறந்த நடிப்புதான். பெத்தி படத்தில் இவை அனைத்தும் மிகச் சிறப்பாக ஒன்றிணைந்துள்ளன. இந்தப் படம் நிச்சயமாக ரசிகர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இது வெறும் படம் பார்த்து வெளியே வரும் அனுபவமாக இருக்காது. திரையரங்கில் முழுமையாக மூழ்கடிக்கும் அனுபவமாக இருக்கும். அதே நேரத்தில், படத்தில் ஒரு வலுவான கருத்தும் இருக்கிறது. படம் முடிந்து வெளியே வந்த பிறகும் அதன் தாக்கம் நீண்ட நாட்கள் உங்கள் மனதில் இருக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சிவராஜ் குமார் சார் இந்தப் படத்தில் அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார். ஒரு குரு என்ற கதாபாத்திரத்திற்கு அவர் அளித்திருக்கும் வலிமை மிகவும் சிறப்பானது. திவ்யேந்துவும் தனது அனுபவத்தையும் திறமையையும் வெளிப்படுத்தியிருக்கிறார். அவரின் நடிப்பை படம்பிடிக்கும்போது சரியான கோணத்தைத் தேர்வு செய்யவே கேமரா தேடியது என்று சொல்லலாம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தின் வெற்றிக்காக எனது உதவி இயக்குநர்கள் முதல் ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞரும் தங்களது முழு பங்களிப்பையும் வழங்கியுள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ராம் சரண் பற்றி குறிப்பாக சொல்ல வேண்டும். இந்தப் படத்திற்காக அவர் முழுமையாக தன்னை அர்ப்பணித்திருக்கிறார். ஒரு தோற்றத்திலிருந்து மற்றொரு தோற்றத்திற்கு மாறுவது என்பது வெறும் உடை மாற்றம் அல்ல. முழுமையான உடல் மாற்றம். கிரிக்கெட் வீரராகத் தோன்ற வேண்டிய கட்டத்தில் இருந்து, பின்னர் மண்ணின் மணம் வீசும் ஒரு கிராமத்து இளைஞனாகவும், அதன் பிறகு உடற்கட்டுடன் கூடிய வேறொரு பரிமாணத்திலும் அவர் தன்னை மாற்றிக் கொண்டார். அதற்காக தினமும் பல மணி நேரங்கள் கடுமையாக பயிற்சி செய்து உழைத்தார். இன்று அனைவரும் அவரது தோற்றத்தைப் பாராட்டுகிறார்கள் என்றால், அதன் பின்னால் மிகப்பெரிய அர்ப்பணிப்பும் ஒழுக்கமும் இருக்கிறது. பின்னர் கதையின் மற்றொரு கட்டத்தில் அவரது வாழ்க்கை கீழிறங்கும் தருணங்களிலும், அதற்கேற்றவாறு தனது தோற்றத்தையும் நடிப்பையும் முழுமையாக மாற்றியுள்ளார். இது ராம் சரணின் மிகச் சிறந்த கதாபாத்திரங்களில் ஒன்றாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். ஒவ்வொரு விளையாட்டையும் கற்றுக்கொண்டு, அதற்கான ஒழுக்கத்தைப் பின்பற்றி அவர் இந்தக் கதாபாத்திரத்தை உருவாக்கியுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மேலும், இசைப்புயல் A. R. ரஹ்மான் சார் எங்களுடன் மீண்டும் இணைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி. எந்திரன் படத்திற்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் உருவாகியுள்ளது. அவரது இசையும் இந்தப் படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கும்.இந்தப் படத்தை அனைவரும் திரையரங்கில் கண்டு ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் திவ்யேந்து சர்மா பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“இங்கு இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. குறிப்பாக, பெத்தி திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் நான் அறிமுகமாக இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு நடிகராக என் கம்ஃபர்ட் ஜோனை விட்டு வெளியே வந்து, புதிதாக ஏதாவது முயற்சி செய்வதற்கான அருமையான வாய்ப்பாக இந்த படம் அமைந்தது. ஒவ்வொரு கலைஞரும் தங்களிடம் இருக்கும் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பை கனவு காண்பார்கள். அந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய படம் தான் பெத்தி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த பயணம் இயக்குநர் புச்சி பாபு சாருடன் தொடங்கியது. அவர் ஒரு சிறந்த மனிதர், சிறந்த இயக்குநர், அதைவிட சிறந்த நண்பர். இந்த வாய்ப்பை எனக்கு வழங்கியதற்கும், கதாபாத்திரத்தை என் பாணியில் வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தை அளித்ததற்கும் அவருக்கு மனமார்ந்த நன்றி. அவருடன் பணியாற்றியது மிகவும் அழகான அனுபவமாக இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ராம் சரண் சார், உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. முதல் நாளிலிருந்தே நீங்கள் காட்டிய அன்பும் அரவணைப்பும் என்னை மிகவும் சுதந்திரமாக  உணர வைத்தது. அந்த நினைவுகளை நான் எப்போதும் மனதில் வைத்திருப்பேன். ஒரு அற்புதமான மனிதராகவும், இணை நடிகராகவும் இருந்ததற்கு நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசைப்புயல் A. R. ரஹ்மான் சார் குறித்து என்ன சொல்வது? நீங்கள் ஒரு ஜாம்பவான். நீங்கள் இடம்பெற்றுள்ள ஒரு படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு மிகப்பெரிய கௌரவம். என் பெயர் உங்கள் பெயருடன் இணைக்கப்படுவது கூட பெருமையான விஷயமாக கருதுகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மேலும், சிவராஜ்குமார் சாரின் முன்னிலையில் நிற்பதே எனக்கு பெருமையாக இருக்கிறது. அவருடன் காட்சிகளில் இணைந்து நடிக்கவில்லை என்றாலும், அவரது சாதனைகள் மற்றும் ஆளுமை குறித்து நன்கு அறிந்திருக்கிறேன். அவரின் முன்னிலையில் இருப்பது கூட ஒரு கௌரவம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒளிப்பதிவாளர் ஆர். ரத்னவேலு சார் எனக்கு மிகவும் பிடித்தவர். இதை நான் பல பேட்டிகளிலும் கூறியிருக்கிறேன். ஒரு நடிகராக எனக்கு அவர் கொடுத்த நம்பிக்கையும், சுதந்திரமும் அளவிட முடியாதவை. இவ்வளவு அனுபவம் மிக்க ஒளிப்பதிவாளர் ஒருவருடன் இவ்வளவு எளிதாக பணியாற்ற முடியும் என்று நான் நினைத்ததே இல்லை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் ஏதாவது புதிதாக செய்ய விரும்பினால், அதை எப்படி இன்னும் சிறப்பாக காட்சிப்படுத்தலாம் என்று அவர் யோசிப்பார். ‘இதை இப்படிப் படம்பிடிப்போம், இன்னொரு க்ளோஸ் ஷாட் எடுப்போம்’ என்று அவர் கொடுத்த ஒத்துழைப்பு எனக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருந்தது. அந்த அனுபவம் எப்போதும் எனக்கு மறக்க முடியாததாக இருக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். அனைவருக்கும் நன்றி.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் புச்சி பாபு  பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எனக்கு சென்னை என்றால் மிகவும் பிடிக்கும். ஏனென்றால் எனக்கு மிகவும் பிடித்த பல கலைஞர்கள் இங்குதான் இருக்கிறார்கள். ஏ.ஆர். ரஹ்மான் சார், ரத்னவேலு சார், தேவி ஸ்ரீ பிரசாத் சார் என நான் மதிக்கும் பலர் சென்னையில் இருக்கிறார்கள். சென்னை என்பது வெறும் ஒரு நகரம் அல்ல, இங்கே சினிமாவே வாழ்கிறது. மக்கள் சினிமாவை நேசிக்கிறார்கள், சினிமா கலைஞர்களை மதிக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எனக்கு பிடித்த  மூத்த ஆளுமைகள் அனைவரும் சென்னை பற்றிப் பெருமையாகப் பேசுவார்கள். அப்போது எனக்கு அதன் மகத்துவம் முழுமையாகப் புரியவில்லை. ஆனால் இப்போது இங்கு வரும்போதெல்லாம் ஒரு புனிதமான இடத்திற்குச் செல்வது போன்ற உணர்வு வருகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி சாரும் இங்கே இருக்கிறார். என்னுடைய முதல் திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார். எப்போதும் எனக்கு ஆதரவாக இருப்பதற்கும், சென்னை வரும்போதெல்லாம் அன்புடன் வரவேற்பதற்கும் அவருக்கு நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பெத்தி பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது மிகவும் உணர்வுப்பூர்வமான படம். பார்வையாளர்களை முழுமையாக ஈர்த்துக் கொள்ளும் ஒரு அனுபவமாக இருக்கும். குறிப்பாக இரண்டாம் பாதியில் ராம் சரண் சார் கொடுத்திருக்கும் நடிப்பு மற்றும் அர்ப்பணிப்பை பார்த்தால் யாராலும் எளிதில் மறக்க முடியாது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கடந்த சில நாட்களாக நான் சென்னையில் இருந்து படத்தை மீண்டும் மீண்டும் பார்த்து வருகிறேன். அதே நேரத்தில் ஹைதராபாத்திலும் சிறப்புக் காட்சிகள் நடக்கின்றன. படம் பார்த்த அனைவரும் தொலைபேசியில் அழைத்து பாராட்டி வருகிறார்கள். ‘மிகச் சிறந்த படம்’, ‘மிக அழகாக உருவாக்கியிருக்கிறீர்கள்’ என்று கூறுகிறார்கள். அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம் ராம் சரண் சார் தான். பெத்தி என்றாலே எனக்கு ராம் சரண் தான் நினைவுக்கு வருகிறார். அவர் இந்தக் கதாபாத்திரத்திற்காக கொடுத்த உழைப்பு அளவிட முடியாதது. என்னை நம்பி இந்த வாய்ப்பை வழங்கியதற்காக அவருக்கு மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;திவ்யேந்து சாரின் நடிப்பைப் பார்த்தபோது, விஜய் சேதுபதி சாரை நினைவுபடுத்தியது. சிறிய சிறிய விஷயங்களில்கூட அவர் காட்டிய நுணுக்கமான நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. இந்தப் படத்தில் இணைந்ததற்காக அவருக்கு நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசைப்புயல் A. R. ரஹ்மான் சார் பற்றி பேச வேண்டுமென்றால், அவரைப் பற்றி ஒரு புத்தகமே எழுதலாம். சிறுவயதிலிருந்தே அவருடைய இசைக்கு நான் மிகப்பெரிய ரசிகன். ஒருநாள் அவருடன் சேர்ந்து பணியாற்றுவேன் என்று கனவிலும் நினைத்ததில்லை. ஆனால் இன்று அது நனவாகியுள்ளது. இந்தப் படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் அற்புதமாக வந்துள்ளன.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ரத்னவேலு சார் இந்தப் படத்தை உலகத் தரத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார். நான் எழுதிய ஒவ்வொரு காட்சிக்கும் அவர் உயிர் கொடுத்துள்ளார். அவரது ஒளிப்பதிவு இல்லாமல் இந்தப் படம் இப்படியாக உருவாகியிருக்காது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மேலும், சிவராஜ்குமார் சார் இந்தப் படத்தில் ஒரு உண்மையான குருவாகத் தோன்றுகிறார். குரு&#45;சிஷ்யன் உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்தப் படம் அழகாக வெளிப்படுத்துகிறது. அந்தக் கதாபாத்திரத்திற்கு அவர் அளித்திருக்கும் மதிப்பும், கம்பீரமும் படத்தின் முக்கிய பலமாக இருக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தை ரசிகர்கள் அனைவரும் திரையரங்கில் பார்த்து கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன். அனைவருக்கும் நன்றி.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt; நடிகர் சிவராஜ்குமார் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில் இயக்குநர் புச்சி பாபுவுக்கு நன்றி. இந்தப் படத்தில் குரு கதாபாத்திரம் பற்றி அவர் என்னிடம் கூறியபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதைவிட, ராம் சரணுடன் இணைந்து நடிக்கப் போகிறேன் என்ற செய்தி எனக்கு இன்னும் மகிழ்ச்சியை அளித்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ராம் சரணையும், அவருடைய குடும்பத்தையும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் மீது எனக்கு எப்போதும் ஒரு தனிப்பட்ட அன்பும் மரியாதையும் இருக்கிறது. அதனால் இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் உடனே வந்தது. புச்சி பாபு கதையைச் சொன்னவுடன் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. உடனே ஒப்புக்கொண்டேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஆனால் அதன் பிறகு எனக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. சிகிச்சைக்காக நான் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதனால் இந்தப் படம் என்னால் செய்ய முடியாமல் போய்விடுமோ என்று நினைத்தேன். ஆனால் படக்குழுவினர் எனக்காக காத்திருந்தார்கள். அது என்னை மிகவும் நெகிழச் செய்தது. அதற்காக அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசைப்புயல் A. R. ரஹ்மான் சாரை நான் நீண்ட காலமாக அறிவேன். அவர்  பின்னணி கலைஞராக இருந்த காலத்திலிருந்தே எனக்கு தெரியும். பின்னர் இசையமைப்பாளராக அவர் இசையை முற்றிலும் புதிய பரிமாணத்தில் கொண்டு சென்றார். பல சிறந்த இசையமைப்பாளர்கள் இருந்தாலும், ரஹ்மான் சார் தனித்துவமான பாணியில் தனி அடையாளத்தை உருவாக்கினார். ஆஸ்கார் விருதை வென்றது இந்திய இசைக்கே பெருமை சேர்த்த தருணம். அவருடைய இசையில் நான் நடித்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ரத்னவேலு சாருடன் பணியாற்றிய அனுபவமும் சிறப்பானது. படப்பிடிப்பு தளத்தில் அவருடன் தமிழில் பேசிக்கொண்டே இருப்பேன். அவர் காட்டிய அன்பும், மரியாதையும், அர்ப்பணிப்பும் என்னை மிகவும் கவர்ந்தது. எங்களுக்குள் ஒரு சிறப்பு இணைப்பு உருவானது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் மற்றும் முழு படக்குழுவும் மிகச் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். இந்தப் படத்தைப் பார்த்தால் எங்களுக்குள் இருந்த உறவும், ஒற்றுமையும் உங்களுக்குப் புரியும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ராம் சரண் சாரின் உழைப்பைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். இந்தக் கதாபாத்திரத்திற்காக அவர் தனது உடலை மாற்றிக்கொண்ட விதம், எடுத்துக்கொண்ட முயற்சி, அர்ப்பணிப்பு அனைத்தும் அசாதாரணமானவை. அவரது நடிப்பும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தை அனைவரும் விரும்புவார்கள் என்று நம்புகிறேன். பெத்தி படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். ஜூன் 4&#45;ஆம் தேதி படம் வெளியாக இருக்கிறது. நீங்கள் எவ்வளவு ஆவலுடன் காத்திருக்கிறீர்களோ, நானும் அதே அளவு ஆவலுடன் காத்திருக்கிறேன்.நன்றி. வணக்கம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு ராம் சரண் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது ஒரு விஷயம் எனக்கு மிகவும் தோன்றியது. ஒரு மிகப் பெரிய ஆலமரமான சிரஞ்சீவி சாரின் மகனாக இருந்து, அதே உயரத்தை எட்ட முடியுமா என்று பலர் கேள்வி எழுப்பியிருக்கலாம். ஆனால் ராம் சரண் அதையும் தாண்டி தன்னுடைய தனித்துவமான இடத்தை உருவாக்கியிருக்கிறார். அவர் இன்னொரு ஆலமரமாக வளர்ந்திருக்கிறார். அப்போது என் மகனும் அங்கே இருந்தான். நான் அவனிடம், ‘நீ என்னைவிட பெரியவனாக வரலாம்’ என்று சொன்னேன். அதற்கான உதாரணமாக ராம் சரணைச் சுட்டிக்காட்டினேன். இளம் தலைமுறைக்கு இப்படிப்பட்ட உதாரணங்கள் மிகவும் முக்கியம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு நாள் சுகுமார் சார் என்னைச் சந்திக்க விரும்புவதாகச் சொன்னார்கள். அதன்பிறகு புச்சி பாபுவை அறிமுகப்படுத்தினார்கள். அவர் இந்தக் கதையைப் பற்றி பேசினார். அந்த நேரத்தில் நான் பரிசோதனை முயற்சிகள் நிறைந்த படங்களிலும், வித்தியாசமான படைப்புகளிலும் அதிக கவனம் செலுத்தி வந்தேன். ஆனால் பெத்தி போன்ற ஒரு திரைப்படம் வந்தபோது அதில் இருக்கும் ஆற்றலும், அர்ப்பணிப்பும் என்னை ஈர்த்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த மாதிரியான பெரிய வர்த்தகப் படங்களில் நடிகர்கள் தங்கள் உயிரையே கொடுத்து உழைக்கிறார்கள். நடிப்பிலும், நடனத்திலும், ஒவ்வொரு காட்சியிலும் மிகப்பெரிய அர்ப்பணிப்பு இருக்கிறது. மேலும் இப்படங்கள் பல மொழிகளில் வெளியாகி உலகம் முழுவதும் சென்று சேர்கின்றன. அதனால் அனைவரின் உழைப்பும் மிகப் பெரிய அளவில் மக்களை சென்றடைகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ராம் சரண் இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்பட்டிருக்கிறார். ஒவ்வொரு ஃபிரேமிலும் அவரது உழைப்பு தெரியும். இசையும் காலத்திற்கு ஏற்ப தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. ரோஜா காலத்திலிருந்து இன்று வரை இசை மற்றும் திரைப்படத் துறையில் ஏற்பட்ட மாற்றங்களை நான் நேரில் பார்த்திருக்கிறேன். பலர் என்னிடம் இருந்து ஊக்கமடைந்திருக்கலாம். ஆனால் நானும் பலரிடமிருந்து ஊக்கமடைந்திருக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தெலுங்குத் திரைப்படத் துறையில் M. M. கீரவாணி, தேவி ஸ்ரீபிரசாத் , தமன் போன்ற திறமையான இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள். தெலுங்கு சினிமா கடந்த சில ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. அவர்கள் மிகவும் லட்சியத்துடன் செயல்படுகிறார்கள். திரைப்படத் தயாரிப்பின் தரத்தையும் தொடர்ந்து உயர்த்தி வருகிறார்கள். அந்தத் துறையின் ஒரு பகுதியாக இருப்பதில் எனக்கு பெருமை. பெத்தி படத்தில் பணியாற்றிய அனுபவம் எனக்கு முதல் படம் செய்வது போன்ற புதிய உற்சாகத்தை அளித்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இன்றுக் காலைதான் இந்தப் படத்தின் பின்னணி இசைப் பணிகளை முடித்தோம். முடிந்த பிறகும் ‘இதை இன்னும் சிறப்பாக செய்ய முடியுமா?’, ‘இன்னும் ஏதாவது சேர்க்க வேண்டுமா?’ என்ற ஆர்வம் எங்களுக்குள் இருந்தது. அந்த உற்சாகமே இந்தப் படத்தின் சிறப்பு. சிவராஜ்குமார் சாருக்கும், படக்குழுவில் உள்ள அனைவருக்கும் என் நன்றி. இந்தப் படத்தை உருவாக்கிய அனுபவத்தை நாங்கள் அனைவரும் மிகவும் ரசித்தோம். நீங்கள் அனைவரும் இந்தப் படத்தை விரும்புவீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர்  ராம் சரண் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“சென்னை பத்திரிகை நண்பர்களுக்கு வணக்கம். உண்மையாகச் சொன்னால், சில நேரங்களில் என்ன பேச வேண்டும் என்று தெரியாமல் போய்விடும். இப்போதும் அந்த மாதிரியான ஒரு தருணத்தில்தான் நான் இருக்கிறேன். சென்னை வந்தாலே எனக்கு எப்போதும் இப்படியான உணர்வு ஏற்படும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில், இந்த மேடையில் இத்தனை ஜாம்பவான்கள் இருக்கிறார்கள். அவர்களின் முன்னிலையில் என்ன பேசுவது என்ற எண்ணமே வருகிறது. இருந்தாலும் இங்கு வந்திருக்கும் அனைவருக்கும், குறிப்பாக சென்னை மற்றும் தமிழ்நாடு ஊடக நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சென்னை எனக்கு எப்போதும் ஒரு சிறப்பான இடம். நான் பிறந்து வளர்ந்த நகரம் இது. அதனால் ஆர்.ஆர்.ஆர்., மகதீரா அல்லது வேறு எந்தப் படமாக இருந்தாலும், சென்னைக்கு வந்து புரமோஷன் செய்யும் போது வீட்டிற்கு வந்த உணர்வே கிடைக்கிறது. மேலும், என் அம்மாவும் இங்கு பிறந்தவர். அதனால் சென்னை எனக்கு என் தாயின் ஊர் என்ற பாசமான உணர்வை அளிக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பெத்தி திரைப்படம் குறித்து படக்குழுவினர் அனைவரும் ஏற்கனவே பேசிவிட்டார்கள். இந்தப் படத்தை முடிக்க எங்களுக்கு சுமார் இரண்டரை ஆண்டுகள் ஆனது. அதில் 285 நாட்களுக்கும் மேலாக நாங்கள் உழைத்தோம். ஆனால் எங்களைவிட அதிகமாக உழைத்தவர் இயக்குநர் புச்சி பாபு. கடந்த ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளாக அவர் இந்தப் படத்திற்காக உழைத்திருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நாங்கள் கஷ்டப்பட்டோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் இப்படிப்பட்ட சிறந்த கலைஞர்கள் ஒரு படத்தில் இருக்கும்போது அந்தப் பயணம் கஷ்டமாகத் தோன்றாது. இந்தக் கதையை எங்களிடம் கொண்டு வந்த சுகுமார் சாருக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசைப்புயல் A. R. ரஹ்மான் சார் இந்தப் படத்தின் மையத் தூண். நாங்கள் அனைவரும் ஒரு வீட்டைத் தாங்கும் தூண்கள் என்றால், அதன் நடுவில் இருக்கும் மிகப்பெரிய ஆதாரத் தூண் அவர் தான். கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக அதிகாலை வரை விழித்திருந்து பின்னணி இசைப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். அவரது அர்ப்பணிப்பு எங்களுக்கு எல்லாம் மிகப்பெரிய உத்வேகமாக இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சிவராஜ்குமார் சார் திரையில் தோன்றினாலே ஒரு தீப்பொறி போல ஆற்றல் உருவாகும். ஜெயிலர் படத்தில் அவருடைய கதாபாத்திரத்தை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். காரில் பயணம் செய்யும்போதுகூட அந்த காட்சிகளை மீண்டும் மீண்டும் பார்ப்பேன். குறிப்பாக அவர் மெதுவாக நடந்து வரும் காட்சியும், பீடி பிடிக்கும் அந்த ஸ்டைலும் இன்று ஒரு ஐகானிக் தருணமாக மாறியுள்ளது. அவரது கண்களே ஆயிரம் வார்த்தைகள் பேசும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒளிப்பதிவாளர் ஆர். ரத்னவேலு சார் பற்றி என்ன சொல்வது? அவருடன் நான் நான்கு திரைப்படங்களில் பணியாற்றியிருக்கிறேன். இரண்டு படங்களை நான் தயாரித்தபோதும் அவர் உடன் இருந்தார். அவர் ஒரு உண்மையான ஜாம்பவான். எந்திரன் படத்தில் அவர் உருவாக்கிய காட்சிகள், குறிப்பாக பிரம்மாண்ட பாடல் காட்சிகள், என்னை மிகவும் கவர்ந்தவை. ‘அந்த மாதிரியான ஒரு காட்சியை எனக்கும் கொடுங்கள் சார்’ என்று நான் எப்போதும் அவரிடம் கேட்பேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ரஜினி சார், கமல் சார், ஷங்கர் சார் போன்ற மகத்தான கலைஞர்களுடன் பணியாற்றிய அனுபவம் அவருக்கு இருக்கிறது. ஆனால் அந்த அனுபவத்தின் பெருமையை அவர் ஒருபோதும் வெளிக்காட்ட மாட்டார். அதுவே அவரது சிறப்பு.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;என்னைப்போலவே திவ்யேந்து இந்தப் படத்தில் மிகப்பெரிய உழைப்பை தந்துள்ளார் அவரது காட்சிகளை ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தை நான் வெறும் ஒரு நடிகராக செய்யவில்லை. மனதார காதலித்து செய்தேன். ஒவ்வொரு நாள் படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு வந்ததும், என் நண்பர்களிடமும், அம்மாவிடமும், அந்த நாள் ஷூட்டிங் அனுபவங்களைப் பற்றியே தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பேன். ‘போதும், நிறுத்து… நாள் முழுவதும் இதைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறாய்’ என்று அவர்கள் சொல்லும் அளவுக்கு பெத்தி படம் என் மனதில் ஆழமாக பதிந்திருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;என் வீட்டில் எப்போதும் ஒரு விஷயம் சொல்வார்கள். ‘ஒரு படத்தைப் பற்றி நீ வீட்டிற்கு வந்த பிறகும் தொடர்ந்து பேசினால், அந்த படம் கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும்’ என்று. ஆர்.ஆர்.ஆர்., ரங்கஸ்தலம், மகதீரா போன்ற படங்களைப் பற்றியும் நான் அப்படித்தான் பேசினேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் பெத்தி படத்தைப் பற்றியே வீட்டில் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறேன். அதுவே இந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்பதற்கான என் நம்பிக்கை. குடும்பத்தோடு, குறிப்பாக குழந்தைகளோடு வந்து பார்க்க வேண்டிய படம் இது. மிகவும் ஊக்கமளிக்கும், மனதைத் தொடும் திரைப்படமாக இருக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;என் வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கும் ஒரு படத்தை இயக்குநர் புச்சி பாபுவும், சுகுமார் சாரும் எனக்கு கொடுத்திருக்கிறார்கள். அதற்காக அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இறுதியாக, முதல்வர் விஜய் அவர்களுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உச்சநிலையிலிருந்த ஒரு திரைப்பட வாழ்க்கையையும், மிகப் பெரிய நட்சத்திர அந்தஸ்தையும் விட்டு விட்டு பொதுச் சேவைக்காக வந்திருப்பது பாராட்டத்தக்க விஷயம். திரைப்படத் துறையைச் சேர்ந்த ஒருவராக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அவருக்கும், தமிழ்நாடு மக்களுக்கும் என் வாழ்த்துகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் எங்கள் அனைவரின் உழைப்பு . ஜூன் 4&#45;ஆம் தேதி ரசிகர்கள் திரையரங்கில் இந்த அனுபவத்தை கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ராம் சரண், ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், ஜகபதி பாபு மற்றும் திவ்யேந்து சர்மா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. சென்னை பத்திரிகையாளர் சந்திப்பும் ரசிகர்களிடையே படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் உயர்த்தியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஏற்கனவே ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த பாடல்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. மேலும், சமீபத்தில் வெளியான டிரெய்லர், ஒரு கிராஸ்ஓவர் தடகள வீரரின் ஊக்கமூட்டும் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பயணத்தை வலுவாக வெளிப்படுத்தி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படம் வரும்  ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாரு மற்றும் அவரது குழு, இந்தியா முழுவதும் தீவிரமான புரமோஷன் திட்டங்களை மேற்கொண்டு, படத்தின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்த திட்டமிட்டுள்ளனர்.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/peddi-press-meet">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட கிராமத்து விளையாட்டு திரைப்படமான ‘பெத்தி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பெத்தி’, ஒரு கிராஸ்ஓவர் தடகள வீரரின் ஊக்கமூட்டும் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. கிராமத்து விளையாட்டு பின்னணியுடன் ஆக்ஷன், உணர்வுகள் மற்றும் வெற்றிக்கான போராட்டத்தை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம், ரசிகர்களிடையே ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பான்&#45;இந்தியா அளவில் உருவாகியுள்ள ‘பெத்தி’ திரைப்படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வரும் ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாரு தலைமையிலான படக்குழு நாடு முழுவதும் தீவிரமான புரமோஷன் பணிகளை மேற்கொண்டு வருகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இதன் ஒரு பகுதியாக சென்னையில் நடைபெற்ற சந்திப்பில்,  படக்குழுவினர் கலந்து கொண்டு, திரைப்படம் குறித்த பல சுவாரஸ்ய தகவல்கள் பகிர்ந்து கொண்டனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்நிகழ்வினில்… ஒளிப்பதிவாளர் ஆர். ரத்னவேலு பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களைச் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி. சேது, வாரணம் ஆயிரம், எந்திரன் போன்ற படங்கள் எனது திரைப்பயணத்தில் முக்கிய மைல்கற்களாக அமைந்தது போல, பெத்தி திரைப்படமும் எனக்கு மிகவும் முக்கியமான படமாக இருக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் புச்சி பாபு இந்தப் படத்திற்காக அற்புதமான திரைக்கதையை எழுதியிருக்கிறார். ஒரு திரைப்படம் காகிதத்தில் எழுதப்படலாம். ஆனால் அதற்கு உயிர் கொடுப்பது இசை, காட்சியமைப்பு மற்றும் சிறந்த நடிப்புதான். பெத்தி படத்தில் இவை அனைத்தும் மிகச் சிறப்பாக ஒன்றிணைந்துள்ளன. இந்தப் படம் நிச்சயமாக ரசிகர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இது வெறும் படம் பார்த்து வெளியே வரும் அனுபவமாக இருக்காது. திரையரங்கில் முழுமையாக மூழ்கடிக்கும் அனுபவமாக இருக்கும். அதே நேரத்தில், படத்தில் ஒரு வலுவான கருத்தும் இருக்கிறது. படம் முடிந்து வெளியே வந்த பிறகும் அதன் தாக்கம் நீண்ட நாட்கள் உங்கள் மனதில் இருக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சிவராஜ் குமார் சார் இந்தப் படத்தில் அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார். ஒரு குரு என்ற கதாபாத்திரத்திற்கு அவர் அளித்திருக்கும் வலிமை மிகவும் சிறப்பானது. திவ்யேந்துவும் தனது அனுபவத்தையும் திறமையையும் வெளிப்படுத்தியிருக்கிறார். அவரின் நடிப்பை படம்பிடிக்கும்போது சரியான கோணத்தைத் தேர்வு செய்யவே கேமரா தேடியது என்று சொல்லலாம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தின் வெற்றிக்காக எனது உதவி இயக்குநர்கள் முதல் ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞரும் தங்களது முழு பங்களிப்பையும் வழங்கியுள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ராம் சரண் பற்றி குறிப்பாக சொல்ல வேண்டும். இந்தப் படத்திற்காக அவர் முழுமையாக தன்னை அர்ப்பணித்திருக்கிறார். ஒரு தோற்றத்திலிருந்து மற்றொரு தோற்றத்திற்கு மாறுவது என்பது வெறும் உடை மாற்றம் அல்ல. முழுமையான உடல் மாற்றம். கிரிக்கெட் வீரராகத் தோன்ற வேண்டிய கட்டத்தில் இருந்து, பின்னர் மண்ணின் மணம் வீசும் ஒரு கிராமத்து இளைஞனாகவும், அதன் பிறகு உடற்கட்டுடன் கூடிய வேறொரு பரிமாணத்திலும் அவர் தன்னை மாற்றிக் கொண்டார். அதற்காக தினமும் பல மணி நேரங்கள் கடுமையாக பயிற்சி செய்து உழைத்தார். இன்று அனைவரும் அவரது தோற்றத்தைப் பாராட்டுகிறார்கள் என்றால், அதன் பின்னால் மிகப்பெரிய அர்ப்பணிப்பும் ஒழுக்கமும் இருக்கிறது. பின்னர் கதையின் மற்றொரு கட்டத்தில் அவரது வாழ்க்கை கீழிறங்கும் தருணங்களிலும், அதற்கேற்றவாறு தனது தோற்றத்தையும் நடிப்பையும் முழுமையாக மாற்றியுள்ளார். இது ராம் சரணின் மிகச் சிறந்த கதாபாத்திரங்களில் ஒன்றாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். ஒவ்வொரு விளையாட்டையும் கற்றுக்கொண்டு, அதற்கான ஒழுக்கத்தைப் பின்பற்றி அவர் இந்தக் கதாபாத்திரத்தை உருவாக்கியுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மேலும், இசைப்புயல் A. R. ரஹ்மான் சார் எங்களுடன் மீண்டும் இணைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி. எந்திரன் படத்திற்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் உருவாகியுள்ளது. அவரது இசையும் இந்தப் படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கும்.இந்தப் படத்தை அனைவரும் திரையரங்கில் கண்டு ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் திவ்யேந்து சர்மா பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“இங்கு இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. குறிப்பாக, பெத்தி திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் நான் அறிமுகமாக இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு நடிகராக என் கம்ஃபர்ட் ஜோனை விட்டு வெளியே வந்து, புதிதாக ஏதாவது முயற்சி செய்வதற்கான அருமையான வாய்ப்பாக இந்த படம் அமைந்தது. ஒவ்வொரு கலைஞரும் தங்களிடம் இருக்கும் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பை கனவு காண்பார்கள். அந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய படம் தான் பெத்தி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த பயணம் இயக்குநர் புச்சி பாபு சாருடன் தொடங்கியது. அவர் ஒரு சிறந்த மனிதர், சிறந்த இயக்குநர், அதைவிட சிறந்த நண்பர். இந்த வாய்ப்பை எனக்கு வழங்கியதற்கும், கதாபாத்திரத்தை என் பாணியில் வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தை அளித்ததற்கும் அவருக்கு மனமார்ந்த நன்றி. அவருடன் பணியாற்றியது மிகவும் அழகான அனுபவமாக இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ராம் சரண் சார், உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. முதல் நாளிலிருந்தே நீங்கள் காட்டிய அன்பும் அரவணைப்பும் என்னை மிகவும் சுதந்திரமாக  உணர வைத்தது. அந்த நினைவுகளை நான் எப்போதும் மனதில் வைத்திருப்பேன். ஒரு அற்புதமான மனிதராகவும், இணை நடிகராகவும் இருந்ததற்கு நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசைப்புயல் A. R. ரஹ்மான் சார் குறித்து என்ன சொல்வது? நீங்கள் ஒரு ஜாம்பவான். நீங்கள் இடம்பெற்றுள்ள ஒரு படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு மிகப்பெரிய கௌரவம். என் பெயர் உங்கள் பெயருடன் இணைக்கப்படுவது கூட பெருமையான விஷயமாக கருதுகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மேலும், சிவராஜ்குமார் சாரின் முன்னிலையில் நிற்பதே எனக்கு பெருமையாக இருக்கிறது. அவருடன் காட்சிகளில் இணைந்து நடிக்கவில்லை என்றாலும், அவரது சாதனைகள் மற்றும் ஆளுமை குறித்து நன்கு அறிந்திருக்கிறேன். அவரின் முன்னிலையில் இருப்பது கூட ஒரு கௌரவம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒளிப்பதிவாளர் ஆர். ரத்னவேலு சார் எனக்கு மிகவும் பிடித்தவர். இதை நான் பல பேட்டிகளிலும் கூறியிருக்கிறேன். ஒரு நடிகராக எனக்கு அவர் கொடுத்த நம்பிக்கையும், சுதந்திரமும் அளவிட முடியாதவை. இவ்வளவு அனுபவம் மிக்க ஒளிப்பதிவாளர் ஒருவருடன் இவ்வளவு எளிதாக பணியாற்ற முடியும் என்று நான் நினைத்ததே இல்லை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் ஏதாவது புதிதாக செய்ய விரும்பினால், அதை எப்படி இன்னும் சிறப்பாக காட்சிப்படுத்தலாம் என்று அவர் யோசிப்பார். ‘இதை இப்படிப் படம்பிடிப்போம், இன்னொரு க்ளோஸ் ஷாட் எடுப்போம்’ என்று அவர் கொடுத்த ஒத்துழைப்பு எனக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருந்தது. அந்த அனுபவம் எப்போதும் எனக்கு மறக்க முடியாததாக இருக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். அனைவருக்கும் நன்றி.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் புச்சி பாபு  பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எனக்கு சென்னை என்றால் மிகவும் பிடிக்கும். ஏனென்றால் எனக்கு மிகவும் பிடித்த பல கலைஞர்கள் இங்குதான் இருக்கிறார்கள். ஏ.ஆர். ரஹ்மான் சார், ரத்னவேலு சார், தேவி ஸ்ரீ பிரசாத் சார் என நான் மதிக்கும் பலர் சென்னையில் இருக்கிறார்கள். சென்னை என்பது வெறும் ஒரு நகரம் அல்ல, இங்கே சினிமாவே வாழ்கிறது. மக்கள் சினிமாவை நேசிக்கிறார்கள், சினிமா கலைஞர்களை மதிக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எனக்கு பிடித்த  மூத்த ஆளுமைகள் அனைவரும் சென்னை பற்றிப் பெருமையாகப் பேசுவார்கள். அப்போது எனக்கு அதன் மகத்துவம் முழுமையாகப் புரியவில்லை. ஆனால் இப்போது இங்கு வரும்போதெல்லாம் ஒரு புனிதமான இடத்திற்குச் செல்வது போன்ற உணர்வு வருகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி சாரும் இங்கே இருக்கிறார். என்னுடைய முதல் திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார். எப்போதும் எனக்கு ஆதரவாக இருப்பதற்கும், சென்னை வரும்போதெல்லாம் அன்புடன் வரவேற்பதற்கும் அவருக்கு நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பெத்தி பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது மிகவும் உணர்வுப்பூர்வமான படம். பார்வையாளர்களை முழுமையாக ஈர்த்துக் கொள்ளும் ஒரு அனுபவமாக இருக்கும். குறிப்பாக இரண்டாம் பாதியில் ராம் சரண் சார் கொடுத்திருக்கும் நடிப்பு மற்றும் அர்ப்பணிப்பை பார்த்தால் யாராலும் எளிதில் மறக்க முடியாது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கடந்த சில நாட்களாக நான் சென்னையில் இருந்து படத்தை மீண்டும் மீண்டும் பார்த்து வருகிறேன். அதே நேரத்தில் ஹைதராபாத்திலும் சிறப்புக் காட்சிகள் நடக்கின்றன. படம் பார்த்த அனைவரும் தொலைபேசியில் அழைத்து பாராட்டி வருகிறார்கள். ‘மிகச் சிறந்த படம்’, ‘மிக அழகாக உருவாக்கியிருக்கிறீர்கள்’ என்று கூறுகிறார்கள். அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம் ராம் சரண் சார் தான். பெத்தி என்றாலே எனக்கு ராம் சரண் தான் நினைவுக்கு வருகிறார். அவர் இந்தக் கதாபாத்திரத்திற்காக கொடுத்த உழைப்பு அளவிட முடியாதது. என்னை நம்பி இந்த வாய்ப்பை வழங்கியதற்காக அவருக்கு மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;திவ்யேந்து சாரின் நடிப்பைப் பார்த்தபோது, விஜய் சேதுபதி சாரை நினைவுபடுத்தியது. சிறிய சிறிய விஷயங்களில்கூட அவர் காட்டிய நுணுக்கமான நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. இந்தப் படத்தில் இணைந்ததற்காக அவருக்கு நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசைப்புயல் A. R. ரஹ்மான் சார் பற்றி பேச வேண்டுமென்றால், அவரைப் பற்றி ஒரு புத்தகமே எழுதலாம். சிறுவயதிலிருந்தே அவருடைய இசைக்கு நான் மிகப்பெரிய ரசிகன். ஒருநாள் அவருடன் சேர்ந்து பணியாற்றுவேன் என்று கனவிலும் நினைத்ததில்லை. ஆனால் இன்று அது நனவாகியுள்ளது. இந்தப் படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் அற்புதமாக வந்துள்ளன.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ரத்னவேலு சார் இந்தப் படத்தை உலகத் தரத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார். நான் எழுதிய ஒவ்வொரு காட்சிக்கும் அவர் உயிர் கொடுத்துள்ளார். அவரது ஒளிப்பதிவு இல்லாமல் இந்தப் படம் இப்படியாக உருவாகியிருக்காது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மேலும், சிவராஜ்குமார் சார் இந்தப் படத்தில் ஒரு உண்மையான குருவாகத் தோன்றுகிறார். குரு&#45;சிஷ்யன் உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்தப் படம் அழகாக வெளிப்படுத்துகிறது. அந்தக் கதாபாத்திரத்திற்கு அவர் அளித்திருக்கும் மதிப்பும், கம்பீரமும் படத்தின் முக்கிய பலமாக இருக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தை ரசிகர்கள் அனைவரும் திரையரங்கில் பார்த்து கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன். அனைவருக்கும் நன்றி.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt; நடிகர் சிவராஜ்குமார் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில் இயக்குநர் புச்சி பாபுவுக்கு நன்றி. இந்தப் படத்தில் குரு கதாபாத்திரம் பற்றி அவர் என்னிடம் கூறியபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதைவிட, ராம் சரணுடன் இணைந்து நடிக்கப் போகிறேன் என்ற செய்தி எனக்கு இன்னும் மகிழ்ச்சியை அளித்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ராம் சரணையும், அவருடைய குடும்பத்தையும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் மீது எனக்கு எப்போதும் ஒரு தனிப்பட்ட அன்பும் மரியாதையும் இருக்கிறது. அதனால் இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் உடனே வந்தது. புச்சி பாபு கதையைச் சொன்னவுடன் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. உடனே ஒப்புக்கொண்டேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஆனால் அதன் பிறகு எனக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. சிகிச்சைக்காக நான் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதனால் இந்தப் படம் என்னால் செய்ய முடியாமல் போய்விடுமோ என்று நினைத்தேன். ஆனால் படக்குழுவினர் எனக்காக காத்திருந்தார்கள். அது என்னை மிகவும் நெகிழச் செய்தது. அதற்காக அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசைப்புயல் A. R. ரஹ்மான் சாரை நான் நீண்ட காலமாக அறிவேன். அவர்  பின்னணி கலைஞராக இருந்த காலத்திலிருந்தே எனக்கு தெரியும். பின்னர் இசையமைப்பாளராக அவர் இசையை முற்றிலும் புதிய பரிமாணத்தில் கொண்டு சென்றார். பல சிறந்த இசையமைப்பாளர்கள் இருந்தாலும், ரஹ்மான் சார் தனித்துவமான பாணியில் தனி அடையாளத்தை உருவாக்கினார். ஆஸ்கார் விருதை வென்றது இந்திய இசைக்கே பெருமை சேர்த்த தருணம். அவருடைய இசையில் நான் நடித்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ரத்னவேலு சாருடன் பணியாற்றிய அனுபவமும் சிறப்பானது. படப்பிடிப்பு தளத்தில் அவருடன் தமிழில் பேசிக்கொண்டே இருப்பேன். அவர் காட்டிய அன்பும், மரியாதையும், அர்ப்பணிப்பும் என்னை மிகவும் கவர்ந்தது. எங்களுக்குள் ஒரு சிறப்பு இணைப்பு உருவானது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் மற்றும் முழு படக்குழுவும் மிகச் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். இந்தப் படத்தைப் பார்த்தால் எங்களுக்குள் இருந்த உறவும், ஒற்றுமையும் உங்களுக்குப் புரியும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ராம் சரண் சாரின் உழைப்பைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். இந்தக் கதாபாத்திரத்திற்காக அவர் தனது உடலை மாற்றிக்கொண்ட விதம், எடுத்துக்கொண்ட முயற்சி, அர்ப்பணிப்பு அனைத்தும் அசாதாரணமானவை. அவரது நடிப்பும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தை அனைவரும் விரும்புவார்கள் என்று நம்புகிறேன். பெத்தி படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். ஜூன் 4&#45;ஆம் தேதி படம் வெளியாக இருக்கிறது. நீங்கள் எவ்வளவு ஆவலுடன் காத்திருக்கிறீர்களோ, நானும் அதே அளவு ஆவலுடன் காத்திருக்கிறேன்.நன்றி. வணக்கம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு ராம் சரண் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது ஒரு விஷயம் எனக்கு மிகவும் தோன்றியது. ஒரு மிகப் பெரிய ஆலமரமான சிரஞ்சீவி சாரின் மகனாக இருந்து, அதே உயரத்தை எட்ட முடியுமா என்று பலர் கேள்வி எழுப்பியிருக்கலாம். ஆனால் ராம் சரண் அதையும் தாண்டி தன்னுடைய தனித்துவமான இடத்தை உருவாக்கியிருக்கிறார். அவர் இன்னொரு ஆலமரமாக வளர்ந்திருக்கிறார். அப்போது என் மகனும் அங்கே இருந்தான். நான் அவனிடம், ‘நீ என்னைவிட பெரியவனாக வரலாம்’ என்று சொன்னேன். அதற்கான உதாரணமாக ராம் சரணைச் சுட்டிக்காட்டினேன். இளம் தலைமுறைக்கு இப்படிப்பட்ட உதாரணங்கள் மிகவும் முக்கியம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு நாள் சுகுமார் சார் என்னைச் சந்திக்க விரும்புவதாகச் சொன்னார்கள். அதன்பிறகு புச்சி பாபுவை அறிமுகப்படுத்தினார்கள். அவர் இந்தக் கதையைப் பற்றி பேசினார். அந்த நேரத்தில் நான் பரிசோதனை முயற்சிகள் நிறைந்த படங்களிலும், வித்தியாசமான படைப்புகளிலும் அதிக கவனம் செலுத்தி வந்தேன். ஆனால் பெத்தி போன்ற ஒரு திரைப்படம் வந்தபோது அதில் இருக்கும் ஆற்றலும், அர்ப்பணிப்பும் என்னை ஈர்த்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த மாதிரியான பெரிய வர்த்தகப் படங்களில் நடிகர்கள் தங்கள் உயிரையே கொடுத்து உழைக்கிறார்கள். நடிப்பிலும், நடனத்திலும், ஒவ்வொரு காட்சியிலும் மிகப்பெரிய அர்ப்பணிப்பு இருக்கிறது. மேலும் இப்படங்கள் பல மொழிகளில் வெளியாகி உலகம் முழுவதும் சென்று சேர்கின்றன. அதனால் அனைவரின் உழைப்பும் மிகப் பெரிய அளவில் மக்களை சென்றடைகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ராம் சரண் இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்பட்டிருக்கிறார். ஒவ்வொரு ஃபிரேமிலும் அவரது உழைப்பு தெரியும். இசையும் காலத்திற்கு ஏற்ப தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. ரோஜா காலத்திலிருந்து இன்று வரை இசை மற்றும் திரைப்படத் துறையில் ஏற்பட்ட மாற்றங்களை நான் நேரில் பார்த்திருக்கிறேன். பலர் என்னிடம் இருந்து ஊக்கமடைந்திருக்கலாம். ஆனால் நானும் பலரிடமிருந்து ஊக்கமடைந்திருக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தெலுங்குத் திரைப்படத் துறையில் M. M. கீரவாணி, தேவி ஸ்ரீபிரசாத் , தமன் போன்ற திறமையான இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள். தெலுங்கு சினிமா கடந்த சில ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. அவர்கள் மிகவும் லட்சியத்துடன் செயல்படுகிறார்கள். திரைப்படத் தயாரிப்பின் தரத்தையும் தொடர்ந்து உயர்த்தி வருகிறார்கள். அந்தத் துறையின் ஒரு பகுதியாக இருப்பதில் எனக்கு பெருமை. பெத்தி படத்தில் பணியாற்றிய அனுபவம் எனக்கு முதல் படம் செய்வது போன்ற புதிய உற்சாகத்தை அளித்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இன்றுக் காலைதான் இந்தப் படத்தின் பின்னணி இசைப் பணிகளை முடித்தோம். முடிந்த பிறகும் ‘இதை இன்னும் சிறப்பாக செய்ய முடியுமா?’, ‘இன்னும் ஏதாவது சேர்க்க வேண்டுமா?’ என்ற ஆர்வம் எங்களுக்குள் இருந்தது. அந்த உற்சாகமே இந்தப் படத்தின் சிறப்பு. சிவராஜ்குமார் சாருக்கும், படக்குழுவில் உள்ள அனைவருக்கும் என் நன்றி. இந்தப் படத்தை உருவாக்கிய அனுபவத்தை நாங்கள் அனைவரும் மிகவும் ரசித்தோம். நீங்கள் அனைவரும் இந்தப் படத்தை விரும்புவீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர்  ராம் சரண் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“சென்னை பத்திரிகை நண்பர்களுக்கு வணக்கம். உண்மையாகச் சொன்னால், சில நேரங்களில் என்ன பேச வேண்டும் என்று தெரியாமல் போய்விடும். இப்போதும் அந்த மாதிரியான ஒரு தருணத்தில்தான் நான் இருக்கிறேன். சென்னை வந்தாலே எனக்கு எப்போதும் இப்படியான உணர்வு ஏற்படும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில், இந்த மேடையில் இத்தனை ஜாம்பவான்கள் இருக்கிறார்கள். அவர்களின் முன்னிலையில் என்ன பேசுவது என்ற எண்ணமே வருகிறது. இருந்தாலும் இங்கு வந்திருக்கும் அனைவருக்கும், குறிப்பாக சென்னை மற்றும் தமிழ்நாடு ஊடக நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சென்னை எனக்கு எப்போதும் ஒரு சிறப்பான இடம். நான் பிறந்து வளர்ந்த நகரம் இது. அதனால் ஆர்.ஆர்.ஆர்., மகதீரா அல்லது வேறு எந்தப் படமாக இருந்தாலும், சென்னைக்கு வந்து புரமோஷன் செய்யும் போது வீட்டிற்கு வந்த உணர்வே கிடைக்கிறது. மேலும், என் அம்மாவும் இங்கு பிறந்தவர். அதனால் சென்னை எனக்கு என் தாயின் ஊர் என்ற பாசமான உணர்வை அளிக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பெத்தி திரைப்படம் குறித்து படக்குழுவினர் அனைவரும் ஏற்கனவே பேசிவிட்டார்கள். இந்தப் படத்தை முடிக்க எங்களுக்கு சுமார் இரண்டரை ஆண்டுகள் ஆனது. அதில் 285 நாட்களுக்கும் மேலாக நாங்கள் உழைத்தோம். ஆனால் எங்களைவிட அதிகமாக உழைத்தவர் இயக்குநர் புச்சி பாபு. கடந்த ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளாக அவர் இந்தப் படத்திற்காக உழைத்திருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நாங்கள் கஷ்டப்பட்டோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் இப்படிப்பட்ட சிறந்த கலைஞர்கள் ஒரு படத்தில் இருக்கும்போது அந்தப் பயணம் கஷ்டமாகத் தோன்றாது. இந்தக் கதையை எங்களிடம் கொண்டு வந்த சுகுமார் சாருக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசைப்புயல் A. R. ரஹ்மான் சார் இந்தப் படத்தின் மையத் தூண். நாங்கள் அனைவரும் ஒரு வீட்டைத் தாங்கும் தூண்கள் என்றால், அதன் நடுவில் இருக்கும் மிகப்பெரிய ஆதாரத் தூண் அவர் தான். கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக அதிகாலை வரை விழித்திருந்து பின்னணி இசைப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். அவரது அர்ப்பணிப்பு எங்களுக்கு எல்லாம் மிகப்பெரிய உத்வேகமாக இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சிவராஜ்குமார் சார் திரையில் தோன்றினாலே ஒரு தீப்பொறி போல ஆற்றல் உருவாகும். ஜெயிலர் படத்தில் அவருடைய கதாபாத்திரத்தை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். காரில் பயணம் செய்யும்போதுகூட அந்த காட்சிகளை மீண்டும் மீண்டும் பார்ப்பேன். குறிப்பாக அவர் மெதுவாக நடந்து வரும் காட்சியும், பீடி பிடிக்கும் அந்த ஸ்டைலும் இன்று ஒரு ஐகானிக் தருணமாக மாறியுள்ளது. அவரது கண்களே ஆயிரம் வார்த்தைகள் பேசும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒளிப்பதிவாளர் ஆர். ரத்னவேலு சார் பற்றி என்ன சொல்வது? அவருடன் நான் நான்கு திரைப்படங்களில் பணியாற்றியிருக்கிறேன். இரண்டு படங்களை நான் தயாரித்தபோதும் அவர் உடன் இருந்தார். அவர் ஒரு உண்மையான ஜாம்பவான். எந்திரன் படத்தில் அவர் உருவாக்கிய காட்சிகள், குறிப்பாக பிரம்மாண்ட பாடல் காட்சிகள், என்னை மிகவும் கவர்ந்தவை. ‘அந்த மாதிரியான ஒரு காட்சியை எனக்கும் கொடுங்கள் சார்’ என்று நான் எப்போதும் அவரிடம் கேட்பேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ரஜினி சார், கமல் சார், ஷங்கர் சார் போன்ற மகத்தான கலைஞர்களுடன் பணியாற்றிய அனுபவம் அவருக்கு இருக்கிறது. ஆனால் அந்த அனுபவத்தின் பெருமையை அவர் ஒருபோதும் வெளிக்காட்ட மாட்டார். அதுவே அவரது சிறப்பு.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;என்னைப்போலவே திவ்யேந்து இந்தப் படத்தில் மிகப்பெரிய உழைப்பை தந்துள்ளார் அவரது காட்சிகளை ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தை நான் வெறும் ஒரு நடிகராக செய்யவில்லை. மனதார காதலித்து செய்தேன். ஒவ்வொரு நாள் படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு வந்ததும், என் நண்பர்களிடமும், அம்மாவிடமும், அந்த நாள் ஷூட்டிங் அனுபவங்களைப் பற்றியே தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பேன். ‘போதும், நிறுத்து… நாள் முழுவதும் இதைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறாய்’ என்று அவர்கள் சொல்லும் அளவுக்கு பெத்தி படம் என் மனதில் ஆழமாக பதிந்திருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;என் வீட்டில் எப்போதும் ஒரு விஷயம் சொல்வார்கள். ‘ஒரு படத்தைப் பற்றி நீ வீட்டிற்கு வந்த பிறகும் தொடர்ந்து பேசினால், அந்த படம் கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும்’ என்று. ஆர்.ஆர்.ஆர்., ரங்கஸ்தலம், மகதீரா போன்ற படங்களைப் பற்றியும் நான் அப்படித்தான் பேசினேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் பெத்தி படத்தைப் பற்றியே வீட்டில் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறேன். அதுவே இந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்பதற்கான என் நம்பிக்கை. குடும்பத்தோடு, குறிப்பாக குழந்தைகளோடு வந்து பார்க்க வேண்டிய படம் இது. மிகவும் ஊக்கமளிக்கும், மனதைத் தொடும் திரைப்படமாக இருக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;என் வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கும் ஒரு படத்தை இயக்குநர் புச்சி பாபுவும், சுகுமார் சாரும் எனக்கு கொடுத்திருக்கிறார்கள். அதற்காக அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இறுதியாக, முதல்வர் விஜய் அவர்களுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உச்சநிலையிலிருந்த ஒரு திரைப்பட வாழ்க்கையையும், மிகப் பெரிய நட்சத்திர அந்தஸ்தையும் விட்டு விட்டு பொதுச் சேவைக்காக வந்திருப்பது பாராட்டத்தக்க விஷயம். திரைப்படத் துறையைச் சேர்ந்த ஒருவராக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அவருக்கும், தமிழ்நாடு மக்களுக்கும் என் வாழ்த்துகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் எங்கள் அனைவரின் உழைப்பு . ஜூன் 4&#45;ஆம் தேதி ரசிகர்கள் திரையரங்கில் இந்த அனுபவத்தை கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ராம் சரண், ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், ஜகபதி பாபு மற்றும் திவ்யேந்து சர்மா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. சென்னை பத்திரிகையாளர் சந்திப்பும் ரசிகர்களிடையே படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் உயர்த்தியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஏற்கனவே ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த பாடல்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. மேலும், சமீபத்தில் வெளியான டிரெய்லர், ஒரு கிராஸ்ஓவர் தடகள வீரரின் ஊக்கமூட்டும் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பயணத்தை வலுவாக வெளிப்படுத்தி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படம் வரும்  ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாரு மற்றும் அவரது குழு, இந்தியா முழுவதும் தீவிரமான புரமோஷன் திட்டங்களை மேற்கொண்டு, படத்தின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்த திட்டமிட்டுள்ளனர்.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/peddi-press-meet_6a1c30c3010f6.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/peddi-press-meet</link>
								</item><item>
								<id>827a1fd7a77a96b4c3a3cd36b431f878</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>கேபிஒய் பாலா நாயகனாக நடிக்கும் ‘ரீமேட்ச்’</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>30-05-2026 13:54</pubDate>
								<description>
								&lt;p&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்திய சினிமாவில் கிரிக்கெட்டை மையமாக கொண்டு பல திரைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்தியாவில் அனைத்து வயதினராலும்அதிகமாக விளையாடப்படும் மற்றும் பிரபலமான விளையாட்டான பேட்மிண்டன் இதுவரை திரையில் பெரிதாக பிரதிபலிக்கப்படவில்லை. அந்தக் குறையை போக்கும் முயற்சியாக, தமிழ் சினிமாவில் முதல் முறையாக பேட்மிண்டனை மையமாகக் கொண்டு உருவாகும் இளமை ததும்பும் காதல் கலந்த விளையாட்டு திரைப்படமாக ‘ரீமேட்ச்’ உருவாகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரபல நகைச்சுவை நடிகரும் சமூகசேவகருமான ‘கலக்கப் போவது யாரு?’ (KPY) நிகழ்ச்சியின் வெற்றியாளரான KPY பாலா இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். 2025ம் ஆண்டு வெளியான ‘காந்தி கண்ணாடி’ திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான பாலா, தனது நடிப்பாலும் சமூக சேவைகளாலும்பாராட்டைப் பெற்றுள்ளது அனைவரும் அறிந்ததே.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தனது அடுத்த படத்திற்காக பல கதைகளைகேட்ட பிறகு, பேட்மிண்டனுடன் உள்ளதனிப்பட்ட நெருக்கத்தின் காரணமாக ‘ரீமேட்ச்’ படத்தை பாலா தேர்வு செய்துள்ளார்.பள்ளி நாட்களிலிருந்தே தீவிர பேட்மிண்டன் வீரராக இருந்து, மாநில அளவிலான போட்டியில் மூன்றாம் இடம்பெற்ற அனுபவம் கொண்ட பாலா, இப்படத்தின்உணர்ச்சிமிக்க கதை மற்றும் பேட்மிண்டன் பின்னணியுடன் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ்சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமாகிறார் தானு ஹர்ஷா. நாடகக் கலைஞர்,மாடல் மற்றும் கன்னட திரைப்படங்களில் பரிச்சயமான முகமாக இருக்கும் தானு, சிறந்தபேட்மிண்டன் வீராங்கனையுமாவார் எனப்து குறிப்பிடத்தக்கது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் இளவரசு மற்றும் சந்தோஷ் பிரதாப்நடிக்கின்றனர். இவர்களுடன் ஷா ரா, சஷாங்க், சித்ரா லட்சுமணன், CELL முருகன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். தொழில்நுட்பக் குழுவினர்: இசை – அச்சுராஜாமணி, ஒளிப்பதிவு – அர்வி, படத்தொகுப்பு – என்.பி. ஸ்ரீகாந்த்,கலை இயக்கம் – பா. மகேந்திரன், உடை வடிவமைப்பு – அனுஷா.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;‘ரீமேட்ச்’ திரைப்படத்தை, BOFTA திரைப்படக் கல்லூரியின் திரைக்கதை மற்றும் இயக்கப் பிரிவில் விருது பெற்ற மாணவரும், ‘காற்றின் மொழி’, ‘பொம்மை’ போன்ற படங்களில் இயக்குநர் ராதாமோகனின் இணை இயக்குநராக பணியாற்றியவருமான அறிமுக இயக்குநர் ஆர். விமல் குமார்எழுதி இயக்குகிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தை  சினிமா மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தினேஷ்ராஜ், தயாரிப்பாளர்கள் பிரகாஷ் சேஷாத்ரி மற்றும் G. ரவி குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். கிரியேட்டிவ் என்டர்டெயினர்ஸ் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனத்தின் G. தனஞ்ஜெயன் படத்தின் க்ரியேட்டிவ் மற்றும் லைன்புரொடக்ஷன் பணிகளை மேற்பார்வை செய்கிறார். மக்கள் தொடர்பு: நிகில் முருகன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தமிழ் திரைப்படத் துறையைச் சேர்ந்த பலமுக்கிய பிரபலங்கள், படக்குழுவினர்மற்றும் நடிகர்கள் கலந்து கொண்ட பூஜை விழாவுடன் இன்று இப்படத்தின் படப்பிடிப்புதொடங்கியது. இந்த நிகழ்வில் கலைப்புலி எஸ். தாணு, நடிகை மீனா, அருள்பதி, இயக்குநர்கள் சசி, ராதா மோகன், ஆர். கண்ணன், மகேஷ் ராஜேந்திரன், நடிகர் கதிர், சரிகம ஆனந்த், குக் வித் கோமாளி ஜோஷ்வா, கேபிஒய் தாம்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தொடக்கம் முதல் முடிவு வரை ஒரே கட்டமாகநடைபெறும் படப்பிடிப்பு, 2026 அக்டோபருக்குள்நிறைவடையும் என திட்டமிடப்பட்டுள்ளது.விளையாட்டு, காதல், உணர்வுகள் மற்றும் இன்றைய தலைமுறையின்உறவுகளை இணைத்து உருவாகும் ‘ரீமேட்ச்’, பேட்மிண்டனின் உற்சாகத்தையும் உணர்வையும் பெரிய திரையில்கொண்டு வந்து, ரசிகர்களுக்குபுதுமையான திரையரங்க அனுபவத்தை வழங்கும் என படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள். &lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/rematch-movie-launch">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்திய சினிமாவில் கிரிக்கெட்டை மையமாக கொண்டு பல திரைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்தியாவில் அனைத்து வயதினராலும்அதிகமாக விளையாடப்படும் மற்றும் பிரபலமான விளையாட்டான பேட்மிண்டன் இதுவரை திரையில் பெரிதாக பிரதிபலிக்கப்படவில்லை. அந்தக் குறையை போக்கும் முயற்சியாக, தமிழ் சினிமாவில் முதல் முறையாக பேட்மிண்டனை மையமாகக் கொண்டு உருவாகும் இளமை ததும்பும் காதல் கலந்த விளையாட்டு திரைப்படமாக ‘ரீமேட்ச்’ உருவாகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரபல நகைச்சுவை நடிகரும் சமூகசேவகருமான ‘கலக்கப் போவது யாரு?’ (KPY) நிகழ்ச்சியின் வெற்றியாளரான KPY பாலா இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். 2025ம் ஆண்டு வெளியான ‘காந்தி கண்ணாடி’ திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான பாலா, தனது நடிப்பாலும் சமூக சேவைகளாலும்பாராட்டைப் பெற்றுள்ளது அனைவரும் அறிந்ததே.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தனது அடுத்த படத்திற்காக பல கதைகளைகேட்ட பிறகு, பேட்மிண்டனுடன் உள்ளதனிப்பட்ட நெருக்கத்தின் காரணமாக ‘ரீமேட்ச்’ படத்தை பாலா தேர்வு செய்துள்ளார்.பள்ளி நாட்களிலிருந்தே தீவிர பேட்மிண்டன் வீரராக இருந்து, மாநில அளவிலான போட்டியில் மூன்றாம் இடம்பெற்ற அனுபவம் கொண்ட பாலா, இப்படத்தின்உணர்ச்சிமிக்க கதை மற்றும் பேட்மிண்டன் பின்னணியுடன் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ்சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமாகிறார் தானு ஹர்ஷா. நாடகக் கலைஞர்,மாடல் மற்றும் கன்னட திரைப்படங்களில் பரிச்சயமான முகமாக இருக்கும் தானு, சிறந்தபேட்மிண்டன் வீராங்கனையுமாவார் எனப்து குறிப்பிடத்தக்கது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் இளவரசு மற்றும் சந்தோஷ் பிரதாப்நடிக்கின்றனர். இவர்களுடன் ஷா ரா, சஷாங்க், சித்ரா லட்சுமணன், CELL முருகன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். தொழில்நுட்பக் குழுவினர்: இசை – அச்சுராஜாமணி, ஒளிப்பதிவு – அர்வி, படத்தொகுப்பு – என்.பி. ஸ்ரீகாந்த்,கலை இயக்கம் – பா. மகேந்திரன், உடை வடிவமைப்பு – அனுஷா.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;‘ரீமேட்ச்’ திரைப்படத்தை, BOFTA திரைப்படக் கல்லூரியின் திரைக்கதை மற்றும் இயக்கப் பிரிவில் விருது பெற்ற மாணவரும், ‘காற்றின் மொழி’, ‘பொம்மை’ போன்ற படங்களில் இயக்குநர் ராதாமோகனின் இணை இயக்குநராக பணியாற்றியவருமான அறிமுக இயக்குநர் ஆர். விமல் குமார்எழுதி இயக்குகிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தை  சினிமா மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தினேஷ்ராஜ், தயாரிப்பாளர்கள் பிரகாஷ் சேஷாத்ரி மற்றும் G. ரவி குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். கிரியேட்டிவ் என்டர்டெயினர்ஸ் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனத்தின் G. தனஞ்ஜெயன் படத்தின் க்ரியேட்டிவ் மற்றும் லைன்புரொடக்ஷன் பணிகளை மேற்பார்வை செய்கிறார். மக்கள் தொடர்பு: நிகில் முருகன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தமிழ் திரைப்படத் துறையைச் சேர்ந்த பலமுக்கிய பிரபலங்கள், படக்குழுவினர்மற்றும் நடிகர்கள் கலந்து கொண்ட பூஜை விழாவுடன் இன்று இப்படத்தின் படப்பிடிப்புதொடங்கியது. இந்த நிகழ்வில் கலைப்புலி எஸ். தாணு, நடிகை மீனா, அருள்பதி, இயக்குநர்கள் சசி, ராதா மோகன், ஆர். கண்ணன், மகேஷ் ராஜேந்திரன், நடிகர் கதிர், சரிகம ஆனந்த், குக் வித் கோமாளி ஜோஷ்வா, கேபிஒய் தாம்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தொடக்கம் முதல் முடிவு வரை ஒரே கட்டமாகநடைபெறும் படப்பிடிப்பு, 2026 அக்டோபருக்குள்நிறைவடையும் என திட்டமிடப்பட்டுள்ளது.விளையாட்டு, காதல், உணர்வுகள் மற்றும் இன்றைய தலைமுறையின்உறவுகளை இணைத்து உருவாகும் ‘ரீமேட்ச்’, பேட்மிண்டனின் உற்சாகத்தையும் உணர்வையும் பெரிய திரையில்கொண்டு வந்து, ரசிகர்களுக்குபுதுமையான திரையரங்க அனுபவத்தை வழங்கும் என படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள். &lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/rematch-movie-launch_6a1aed5e62e03.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/rematch-movie-launch</link>
								</item><item>
								<id>78fae49d26eda3e6a828cb07e659acad</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>கதை ஷார்ட்ஸ் - மைக்ரோ டிராமா டிஜிட்டல் தளம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>30-05-2026 13:51</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கரண் தயாநிதி மாறன் அறிமுகப்படுத்தும் கதை ஷார்ட்ஸ் (Kadhai Shorts) &#45; மைக்ரோ டிராமாவுக்கென உருவாகும் தமிழ்நாட்டின் முதல் டிஜிட்டல் கதைத் தளம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரே வருடத்தில் 100க்கும் மேற்பட்ட ஒரிஜினல் வெர்டிக்கல் மைக்ரோ டிராமாக்கள் வெளியிட்டு, அதை வெறும் ரூ. 20 செலுத்தி கண்டுகளிக்கும் வசதியை ஏற்படுத்துவது மற்றும் இந்தப் புதிய தலைமுறைக் கதையாடலுக்கான எழுத்துத் திறனையும், வெர்டிக்கலுக்கான பிரத்யேக தொழில்நுட்ப வல்லமையையும் வளர்க்கும் “கதை கிளப்”, என வேகமாக வளர்ந்து வரும் மொபைல் பொழுதுபோக்கு துறையில் நுழைகிறது கதை ஷார்ட்ஸ்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வேகமாக மாறிவரும் பொழுதுபோக்குத் தேவைகளை கருத்தில் கொண்டு, கதை ஷார்ட்ஸ் (Kadhai Shorts) எனும் தமிழ் நாட்டின் முதல் &#45; ஒரிஜினல் வெர்டிக்கல் மைக்ரோ&#45;டிராமா தளத்தை  கரண் தயாநிதி மாறன் அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் அடுத்த தலைமுறைக்கான மொபைல் பொழுதுபோக்கு உலகில் தனது புதிய பயணத்தை அவர் தொடங்கியுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;குட்டி சீரிஸ்&apos; என்ற பெயரில் மொபைல் பார்வையாளர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இரண்டு நிமிட சினிமா தரத்திலான தொழில்நுட்ப வல்லமையுடன் உருவான எபிசோடுகளைக் கொண்ட கதைகளை கதை ஷாட்ஸ் அறிமுகப்படுத்துகிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தொடக்கத்தில் தமிழில் மட்டும் கவனம் செலுத்தவுள்ள கதை ஷார்ட்ஸ், அடுத்த ஒரு வருடத்தில் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் பெங்காலி மொழிகளிலும் தனது சேவைகளை அந்த நிலத்தின் தன்மையுடன் உருவாகும் ஒரிஜினல் படைப்புகளுடன் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;உள்ளூர் வட்டார வழக்கு, கலாச்சார இயல்பு, நுட்பமான உணர்வுகள் மற்றும் அன்றாட வாழ்க்கை அனுபவங்களை மையமாகக் கொண்ட கதைகளின் மூலம் கட்டமைக்கப்பட்ட மைக்ரோ டிராமாக்கள் வாயிலாக பொழுதுபோக்குத் துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதே கதைஷார்ட்ஸின் நோக்கமாகும். முதல் ஆண்டிலேயே 100&#45;க்கும் மேற்பட்ட ஒரிஜினல் மைக்ரோ டிராமாக்களை உருவாக்க இந்த தளம் திட்டமிட்டுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இது குறித்து பேசிய கதை ஷார்ட்ஸ் நிறுவனர் கரண் தயாநிதி மாறன், “பார்வையாளர்களின் எதிர்பார்ப்புகள் மாறிவரும் சூழ்நிலையில், அவர்களது விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் மைக்ரோ டிராமாவுக்கான பிரத்யேக தளத்தை அறிமுகப்படுத்துவதில் பெருமைப்படுகிறோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கதை ஷார்ட்ஸ் இந்த துறையில் முன்னணி வகிக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு,” என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கதை ஷார்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சபரிஷ் வெங்கட் கூறுகையில், &quot;சிறந்த தனிப்பட்ட பொழுதுபோக்கு அனுபவங்களுக்கான அதிகரித்து வரும் தேவையை மையமாகக் கொண்டு இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது. உணர்ச்சிப்பூர்வமான, கலாச்சார ஆழமிக்க கதைகளை சிறந்த தொழில்நுட்பத்தில் வழங்குவதே எங்கள் நோக்கம்,&quot; என்று தெரிவித்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பார்வையாளர்கள் வெறும் இருபது ரூபாய் செலுத்தி கதை ஷார்ட்ஸ்  செயலியில் மைக்ரோ டிராமாக்களை கண்டு களிக்கலாம். வெர்டிக்கல் வடிவ பொழுதுபோக்கு துறைக்கான அடுத்த தலைமுறை திறமைகளை உருவாக்கும் நோக்கில், கதைகிளப் எனும் புதிய முன்னெடுப்பையும் கதைஷார்ட்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;12,000&#45;க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஏற்கனவே இணைந்துள்ள நிலையில், எழுத்தாளர்கள், நடிகர்கள், இயக்குநர்கள், படத்தொகுப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் படைப்பாளிகள் உள்ளிட்டோருக்கு மைக்ரோ&#45;டிராமா சூழலியல் வாய்ப்புகளை வழங்குவதற்காக இது தொடங்கப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;2027 மார்ச் மாதத்திற்குள் 4,000&#45;க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்குவது கதை ஷார்ட்ஸின் இலக்காகும். மேலும், கதை சொல்லலுடன் இயல்பாக இணையும் பிராண்ட் இன்டக்ரேஷன் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பிராண்டுகளுக்கான வணிக மேம்பாட்டுக்கான மார்க்கெட்டிங் மாடல்களையும் செயல்படுத்த இத்தளம் திட்டமிட்டுள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/kadhai-shorts-launch-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கரண் தயாநிதி மாறன் அறிமுகப்படுத்தும் கதை ஷார்ட்ஸ் (Kadhai Shorts) &#45; மைக்ரோ டிராமாவுக்கென உருவாகும் தமிழ்நாட்டின் முதல் டிஜிட்டல் கதைத் தளம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரே வருடத்தில் 100க்கும் மேற்பட்ட ஒரிஜினல் வெர்டிக்கல் மைக்ரோ டிராமாக்கள் வெளியிட்டு, அதை வெறும் ரூ. 20 செலுத்தி கண்டுகளிக்கும் வசதியை ஏற்படுத்துவது மற்றும் இந்தப் புதிய தலைமுறைக் கதையாடலுக்கான எழுத்துத் திறனையும், வெர்டிக்கலுக்கான பிரத்யேக தொழில்நுட்ப வல்லமையையும் வளர்க்கும் “கதை கிளப்”, என வேகமாக வளர்ந்து வரும் மொபைல் பொழுதுபோக்கு துறையில் நுழைகிறது கதை ஷார்ட்ஸ்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வேகமாக மாறிவரும் பொழுதுபோக்குத் தேவைகளை கருத்தில் கொண்டு, கதை ஷார்ட்ஸ் (Kadhai Shorts) எனும் தமிழ் நாட்டின் முதல் &#45; ஒரிஜினல் வெர்டிக்கல் மைக்ரோ&#45;டிராமா தளத்தை  கரண் தயாநிதி மாறன் அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் அடுத்த தலைமுறைக்கான மொபைல் பொழுதுபோக்கு உலகில் தனது புதிய பயணத்தை அவர் தொடங்கியுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;குட்டி சீரிஸ்&apos; என்ற பெயரில் மொபைல் பார்வையாளர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இரண்டு நிமிட சினிமா தரத்திலான தொழில்நுட்ப வல்லமையுடன் உருவான எபிசோடுகளைக் கொண்ட கதைகளை கதை ஷாட்ஸ் அறிமுகப்படுத்துகிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தொடக்கத்தில் தமிழில் மட்டும் கவனம் செலுத்தவுள்ள கதை ஷார்ட்ஸ், அடுத்த ஒரு வருடத்தில் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் பெங்காலி மொழிகளிலும் தனது சேவைகளை அந்த நிலத்தின் தன்மையுடன் உருவாகும் ஒரிஜினல் படைப்புகளுடன் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;உள்ளூர் வட்டார வழக்கு, கலாச்சார இயல்பு, நுட்பமான உணர்வுகள் மற்றும் அன்றாட வாழ்க்கை அனுபவங்களை மையமாகக் கொண்ட கதைகளின் மூலம் கட்டமைக்கப்பட்ட மைக்ரோ டிராமாக்கள் வாயிலாக பொழுதுபோக்குத் துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதே கதைஷார்ட்ஸின் நோக்கமாகும். முதல் ஆண்டிலேயே 100&#45;க்கும் மேற்பட்ட ஒரிஜினல் மைக்ரோ டிராமாக்களை உருவாக்க இந்த தளம் திட்டமிட்டுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இது குறித்து பேசிய கதை ஷார்ட்ஸ் நிறுவனர் கரண் தயாநிதி மாறன், “பார்வையாளர்களின் எதிர்பார்ப்புகள் மாறிவரும் சூழ்நிலையில், அவர்களது விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் மைக்ரோ டிராமாவுக்கான பிரத்யேக தளத்தை அறிமுகப்படுத்துவதில் பெருமைப்படுகிறோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கதை ஷார்ட்ஸ் இந்த துறையில் முன்னணி வகிக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு,” என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கதை ஷார்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சபரிஷ் வெங்கட் கூறுகையில், &quot;சிறந்த தனிப்பட்ட பொழுதுபோக்கு அனுபவங்களுக்கான அதிகரித்து வரும் தேவையை மையமாகக் கொண்டு இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது. உணர்ச்சிப்பூர்வமான, கலாச்சார ஆழமிக்க கதைகளை சிறந்த தொழில்நுட்பத்தில் வழங்குவதே எங்கள் நோக்கம்,&quot; என்று தெரிவித்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பார்வையாளர்கள் வெறும் இருபது ரூபாய் செலுத்தி கதை ஷார்ட்ஸ்  செயலியில் மைக்ரோ டிராமாக்களை கண்டு களிக்கலாம். வெர்டிக்கல் வடிவ பொழுதுபோக்கு துறைக்கான அடுத்த தலைமுறை திறமைகளை உருவாக்கும் நோக்கில், கதைகிளப் எனும் புதிய முன்னெடுப்பையும் கதைஷார்ட்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;12,000&#45;க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஏற்கனவே இணைந்துள்ள நிலையில், எழுத்தாளர்கள், நடிகர்கள், இயக்குநர்கள், படத்தொகுப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் படைப்பாளிகள் உள்ளிட்டோருக்கு மைக்ரோ&#45;டிராமா சூழலியல் வாய்ப்புகளை வழங்குவதற்காக இது தொடங்கப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;2027 மார்ச் மாதத்திற்குள் 4,000&#45;க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்குவது கதை ஷார்ட்ஸின் இலக்காகும். மேலும், கதை சொல்லலுடன் இயல்பாக இணையும் பிராண்ட் இன்டக்ரேஷன் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பிராண்டுகளுக்கான வணிக மேம்பாட்டுக்கான மார்க்கெட்டிங் மாடல்களையும் செயல்படுத்த இத்தளம் திட்டமிட்டுள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/kadhai-shorts-launch-news_6a1aebfa71d34.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/kadhai-shorts-launch-news</link>
								</item><item>
								<id>3a92b4654f299c75c507ce37ec1c0c4d</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>‘கருப்பு’, சூர்யாவுக்கு முதல் 300 கோடி...</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>29-05-2026 14:16</pubDate>
								<description>
								&lt;p&gt;தமிழ் சினிமாவில் கடந்த பத்து வருடங்களில் வளர்ந்த சிவகார்த்திகேயன் கூட 2024ல் வெளிவந்த ‘அமரன்’ படம் மூலம் 300 கோடி வசூலைத் தொட்டுவிட்டார். ஆனால், தனது 30வது வருட சினிமா பயணத்தை நெருங்க உள்ள சூர்யா 200 கோடி வசூலைக் கூட கடக்காமல் இருந்தார். அந்த ஏக்கத்தை ‘கருப்பு’ படம் போக்கிவிட்டது. சூர்யாவின் முதல் 300 கோடி படமாக ‘கருப்பு’ படம் அமைந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;சற்று முன் தயாரிப்பு நிறுவனம் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.&lt;/p&gt;
&lt;p&gt;தமிழ்சினிமாவில் இதுவரையில் 300 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்ற படங்கள் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் வெளியான தகவலின் பட்டியல்...&lt;/p&gt;
&lt;p&gt;1.2.0 &#45; 800 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;2.ஜெயிலர் &#45; 600 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;3.லியோ &#45; 600 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;4.கூலி &#45; 500 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;5.பொன்னியின் செல்வன் 1 &#45; 500 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;6. தி கோட் &#45; 450 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;7.விக்ரம் &#45; 450 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;8.பொன்னியின் செல்வன் 2 &#45; 350 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;9.கபாலி &#45; 300 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;10.அமரன் &#45; 300 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;11.கருப்பு &#45; 300 கோடி&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/karuppu-300-cr-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p&gt;தமிழ் சினிமாவில் கடந்த பத்து வருடங்களில் வளர்ந்த சிவகார்த்திகேயன் கூட 2024ல் வெளிவந்த ‘அமரன்’ படம் மூலம் 300 கோடி வசூலைத் தொட்டுவிட்டார். ஆனால், தனது 30வது வருட சினிமா பயணத்தை நெருங்க உள்ள சூர்யா 200 கோடி வசூலைக் கூட கடக்காமல் இருந்தார். அந்த ஏக்கத்தை ‘கருப்பு’ படம் போக்கிவிட்டது. சூர்யாவின் முதல் 300 கோடி படமாக ‘கருப்பு’ படம் அமைந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;சற்று முன் தயாரிப்பு நிறுவனம் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.&lt;/p&gt;
&lt;p&gt;தமிழ்சினிமாவில் இதுவரையில் 300 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்ற படங்கள் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் வெளியான தகவலின் பட்டியல்...&lt;/p&gt;
&lt;p&gt;1.2.0 &#45; 800 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;2.ஜெயிலர் &#45; 600 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;3.லியோ &#45; 600 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;4.கூலி &#45; 500 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;5.பொன்னியின் செல்வன் 1 &#45; 500 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;6. தி கோட் &#45; 450 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;7.விக்ரம் &#45; 450 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;8.பொன்னியின் செல்வன் 2 &#45; 350 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;9.கபாலி &#45; 300 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;10.அமரன் &#45; 300 கோடி&lt;/p&gt;
&lt;p&gt;11.கருப்பு &#45; 300 கோடி&lt;/p&gt;
&lt;p&gt; &lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/karuppu-300-cr-news_6a19a0187a865.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/karuppu-300-cr-news</link>
								</item><item>
								<id>acfb944f17391575205a32619e3f9d37</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>ஆல் பாஸ் - படப்பிடிப்பு நிறைவு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>27-05-2026 13:10</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒன்ஸ் ஸ்டெப் என்டர்டெயின்மெண்ட்  தயாரிப்பு நிறுவனம் சார்பில் மோகனா .ஆர் தயாரித்துள்ள படம் &quot;ஆல் பாஸ் &quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;நிறங்கள் மூன்று&apos;, &apos;தருணம்&apos;, போன்ற படங்களில் நடித்த துஷ்யந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். பிக் பாஸ் மூலம் மக்களிடையே பிரபலமாகி &apos;லியோ&apos; படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஜனனி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முக்கிய  கதாபாத்திரத்தில் ஜெயப்பிரகாஷ், செந்திகுமாரி, இயக்குநர் சுப்பிரமணிய சிவா, வினோதினி, பிரசன்ன பாலச்சந்திரன், மோகனா,ஆர், சத்யா மற்றும் சஞ்சய், கோகுல், நிகில் மூவரும் பெயர் சொல்லும் பாத்திரங்களை ஏற்றுள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos; பாண்டியநாடு&apos;, &apos;எதிர்நீச்சல்&apos; போன்ற படங்களின் மூலம் பிரபலமான  சரத் லோகித்ஷவா இந்தப் படத்தின் வில்லனாக நடிக்க, &apos;பாபநாசம்&apos; படத்தில் வில்லனாக நடித்த ரோஷன் பஷீர், &apos;பைசன்&apos; படத்தில் பி.டி வாத்தியாராக நடித்த அருவி மதன் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் மூர்த்தி , கலையரசன் கண்ணுசாமி ஆகியோர் நகைச்சுவைப் பாத்திரங்களில் வருகிறார்கள்.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;கலகத் தலைவன்&apos;, &apos;அண்ணாதுரை&apos; , &apos;தகராறு&apos; போன்ற படங்களின் ஒளிப்பதிவாளர் தில்ராஜு இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;சுப்ரமணியபுரம்&apos; படத்தின் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமான இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார் .&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரபல பாடலாசிரியர் மோகன் ராஜன் பாடல்வரிகளை எழுதியுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;பசங்க&apos; படத்தின் படத்தொகுப்பாளர் எஸ்.பாஸ்கர் இந்தப் படத்திற்கும் எடிட்டிங் செய்துள்ளார். கலை இயக்குநராக ஜெயசீலன்.T பணியாற்றியுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரபல நடன இயக்குநர் I.ராதிகா  நடனம் அமைத்துள்ளார். சண்டைக் காட்சிகளை  மெட்ரோ மகேஷ் மேற்கொண்டார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒப்பனை &#45; எல்.வி.ராஜா,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;உடைகள் &#45; ஏ.எஸ்..வாசன்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஸ்டில்ஸ் &#45; அண்ணாதுரை,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விளம்பர வடிவமைப்பு &#45; கிப்சன் UGA,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மக்கள் தொடர்பு &#45; புவன் செல்வராஜ்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பு மேற்பார்வை &#45; ரஞ்சித்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பு &#45; மோகனா. ஆர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் மைதீன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படம் பற்றி இயக்குநர் மைதீன் பேசும்போது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot; இந்தத் திரைப்படம் ஃபேமிலி சென்டிமெண்ட்  கலந்த கதை கொண்டது. வடசென்னை என்றாலே இதுவரைக்கும் அடிதடி, வெட்டு, குத்து, ரத்தம் பகை கொலை என்றே தமிழ் சினிமாவில் காட்டி வந்திருக்கிறார்கள். முதல்முறையாக இது எதுவுமே இல்லாத வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலைப் பேசும் படமாக இதை உருவாக்கி இருக்கிறோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வடசென்னையை மையமாக வைத்து இந்த கதை உருவாக்கப்பட்டிருப்பதால்  45 நாட்கள் முழு படப்பிடிப்பையும் வடசென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலேயே படமாக்கி இருக்கிறோம்.  படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்ற நிலையில் படத்தின் இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது,” என்றார் இயக்குனர் மைதீன்.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/all-pass-shoot-wrapped">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒன்ஸ் ஸ்டெப் என்டர்டெயின்மெண்ட்  தயாரிப்பு நிறுவனம் சார்பில் மோகனா .ஆர் தயாரித்துள்ள படம் &quot;ஆல் பாஸ் &quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;நிறங்கள் மூன்று&apos;, &apos;தருணம்&apos;, போன்ற படங்களில் நடித்த துஷ்யந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். பிக் பாஸ் மூலம் மக்களிடையே பிரபலமாகி &apos;லியோ&apos; படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஜனனி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முக்கிய  கதாபாத்திரத்தில் ஜெயப்பிரகாஷ், செந்திகுமாரி, இயக்குநர் சுப்பிரமணிய சிவா, வினோதினி, பிரசன்ன பாலச்சந்திரன், மோகனா,ஆர், சத்யா மற்றும் சஞ்சய், கோகுல், நிகில் மூவரும் பெயர் சொல்லும் பாத்திரங்களை ஏற்றுள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos; பாண்டியநாடு&apos;, &apos;எதிர்நீச்சல்&apos; போன்ற படங்களின் மூலம் பிரபலமான  சரத் லோகித்ஷவா இந்தப் படத்தின் வில்லனாக நடிக்க, &apos;பாபநாசம்&apos; படத்தில் வில்லனாக நடித்த ரோஷன் பஷீர், &apos;பைசன்&apos; படத்தில் பி.டி வாத்தியாராக நடித்த அருவி மதன் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் மூர்த்தி , கலையரசன் கண்ணுசாமி ஆகியோர் நகைச்சுவைப் பாத்திரங்களில் வருகிறார்கள்.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;கலகத் தலைவன்&apos;, &apos;அண்ணாதுரை&apos; , &apos;தகராறு&apos; போன்ற படங்களின் ஒளிப்பதிவாளர் தில்ராஜு இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;சுப்ரமணியபுரம்&apos; படத்தின் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமான இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார் .&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரபல பாடலாசிரியர் மோகன் ராஜன் பாடல்வரிகளை எழுதியுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;பசங்க&apos; படத்தின் படத்தொகுப்பாளர் எஸ்.பாஸ்கர் இந்தப் படத்திற்கும் எடிட்டிங் செய்துள்ளார். கலை இயக்குநராக ஜெயசீலன்.T பணியாற்றியுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரபல நடன இயக்குநர் I.ராதிகா  நடனம் அமைத்துள்ளார். சண்டைக் காட்சிகளை  மெட்ரோ மகேஷ் மேற்கொண்டார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒப்பனை &#45; எல்.வி.ராஜா,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;உடைகள் &#45; ஏ.எஸ்..வாசன்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஸ்டில்ஸ் &#45; அண்ணாதுரை,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விளம்பர வடிவமைப்பு &#45; கிப்சன் UGA,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மக்கள் தொடர்பு &#45; புவன் செல்வராஜ்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பு மேற்பார்வை &#45; ரஞ்சித்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பு &#45; மோகனா. ஆர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் மைதீன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படம் பற்றி இயக்குநர் மைதீன் பேசும்போது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot; இந்தத் திரைப்படம் ஃபேமிலி சென்டிமெண்ட்  கலந்த கதை கொண்டது. வடசென்னை என்றாலே இதுவரைக்கும் அடிதடி, வெட்டு, குத்து, ரத்தம் பகை கொலை என்றே தமிழ் சினிமாவில் காட்டி வந்திருக்கிறார்கள். முதல்முறையாக இது எதுவுமே இல்லாத வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலைப் பேசும் படமாக இதை உருவாக்கி இருக்கிறோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வடசென்னையை மையமாக வைத்து இந்த கதை உருவாக்கப்பட்டிருப்பதால்  45 நாட்கள் முழு படப்பிடிப்பையும் வடசென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலேயே படமாக்கி இருக்கிறோம்.  படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்ற நிலையில் படத்தின் இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது,” என்றார் இயக்குனர் மைதீன்.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/all-pass-shoot-wrapped_6a16ee22b7507.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/all-pass-shoot-wrapped</link>
								</item><item>
								<id>64d2198216b92b12fca2629e7b24fbbc</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>சசிகுமார் படத்தின் படப்பிடிப்பு நிறைவு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>27-05-2026 13:03</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘யாத்திசை&apos; இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில், சசிகுமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஜே.கே. ஃபிலிம் இன்டர்நேஷனலின் தயாரிப்பில், பிரிட்டிஷ் ஆட்சி காலத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பு பெற்ற &apos;யாத்திசை&apos; திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் தரணி ராசேந்திரன் தனது அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். ஜே.கே. ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் ஜே. கமலகண்ணன் தயாரித்திருக்கும் இன்னும் பெயரிடப்படாத  இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தப் படத்தில் இயக்குநரும் நடிகருமான சசிகுமார், இந்திய தேசிய இராணுவ (INA) அதிகாரியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படக்குழுவின் ஒட்டுமொத்த அர்ப்பணிப்பும், கடின உழைப்பும் இப்படத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் பிரதிபலித்துள்ளது. இயக்குநரின் பிரம்மாண்டமான கதையை திரையில் உயிர்ப்பிக்க, அனைத்து துறைகளும் இணைந்து கடினமாக பணியாற்றியுள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, கிஷோர், சேயோன், பவானி ஸ்ரீ, ஷிவதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், நடிகர் அசோக் செல்வன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. திரைப்படத்தின் காட்சித் தரத்தை உயர்த்தவும், கதையை மேலும் செழுமைப்படுத்தவும் பிரம்மாண்டமான VFX பணிகள் இடம்பெறவுள்ளதால், பின்னணிப் பணிகள் மிகுந்த கவனத்துடனும் துல்லியத்துடனும் மேற்கொள்ளப்படுகின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படம் திரையரங்குகளில் வெளியாகும் போது, பார்வையாளர்களுக்கு இதுவரை இல்லாத பிரமாண்டமான திரை அனுபவத்தை வழங்குவதே குழுவின் நோக்கமாகும். உணர்ச்சிப்பூர்வமான கதை சொல்லலுடனும், காட்சியழகுடனும் இப்படம் ரசிகர்களை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சேது முருகவேல் ஒளிப்பதிவு செய்திருக்க, சார்தக் கல்யாணி இசையமைத்துள்ளார்.  மகேந்திரன் கணேசன் படத்தொகுப்பை கவனித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;திரைப்படத்தின் தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக், டீசர் மற்றும் இதர முக்கிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/sasikumar-next-shoot-wrapped">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘யாத்திசை&apos; இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில், சசிகுமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஜே.கே. ஃபிலிம் இன்டர்நேஷனலின் தயாரிப்பில், பிரிட்டிஷ் ஆட்சி காலத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பு பெற்ற &apos;யாத்திசை&apos; திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் தரணி ராசேந்திரன் தனது அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். ஜே.கே. ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் ஜே. கமலகண்ணன் தயாரித்திருக்கும் இன்னும் பெயரிடப்படாத  இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தப் படத்தில் இயக்குநரும் நடிகருமான சசிகுமார், இந்திய தேசிய இராணுவ (INA) அதிகாரியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படக்குழுவின் ஒட்டுமொத்த அர்ப்பணிப்பும், கடின உழைப்பும் இப்படத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் பிரதிபலித்துள்ளது. இயக்குநரின் பிரம்மாண்டமான கதையை திரையில் உயிர்ப்பிக்க, அனைத்து துறைகளும் இணைந்து கடினமாக பணியாற்றியுள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, கிஷோர், சேயோன், பவானி ஸ்ரீ, ஷிவதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், நடிகர் அசோக் செல்வன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. திரைப்படத்தின் காட்சித் தரத்தை உயர்த்தவும், கதையை மேலும் செழுமைப்படுத்தவும் பிரம்மாண்டமான VFX பணிகள் இடம்பெறவுள்ளதால், பின்னணிப் பணிகள் மிகுந்த கவனத்துடனும் துல்லியத்துடனும் மேற்கொள்ளப்படுகின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படம் திரையரங்குகளில் வெளியாகும் போது, பார்வையாளர்களுக்கு இதுவரை இல்லாத பிரமாண்டமான திரை அனுபவத்தை வழங்குவதே குழுவின் நோக்கமாகும். உணர்ச்சிப்பூர்வமான கதை சொல்லலுடனும், காட்சியழகுடனும் இப்படம் ரசிகர்களை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சேது முருகவேல் ஒளிப்பதிவு செய்திருக்க, சார்தக் கல்யாணி இசையமைத்துள்ளார்.  மகேந்திரன் கணேசன் படத்தொகுப்பை கவனித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;திரைப்படத்தின் தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக், டீசர் மற்றும் இதர முக்கிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/sasikumar-next-shoot-wrapped_6a16ed00c46a0.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/sasikumar-next-shoot-wrapped</link>
								</item><item>
								<id>1d521d8712ce34bb9e5c412d93bb2fff</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>டபுள் ஆக்குபன்சி - இசை வெளியீட்டு விழா</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>27-05-2026 12:51</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அவ்னி மூவீஸ் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் &apos;டபுள் ஆக்குபன்சி&apos; படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. புதுமையான கதையம்சம் கொண்ட ரொமாண்டிக் ஃபேண்டஸி படமாக இப்படம் உருவாகி உள்ளது. இப்படம் தமிழ் சினிமாவின் வழக்கமான எல்லைகளை தாண்டி ஒரு புதிய அனுபவத்தை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;பொன்னியின் செல்வன்&apos; படத்தின் மூலம் பிரபலமான சந்தோஷ், இதில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, அவருக்கு ஜோடியாக, &apos;கட்சி சேரா&apos; பாடல் புகழ் சாம்யுக்தா விஸ்வநாத் நடித்துள்ளார். மேலும், ரேஷ்மா வெங்கடேஷ், வினோத் கிஷன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் வி.டி.வி கணேஷ், பகவதி பெருமாள் (பக்ஸ்) மற்றும் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அஸ்வின் கந்தசாமி இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு சந்தகுமார் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கிரியேட்டிவ் புரடியூசர் அனந்திதா சுந்தர் பேசும்போது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் இந்த படத்தில் கிரியேட்டிவ் புரடியூசராக பணி புரிந்துள்ளேன். இந்த படக் குழு எனக்கு ஒரு நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் போல. மிகவும் கஷ்டப்பட்டு இந்த படத்தை எடுத்துள்ளோம். ஏசி சண்முகம் அவர்கள் மிகவும் சப்போர்ட் செய்தார்கள். அவர் இல்லை என்றால் நாங்கள் யாரும் இணைந்து இருந்திருக்க மாட்டோம். இந்த நேரத்தில் எனது அப்பா, அம்மா அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த படத்தில் பணிபுரிந்த இயக்குனர், தொழில்நுட்பக் குழுவினர் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சில விஷயங்கள் அதுவாக அமையும் என்று சொல்வார்கள். அது போல் எங்களுக்கு இந்த படத்தில் நடித்த நடிகர்கள் அமைந்துள்ளனர். அவர்கள் இல்லையென்றால் இவ்வளவு சிறப்பாக படம் அமைந்திருக்காது. அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த படம் அனைவரது கனவு. கண்டிப்பாக அனைவரும் திரையரங்கில் பார்த்து சப்போர்ட் செய்யுங்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பகவதி பெருமாள் பேசும்போது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அவ்னி மூவிஸில் எனக்கு இது இரண்டாவது படம். இந்த கதையை முதல் முறை கேட்கும் போது மிகவும் சர்ப்ரைஸ் ஆக இருந்தது. அடுத்த ஜெனரேஷனுக்கான கதை சொல்லல் ஆரம்பமாகி இருக்கிறது என்று உணர்ந்தேன். நிறைய கடின உழைப்பில் இந்த படத்தை எடுத்து உள்ளோம். சாம் சிஎஸ் அவர்களின் இசையில் முதல்முறையாக நடித்துள்ளேன். நன்றி&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ரேஷ்மா வெங்கடேஷ் பேசும்போது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;குஷ்பு மேடம் அவர்களுக்கு மிகவும் நன்றி. இயக்குனர் அஸ்வின் கந்தசாமி மிகவும் திறமையானவர். என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. இது ஒரு ஒன்றரை வருட பயணம். இவர்கள் அனைவருடனும் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. சந்தோஷ் அவர்களை பார்க்கும்போது அவருக்கு இது முதல் படம் போல தெரியவில்லை. பிரியா என்ற கதாபாத்திரத்தில் சாம்யுக்தா சிறப்பாக நடித்துள்ளார். வினோத் கிஷனுடன் நடித்ததில் மிகவும் பெருமைப்படுகிறேன். சாம் சிஎஸ் அவர்களின் இசை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி. ஒளிப்பதிவாளர், ஆடை வடிவமைப்பாளர், எடிட்டர் அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் ரஜினி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். உங்கள் அனைவருக்கும் அந்த கதாபாத்திரம் பிடிக்கும் என்று நம்புகிறேன். என் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது சப்போர்ட் என்றும் வேண்டும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சம்யுக்தா விஸ்வநாத் பேசும்போது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் எனக்கு மிகவும் முக்கியத்துவம் ஆனது. குஷ்பு மேடம் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவ்னி மூவிஸ் வித்தியாசமான கதைகளுக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். இயக்குனர் அஸ்வின் அவர்கள் முதல் முறையாக கதை சொல்லும்போது நான் படத்திற்கு உள்ளே வந்து விட்டேன். இந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்தது. சந்தோஷ் உடன் நடிப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ரேஷ்மாவை நான் சிரிக்காமல் பார்த்ததே இல்லை. படப்பிடிப்பு தளத்தில் நாங்கள் அதிகம் பேசியுள்ளோம். இந்த படத்தில் எனக்கு பின்னால் பணிபுரிந்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் எங்களுக்கு சப்போர்ட் செய்வீர்கள் என்று நம்புகிறேன் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் சந்தோஷ் பேசும்போது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அனந்திதா சுந்தர் அவர்களை எனக்கு பள்ளியிலிருந்து தெரியும். அவர் எனது சிறந்த நண்பர். இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்திருக்கு மிகப்பெரிய நன்றி. குஷ்பு மேடம் அவர்களுக்கு நன்றி. எனக்கு மிகப்பெரிய பில்லர் ஆக இருந்துள்ளார்கள். இயக்குனர் அஸ்வின் அவர்களுக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் எனக்கு அண்ணன் போல. அவர் வைத்திற்குக்கும் கதைகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக இருக்கும். அவரால் எந்த ஒரு ஹீரோவிடமும் சென்று கதை சொல்ல முடியும். ஆனால் என்னை தேர்வு செய்ததற்கு நன்றி. ஒளிப்பதிவாளர் சாந்தகுமார் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் உழைப்பு மிகப் பெரியது. அனைவரும் ஒன்றாக இணைந்து வேலை செய்துள்ளோம். VFX டீம் அருமையான வேலை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு கிடைத்த குறைந்த நேரத்திலும் சிறப்பாக பணி புரிந்துள்ளார்கள். ஸ்ருதி அவர்கள் என்னை மிகவும் அழகாக காண்பித்துள்ளார்கள். சாம் சிஎஸ் இசையில் அதிரடி ஆக்சன் கதைகள் தான் பார்த்திருப்போம். இது ஒரு வித்தியாசமான படமாக அவரது இசையில் இருக்கும். பக்ஸ் சார் அவர்களுடன் ரிகர்சல் செய்துவிட்டு நடிப்பது மிகவும் பிடிக்கும், அது சுவாரசியமாகவும் இருக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வினோத் அவர்களை நீண்ட வருடமாக தெரியும். இப்படி ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் அவரை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள். இந்த கதாபாத்திரத்தில் கலக்கி இருக்கிறார். ரேஷ்மா கதாபாத்திரத்தை கண்டுபிடிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டோம். ஒரு சிறப்பான நடிப்பை அவர் வெளிப்படுத்தி உள்ளார். சாம்யுக்தா அவர்கள் எனக்கு ஒரு முதுகெலுமாக இந்த படத்தில்  இருந்துள்ளார்கள். அவருடைய பெர்பாமென்ஸை விட்டுவிட்டு நான் நன்றாக நடிப்பதற்கு உதவினார்கள். அவர்களுடைய அன்புக்கு மிகப் பெரிய நன்றி. பிருந்தா மாஸ்டர் அவர்களுக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் கடவுள் மாதிரி. எனக்கேத்த ஸ்டைலை கண்டுபிடித்து அதற்கு ஏற்றார் போல் கொரியோகிராபி செய்துள்ளார்கள். சுந்தர் சாருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கதைக்கு ஓகே சொன்னதற்கு  நன்றி. கண்டிப்பாக இந்த படத்தை திரையரங்கில் பார்த்து சப்போர்ட் செய்யுங்கள். உங்கள் அனைவரையும் என்டர்டைன்மென்ட் செய்யும் விதமாக தான் இனி வரும் படங்களில் நடிப்பேன். என்னுடைய அப்பா அம்மாவிற்கு நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒளிப்பதிவாளர் சாந்தகுமார் பேசும்போது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தினேஷ் குமார் அவர்கள் தான் இந்த படத்தை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். குஷ்பு மேம் மற்றும் சுந்தர் சார் அவர்களுக்கு நன்றி. இந்த படத்தின் போது எனது அப்பா அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார்கள். அப்போது குஷ்பூ மேடம் நீ எப்போது சரி ஆகி வருவாயோ அப்பொழுது ஷூட்டிங் போலாம் என்று சொன்னார்கள். அதற்கு நான் எப்போதும் நன்றி கடனாக இருப்பேன். இயக்குனர் அஸ்வின் அவர்களுக்கு நன்றி. மேலும் இந்த படத்தில் நடித்த நடிகர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் என்ன சொன்னாலும், சலிக்காமல் சொன்னதை செய்தார்கள். என்னுடைய உதவியாளர்கள் அனைவருக்கும் நன்றி&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குனர் அஸ்வின் கந்தசாமி பேசும்போது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் ஒன்பது வருடமாக சினிமாவில் இருக்கிறேன். ஸ்டேஜில் பேசுவது இதுதான் முதல் முறை. இந்த மேடையில் ஏற வைத்த குஷ்பூ மேடம் அவர்களுக்கு நன்றி. மேடையில் ஏறி என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று சொல்லிக் கொடுத்த சுந்தர் சார் அவர்களுக்கு நன்றி. அவரது வாழ்க்கையில் நடந்த பலவற்றை எனக்கு சொல்லி இருக்கிறார். படத்தில் தொழில்நுட்பக் குழுவினர் மிகப்பெரிய உழைப்பை கொடுத்துள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி. சாம் சிஎஸ் அவர்களின் பின்னணி இசை சிறப்பாக அமைந்துள்ளது. VFX டீமை நிறைய டார்ச்சர் செய்துள்ளேன். படத்தில் VFX காட்சிகள் அதிகமாக இருக்கும். என்னுடைய முதல் படத்திலேயே பிருந்தா மாஸ்டர் அவர்களுடன் வேலை செய்வது மிகப்பெரிய பெருமை. எனக்கு இது முதல் படம் என்ற உணர்வை யாரும் கொடுக்கவில்லை. இந்த படத்தை முதலில் ஒரு ஷார்ட் பிலிம் ஆக எடுக்க திட்டமிட்டோம். பிறகுதான் படமாக மாறியது. சந்தோஷ் தான் முதலில் இதனை ஒரு படமாக எடுக்கலாம் என்று சொன்னார். எனக்கு முழு கான்பிடண்ஸ் கொடுத்தது அவர்தான். இந்த படத்திற்கான கதாநாயகியை தேர்வு செய்ய மிகவும் சிரமப்பட்டோம். ரேஷ்மா அவர்கள் இந்த படத்திற்காக நான் கேட்டது, கேட்காதது அனைத்தையும் கொடுத்தார். வினோத் கிஷன் இந்த படத்திற்கு பிறகு ஆக்சன் படங்களை பண்ணுவதை தவிர்ப்பார் என்று நம்புகிறேன். படத்தின் செட் ஒர்க் மிகவும் சிறப்பாக இருந்தது. ஏசி சண்முகம் சார் அவர்களுக்கும் மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது எங்களுடைய கனவு. பத்திரிகையாளர்கள் அனைவரின் சப்போர்ட்டும் எங்களுக்கு வேண்டும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;குஷ்பு பேசும்போது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த டீம் மிக முக்கியமான டீம். இது ஒரு நல்ல ஒரு ரோம்&#45;காம் படம். சில நேரங்களில் இது போல ஒரு டீம் அமையும். இது கடவுள் எழுதி வைத்த கனெக்சன். அவர் தான் அனைத்தையும் முடிவு செய்கிறார். சந்தோஷம், ஆனந்திதாவும் பள்ளியிலிருந்து நண்பர்கள். ஆனால் பள்ளி காலத்தில் இருவருக்கும் ஆகாது. ஆனால் இப்போது காலை முதல் மாலை வரை பேசிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு பையன் கிடையாது, ஆனால் சந்தோஷ் போன்ற ஒரு அழகான பையன் எனக்கு கிடைத்துள்ளார். சந்தோஷ் மற்றும் ஆனந்திதா தான் இந்த கதையை கொண்டு வந்தார்கள். அப்போதுதான் அஸ்வின் கந்தசாமி வந்தார்கள். முதல் முறை கதை சொல்லும் போது எனக்கு பிடித்து விட்டது. இந்த படத்தில் காமெடி, எமோஷனல் அனைத்தும் இருக்கிறது. இது போன்ற கதையை நான் சமீபத்தில் கேட்கவில்லை. சந்தோஷை அவ்னியில் அறிமுகப்படுத்துவது எனக்கு மிகப்பெரிய பெருமை. ஒரு தாய்க்கு எந்த அளவுக்கு பெருமை இருக்குமோ அந்த அளவிற்கு எனக்கும் பெருமை உள்ளது. அவரிடம் அந்த ஃபேஷன், வெறித்தனம் என அனைத்தும் உள்ளது. அஸ்வினிடம் நிறைய கான்ஃபிடன்ஸ் உள்ளது. என்னுடைய படம், அதை எப்படி எடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் இருக்கிறது. இயக்குனருக்கு பிரீடம் கொடுக்க வேண்டும், அவருக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும் என்று சுந்தர் சொன்னார்கள். சம்யுக்தா பிரியா என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ரஜினி கதாபாத்திரத்திற்கு நிறைய பேரை தேர்வு செய்தோம். ரேஷ்மாவுக்கு நன்றிகள். நான் லொகேஷனுக்கு கூட போனதில்லை. சிவி சண்முகம் சார் அவர்களுக்கு எங்களது மிகப் பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். என்னுடைய மகள் இந்த படத்தில் ஒரு கிரியேட்டிவ் ப்ரொடியூசர் ஆக அறிமுகமாகிறார். பொன்னியின் செல்வன் 2 படத்திலும் வேலை பார்த்தார். ஆனால் அவரது பெயரை போட மறந்து விட்டார்கள். இந்த படத்தில் அவருடைய பெயரை பார்க்கும் போது மனதிற்கு நிறைவாக உள்ளது. அவர்களுக்கு ஒரு புரொடியூசர் ஆக வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனந்திதாவிற்கு அவரது அப்பா போல வேலை செய்ய வேண்டும். ஒரு வேலையை எப்படி சரியாக செய்ய வேண்டும் என்று தேடுவார்கள். இந்த மேடையில் அவரை பார்க்கும்போது மிகவும் பெருமையாக இருக்கு. இன்றைய ஜெனரேஷனிடம் நாம் என்ன கற்றுக் கொள்ள முடியும் என்பதை இந்த படம் எனக்கு உணர்த்தியது. டபுள் ஆக்குபன்சி படத்தை அனைவரும் திரையரங்கில் பார்க்க வேண்டும். வெளியில் வரும்போது நிச்சயம் கண் கலங்கி வருவீர்கள்.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/double-occupancy-audio-launch">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அவ்னி மூவீஸ் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் &apos;டபுள் ஆக்குபன்சி&apos; படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. புதுமையான கதையம்சம் கொண்ட ரொமாண்டிக் ஃபேண்டஸி படமாக இப்படம் உருவாகி உள்ளது. இப்படம் தமிழ் சினிமாவின் வழக்கமான எல்லைகளை தாண்டி ஒரு புதிய அனுபவத்தை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;பொன்னியின் செல்வன்&apos; படத்தின் மூலம் பிரபலமான சந்தோஷ், இதில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, அவருக்கு ஜோடியாக, &apos;கட்சி சேரா&apos; பாடல் புகழ் சாம்யுக்தா விஸ்வநாத் நடித்துள்ளார். மேலும், ரேஷ்மா வெங்கடேஷ், வினோத் கிஷன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் வி.டி.வி கணேஷ், பகவதி பெருமாள் (பக்ஸ்) மற்றும் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அஸ்வின் கந்தசாமி இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு சந்தகுமார் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கிரியேட்டிவ் புரடியூசர் அனந்திதா சுந்தர் பேசும்போது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் இந்த படத்தில் கிரியேட்டிவ் புரடியூசராக பணி புரிந்துள்ளேன். இந்த படக் குழு எனக்கு ஒரு நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் போல. மிகவும் கஷ்டப்பட்டு இந்த படத்தை எடுத்துள்ளோம். ஏசி சண்முகம் அவர்கள் மிகவும் சப்போர்ட் செய்தார்கள். அவர் இல்லை என்றால் நாங்கள் யாரும் இணைந்து இருந்திருக்க மாட்டோம். இந்த நேரத்தில் எனது அப்பா, அம்மா அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த படத்தில் பணிபுரிந்த இயக்குனர், தொழில்நுட்பக் குழுவினர் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சில விஷயங்கள் அதுவாக அமையும் என்று சொல்வார்கள். அது போல் எங்களுக்கு இந்த படத்தில் நடித்த நடிகர்கள் அமைந்துள்ளனர். அவர்கள் இல்லையென்றால் இவ்வளவு சிறப்பாக படம் அமைந்திருக்காது. அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த படம் அனைவரது கனவு. கண்டிப்பாக அனைவரும் திரையரங்கில் பார்த்து சப்போர்ட் செய்யுங்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பகவதி பெருமாள் பேசும்போது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அவ்னி மூவிஸில் எனக்கு இது இரண்டாவது படம். இந்த கதையை முதல் முறை கேட்கும் போது மிகவும் சர்ப்ரைஸ் ஆக இருந்தது. அடுத்த ஜெனரேஷனுக்கான கதை சொல்லல் ஆரம்பமாகி இருக்கிறது என்று உணர்ந்தேன். நிறைய கடின உழைப்பில் இந்த படத்தை எடுத்து உள்ளோம். சாம் சிஎஸ் அவர்களின் இசையில் முதல்முறையாக நடித்துள்ளேன். நன்றி&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ரேஷ்மா வெங்கடேஷ் பேசும்போது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;குஷ்பு மேடம் அவர்களுக்கு மிகவும் நன்றி. இயக்குனர் அஸ்வின் கந்தசாமி மிகவும் திறமையானவர். என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. இது ஒரு ஒன்றரை வருட பயணம். இவர்கள் அனைவருடனும் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. சந்தோஷ் அவர்களை பார்க்கும்போது அவருக்கு இது முதல் படம் போல தெரியவில்லை. பிரியா என்ற கதாபாத்திரத்தில் சாம்யுக்தா சிறப்பாக நடித்துள்ளார். வினோத் கிஷனுடன் நடித்ததில் மிகவும் பெருமைப்படுகிறேன். சாம் சிஎஸ் அவர்களின் இசை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி. ஒளிப்பதிவாளர், ஆடை வடிவமைப்பாளர், எடிட்டர் அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் ரஜினி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். உங்கள் அனைவருக்கும் அந்த கதாபாத்திரம் பிடிக்கும் என்று நம்புகிறேன். என் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது சப்போர்ட் என்றும் வேண்டும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சம்யுக்தா விஸ்வநாத் பேசும்போது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் எனக்கு மிகவும் முக்கியத்துவம் ஆனது. குஷ்பு மேடம் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவ்னி மூவிஸ் வித்தியாசமான கதைகளுக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். இயக்குனர் அஸ்வின் அவர்கள் முதல் முறையாக கதை சொல்லும்போது நான் படத்திற்கு உள்ளே வந்து விட்டேன். இந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்தது. சந்தோஷ் உடன் நடிப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ரேஷ்மாவை நான் சிரிக்காமல் பார்த்ததே இல்லை. படப்பிடிப்பு தளத்தில் நாங்கள் அதிகம் பேசியுள்ளோம். இந்த படத்தில் எனக்கு பின்னால் பணிபுரிந்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் எங்களுக்கு சப்போர்ட் செய்வீர்கள் என்று நம்புகிறேன் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் சந்தோஷ் பேசும்போது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அனந்திதா சுந்தர் அவர்களை எனக்கு பள்ளியிலிருந்து தெரியும். அவர் எனது சிறந்த நண்பர். இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்திருக்கு மிகப்பெரிய நன்றி. குஷ்பு மேடம் அவர்களுக்கு நன்றி. எனக்கு மிகப்பெரிய பில்லர் ஆக இருந்துள்ளார்கள். இயக்குனர் அஸ்வின் அவர்களுக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் எனக்கு அண்ணன் போல. அவர் வைத்திற்குக்கும் கதைகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக இருக்கும். அவரால் எந்த ஒரு ஹீரோவிடமும் சென்று கதை சொல்ல முடியும். ஆனால் என்னை தேர்வு செய்ததற்கு நன்றி. ஒளிப்பதிவாளர் சாந்தகுமார் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் உழைப்பு மிகப் பெரியது. அனைவரும் ஒன்றாக இணைந்து வேலை செய்துள்ளோம். VFX டீம் அருமையான வேலை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு கிடைத்த குறைந்த நேரத்திலும் சிறப்பாக பணி புரிந்துள்ளார்கள். ஸ்ருதி அவர்கள் என்னை மிகவும் அழகாக காண்பித்துள்ளார்கள். சாம் சிஎஸ் இசையில் அதிரடி ஆக்சன் கதைகள் தான் பார்த்திருப்போம். இது ஒரு வித்தியாசமான படமாக அவரது இசையில் இருக்கும். பக்ஸ் சார் அவர்களுடன் ரிகர்சல் செய்துவிட்டு நடிப்பது மிகவும் பிடிக்கும், அது சுவாரசியமாகவும் இருக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வினோத் அவர்களை நீண்ட வருடமாக தெரியும். இப்படி ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் அவரை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள். இந்த கதாபாத்திரத்தில் கலக்கி இருக்கிறார். ரேஷ்மா கதாபாத்திரத்தை கண்டுபிடிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டோம். ஒரு சிறப்பான நடிப்பை அவர் வெளிப்படுத்தி உள்ளார். சாம்யுக்தா அவர்கள் எனக்கு ஒரு முதுகெலுமாக இந்த படத்தில்  இருந்துள்ளார்கள். அவருடைய பெர்பாமென்ஸை விட்டுவிட்டு நான் நன்றாக நடிப்பதற்கு உதவினார்கள். அவர்களுடைய அன்புக்கு மிகப் பெரிய நன்றி. பிருந்தா மாஸ்டர் அவர்களுக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் கடவுள் மாதிரி. எனக்கேத்த ஸ்டைலை கண்டுபிடித்து அதற்கு ஏற்றார் போல் கொரியோகிராபி செய்துள்ளார்கள். சுந்தர் சாருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கதைக்கு ஓகே சொன்னதற்கு  நன்றி. கண்டிப்பாக இந்த படத்தை திரையரங்கில் பார்த்து சப்போர்ட் செய்யுங்கள். உங்கள் அனைவரையும் என்டர்டைன்மென்ட் செய்யும் விதமாக தான் இனி வரும் படங்களில் நடிப்பேன். என்னுடைய அப்பா அம்மாவிற்கு நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒளிப்பதிவாளர் சாந்தகுமார் பேசும்போது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தினேஷ் குமார் அவர்கள் தான் இந்த படத்தை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். குஷ்பு மேம் மற்றும் சுந்தர் சார் அவர்களுக்கு நன்றி. இந்த படத்தின் போது எனது அப்பா அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார்கள். அப்போது குஷ்பூ மேடம் நீ எப்போது சரி ஆகி வருவாயோ அப்பொழுது ஷூட்டிங் போலாம் என்று சொன்னார்கள். அதற்கு நான் எப்போதும் நன்றி கடனாக இருப்பேன். இயக்குனர் அஸ்வின் அவர்களுக்கு நன்றி. மேலும் இந்த படத்தில் நடித்த நடிகர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் என்ன சொன்னாலும், சலிக்காமல் சொன்னதை செய்தார்கள். என்னுடைய உதவியாளர்கள் அனைவருக்கும் நன்றி&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குனர் அஸ்வின் கந்தசாமி பேசும்போது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் ஒன்பது வருடமாக சினிமாவில் இருக்கிறேன். ஸ்டேஜில் பேசுவது இதுதான் முதல் முறை. இந்த மேடையில் ஏற வைத்த குஷ்பூ மேடம் அவர்களுக்கு நன்றி. மேடையில் ஏறி என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று சொல்லிக் கொடுத்த சுந்தர் சார் அவர்களுக்கு நன்றி. அவரது வாழ்க்கையில் நடந்த பலவற்றை எனக்கு சொல்லி இருக்கிறார். படத்தில் தொழில்நுட்பக் குழுவினர் மிகப்பெரிய உழைப்பை கொடுத்துள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி. சாம் சிஎஸ் அவர்களின் பின்னணி இசை சிறப்பாக அமைந்துள்ளது. VFX டீமை நிறைய டார்ச்சர் செய்துள்ளேன். படத்தில் VFX காட்சிகள் அதிகமாக இருக்கும். என்னுடைய முதல் படத்திலேயே பிருந்தா மாஸ்டர் அவர்களுடன் வேலை செய்வது மிகப்பெரிய பெருமை. எனக்கு இது முதல் படம் என்ற உணர்வை யாரும் கொடுக்கவில்லை. இந்த படத்தை முதலில் ஒரு ஷார்ட் பிலிம் ஆக எடுக்க திட்டமிட்டோம். பிறகுதான் படமாக மாறியது. சந்தோஷ் தான் முதலில் இதனை ஒரு படமாக எடுக்கலாம் என்று சொன்னார். எனக்கு முழு கான்பிடண்ஸ் கொடுத்தது அவர்தான். இந்த படத்திற்கான கதாநாயகியை தேர்வு செய்ய மிகவும் சிரமப்பட்டோம். ரேஷ்மா அவர்கள் இந்த படத்திற்காக நான் கேட்டது, கேட்காதது அனைத்தையும் கொடுத்தார். வினோத் கிஷன் இந்த படத்திற்கு பிறகு ஆக்சன் படங்களை பண்ணுவதை தவிர்ப்பார் என்று நம்புகிறேன். படத்தின் செட் ஒர்க் மிகவும் சிறப்பாக இருந்தது. ஏசி சண்முகம் சார் அவர்களுக்கும் மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது எங்களுடைய கனவு. பத்திரிகையாளர்கள் அனைவரின் சப்போர்ட்டும் எங்களுக்கு வேண்டும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;குஷ்பு பேசும்போது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த டீம் மிக முக்கியமான டீம். இது ஒரு நல்ல ஒரு ரோம்&#45;காம் படம். சில நேரங்களில் இது போல ஒரு டீம் அமையும். இது கடவுள் எழுதி வைத்த கனெக்சன். அவர் தான் அனைத்தையும் முடிவு செய்கிறார். சந்தோஷம், ஆனந்திதாவும் பள்ளியிலிருந்து நண்பர்கள். ஆனால் பள்ளி காலத்தில் இருவருக்கும் ஆகாது. ஆனால் இப்போது காலை முதல் மாலை வரை பேசிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு பையன் கிடையாது, ஆனால் சந்தோஷ் போன்ற ஒரு அழகான பையன் எனக்கு கிடைத்துள்ளார். சந்தோஷ் மற்றும் ஆனந்திதா தான் இந்த கதையை கொண்டு வந்தார்கள். அப்போதுதான் அஸ்வின் கந்தசாமி வந்தார்கள். முதல் முறை கதை சொல்லும் போது எனக்கு பிடித்து விட்டது. இந்த படத்தில் காமெடி, எமோஷனல் அனைத்தும் இருக்கிறது. இது போன்ற கதையை நான் சமீபத்தில் கேட்கவில்லை. சந்தோஷை அவ்னியில் அறிமுகப்படுத்துவது எனக்கு மிகப்பெரிய பெருமை. ஒரு தாய்க்கு எந்த அளவுக்கு பெருமை இருக்குமோ அந்த அளவிற்கு எனக்கும் பெருமை உள்ளது. அவரிடம் அந்த ஃபேஷன், வெறித்தனம் என அனைத்தும் உள்ளது. அஸ்வினிடம் நிறைய கான்ஃபிடன்ஸ் உள்ளது. என்னுடைய படம், அதை எப்படி எடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் இருக்கிறது. இயக்குனருக்கு பிரீடம் கொடுக்க வேண்டும், அவருக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும் என்று சுந்தர் சொன்னார்கள். சம்யுக்தா பிரியா என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ரஜினி கதாபாத்திரத்திற்கு நிறைய பேரை தேர்வு செய்தோம். ரேஷ்மாவுக்கு நன்றிகள். நான் லொகேஷனுக்கு கூட போனதில்லை. சிவி சண்முகம் சார் அவர்களுக்கு எங்களது மிகப் பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். என்னுடைய மகள் இந்த படத்தில் ஒரு கிரியேட்டிவ் ப்ரொடியூசர் ஆக அறிமுகமாகிறார். பொன்னியின் செல்வன் 2 படத்திலும் வேலை பார்த்தார். ஆனால் அவரது பெயரை போட மறந்து விட்டார்கள். இந்த படத்தில் அவருடைய பெயரை பார்க்கும் போது மனதிற்கு நிறைவாக உள்ளது. அவர்களுக்கு ஒரு புரொடியூசர் ஆக வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனந்திதாவிற்கு அவரது அப்பா போல வேலை செய்ய வேண்டும். ஒரு வேலையை எப்படி சரியாக செய்ய வேண்டும் என்று தேடுவார்கள். இந்த மேடையில் அவரை பார்க்கும்போது மிகவும் பெருமையாக இருக்கு. இன்றைய ஜெனரேஷனிடம் நாம் என்ன கற்றுக் கொள்ள முடியும் என்பதை இந்த படம் எனக்கு உணர்த்தியது. டபுள் ஆக்குபன்சி படத்தை அனைவரும் திரையரங்கில் பார்க்க வேண்டும். வெளியில் வரும்போது நிச்சயம் கண் கலங்கி வருவீர்கள்.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/double-occupancy-audio-launch_6a16eb56d171d.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/double-occupancy-audio-launch</link>
								</item><item>
								<id>795daa0834ca092ed52b5d0a5848387d</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>கார்த்தியின் புதிய படம் ஆரம்பம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>27-05-2026 12:38</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில், கல்யாண் சங்கர் இயக்கத்தில், கார்த்தி, மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடிக்கும் புதிய படத்தின் பூஜை கார்த்தியின் பிறந்தநாளன்று நடைபெற்றது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘வாத்தி, லக்கி பாஸ்கர், விஸ்வநாத் &amp; சன்ஸ்’ ஆகிய வெற்றிப் படங்களுக்கு பிறகு, சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மீண்டும் ஒரு பிரமாண்டமான படைப்பாக இப்படத்தைத் தயாரிக்க உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நகைச்சுவை கலந்த கலகலப்பான படமாக இப்படம் உருவாக உள்ளது. படத்தின் முதல் பார்வை மற்ற விவரங்களை விரைவில் வெளியிட உள்ளார்கள். &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சூர்யா நடித்துள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ்தான் தயாரித்துள்ளது. அண்ணன் நடித்த நிறுவனத்தில் தற்போது தம்பியும் நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/karthi-next">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில், கல்யாண் சங்கர் இயக்கத்தில், கார்த்தி, மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடிக்கும் புதிய படத்தின் பூஜை கார்த்தியின் பிறந்தநாளன்று நடைபெற்றது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘வாத்தி, லக்கி பாஸ்கர், விஸ்வநாத் &amp; சன்ஸ்’ ஆகிய வெற்றிப் படங்களுக்கு பிறகு, சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மீண்டும் ஒரு பிரமாண்டமான படைப்பாக இப்படத்தைத் தயாரிக்க உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நகைச்சுவை கலந்த கலகலப்பான படமாக இப்படம் உருவாக உள்ளது. படத்தின் முதல் பார்வை மற்ற விவரங்களை விரைவில் வெளியிட உள்ளார்கள். &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சூர்யா நடித்துள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ்தான் தயாரித்துள்ளது. அண்ணன் நடித்த நிறுவனத்தில் தற்போது தம்பியும் நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/karthi-next_6a16e71174522.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/karthi-next</link>
								</item><item>
								<id>241393669823fc88e479a88090df91c6</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>ராம் சரணுக்கு தேசிய விருது பெற்றுத் தரும் ‘பெத்தி’ - சிவராஜ்குமார்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>26-05-2026 13:15</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் வழங்கும் இப்படத்தை, விருத்தி சினிமாஸ் நிறுவனம் சார்பில் வெங்கட சதீஷ் கிலாரு மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் ‘பெத்தி’. ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் படம் வெளியாகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் “கௌர்நாயுடு” என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள கன்னட நடிகர் சிவராஜ்குமார், இப்படத்தின் கதை தான் தன்னை மிகவும் கவர்ந்ததாக தெரிவித்துள்ளார். குறிப்பாக தனது கதாபாத்திரத்திற்கு தெளிவான நோக்கம் மற்றும் வலுவான உணர்வுப்பூர்வமான பின்னணி இருப்பதால், இப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைந்ததாக கூறியுள்ளார். மேலும், பெத்தி மற்றும் கௌர்நாயுடு இடையிலான பாசமும் உணர்ச்சி பந்தமும் ரசிகர்களை நிச்சயம் கவரும் என்றும் தெரிவித்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதேபோல், ராம் சரண் நடித்த விதம் குறித்து அவர் மிகவும் பெருமையாக பேசியுள்ளார். இந்த படத்திற்காக ராம் சரண் தேசிய விருது வெல்வார் என்ற நம்பிக்கை தனக்குள்ளதாகவும், அவரது உடல் மாற்றம் மற்றும் அர்ப்பணிப்பு அளவிட முடியாதது என்றும் கூறியுள்ளார். இரண்டு ஆண்டுகளாக முழுமையான ஈடுபாட்டுடன் அந்த கதாபாத்திரத்தில் வாழ்ந்துள்ளார் என்றும், மிக நேர்மையாக நடித்துள்ளார் என்றும் அவர் பாராட்டியுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் புச்சி பாபு சனா  பற்றி பேசுகையில், கதைக்கு தேவையான அனைத்தையும் மிகச் சிறப்பாக திரையில் கொண்டு வந்துள்ளார் என்றும், அவரது கதை சொல்லும் பாணி மற்றும் மேக்கிங் தரம் அசத்தலாக இருப்பதாகவும் சிவராஜ்குமார் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஜகபதி பாபு  உட்பட அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், ஒளிப்பதிவாளர் R. ரத்னவேலு உருவாக்கிய காட்சிகள் ரசிகர்களை மெய்மறக்கச் செய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பல விளையாட்டுகளை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில், ஒவ்வொரு விளையாட்டும் கதையுடன் நெருக்கமாக இணைந்திருப்பதாகவும், குறிப்பாக கிளைமாக்ஸ் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். “பெத்தியின் பயணம் மிகவும் விசேஷமானது; அதை திரையரங்கில் அனுபவிக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மேலும் தயாரிப்பாளர் சதீஷ் குறித்து பேசுகையில், மிகுந்த ஆர்வத்துடன் உயர்ந்த தயாரிப்பு தரத்தில் இப்படத்தை உருவாக்கியுள்ளார் என்றும் பாராட்டியுள்ளார். தற்போது ஜெயிலர் 2 மற்றும் “கும்மடி நரசய்யா ” உள்ளிட்ட படங்களில் நடித்து வருவதாக தெரிவித்த சிவராஜ்குமார், நல்ல கதைகள் கிடைத்தால் மேலும் தெலுங்கு படங்களில் நடிக்க விருப்பம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பெத்தி படம் குறித்து அவர் பகிர்ந்துள்ள  தகவல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை வெகுவாக அதிகரித்துள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/peddi-shivarajkumar-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் வழங்கும் இப்படத்தை, விருத்தி சினிமாஸ் நிறுவனம் சார்பில் வெங்கட சதீஷ் கிலாரு மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் ‘பெத்தி’. ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் படம் வெளியாகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் “கௌர்நாயுடு” என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள கன்னட நடிகர் சிவராஜ்குமார், இப்படத்தின் கதை தான் தன்னை மிகவும் கவர்ந்ததாக தெரிவித்துள்ளார். குறிப்பாக தனது கதாபாத்திரத்திற்கு தெளிவான நோக்கம் மற்றும் வலுவான உணர்வுப்பூர்வமான பின்னணி இருப்பதால், இப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைந்ததாக கூறியுள்ளார். மேலும், பெத்தி மற்றும் கௌர்நாயுடு இடையிலான பாசமும் உணர்ச்சி பந்தமும் ரசிகர்களை நிச்சயம் கவரும் என்றும் தெரிவித்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதேபோல், ராம் சரண் நடித்த விதம் குறித்து அவர் மிகவும் பெருமையாக பேசியுள்ளார். இந்த படத்திற்காக ராம் சரண் தேசிய விருது வெல்வார் என்ற நம்பிக்கை தனக்குள்ளதாகவும், அவரது உடல் மாற்றம் மற்றும் அர்ப்பணிப்பு அளவிட முடியாதது என்றும் கூறியுள்ளார். இரண்டு ஆண்டுகளாக முழுமையான ஈடுபாட்டுடன் அந்த கதாபாத்திரத்தில் வாழ்ந்துள்ளார் என்றும், மிக நேர்மையாக நடித்துள்ளார் என்றும் அவர் பாராட்டியுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் புச்சி பாபு சனா  பற்றி பேசுகையில், கதைக்கு தேவையான அனைத்தையும் மிகச் சிறப்பாக திரையில் கொண்டு வந்துள்ளார் என்றும், அவரது கதை சொல்லும் பாணி மற்றும் மேக்கிங் தரம் அசத்தலாக இருப்பதாகவும் சிவராஜ்குமார் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஜகபதி பாபு  உட்பட அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், ஒளிப்பதிவாளர் R. ரத்னவேலு உருவாக்கிய காட்சிகள் ரசிகர்களை மெய்மறக்கச் செய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பல விளையாட்டுகளை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில், ஒவ்வொரு விளையாட்டும் கதையுடன் நெருக்கமாக இணைந்திருப்பதாகவும், குறிப்பாக கிளைமாக்ஸ் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். “பெத்தியின் பயணம் மிகவும் விசேஷமானது; அதை திரையரங்கில் அனுபவிக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மேலும் தயாரிப்பாளர் சதீஷ் குறித்து பேசுகையில், மிகுந்த ஆர்வத்துடன் உயர்ந்த தயாரிப்பு தரத்தில் இப்படத்தை உருவாக்கியுள்ளார் என்றும் பாராட்டியுள்ளார். தற்போது ஜெயிலர் 2 மற்றும் “கும்மடி நரசய்யா ” உள்ளிட்ட படங்களில் நடித்து வருவதாக தெரிவித்த சிவராஜ்குமார், நல்ல கதைகள் கிடைத்தால் மேலும் தெலுங்கு படங்களில் நடிக்க விருப்பம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பெத்தி படம் குறித்து அவர் பகிர்ந்துள்ள  தகவல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை வெகுவாக அதிகரித்துள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/peddi-shivarajkumar-news_6a16ef3648f0f.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/peddi-shivarajkumar-news</link>
								</item><item>
								<id>8e175535ca639d6fec9225e79dbf7699</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>விறுவிறுப்பான படப்பிடிப்பில் ‘துல்கர் சல்மான் 41’</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>25-05-2026 02:16</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே, ரவி நேலகுதிடி, சுதாகர் செருகூரி, எஸ்எல்வி சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் பான் இந்தியா திரைப்படமான #DQ41, #SLV10 படத்தின் முக்கியமான படப்பிடிப்பு கட்டம் நிறைவடைந்தது. கவர்ச்சிகரமான படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பன்முகத் திறமை கொண்ட நட்சத்திரமான துல்கர் சல்மான் தற்போது தனது புதிய திரைப்படமான #DQ41 படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குநர் ரவி நேலகுதிடி இயக்குகிறார். வெற்றி தயாரிப்பாளர் சுதாகர் செருகூரி தலைமையிலான எஸ்எல்வி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தத் திரைப்படம், அந்த நிறுவனத்தின் 10வது தயாரிப்பாக #SLV10 என உருவாகி வருகிறது. தற்போது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தில், பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மனித உணர்வுகளும் காதலும் கலந்த இனிமையான பொழுதுபோக்கு திரைப்படமாக இது உருவாகி வருகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பனிமூட்டம் சூழ்ந்த மலைப்பகுதிகளில் நடைபெற்ற முக்கியமான  படப்பிடிப்பின் ஒரு கட்டத்தை  படக்குழு வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. அங்கிருந்து வெளியான புகைப்படங்கள் மனதை கவரும் விதமாக அமைந்துள்ளன. குளிர்கால உடைகளில் தோன்றும் துல்கர் சல்மான் தனது இயல்பான கவர்ச்சியால் அனைவரையும் ஈர்க்க, ஹாட் லுக்  உடைகளில் அழகாக தோன்றும் பூஜா ஹெக்டே தனது இயல்பான ஸ்டைலில் கவனம் பெற்றுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வெளியான புகைப்படங்கள் வழக்கமான போஸ் ஸ்டில்களாக இல்லாமல், படப்பிடிப்பு தளத்தின் இயல்பான தருணங்களை பதிவு செய்கின்றன. ஒரு புகைப்படத்தில், மழைத்தூறலில் குடைகளை பிடித்தபடி சுற்றியுள்ள படக்குழுவினருடன் இணைந்து சிரித்துக்கொண்டிருக்கும் துல்கர் மற்றும் பூஜா காணப்படுகின்றனர். மற்றொரு புகைப்படத்தில் பயணப் பைகள், தொலைவில் தெரியும் கயிற்று பாலம் மற்றும் காற்றில் பறக்கும் மலைப்பகுதி பிரார்த்தனை கொடிகள் சேர்ந்து ஒரு பயணத்தின் உணர்வை தருகின்றன. மேலும், அடர்ந்த காட்டுப் பகுதியில் உள்ள கோவிலின் முன் முழு படக்குழுவும் ஒன்றாக நிற்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது. துல்கர் சல்மான் மற்றும் பூஜா ஹெக்டே முதல் முறையாக இணைந்து நடிக்கும் நிலையில், இருவருக்குமிடையேயான இயல்பான நெருக்கம் படத்தின் உணர்வை ஏற்கனவே வெளிப்படுத்துகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒளிப்பதிவாளர் அனய் ஓம் கோஸ்வாமி இயற்கை வெளிச்சத்தை அழகாக பதிவு செய்துள்ளதுடன், ஜி.வி. பிரகாஷ் குமார் இசையும், அவினாஷ் கொல்லா உருவாக்கிய காட்சியமைப்பும் சேர்ந்து நெருக்கமான, அழகான மற்றும் உணர்வுப்பூர்வமான ஒரு உலகத்தை உருவாக்குகின்றன.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரம்மாண்டமான பான் இந்தியா வெளியீடாக உருவாகும் இந்த திரைப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/d1-41-shoot">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே, ரவி நேலகுதிடி, சுதாகர் செருகூரி, எஸ்எல்வி சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் பான் இந்தியா திரைப்படமான #DQ41, #SLV10 படத்தின் முக்கியமான படப்பிடிப்பு கட்டம் நிறைவடைந்தது. கவர்ச்சிகரமான படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பன்முகத் திறமை கொண்ட நட்சத்திரமான துல்கர் சல்மான் தற்போது தனது புதிய திரைப்படமான #DQ41 படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குநர் ரவி நேலகுதிடி இயக்குகிறார். வெற்றி தயாரிப்பாளர் சுதாகர் செருகூரி தலைமையிலான எஸ்எல்வி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தத் திரைப்படம், அந்த நிறுவனத்தின் 10வது தயாரிப்பாக #SLV10 என உருவாகி வருகிறது. தற்போது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தில், பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மனித உணர்வுகளும் காதலும் கலந்த இனிமையான பொழுதுபோக்கு திரைப்படமாக இது உருவாகி வருகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பனிமூட்டம் சூழ்ந்த மலைப்பகுதிகளில் நடைபெற்ற முக்கியமான  படப்பிடிப்பின் ஒரு கட்டத்தை  படக்குழு வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. அங்கிருந்து வெளியான புகைப்படங்கள் மனதை கவரும் விதமாக அமைந்துள்ளன. குளிர்கால உடைகளில் தோன்றும் துல்கர் சல்மான் தனது இயல்பான கவர்ச்சியால் அனைவரையும் ஈர்க்க, ஹாட் லுக்  உடைகளில் அழகாக தோன்றும் பூஜா ஹெக்டே தனது இயல்பான ஸ்டைலில் கவனம் பெற்றுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வெளியான புகைப்படங்கள் வழக்கமான போஸ் ஸ்டில்களாக இல்லாமல், படப்பிடிப்பு தளத்தின் இயல்பான தருணங்களை பதிவு செய்கின்றன. ஒரு புகைப்படத்தில், மழைத்தூறலில் குடைகளை பிடித்தபடி சுற்றியுள்ள படக்குழுவினருடன் இணைந்து சிரித்துக்கொண்டிருக்கும் துல்கர் மற்றும் பூஜா காணப்படுகின்றனர். மற்றொரு புகைப்படத்தில் பயணப் பைகள், தொலைவில் தெரியும் கயிற்று பாலம் மற்றும் காற்றில் பறக்கும் மலைப்பகுதி பிரார்த்தனை கொடிகள் சேர்ந்து ஒரு பயணத்தின் உணர்வை தருகின்றன. மேலும், அடர்ந்த காட்டுப் பகுதியில் உள்ள கோவிலின் முன் முழு படக்குழுவும் ஒன்றாக நிற்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது. துல்கர் சல்மான் மற்றும் பூஜா ஹெக்டே முதல் முறையாக இணைந்து நடிக்கும் நிலையில், இருவருக்குமிடையேயான இயல்பான நெருக்கம் படத்தின் உணர்வை ஏற்கனவே வெளிப்படுத்துகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒளிப்பதிவாளர் அனய் ஓம் கோஸ்வாமி இயற்கை வெளிச்சத்தை அழகாக பதிவு செய்துள்ளதுடன், ஜி.வி. பிரகாஷ் குமார் இசையும், அவினாஷ் கொல்லா உருவாக்கிய காட்சியமைப்பும் சேர்ந்து நெருக்கமான, அழகான மற்றும் உணர்வுப்பூர்வமான ஒரு உலகத்தை உருவாக்குகின்றன.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரம்மாண்டமான பான் இந்தியா வெளியீடாக உருவாகும் இந்த திரைப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/d1-41-shoot_6a13b1ee32b6b.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/d1-41-shoot</link>
								</item><item>
								<id>694d7355190adf16029c39d3cfd83e1b</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>ஜுலை மாதம் வெளியாகும் ‘ஜி டி’</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>23-05-2026 02:12</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் ட்ரைகலர் பிலிம்ஸ் இணைந்து வெளியிடும் ‘ஜி டி’ படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்திய ஆளுமைகளைக் கொண்டாடும், இதுவரை சொல்லப்படாத கதைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் திரைப்படங்கள் எப்போதும் ரசிகர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த திரைப்படம் தற்போது உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை சந்திக்க தயாராகி வருகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஆர். மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம், புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளர் மற்றும் தொழில்துறை முன்னோடி ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. இப் படம் வரும் ஜூலை மாதம் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த அறிவிப்புடன், மாதவன் இடம்பெறும் புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் ரசிகர்கள் மற்றும் திரையுலகில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜி.டி. நாயுடுவாகவே தோற்றத்திலும் நடிகர் மாதவன் மாறியிருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கிருஷ்ணகுமார் ராமகுமார் எழுதி இயக்கியுள்ள இந்த திரைப்படம், &apos;இந்தியாவின் எடிசன்&apos; என்றும் &apos;வெல்த் கிரியேட்டர் ஆஃப் கோயம்புத்தூர்&apos; என்றும் அழைக்கப்படும் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையின் ஒரு முக்கிய அத்தியாயத்தை ரசிகர்களுக்கு கொண்டு செல்கிறது. பல துறைகளில் அவரது புரட்சிகரமான யோசனைகள் மற்றும் முன்னோடியான பங்களிப்புகள் காரணமாக ஜி.டி. நாயுடு இந்தியாவின் புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தேசிய விருது வென்ற &apos;ராக்கெட்டரி: தி நம்பி எஃபெக்ட்&apos; படத்தின் வெற்றிக்குப் பிறகு, வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் ட்ரைகலர் பிலிம்ஸ் மீண்டும் இணைந்து, இந்தியாவின் பாரம்பரியமும் சாதனைகளையும் பேசும் ஊக்கமளிக்கும் கதையை கொண்டு வருவதால் ரசிகர்கள் மற்றும் திரைத்துறை வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தை வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் சார்பில் வர்கீஸ் மூலன் மற்றும் விஜய் மூலன் ஆகியோரும், ட்ரைகலர் பிலிம்ஸ் சார்பில் ஆர். மாதவன் மற்றும் சரிதா மாதவன் ஆகியோரும் இணைந்து தயாரித்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சத்யராஜ், பிரியாமணி, ஜெயராம், துஷாரா விஜயன், தம்பி ராமையா, வினய் ராய் மற்றும் கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படம் பல்வேறு பிராந்தியங்களில் உள்ள பார்வையாளர்களைச் சென்றடைவதை உறுதிசெய்யும் வகையில், தயாரிப்பாளர்கள் புகழ்பெற்ற விநியோக நிறுவனங்களுடன் கைகோர்த்துள்ளனர். தமிழகத்தில் இப்படத்தின் திரையரங்கு வெளியீட்டை ஏஜிஎஸ் சினிமாவும், ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் ஸ்பிரிட் மீடியாவும், வெளிநாடுகளில் ஏபி இண்டர்நேஷனலும், கேரளாவில் ஊர்வசி தியேட்டர்ஸூம் விநியோகிக்கவுள்ளன.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தயாரிப்புடன் நெருங்கிய தொடர்புடைய வட்டாரங்களின் தகவலின்படி, படப்பிடிப்பு நடைபெற்ற காலம் முழுவதும் மிகவும் நேர்மறையான மற்றும் உற்சாகமான சூழல் நிலவியது. இதற்குப் படக்குழுவினர் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் ஒத்துழைப்பே முக்கியக் காரணம். மாதவனின் நடிப்பையும் அர்ப்பணிப்பையும் படக்குழுவினர் வியந்து பாராட்டியுள்ளனர். சமீப ஆண்டுகளில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்களிலேயே மாறுபட்ட பரிணாமத்தில் அவரை இந்த படத்தில் பார்க்கலாம் என்கின்றனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படப்பிடிப்புப் பணிகள் தற்போது நிறைவடைந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகிறது.  பார்வையாளர்களுக்கு உத்வேகம் அளிக்கும் மற்றும் உணர்வுபூர்வமாக ஈர்க்கக்கூடிய திரையனுபவத்தை வரும் ஜூலை மாதம் இந்தப் படம் தர இருக்கிறது. படம் குறித்தான அடுத்தடுத்த அப்டேட் விரைவில் அறிவிக்கப்படும்.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/g-d-release-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் ட்ரைகலர் பிலிம்ஸ் இணைந்து வெளியிடும் ‘ஜி டி’ படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்திய ஆளுமைகளைக் கொண்டாடும், இதுவரை சொல்லப்படாத கதைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் திரைப்படங்கள் எப்போதும் ரசிகர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த திரைப்படம் தற்போது உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை சந்திக்க தயாராகி வருகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஆர். மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம், புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளர் மற்றும் தொழில்துறை முன்னோடி ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. இப் படம் வரும் ஜூலை மாதம் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த அறிவிப்புடன், மாதவன் இடம்பெறும் புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் ரசிகர்கள் மற்றும் திரையுலகில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜி.டி. நாயுடுவாகவே தோற்றத்திலும் நடிகர் மாதவன் மாறியிருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கிருஷ்ணகுமார் ராமகுமார் எழுதி இயக்கியுள்ள இந்த திரைப்படம், &apos;இந்தியாவின் எடிசன்&apos; என்றும் &apos;வெல்த் கிரியேட்டர் ஆஃப் கோயம்புத்தூர்&apos; என்றும் அழைக்கப்படும் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையின் ஒரு முக்கிய அத்தியாயத்தை ரசிகர்களுக்கு கொண்டு செல்கிறது. பல துறைகளில் அவரது புரட்சிகரமான யோசனைகள் மற்றும் முன்னோடியான பங்களிப்புகள் காரணமாக ஜி.டி. நாயுடு இந்தியாவின் புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தேசிய விருது வென்ற &apos;ராக்கெட்டரி: தி நம்பி எஃபெக்ட்&apos; படத்தின் வெற்றிக்குப் பிறகு, வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் ட்ரைகலர் பிலிம்ஸ் மீண்டும் இணைந்து, இந்தியாவின் பாரம்பரியமும் சாதனைகளையும் பேசும் ஊக்கமளிக்கும் கதையை கொண்டு வருவதால் ரசிகர்கள் மற்றும் திரைத்துறை வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தை வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் சார்பில் வர்கீஸ் மூலன் மற்றும் விஜய் மூலன் ஆகியோரும், ட்ரைகலர் பிலிம்ஸ் சார்பில் ஆர். மாதவன் மற்றும் சரிதா மாதவன் ஆகியோரும் இணைந்து தயாரித்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சத்யராஜ், பிரியாமணி, ஜெயராம், துஷாரா விஜயன், தம்பி ராமையா, வினய் ராய் மற்றும் கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படம் பல்வேறு பிராந்தியங்களில் உள்ள பார்வையாளர்களைச் சென்றடைவதை உறுதிசெய்யும் வகையில், தயாரிப்பாளர்கள் புகழ்பெற்ற விநியோக நிறுவனங்களுடன் கைகோர்த்துள்ளனர். தமிழகத்தில் இப்படத்தின் திரையரங்கு வெளியீட்டை ஏஜிஎஸ் சினிமாவும், ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் ஸ்பிரிட் மீடியாவும், வெளிநாடுகளில் ஏபி இண்டர்நேஷனலும், கேரளாவில் ஊர்வசி தியேட்டர்ஸூம் விநியோகிக்கவுள்ளன.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தயாரிப்புடன் நெருங்கிய தொடர்புடைய வட்டாரங்களின் தகவலின்படி, படப்பிடிப்பு நடைபெற்ற காலம் முழுவதும் மிகவும் நேர்மறையான மற்றும் உற்சாகமான சூழல் நிலவியது. இதற்குப் படக்குழுவினர் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் ஒத்துழைப்பே முக்கியக் காரணம். மாதவனின் நடிப்பையும் அர்ப்பணிப்பையும் படக்குழுவினர் வியந்து பாராட்டியுள்ளனர். சமீப ஆண்டுகளில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்களிலேயே மாறுபட்ட பரிணாமத்தில் அவரை இந்த படத்தில் பார்க்கலாம் என்கின்றனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படப்பிடிப்புப் பணிகள் தற்போது நிறைவடைந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகிறது.  பார்வையாளர்களுக்கு உத்வேகம் அளிக்கும் மற்றும் உணர்வுபூர்வமாக ஈர்க்கக்கூடிய திரையனுபவத்தை வரும் ஜூலை மாதம் இந்தப் படம் தர இருக்கிறது. படம் குறித்தான அடுத்தடுத்த அப்டேட் விரைவில் அறிவிக்கப்படும்.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/g-d-release-news_6a13b0b033973.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/g-d-release-news</link>
								</item><item>
								<id>aff857de2196e157fbeac66b619bfe05</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>பாதாம்கீர் - முதல் பார்வை வெளியீடு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>23-05-2026 02:04</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;லார்ட்ஸ் பி தி இன்டர்நேஷனல் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெய் சக்தி பிரகாஷ் இயக்கத்தில்,  உருவாகி வரும் ரொமான்ஸ் காமெடி திரைப்படமான ‘பாதாம்கீர்’ படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் கௌதம் கார்த்திக் தனது சமூக வலைத்தள பக்கங்கள் வழியாக வெளியிட்டுள்ளார். &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படத்தில் சிவகுமார் மற்றும் ஆன் ஷீத்தல், நாயகன் – நாயகியாக நடிக்கின்றனர். இவர்களுடன் சதீஷ், டேனியல் ஆன்னி போப் , பிரதீப் ஜோஷ்  ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர். மேலும் யோகிபாபு மற்றும் TM கார்த்திக் முக்கியமான கேமியோ கதாப்பாத்திரங்களில் தோன்றுகின்றனர். மதுமிதா, பிரதீப் ஜோஷ், வழக்கு எண் முத்துராமன்  மற்றும் லிஜா உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சென்னை, பாண்டிச்சேரி மற்றும் மூணாறு உள்ளிட்ட பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. தற்போது இறுதிக்கட்ட பின்னணி பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் டீசர் மற்றும் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;விஷால் சந்திரசேகர் இசையமைக்க, ஒளிப்பதிவை A. குமரன் மேற்கொண்டுள்ளார். லினு.M படத்தொகுப்பை கவனித்துள்ளார். அனுபவம் மிக்க தொழில்நுட்பக் குழுவுடன் உருவாகி வரும் ‘பாதாம்கீர்’, ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான ரொமான்டிக் காமெடி அனுபவத்தை வழங்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/badamkheer-first-look">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;லார்ட்ஸ் பி தி இன்டர்நேஷனல் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெய் சக்தி பிரகாஷ் இயக்கத்தில்,  உருவாகி வரும் ரொமான்ஸ் காமெடி திரைப்படமான ‘பாதாம்கீர்’ படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் கௌதம் கார்த்திக் தனது சமூக வலைத்தள பக்கங்கள் வழியாக வெளியிட்டுள்ளார். &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படத்தில் சிவகுமார் மற்றும் ஆன் ஷீத்தல், நாயகன் – நாயகியாக நடிக்கின்றனர். இவர்களுடன் சதீஷ், டேனியல் ஆன்னி போப் , பிரதீப் ஜோஷ்  ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர். மேலும் யோகிபாபு மற்றும் TM கார்த்திக் முக்கியமான கேமியோ கதாப்பாத்திரங்களில் தோன்றுகின்றனர். மதுமிதா, பிரதீப் ஜோஷ், வழக்கு எண் முத்துராமன்  மற்றும் லிஜா உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சென்னை, பாண்டிச்சேரி மற்றும் மூணாறு உள்ளிட்ட பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. தற்போது இறுதிக்கட்ட பின்னணி பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் டீசர் மற்றும் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;விஷால் சந்திரசேகர் இசையமைக்க, ஒளிப்பதிவை A. குமரன் மேற்கொண்டுள்ளார். லினு.M படத்தொகுப்பை கவனித்துள்ளார். அனுபவம் மிக்க தொழில்நுட்பக் குழுவுடன் உருவாகி வரும் ‘பாதாம்கீர்’, ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான ரொமான்டிக் காமெடி அனுபவத்தை வழங்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/badamkheer-first-look_6a13af78c21b4.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/badamkheer-first-look</link>
								</item><item>
								<id>b89c07b45920d06987ec53f9d7f7bb70</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>ரஜினிகாந்த் வெளியிட்ட ‘சாருகேசி’ டிரைலர், இசை</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>22-05-2026 13:35</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், அருண் விஷுவல்ஸ் தயாரிப்பில், E 5 என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்தின் ஜே. ஜெயகிருஷ்ணன் உலகெங்கும் வெளியிடும் படம் ‘சாருகேசி’.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இசை, உணர்ச்சிகள் மற்றும் கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றிய ஒரு ஆன்மாவைத் தொடும் சினிமா அனுபவமாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படத்தின் டிரைலரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டு சிறப்பித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படத்தில் ஒய்ஜி மகேந்திரா, சத்யராஜ், சமுத்திரக்கனி, தலைவாசல் விஜய், சுஹாசினி மணிரத்னம், ரம்யா பாண்டியன், ராஜ் அய்யப்பா மற்றும் மதுவந்தி அருண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பழம்பெரும் இசையமைப்பாளரான தேவாவின் இசை, படத்தின் உணர்வு ஆழத்திற்கு பெரும் மதிப்பைச் சேர்க்கிறது. அவரது இசையமைப்புகள் பார்வையாளர்களின் மனதில் ஒரு ஏக்க உணர்வைத் தூண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒய்ஜி மகேந்திரா நிகழ்த்திய புகழ்பெற்ற நாடகத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு படமே சாருகேசி. இப்படம், செவ்வியல் இசை, உறவுகள், மனித உணர்வுகள் மற்றும் கலைப் பாரம்பரியத்தின் சாராம்சத்தை, ஒரு ஈர்க்கக்கூடிய சினிமா கதைக்களத்தின் மூலம் அழகாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. அதன் வலுவான இசை அடித்தளம் மற்றும் உணர்வுப்பூர்வமான கதைசொல்லல் காரணமாக, இப்படத்தை சங்கராபரணம் மற்றும் சிந்து பைரவி போன்ற புகழ்பெற்ற படங்களின் வரிசையில் ஒரு காலத்தால் அழியாத கிளாசிக் என்று அதன் தயாரிப்பாளர்கள் வர்ணிக்கின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்த நிகழ்வில் நடிகர் ஒய்ஜி மகேந்திரா, இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, இசையமைப்பாளர் தேவா, நடிகை ரம்யா பாண்டியன், தயாரிப்பாளர் அருண், இயக்குநர் திருமலை, ஈ 5 என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்தின் ஜே. ஜெயகிருஷ்ணன், எம்.சி.பி. ஜெயச்சந்திரன், லஹரி மியூசிக் மற்றும் படத்தின் தொழில்நுட்பக் குழுவினர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ரஜினிகாந்த், படக்குழுவினர் அனைவரின் முயற்சிகளையும் பாராட்டியதோடு, கலாச்சாரச் செழுமையும் இசையும் நிறைந்த ஒரு கதையை வெள்ளித்திரைக்குக் கொண்டு வந்த தயாரிப்பாளர்களைப் பாராட்டி, படத்தின் வெற்றிக்குத் தனது நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா, இத்தகைய திறமையான நடிகர்கள் மற்றும் படக்குழுவினருடன் இணைந்து பணியாற்றுவதில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு, &apos;சாருகேசி&apos; திரைப்படம் தனது மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒன்று என்றும் பகிர்ந்துகொண்டார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;வலிமையான கதைக்களம், ஆழமான உணர்வுகள், நினைவில் நிற்கும் இசை மற்றும் இந்தியத் திரையுலகின் மிகச்சிறந்த கலைஞர்களின் நடிப்பு ஆகியவற்றின் துணையோடு, பார்வையாளர்களுக்கு ஒரு நெகிழ்வான மற்றும் செழுமையான திரையரங்க அனுபவத்தை வழங்க &apos;சாருகேசி&apos; தயாராகி வருகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஜுன் 12&#45;ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக &apos;சாருகேசி&apos; முழுமையாகத் தயாராக உள்ளது.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/charukesi-trailer-launch-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், அருண் விஷுவல்ஸ் தயாரிப்பில், E 5 என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்தின் ஜே. ஜெயகிருஷ்ணன் உலகெங்கும் வெளியிடும் படம் ‘சாருகேசி’.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இசை, உணர்ச்சிகள் மற்றும் கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றிய ஒரு ஆன்மாவைத் தொடும் சினிமா அனுபவமாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படத்தின் டிரைலரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டு சிறப்பித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படத்தில் ஒய்ஜி மகேந்திரா, சத்யராஜ், சமுத்திரக்கனி, தலைவாசல் விஜய், சுஹாசினி மணிரத்னம், ரம்யா பாண்டியன், ராஜ் அய்யப்பா மற்றும் மதுவந்தி அருண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பழம்பெரும் இசையமைப்பாளரான தேவாவின் இசை, படத்தின் உணர்வு ஆழத்திற்கு பெரும் மதிப்பைச் சேர்க்கிறது. அவரது இசையமைப்புகள் பார்வையாளர்களின் மனதில் ஒரு ஏக்க உணர்வைத் தூண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒய்ஜி மகேந்திரா நிகழ்த்திய புகழ்பெற்ற நாடகத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு படமே சாருகேசி. இப்படம், செவ்வியல் இசை, உறவுகள், மனித உணர்வுகள் மற்றும் கலைப் பாரம்பரியத்தின் சாராம்சத்தை, ஒரு ஈர்க்கக்கூடிய சினிமா கதைக்களத்தின் மூலம் அழகாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. அதன் வலுவான இசை அடித்தளம் மற்றும் உணர்வுப்பூர்வமான கதைசொல்லல் காரணமாக, இப்படத்தை சங்கராபரணம் மற்றும் சிந்து பைரவி போன்ற புகழ்பெற்ற படங்களின் வரிசையில் ஒரு காலத்தால் அழியாத கிளாசிக் என்று அதன் தயாரிப்பாளர்கள் வர்ணிக்கின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்த நிகழ்வில் நடிகர் ஒய்ஜி மகேந்திரா, இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, இசையமைப்பாளர் தேவா, நடிகை ரம்யா பாண்டியன், தயாரிப்பாளர் அருண், இயக்குநர் திருமலை, ஈ 5 என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்தின் ஜே. ஜெயகிருஷ்ணன், எம்.சி.பி. ஜெயச்சந்திரன், லஹரி மியூசிக் மற்றும் படத்தின் தொழில்நுட்பக் குழுவினர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ரஜினிகாந்த், படக்குழுவினர் அனைவரின் முயற்சிகளையும் பாராட்டியதோடு, கலாச்சாரச் செழுமையும் இசையும் நிறைந்த ஒரு கதையை வெள்ளித்திரைக்குக் கொண்டு வந்த தயாரிப்பாளர்களைப் பாராட்டி, படத்தின் வெற்றிக்குத் தனது நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா, இத்தகைய திறமையான நடிகர்கள் மற்றும் படக்குழுவினருடன் இணைந்து பணியாற்றுவதில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு, &apos;சாருகேசி&apos; திரைப்படம் தனது மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒன்று என்றும் பகிர்ந்துகொண்டார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;வலிமையான கதைக்களம், ஆழமான உணர்வுகள், நினைவில் நிற்கும் இசை மற்றும் இந்தியத் திரையுலகின் மிகச்சிறந்த கலைஞர்களின் நடிப்பு ஆகியவற்றின் துணையோடு, பார்வையாளர்களுக்கு ஒரு நெகிழ்வான மற்றும் செழுமையான திரையரங்க அனுபவத்தை வழங்க &apos;சாருகேசி&apos; தயாராகி வருகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஜுன் 12&#45;ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக &apos;சாருகேசி&apos; முழுமையாகத் தயாராக உள்ளது.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/charukesi-trailer-launch-news_6a105ea256c9e.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/charukesi-trailer-launch-news</link>
								</item><item>
								<id>8a010f0312373c02e0d15cdfc56ea416</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>விஜய் ஆண்டனியின் அடுத்த படம் ‘அப்பா குட்டி’</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>22-05-2026 13:24</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நடிகர், இசையமைப்பாளர், எடிட்டர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளரான விஜய் ஆண்டனி, தனது அடுத்த படைப்பான அப்பா குட்டி மூலம் மீண்டும் ஒரு உணர்ச்சிப்பூர்வமான மற்றும் தரமான திரைப்படத்தை ரசிகர்களுக்கு வழங்க தயாராகியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மு. மாறன் இயக்கியுள்ள இந்தத் திரைப்படம், தந்தை – மகள் உறவை மையமாகக் கொண்டு உருவாகும் ஆக்ஷன் குடும்ப திரைப்படமாக அமைகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;உணர்ச்சிகளைத் தொடும் மற்றும் சமூகத்துடன் தொடர்புடைய கதைகளை உருவாக்குவதில் தனித்துவம் பெற்ற மு. மாறன், இந்தப் படத்தை அதிரடி, குடும்ப பாசம், ஆழமான உணர்வுகள் மற்றும் வலுவான காட்சி அம்சங்களுடன் உருவாக்கியுள்ளார். குடும்ப ரசிகர்களையும், ஆக்ஷன் ரசிகர்களையும் ஒருசேர கவரும் வகையில் படம் வடிவமைக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;அப்பா குட்டி திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, பின்னணி பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தை வரும் ஆகஸ்ட் மாதத்தில் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;விஜய் ஆண்டனி, இந்தப் படத்தில் உணர்ச்சி ஆழமும் அதிரடி நிறைந்த நடிப்பையும் வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். தந்தை மற்றும் மகளுக்கிடையிலான பாசமிக்க உறவை மையமாகக் கொண்ட இந்தக் கதை, அதனுடன் இணைந்த ஆக்ஷன் அம்சங்கள் மூலம் உணர்வுகளை மேலும் வலுப்படுத்துகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படத்தில் ப்ரீத்தி அஸ்ரானி, லிதான்யா, பகவதி பெருமாள், ஹரிப்ரியா, இசை அருவி மதன், சித்ரா லக்ஷ்மணன், ஸ்ரீஜா ரவி, வேட்டை முத்துக்குமார், ஜென்சன் தீவாகர், முருகானந்தம், மூணார் ரமேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஆக்ஷன், குடும்ப பாசம், உணர்ச்சி மிக்க கதை சொல்லல், இனிமையான இசை மற்றும் ஈர்க்கக்கூடிய திரைக்கதை ஆகியவற்றின் கலவையுடன் அப்பா குட்டி இந்த சீசனின் மிக முக்கியமான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படங்களில் ஒன்றாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களுக்கு உற்சாகம், உணர்ச்சி மற்றும் மறக்க முடியாத திரையரங்கு அனுபவத்தை இந்தப் படம் வழங்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/appa-kutty-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நடிகர், இசையமைப்பாளர், எடிட்டர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளரான விஜய் ஆண்டனி, தனது அடுத்த படைப்பான அப்பா குட்டி மூலம் மீண்டும் ஒரு உணர்ச்சிப்பூர்வமான மற்றும் தரமான திரைப்படத்தை ரசிகர்களுக்கு வழங்க தயாராகியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மு. மாறன் இயக்கியுள்ள இந்தத் திரைப்படம், தந்தை – மகள் உறவை மையமாகக் கொண்டு உருவாகும் ஆக்ஷன் குடும்ப திரைப்படமாக அமைகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;உணர்ச்சிகளைத் தொடும் மற்றும் சமூகத்துடன் தொடர்புடைய கதைகளை உருவாக்குவதில் தனித்துவம் பெற்ற மு. மாறன், இந்தப் படத்தை அதிரடி, குடும்ப பாசம், ஆழமான உணர்வுகள் மற்றும் வலுவான காட்சி அம்சங்களுடன் உருவாக்கியுள்ளார். குடும்ப ரசிகர்களையும், ஆக்ஷன் ரசிகர்களையும் ஒருசேர கவரும் வகையில் படம் வடிவமைக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;அப்பா குட்டி திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, பின்னணி பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தை வரும் ஆகஸ்ட் மாதத்தில் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;விஜய் ஆண்டனி, இந்தப் படத்தில் உணர்ச்சி ஆழமும் அதிரடி நிறைந்த நடிப்பையும் வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். தந்தை மற்றும் மகளுக்கிடையிலான பாசமிக்க உறவை மையமாகக் கொண்ட இந்தக் கதை, அதனுடன் இணைந்த ஆக்ஷன் அம்சங்கள் மூலம் உணர்வுகளை மேலும் வலுப்படுத்துகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படத்தில் ப்ரீத்தி அஸ்ரானி, லிதான்யா, பகவதி பெருமாள், ஹரிப்ரியா, இசை அருவி மதன், சித்ரா லக்ஷ்மணன், ஸ்ரீஜா ரவி, வேட்டை முத்துக்குமார், ஜென்சன் தீவாகர், முருகானந்தம், மூணார் ரமேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஆக்ஷன், குடும்ப பாசம், உணர்ச்சி மிக்க கதை சொல்லல், இனிமையான இசை மற்றும் ஈர்க்கக்கூடிய திரைக்கதை ஆகியவற்றின் கலவையுடன் அப்பா குட்டி இந்த சீசனின் மிக முக்கியமான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படங்களில் ஒன்றாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களுக்கு உற்சாகம், உணர்ச்சி மற்றும் மறக்க முடியாத திரையரங்கு அனுபவத்தை இந்தப் படம் வழங்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/appa-kutty-news_6a105afe0b597.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/appa-kutty-news</link>
								</item><item>
								<id>9af90570766dc67878480baabf2ae95a</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>‘யெல்லோ யெலோ டர்ட்டி பெல்லோ’ டைட்டில் டீசர் வெளியீடு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>22-05-2026 13:15</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;எபி இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குநர் விக்கி பாஸ்கர் இயக்கத்தில், “ஓஹோ எந்தன் பேபி” படத்தில் அறிமுகமான ருத்ரா மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கும் “யெல்லோ யெல்லோ டர்ட்டி பெல்லோ” திரைப்படத்தின் முதல் பார்வை மற்றும் டீசர் வெளியாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;குறும்படங்கள் மற்றும் திரைப்படங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட விக்கி பாஸ்கர், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இன்றைய நவீன கால இளைஞர்களின் காதல் மற்றும் வாழ்க்கை முறையை மையமாகக் கொண்டு, மனதை வருடும் ஃபீல் குட் கமர்ஷியல் எண்டர்டெயினராக இப்படத்தை உருவாக்கியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ருத்ரா மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி நாயகன், நாயகியாக நடித்துள்ள இப்படத்தில், ஏஞ்சல் மரியா, மோனிஷா மோகன், கருணாகரன், ஜென்சன் திவாகர், நிகிலா சங்கர், சேத்தன், தேவதர்ஷினி மற்றும் அனுபமா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;எபி இண்டர்நேஷனல் சார்பில் சஞ்சய் அர்ஜூன்தாஸ் வாத்வா மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் சார்பில் விஷ்ணு விஷால் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர். சுப்ரா, ஆர்யன் ரமேஷ் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றுகின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சென்னை, வியட்நாம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. தற்போது படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்த நிலையில், போஸ்ட் புரடக்சன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/OrIqzmpg04k?t=2s&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/yellow-yellow-dirty-fellow-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;எபி இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குநர் விக்கி பாஸ்கர் இயக்கத்தில், “ஓஹோ எந்தன் பேபி” படத்தில் அறிமுகமான ருத்ரா மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கும் “யெல்லோ யெல்லோ டர்ட்டி பெல்லோ” திரைப்படத்தின் முதல் பார்வை மற்றும் டீசர் வெளியாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;குறும்படங்கள் மற்றும் திரைப்படங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட விக்கி பாஸ்கர், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இன்றைய நவீன கால இளைஞர்களின் காதல் மற்றும் வாழ்க்கை முறையை மையமாகக் கொண்டு, மனதை வருடும் ஃபீல் குட் கமர்ஷியல் எண்டர்டெயினராக இப்படத்தை உருவாக்கியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ருத்ரா மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி நாயகன், நாயகியாக நடித்துள்ள இப்படத்தில், ஏஞ்சல் மரியா, மோனிஷா மோகன், கருணாகரன், ஜென்சன் திவாகர், நிகிலா சங்கர், சேத்தன், தேவதர்ஷினி மற்றும் அனுபமா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;எபி இண்டர்நேஷனல் சார்பில் சஞ்சய் அர்ஜூன்தாஸ் வாத்வா மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் சார்பில் விஷ்ணு விஷால் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர். சுப்ரா, ஆர்யன் ரமேஷ் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றுகின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சென்னை, வியட்நாம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. தற்போது படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்த நிலையில், போஸ்ட் புரடக்சன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/OrIqzmpg04k?t=2s&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/yellow-yellow-dirty-fellow-news_6a1058c723f9b.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/yellow-yellow-dirty-fellow-news</link>
								</item><item>
								<id>ebcd0fb1c44b0ed07842254daec4c3cc</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>ராப்பர் கிட் சாந்தேவின் “நா வேற லெவல்” பாடல் பத்திரிகையாளர் சந்திப்பு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>21-05-2026 13:58</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மலேசிய தமிழ் ஹிப்&#45;ஹாப் ராப்பர், பாடலாசிரியர் மற்றும் இசை தயாரிப்பாளர் கிட் சாந்தே (Kidd Santhe) வின் புதிய பாடலான “நா வேற லெவல்” பத்திரிக்கையாளர் சந்திப்பு  இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது . இப்பாடலை முன்னணி இசை  நிறுவனமான சோனி மியூசிக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மலேசியாவில் உருவாகி வரும் புதிய தலைமுறை தமிழ் ஹிப்&#45;ஹாப் இசையில் முக்கியமான குரலாக கொண்டாடப்படுபவர்  கிட் சாந்தே (Kidd Santhe ). தமிழ், ஆங்கிலம், மலாய், பஞ்சாபி போன்ற பல மொழிகளை கலந்த ராப் ஸ்டைலே இவரின் தனிச்சிறப்பு.  &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சிறு வயதிலிருந்தே beatboxing மற்றும் இசையில் ஆர்வம் கொண்ட கிட் சாந்தே (Kidd Santhe), தனது 16&#45;வது வயதில் பாடல்கள் தயாரித்து SoundCloud மூலம் பிரபலமானார். பின்னர் மலேசிய ஹிப்&#45;ஹாப் குழுக்களுடன் இணைந்து பல ஹிட் பாடல்களை வெளியிட்டார். தற்போது உலகளாவிய “Desi Hip&#45;Hop” இயக்கத்தில் முக்கியமான இளம் கலைஞர்களில் ஒருவராக வளர்ந்து வருகிறார்.  &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;“API”, “SAMPAH”, “Ambani Money”, “Penjenayah” போன்ற பாடல்கள் மற்றும் ஆல்பங்கள் மூலம் ரசிகர்களிடம் கவனம் பெற்றார். குறிப்பாக “Ambani Money” பாடல் மூலம் இந்திய கலாச்சாரம், செல்வாக்கு மற்றும் இளைஞர்களின் ஆற்றலை ஹிப்&#45;ஹாப் ஸ்டைலில் வெளிப்படுத்தியிருந்தார்.  &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தற்போது இந்திய கலாச்சார பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள அவரது அடுத்த பாடலான “நா வேற லெவல் ஆல்பம்” சென்னையில் வெளியிடப்பட்டது. &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இயக்குநர் பார்த்திபன் ரவி பேசியதாவது…&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;முதலில் கடவுளுக்கும், Sony Music Malaysia மற்றும் Sony Music South ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன். இந்த வாய்ப்பை வழங்கியதற்கு மிக்க நன்றி. இது என்னுடைய முதல் International Album. ஏற்கனவே Sony Music உடன் இரண்டு மியூசிக் வீடியோக்கள் செய்திருந்தாலும், இந்த புராஜக்ட் எனக்கு மிகவும் ஸ்பெஷல் மற்றும் மனதுக்கு நெருக்கமான ஒன்று.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கிட் சாந்தே உங்கள் அற்புதமான ஐடியாவை உயிர்ப்பிக்க இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்ததற்கு நன்றி. திலீபன்  இல்லாமல் இந்த ஆல்பம் உருவாகியிருக்கவே முடியாது. குணா மற்றும் ரே — “Mother of Dragons” போல இந்த ஆல்பம் பாடலுக்கு அனைத்து பக்கங்களிலும் ஆதரவை திரட்டிக் கொண்டு வந்தவர்கள் நீங்கள் தான். ஒவ்வொரு டிராக்குக்கும் நீங்கள் கொடுத்த உழைப்பு மிகப்பெரியது. இந்த ஆல்பம் பாடலில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.  இப்பாடலை ரசித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சோனி மியூசிக் நிறுவனம் சார்பில் ரேவதி மாரியப்பன் பேசியதாவது.., &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கிட் சாந்தே அவர்களின் முதல் சர்வதேச தமிழ் இசை வெளியீட்டிற்கு மனமார்ந்த வாழ்த்துகள். இந்த இணைப்பிற்கு ஆதரவு அளித்த சோனி மியூசிக் சவுத் மற்றும் இந்த ஆல்பத்தில் உழைத்த அனைவருக்கும்  நன்றி.இந்த பாடலை மலேசியாவில் எடுப்பதாக இருந்தது ஆனால் இதை சென்னையில் எடுக்கலாம் என கிட் சாந்தே சொன்னார். சோனி நிறுவனமும் பெரிய ஆதரவு தந்தது. &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்த ஆல்பத்திற்கு தமிழ்நாட்டில் கிடைத்த அன்பும் ஆதரவும் எங்களை மிகவும் நெகிழச்செய்தது. மலேசியாவிலிருந்து வந்த ஒரு தமிழ் கலைஞரை இவ்வளவு அன்பாக வரவேற்ற அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி.இந்த பாடல் உருவாக பல மாதங்களாக ஒரு பெரிய குழு கடினமாக உழைத்துள்ளது. தொழில்நுட்பத்தை மட்டும் நம்பாமல், நூற்றுக்கணக்கான கலைஞர்களின் உழைப்பையும் ஒன்றிணைத்து இந்த பாடலை உருவாக்கியுள்ளோம். கிட் சாந்தேவின் இந்த வெற்றி அவருடையது மட்டும் அல்ல; மலேசியாவில் இருக்கும் பல தமிழ் கலைஞர்களின் கனவுகளுக்கான தொடக்கமாகவும் இது அமையும் என்று நாங்கள் நம்புகிறோம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ்நாடு எப்போதும் திறமையை அங்கீகரிக்கும் மண். அந்த நம்பிக்கையோடு இந்த பாடலை உங்கள் கைகளில் ஒப்படைக்கிறோம் நன்றி.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ராப்பர் கிட் சாந்தே பேசியதாவது..,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இன்று இங்கே “நா வேற லெவல்” பாடலை ஆதரிக்க வந்திருக்கும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. இந்த பயணத்தில் என்னை நம்பி முழுமையாக ஆதரவு அளித்த Sony Music South மற்றும் Sony Music Malaysia&#45;க்கு என் நன்றிகள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்த ஆல்பம் உருவாக காரணமான மிக முக்கியமான நபர் இயக்குநர். ஒரு storyboard&#45;ஐ உயிரோட்டமுள்ள காட்சியாக மாற்றியது இயக்குநர் ரவி தான். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள். அதேபோல் மூன்று நாட்களிலேயே எனக்கு நடனம் கற்றுக்கொடுத்த நடன இயக்குநர் ஆகாஷ் அவர்களுக்கும் நன்றி.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ராவண ராம் என் சகோதரன் போன்றவர். Instagram&#45;ல் ஒரு மெசேஜ் மூலம் தொடங்கிய நட்பு, ஒரே studio session&#45;ல் “நா வேற லெவல்” பாடலை உருவாக்கியது. அவருடைய திறமை அசாதாரணமானது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்த பாடல் மூலம் நான் என்னை ஒரு நடிகராகவோ அல்லது இசையமைப்பாளராகவோ காட்ட விரும்பவில்லை. தமிழ்நாட்டின் உண்மையான ஹீரோக்களை காட்டவே இந்த பாடலை உருவாக்கினேன் — ஆட்டோ ஓட்டுநர்களை. தினமும் மக்களை பாதுகாப்பாக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டு செல்லும் அவர்கள் தான் நம்முடைய அன்றாட வாழ்க்கையின் மறைக்கப்பட்ட ஹீரோக்கள். சென்னைக்கு முதன்முதலாக வந்தபோது, என் கார் பஞ்சர் ஆகி நின்றது. ஒரு ஆட்டோ ஓட்டுநருக்கு டயர் மாற்ற உதவிய அந்த தருணமே இந்த பாடலின் முழு கருத்தாக மாறியது. “நா வேற லெவல்” என்பது நான் அல்ல, ஆட்டோ ஓட்டுநர்கள் தான்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;அவர்கள் இன்று எரிபொருள் விலை உயர்வு, பராமரிப்பு செலவு, பைக் டாக்ஸி போட்டி போன்ற பல சவால்களை எதிர்கொள்கிறார்கள். இந்த பாடல் மூலம் அவர்களுக்கான மரியாதையும் அன்பும் மக்களிடம் சென்றடைய வேண்டும் என்பதே என் நோக்கம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நான் ஒரு மலேசிய இளைஞன். இசையை கொண்டு உங்கள் முன் வந்திருக்கிறேன். தமிழ்நாடு எனக்கு கொடுத்த அன்புக்கும் வரவேற்புக்கும் மனமார்ந்த நன்றி. “நா வேற லெவல்” பாடலை YouTube&#45;ல் பார்த்து ஆதரவு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;“நா வேற லெவல்” பாடலை சோனி மியூசிக் YouTube தளத்தில் அதிகாரப்பூர்வமாக கண்டுகளிக்கலாம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/e5MSYDeno9Q?si=5_j3mAUJ6pABxHR6&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/kidd-santhe-naa-vera-level">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மலேசிய தமிழ் ஹிப்&#45;ஹாப் ராப்பர், பாடலாசிரியர் மற்றும் இசை தயாரிப்பாளர் கிட் சாந்தே (Kidd Santhe) வின் புதிய பாடலான “நா வேற லெவல்” பத்திரிக்கையாளர் சந்திப்பு  இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது . இப்பாடலை முன்னணி இசை  நிறுவனமான சோனி மியூசிக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மலேசியாவில் உருவாகி வரும் புதிய தலைமுறை தமிழ் ஹிப்&#45;ஹாப் இசையில் முக்கியமான குரலாக கொண்டாடப்படுபவர்  கிட் சாந்தே (Kidd Santhe ). தமிழ், ஆங்கிலம், மலாய், பஞ்சாபி போன்ற பல மொழிகளை கலந்த ராப் ஸ்டைலே இவரின் தனிச்சிறப்பு.  &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சிறு வயதிலிருந்தே beatboxing மற்றும் இசையில் ஆர்வம் கொண்ட கிட் சாந்தே (Kidd Santhe), தனது 16&#45;வது வயதில் பாடல்கள் தயாரித்து SoundCloud மூலம் பிரபலமானார். பின்னர் மலேசிய ஹிப்&#45;ஹாப் குழுக்களுடன் இணைந்து பல ஹிட் பாடல்களை வெளியிட்டார். தற்போது உலகளாவிய “Desi Hip&#45;Hop” இயக்கத்தில் முக்கியமான இளம் கலைஞர்களில் ஒருவராக வளர்ந்து வருகிறார்.  &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;“API”, “SAMPAH”, “Ambani Money”, “Penjenayah” போன்ற பாடல்கள் மற்றும் ஆல்பங்கள் மூலம் ரசிகர்களிடம் கவனம் பெற்றார். குறிப்பாக “Ambani Money” பாடல் மூலம் இந்திய கலாச்சாரம், செல்வாக்கு மற்றும் இளைஞர்களின் ஆற்றலை ஹிப்&#45;ஹாப் ஸ்டைலில் வெளிப்படுத்தியிருந்தார்.  &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தற்போது இந்திய கலாச்சார பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள அவரது அடுத்த பாடலான “நா வேற லெவல் ஆல்பம்” சென்னையில் வெளியிடப்பட்டது. &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இயக்குநர் பார்த்திபன் ரவி பேசியதாவது…&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;முதலில் கடவுளுக்கும், Sony Music Malaysia மற்றும் Sony Music South ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன். இந்த வாய்ப்பை வழங்கியதற்கு மிக்க நன்றி. இது என்னுடைய முதல் International Album. ஏற்கனவே Sony Music உடன் இரண்டு மியூசிக் வீடியோக்கள் செய்திருந்தாலும், இந்த புராஜக்ட் எனக்கு மிகவும் ஸ்பெஷல் மற்றும் மனதுக்கு நெருக்கமான ஒன்று.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கிட் சாந்தே உங்கள் அற்புதமான ஐடியாவை உயிர்ப்பிக்க இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்ததற்கு நன்றி. திலீபன்  இல்லாமல் இந்த ஆல்பம் உருவாகியிருக்கவே முடியாது. குணா மற்றும் ரே — “Mother of Dragons” போல இந்த ஆல்பம் பாடலுக்கு அனைத்து பக்கங்களிலும் ஆதரவை திரட்டிக் கொண்டு வந்தவர்கள் நீங்கள் தான். ஒவ்வொரு டிராக்குக்கும் நீங்கள் கொடுத்த உழைப்பு மிகப்பெரியது. இந்த ஆல்பம் பாடலில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.  இப்பாடலை ரசித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சோனி மியூசிக் நிறுவனம் சார்பில் ரேவதி மாரியப்பன் பேசியதாவது.., &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கிட் சாந்தே அவர்களின் முதல் சர்வதேச தமிழ் இசை வெளியீட்டிற்கு மனமார்ந்த வாழ்த்துகள். இந்த இணைப்பிற்கு ஆதரவு அளித்த சோனி மியூசிக் சவுத் மற்றும் இந்த ஆல்பத்தில் உழைத்த அனைவருக்கும்  நன்றி.இந்த பாடலை மலேசியாவில் எடுப்பதாக இருந்தது ஆனால் இதை சென்னையில் எடுக்கலாம் என கிட் சாந்தே சொன்னார். சோனி நிறுவனமும் பெரிய ஆதரவு தந்தது. &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்த ஆல்பத்திற்கு தமிழ்நாட்டில் கிடைத்த அன்பும் ஆதரவும் எங்களை மிகவும் நெகிழச்செய்தது. மலேசியாவிலிருந்து வந்த ஒரு தமிழ் கலைஞரை இவ்வளவு அன்பாக வரவேற்ற அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி.இந்த பாடல் உருவாக பல மாதங்களாக ஒரு பெரிய குழு கடினமாக உழைத்துள்ளது. தொழில்நுட்பத்தை மட்டும் நம்பாமல், நூற்றுக்கணக்கான கலைஞர்களின் உழைப்பையும் ஒன்றிணைத்து இந்த பாடலை உருவாக்கியுள்ளோம். கிட் சாந்தேவின் இந்த வெற்றி அவருடையது மட்டும் அல்ல; மலேசியாவில் இருக்கும் பல தமிழ் கலைஞர்களின் கனவுகளுக்கான தொடக்கமாகவும் இது அமையும் என்று நாங்கள் நம்புகிறோம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ்நாடு எப்போதும் திறமையை அங்கீகரிக்கும் மண். அந்த நம்பிக்கையோடு இந்த பாடலை உங்கள் கைகளில் ஒப்படைக்கிறோம் நன்றி.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ராப்பர் கிட் சாந்தே பேசியதாவது..,&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இன்று இங்கே “நா வேற லெவல்” பாடலை ஆதரிக்க வந்திருக்கும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. இந்த பயணத்தில் என்னை நம்பி முழுமையாக ஆதரவு அளித்த Sony Music South மற்றும் Sony Music Malaysia&#45;க்கு என் நன்றிகள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்த ஆல்பம் உருவாக காரணமான மிக முக்கியமான நபர் இயக்குநர். ஒரு storyboard&#45;ஐ உயிரோட்டமுள்ள காட்சியாக மாற்றியது இயக்குநர் ரவி தான். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள். அதேபோல் மூன்று நாட்களிலேயே எனக்கு நடனம் கற்றுக்கொடுத்த நடன இயக்குநர் ஆகாஷ் அவர்களுக்கும் நன்றி.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ராவண ராம் என் சகோதரன் போன்றவர். Instagram&#45;ல் ஒரு மெசேஜ் மூலம் தொடங்கிய நட்பு, ஒரே studio session&#45;ல் “நா வேற லெவல்” பாடலை உருவாக்கியது. அவருடைய திறமை அசாதாரணமானது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்த பாடல் மூலம் நான் என்னை ஒரு நடிகராகவோ அல்லது இசையமைப்பாளராகவோ காட்ட விரும்பவில்லை. தமிழ்நாட்டின் உண்மையான ஹீரோக்களை காட்டவே இந்த பாடலை உருவாக்கினேன் — ஆட்டோ ஓட்டுநர்களை. தினமும் மக்களை பாதுகாப்பாக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டு செல்லும் அவர்கள் தான் நம்முடைய அன்றாட வாழ்க்கையின் மறைக்கப்பட்ட ஹீரோக்கள். சென்னைக்கு முதன்முதலாக வந்தபோது, என் கார் பஞ்சர் ஆகி நின்றது. ஒரு ஆட்டோ ஓட்டுநருக்கு டயர் மாற்ற உதவிய அந்த தருணமே இந்த பாடலின் முழு கருத்தாக மாறியது. “நா வேற லெவல்” என்பது நான் அல்ல, ஆட்டோ ஓட்டுநர்கள் தான்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;அவர்கள் இன்று எரிபொருள் விலை உயர்வு, பராமரிப்பு செலவு, பைக் டாக்ஸி போட்டி போன்ற பல சவால்களை எதிர்கொள்கிறார்கள். இந்த பாடல் மூலம் அவர்களுக்கான மரியாதையும் அன்பும் மக்களிடம் சென்றடைய வேண்டும் என்பதே என் நோக்கம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நான் ஒரு மலேசிய இளைஞன். இசையை கொண்டு உங்கள் முன் வந்திருக்கிறேன். தமிழ்நாடு எனக்கு கொடுத்த அன்புக்கும் வரவேற்புக்கும் மனமார்ந்த நன்றி. “நா வேற லெவல்” பாடலை YouTube&#45;ல் பார்த்து ஆதரவு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;“நா வேற லெவல்” பாடலை சோனி மியூசிக் YouTube தளத்தில் அதிகாரப்பூர்வமாக கண்டுகளிக்கலாம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/e5MSYDeno9Q?si=5_j3mAUJ6pABxHR6&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/kidd-santhe-naa-vera-level_6a0f10aa1771b.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/kidd-santhe-naa-vera-level</link>
								</item><item>
								<id>15c58997f6690dddb7c501e062a2d1ab</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>தி இந்தியா ஸ்டோரி - டீசர் விரைவில் வெளியீடு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>21-05-2026 13:55</pubDate>
								<description>
								&lt;p&gt;காஜல் அகர்வால் மற்றும்  ஷ்ரேயாஸ் தல்படே  நடிக்கும் &apos;தி இந்தியா ஸ்டோரி (The India Story) படத்தின் டீசர் விரைவில் வெளியீடு,  ஜூலை 24ஆம் தேதி திரைப்படம் வெளியாகிறது&lt;/p&gt;
&lt;p&gt;MIG புரொடக்ஷன் &amp; ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து ஜீ ஸ்டுடியோஸ் இந்த திரைப்படத்தை வழங்குகிறது .&lt;/p&gt;
&lt;p&gt;அனைவரது கவனத்தையும் கவரும் வகையில் பிரத்யேக போஸ்டரை வெளியிட்டதை தொடர்ந்து, தற்போது &apos;தி இந்தியா ஸ்டோரி&#45; The India Story &apos; படத்தின் தயாரிப்பாளர்கள்&#45; அப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். &lt;/p&gt;
&lt;p&gt; காஜல் அகர்வால், ஷ்ரேயாஸ் தல்படே  ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த சமூக மற்றும் தேசிய அளவிலான திரைப்படம்.. அதன் விறுவிறுப்பான கதைக் களம் மற்றும் ஈர்க்கக்கூடிய காட்சி அமைப்புகளுக்காக ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;MIG புரொடக்ஷன் &amp; ஸ்டுடியோஸ் உடன் இணைந்து ஜீ ஸ்டுடியோஸ் வழங்கும் இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூலை மாதம் 24 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;சேட்டன் DK   இயக்கத்தில், சாகர் B. ஷிண்டே கதை எழுதி தயாரித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி : ஸ்லோ பாய்சன் இன் ப்ராக்ரஸ்‘ (The India Story: Slow Poison in Progress) திரைப்படம், ரசாயன பொருட்களின் தவறான பயன்பாட்டினால் ஏற்படும் ஆபத்தான பக்க விளைவுகளை, குறிப்பாக பூச்சிக்கொல்லி மருந்து சார்ந்த விவசாயத்தில், அதன் தாக்கம் மற்றும் பொது சுகாதாரத்தின் மீதான விளைவுகளை பற்றி இப்படம் உரக்க பேசுகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் போஸ்டர்&#45;  இப்படம் கையாளவிருக்கும் அதே தருணத்தில் மிகவும் முக்கியமானதும் மனதை உருக்கும் வகையில் அமைந்திருக்கும் விஷயங்களை பற்றிய ஒரு முன்னோட்டத்தை வழங்கியது.&lt;/p&gt;
&lt;p&gt;ஒரு தனி நபரின் அல்லது ஒரு குடும்பத்தின் கதை என்ற எல்லையைக் கடந்து.. இப்படம் நாடு முழுவதும் உள்ள எண்ணற்ற மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் ஒரு மிகப்பெரிய நெருக்கடியை எதிரொலிக்கிறது. தொழில் துறை சார்ந்த அலட்சியத்தால் ஏற்படும் மறைமுகமான ஆபத்துகளையும்.. அது தொடர்பான விழிப்புணர்வு மற்றும் பொறுப்புணர்விற்கான அவசர தேவையையும்... இப்படம் முன்னிலை படுத்த முயற்சிக்கிறது.&lt;/p&gt;
&lt;p&gt;தி இந்தியா ஸ்டோரி (The India Story) படத்தின் மூலம் விவரிக்கப்படும் அதி தீவிரமான உலகத்தை.. ரசிகர்கள் மேலும் அழுத்தமாக புரிந்து கொள்ளும் வகையில் டீசர் இருக்கும் என்றும், இது இப்படத்தின் முக்கியத்துவம் வாய்ந்த கதைக்களம் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் என்றும் தயாரிப்பாளர்கள் சூசகமாக தெரிவித்துள்ளனர். காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே  ஆகியோர் முதன் முறையாக திரையில் இணைந்து நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் தங்களுடைய அழுத்தமான நடிப்பின் மூலம் கதைக்கு உணர்வு பூர்வமான ஆழத்தையும், தீவிரத்தையும் ரசிகர்களுக்கு கடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;சுமித் பாகடே &#45;அனிதா ஜாதவ்&#45; விநாயக் சைதானி&#45;  கல்பேஷ் ஷா &#45; தேவ்யானி கொராடே  மற்றும் பிரேம் ஜோஷி ஆகியோர் இப்படத்திற்கு இணை தயாரிப்பாளர்களாக  பங்களிப்பு செய்துள்ளனர். நிஷாந்த் பக்வத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மங்கேஷ் தாக்டே இசையமைத்திருக்கிறார். ஆஷிஷ் மாத்ரே படத்தொகுப்பு பணிகளையும், ஷகீல் அஜாமி  பாடலாசிரியராகவும், அன்மோல் பாவே ஒலி வடிவமைப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார்கள். மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இதனை ஜீ ஸ்டுடியோஸ் உலக அளவில் வெளியிடுகிறது&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/the-india-story-teaser-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p&gt;காஜல் அகர்வால் மற்றும்  ஷ்ரேயாஸ் தல்படே  நடிக்கும் &apos;தி இந்தியா ஸ்டோரி (The India Story) படத்தின் டீசர் விரைவில் வெளியீடு,  ஜூலை 24ஆம் தேதி திரைப்படம் வெளியாகிறது&lt;/p&gt;
&lt;p&gt;MIG புரொடக்ஷன் &amp; ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து ஜீ ஸ்டுடியோஸ் இந்த திரைப்படத்தை வழங்குகிறது .&lt;/p&gt;
&lt;p&gt;அனைவரது கவனத்தையும் கவரும் வகையில் பிரத்யேக போஸ்டரை வெளியிட்டதை தொடர்ந்து, தற்போது &apos;தி இந்தியா ஸ்டோரி&#45; The India Story &apos; படத்தின் தயாரிப்பாளர்கள்&#45; அப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். &lt;/p&gt;
&lt;p&gt; காஜல் அகர்வால், ஷ்ரேயாஸ் தல்படே  ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த சமூக மற்றும் தேசிய அளவிலான திரைப்படம்.. அதன் விறுவிறுப்பான கதைக் களம் மற்றும் ஈர்க்கக்கூடிய காட்சி அமைப்புகளுக்காக ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;MIG புரொடக்ஷன் &amp; ஸ்டுடியோஸ் உடன் இணைந்து ஜீ ஸ்டுடியோஸ் வழங்கும் இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூலை மாதம் 24 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;சேட்டன் DK   இயக்கத்தில், சாகர் B. ஷிண்டே கதை எழுதி தயாரித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி : ஸ்லோ பாய்சன் இன் ப்ராக்ரஸ்‘ (The India Story: Slow Poison in Progress) திரைப்படம், ரசாயன பொருட்களின் தவறான பயன்பாட்டினால் ஏற்படும் ஆபத்தான பக்க விளைவுகளை, குறிப்பாக பூச்சிக்கொல்லி மருந்து சார்ந்த விவசாயத்தில், அதன் தாக்கம் மற்றும் பொது சுகாதாரத்தின் மீதான விளைவுகளை பற்றி இப்படம் உரக்க பேசுகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் போஸ்டர்&#45;  இப்படம் கையாளவிருக்கும் அதே தருணத்தில் மிகவும் முக்கியமானதும் மனதை உருக்கும் வகையில் அமைந்திருக்கும் விஷயங்களை பற்றிய ஒரு முன்னோட்டத்தை வழங்கியது.&lt;/p&gt;
&lt;p&gt;ஒரு தனி நபரின் அல்லது ஒரு குடும்பத்தின் கதை என்ற எல்லையைக் கடந்து.. இப்படம் நாடு முழுவதும் உள்ள எண்ணற்ற மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் ஒரு மிகப்பெரிய நெருக்கடியை எதிரொலிக்கிறது. தொழில் துறை சார்ந்த அலட்சியத்தால் ஏற்படும் மறைமுகமான ஆபத்துகளையும்.. அது தொடர்பான விழிப்புணர்வு மற்றும் பொறுப்புணர்விற்கான அவசர தேவையையும்... இப்படம் முன்னிலை படுத்த முயற்சிக்கிறது.&lt;/p&gt;
&lt;p&gt;தி இந்தியா ஸ்டோரி (The India Story) படத்தின் மூலம் விவரிக்கப்படும் அதி தீவிரமான உலகத்தை.. ரசிகர்கள் மேலும் அழுத்தமாக புரிந்து கொள்ளும் வகையில் டீசர் இருக்கும் என்றும், இது இப்படத்தின் முக்கியத்துவம் வாய்ந்த கதைக்களம் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் என்றும் தயாரிப்பாளர்கள் சூசகமாக தெரிவித்துள்ளனர். காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே  ஆகியோர் முதன் முறையாக திரையில் இணைந்து நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் தங்களுடைய அழுத்தமான நடிப்பின் மூலம் கதைக்கு உணர்வு பூர்வமான ஆழத்தையும், தீவிரத்தையும் ரசிகர்களுக்கு கடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;சுமித் பாகடே &#45;அனிதா ஜாதவ்&#45; விநாயக் சைதானி&#45;  கல்பேஷ் ஷா &#45; தேவ்யானி கொராடே  மற்றும் பிரேம் ஜோஷி ஆகியோர் இப்படத்திற்கு இணை தயாரிப்பாளர்களாக  பங்களிப்பு செய்துள்ளனர். நிஷாந்த் பக்வத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மங்கேஷ் தாக்டே இசையமைத்திருக்கிறார். ஆஷிஷ் மாத்ரே படத்தொகுப்பு பணிகளையும், ஷகீல் அஜாமி  பாடலாசிரியராகவும், அன்மோல் பாவே ஒலி வடிவமைப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார்கள். மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இதனை ஜீ ஸ்டுடியோஸ் உலக அளவில் வெளியிடுகிறது&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/the-india-story-teaser-news_6a0f0f563f1b3.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/the-india-story-teaser-news</link>
								</item><item>
								<id>ec470ad3d3fb68337b14d514b9e73238</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>சிரஞ்சீவியின் 158வது படம் ஆரம்பம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>21-05-2026 13:45</pubDate>
								<description>
								&lt;p&gt;சிரஞ்சீவி &#45; இயக்குநர் பாபி கொல்லி &#45; கே வி என் புரொடக்ஷன்ஸ்&#45;  கூட்டணியில் தயாராகும்&apos; #ChiruBobby2&#45; #Chiru158&apos; திரைப்படத்தின் பிரம்மாண்டமான தொடக்க விழாவில்  பவன் கல்யாண் மற்றும் நாகபாபு ஆகியோர் கலந்து கொண்டனர். இப்படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்குகிறது&lt;/p&gt;
&lt;p&gt;திரையுலகில் சில கூட்டணிகள் உடனடியாக பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தும். அந்த வகையில்  சிரஞ்சீவியும் , வெற்றிகரமான திரைப்பட இயக்குநர் பாபி கொல்லியும் மீண்டும் கூட்டணி அமைத்திருப்பது.. ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று என்பதில் ஐயமில்லை.&lt;/p&gt;
&lt;p&gt;இவர்களின் கூட்டணியில் உருவான &apos;வால்டர் வீரய்யா&apos; திரைப்படம்&#45; சிரஞ்சீவி அவரது உச்சகட்டமான &apos;மாஸ்&apos; அவதாரத்தில் வெளிப்படுத்தி, ஒரு மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஹிட் வெற்றி படமாக அமைந்தது. தற்போது இந்த ஜோடி மற்றொரு பிரம்மாண்டமான படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;#ChiruBobby2 / #Chiru158 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தை கே வி என் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் வெங்கட் கே. நாராயணா தயாரிக்கிறார். தமிழ், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமான பட்ஜெட் படங்களை தயாரித்து வழங்கிய பிறகு கே வி என் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தெலுங்கில் தயாரிக்கும் முதல் திரைப்படம் இதுவாகும்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த படத்தைப் பற்றிய தொடர்ச்சியான அறிவிப்புகள் மூலம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில்.. இன்று அப்படத்தின் தொடக்க விழா பிரம்மாண்டமான பூஜையுடன் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் &apos;பவர் ஸ்டார்&apos; பவன் கல்யாண்&#45; நாக பாபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதன் காரணமாக இந்த விழா &apos;மெகா&apos; நிகழ்வாக  மாறியது. இந்த மூன்று மெகா நட்சத்திரங்களும் ஒரே மேடையில் தோற்றமளித்தது ... ரசிகர்களுக்கு ஒரு கண் கொள்ளா காட்சியாக அமைந்தது.&lt;/p&gt;
&lt;p&gt;பவன் கல்யாண் &apos;கிளாப் போர்டு&apos; அடித்து, படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். சுஸ்மிதா கொினடலா கேமராவை இயக்கி வைத்தார். முதல் காட்சியை இயக்கும் கௌரவத்தை வி வி விநாயக் ஏற்றார். பி. கோபால் &#45; கோதண்டராமி ரெட்டி மற்றும் நாகபாபு ஆகியோர் இப்படத்தின் திரைக்கதையை தயாரிப்பு குழுவினரிடம் வழங்கினர். இவ்விழாவில் திரையுலகை சார்ந்த பல முக்கிய இயக்குநர்களும் , தயாரிப்பாளர்களும் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். கே வி என் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தை சார்ந்த லோகித் மற்றும் அவரது குழுவினரும் இவ்விழாவில் பங்கேற்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;வெகுஜன மக்களின் ரசனையை மிகத்துல்லியமாக புரிந்து கொண்ட இயக்குநர் பாபி கொல்லி &#45; இம்முறை இன்னும் பிரம்மாண்டமான ஒரு கதையை உருவாக்கியுள்ளார். இது மிகப்பெரிய வீச்சையும்.. தீவிரத்தையும்.. கண் கவர் காட்சிகளையும் வழங்கும் என உறுதி அளிக்கிறது. பல ஆண்டுகளாக எண்ணற்ற மறக்க முடியாத கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்ற &apos;மெகா ஸ்டார்&apos; சிரஞ்சீவி &#45; இத்திரைப்படத்தில் தனது கதாபாத்திரத்தில் தீவிரத் தன்மையுடன் தோன்ற உள்ளார். இதற்காக அவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று அண்மையில் வெளியானது. இதில் அவரது உடல் தோற்றத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தையும் வெளிப்படுத்தியது. அவரது இந்த முயற்சி.. இந்த திரைப்படத்திற்காக அவர் எந்த அளவு அர்ப்பணிப்புடன் உழைத்து வருகிறார் என்பதை அனைவருக்கும் உணர்த்துகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க.. மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.&lt;/p&gt;
&lt;p&gt;#ChiruBobby2&#45; திரைப்படத்தில் மிகச்சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களும் இணைந்துள்ளனர். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, எஸ். தமன் இசையமைக்கிறார். அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், ஆண்டனி ரூபன் பட தொகுப்பாளராகவும் பொறுப்பேற்றிருக்கிறார்கள்.  திரைக்கதையை கோனா வெங்கட் மற்றும் கே. சக்கரவர்த்தி ரெட்டி எழுதியுள்ளனர். கூடுதல் திரைக்கதையை எழுத்தாளர்களான ஹரி மோகன கிருஷ்ணா மற்றும் வினீத் பொட்லூரி ஆகியோர் எழுதியுள்ளனர். பானு&#45; நந்து ஆகியோர் நகைச்சுவை பகுதிக்கான உரையாடல்களை எழுதியுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;இப்படத்தின் வழக்கமான படப்பிடிப்பு நாளை முதல் ஹைதராபாத்தில் தொடங்குகிறது.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/chiranjeevi-158-pooja">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p&gt;சிரஞ்சீவி &#45; இயக்குநர் பாபி கொல்லி &#45; கே வி என் புரொடக்ஷன்ஸ்&#45;  கூட்டணியில் தயாராகும்&apos; #ChiruBobby2&#45; #Chiru158&apos; திரைப்படத்தின் பிரம்மாண்டமான தொடக்க விழாவில்  பவன் கல்யாண் மற்றும் நாகபாபு ஆகியோர் கலந்து கொண்டனர். இப்படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்குகிறது&lt;/p&gt;
&lt;p&gt;திரையுலகில் சில கூட்டணிகள் உடனடியாக பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தும். அந்த வகையில்  சிரஞ்சீவியும் , வெற்றிகரமான திரைப்பட இயக்குநர் பாபி கொல்லியும் மீண்டும் கூட்டணி அமைத்திருப்பது.. ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று என்பதில் ஐயமில்லை.&lt;/p&gt;
&lt;p&gt;இவர்களின் கூட்டணியில் உருவான &apos;வால்டர் வீரய்யா&apos; திரைப்படம்&#45; சிரஞ்சீவி அவரது உச்சகட்டமான &apos;மாஸ்&apos; அவதாரத்தில் வெளிப்படுத்தி, ஒரு மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஹிட் வெற்றி படமாக அமைந்தது. தற்போது இந்த ஜோடி மற்றொரு பிரம்மாண்டமான படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;#ChiruBobby2 / #Chiru158 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தை கே வி என் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் வெங்கட் கே. நாராயணா தயாரிக்கிறார். தமிழ், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமான பட்ஜெட் படங்களை தயாரித்து வழங்கிய பிறகு கே வி என் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தெலுங்கில் தயாரிக்கும் முதல் திரைப்படம் இதுவாகும்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த படத்தைப் பற்றிய தொடர்ச்சியான அறிவிப்புகள் மூலம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில்.. இன்று அப்படத்தின் தொடக்க விழா பிரம்மாண்டமான பூஜையுடன் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் &apos;பவர் ஸ்டார்&apos; பவன் கல்யாண்&#45; நாக பாபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதன் காரணமாக இந்த விழா &apos;மெகா&apos; நிகழ்வாக  மாறியது. இந்த மூன்று மெகா நட்சத்திரங்களும் ஒரே மேடையில் தோற்றமளித்தது ... ரசிகர்களுக்கு ஒரு கண் கொள்ளா காட்சியாக அமைந்தது.&lt;/p&gt;
&lt;p&gt;பவன் கல்யாண் &apos;கிளாப் போர்டு&apos; அடித்து, படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். சுஸ்மிதா கொினடலா கேமராவை இயக்கி வைத்தார். முதல் காட்சியை இயக்கும் கௌரவத்தை வி வி விநாயக் ஏற்றார். பி. கோபால் &#45; கோதண்டராமி ரெட்டி மற்றும் நாகபாபு ஆகியோர் இப்படத்தின் திரைக்கதையை தயாரிப்பு குழுவினரிடம் வழங்கினர். இவ்விழாவில் திரையுலகை சார்ந்த பல முக்கிய இயக்குநர்களும் , தயாரிப்பாளர்களும் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். கே வி என் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தை சார்ந்த லோகித் மற்றும் அவரது குழுவினரும் இவ்விழாவில் பங்கேற்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;வெகுஜன மக்களின் ரசனையை மிகத்துல்லியமாக புரிந்து கொண்ட இயக்குநர் பாபி கொல்லி &#45; இம்முறை இன்னும் பிரம்மாண்டமான ஒரு கதையை உருவாக்கியுள்ளார். இது மிகப்பெரிய வீச்சையும்.. தீவிரத்தையும்.. கண் கவர் காட்சிகளையும் வழங்கும் என உறுதி அளிக்கிறது. பல ஆண்டுகளாக எண்ணற்ற மறக்க முடியாத கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்ற &apos;மெகா ஸ்டார்&apos; சிரஞ்சீவி &#45; இத்திரைப்படத்தில் தனது கதாபாத்திரத்தில் தீவிரத் தன்மையுடன் தோன்ற உள்ளார். இதற்காக அவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று அண்மையில் வெளியானது. இதில் அவரது உடல் தோற்றத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தையும் வெளிப்படுத்தியது. அவரது இந்த முயற்சி.. இந்த திரைப்படத்திற்காக அவர் எந்த அளவு அர்ப்பணிப்புடன் உழைத்து வருகிறார் என்பதை அனைவருக்கும் உணர்த்துகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க.. மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.&lt;/p&gt;
&lt;p&gt;#ChiruBobby2&#45; திரைப்படத்தில் மிகச்சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களும் இணைந்துள்ளனர். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, எஸ். தமன் இசையமைக்கிறார். அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், ஆண்டனி ரூபன் பட தொகுப்பாளராகவும் பொறுப்பேற்றிருக்கிறார்கள்.  திரைக்கதையை கோனா வெங்கட் மற்றும் கே. சக்கரவர்த்தி ரெட்டி எழுதியுள்ளனர். கூடுதல் திரைக்கதையை எழுத்தாளர்களான ஹரி மோகன கிருஷ்ணா மற்றும் வினீத் பொட்லூரி ஆகியோர் எழுதியுள்ளனர். பானு&#45; நந்து ஆகியோர் நகைச்சுவை பகுதிக்கான உரையாடல்களை எழுதியுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;இப்படத்தின் வழக்கமான படப்பிடிப்பு நாளை முதல் ஹைதராபாத்தில் தொடங்குகிறது.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/chiranjeevi-158-pooja_6a0f0d8289335.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/chiranjeevi-158-pooja</link>
								</item><item>
								<id>24871a24babba7a37fcd8eab5a1e8e11</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>கான்சிட்டி ரிலீஸ் தேதி அறிவிப்பு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>21-05-2026 13:35</pubDate>
								<description>
								&lt;p&gt;பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கான் சிட்டி’ படத்தில் அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். பட அறிவிப்பின் ஆரம்பத்திலிருந்தே இப்படத்தின் வித்தியாசமான கதைக்களம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், வெளியான டீசரும் அதற்கான எதிர்பார்ப்பை அதிகரித்தது.&lt;/p&gt;
&lt;p&gt;ஷான் ரோல்டன் இசையில் வெளியான “ரா ரா ரங்கையா” முதல் சிங்கிள் பாடல்  சமூக வலைதளங்களில் வைரலானது. அதைத்தொடர்ந்து வெளியாகிய “நான் தான் கிங்கு” பாடலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. &lt;/p&gt;
&lt;p&gt;“கான் சிட்டி” படம் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தை மையமாக வைத்து பரபரப்பான கமர்ஷியல் எண்டர்டெயினராக  உருவாகியுள்ளது. புதுமையான கதைக்களத்தில் உருவாகும் “கான் சிட்டி” படம், நகர வாழ்க்கையில் கடனில் சிக்கித் தவிக்கும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் கதையை மையமாகக் கொண்டு, குடும்ப உணர்வுகள், நகைச்சுவை, பரபரப்பு ஆகிய அனைத்தும் கலந்த ஒரு முழுமையான ஃபேமிலி என்டர்டெயினராக உருவாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;மங்களூர், சென்னை, மும்பை உள்ளிட்ட பல பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமையை Netflix நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;
&lt;p&gt;ஜுன் 26ம் தேதி இப்படம் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/concity-release-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p&gt;பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கான் சிட்டி’ படத்தில் அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். பட அறிவிப்பின் ஆரம்பத்திலிருந்தே இப்படத்தின் வித்தியாசமான கதைக்களம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், வெளியான டீசரும் அதற்கான எதிர்பார்ப்பை அதிகரித்தது.&lt;/p&gt;
&lt;p&gt;ஷான் ரோல்டன் இசையில் வெளியான “ரா ரா ரங்கையா” முதல் சிங்கிள் பாடல்  சமூக வலைதளங்களில் வைரலானது. அதைத்தொடர்ந்து வெளியாகிய “நான் தான் கிங்கு” பாடலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. &lt;/p&gt;
&lt;p&gt;“கான் சிட்டி” படம் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தை மையமாக வைத்து பரபரப்பான கமர்ஷியல் எண்டர்டெயினராக  உருவாகியுள்ளது. புதுமையான கதைக்களத்தில் உருவாகும் “கான் சிட்டி” படம், நகர வாழ்க்கையில் கடனில் சிக்கித் தவிக்கும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் கதையை மையமாகக் கொண்டு, குடும்ப உணர்வுகள், நகைச்சுவை, பரபரப்பு ஆகிய அனைத்தும் கலந்த ஒரு முழுமையான ஃபேமிலி என்டர்டெயினராக உருவாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;மங்களூர், சென்னை, மும்பை உள்ளிட்ட பல பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமையை Netflix நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;
&lt;p&gt;ஜுன் 26ம் தேதி இப்படம் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/concity-release-news_6a0f0c6328831.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/concity-release-news</link>
								</item><item>
								<id>8ab924f2c6e3f58a1f2c28a5d1632868</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>கேன்ஸ் திரைப்பட விழாவில் ‘தாழ் திறவா’ டீசர் வெளியீடு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>20-05-2026 14:18</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;உலகளவில் திரை ரசிகர்களால் கொண்டாடப்படும் கேன்ஸ் திரைப்பட விழாவில், “தாழ் திறவா” படத்தின் டீசர் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பம்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில், பரணி சேகரன் இயக்கத்தில், ஆதவ் கண்ணதாசன் மற்றும்  வாணி போஜன் நடித்துள்ள இப்படம், மாறுபட்ட களத்தில் உருவாகும் ஹாரர் திரில்லராக அமைந்துள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தின் டீசர் மே 19ஆம் தேதி கேன்ஸ் திரைப்பட விழாவின் இந்தியன் பவிலியனில் திரையிடப்பட்டு ரசிகர்களிடம் பாராட்டுகளை பெற்றுள்ளது. உலகளவில் மிக உயர்ந்த மதிப்பும் கவனமும் பெற்ற கேன்ஸ் திரைவிழாவில் ஒரு தமிழ்ப்படத்தின் டீசர் திரையிடப்பட்டு வரவேற்பைப் பெறுவது, தமிழ் சினிமாவிற்கே பெருமை சேர்க்கும் முக்கிய தருணமாக பார்க்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு கிராமத்தில் கண்டெடுக்கப்படும் பழமையான எழுத்துக்கள் மற்றும் அதன் பின்னணியில் மறைந்திருக்கும் மர்மமான ஆபத்துகளே இப்படத்தின் மையக் கதையாக அமைந்துள்ளது. தமிழில் அகழ்வாராய்ச்சியை மையமாகக் கொண்டு, அதனுடன் ஹாரர் மற்றும் அமானுஷ்ய அம்சங்களை இணைத்து உருவாகும் அரிய முயற்சியாக இப்படம் உருவாகியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இன்று தமிழ் ரசிகர்களுக்காக இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வெளியான இரண்டு போஸ்டர்களிலும் திகில் நிறைந்த காட்சிகள் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளன. முதல் போஸ்டரில், இருள் சூழ்ந்த அறையில் சுவரிலிருந்து நீளும் மர்மக் கைகள் வாணி போஜனை இழுத்துச் செல்ல முயல, அவரைக் காப்பாற்ற ஆதவ் கண்ணதாசன் பதட்டத்துடன் ஓடி வருவது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இரண்டாவது போஸ்டரில், பழமையான மாளிகை, மர்மம் நிறைந்த சூழல், அமானுஷ்ய சம்பவங்களை கண்டு அதிர்ச்சியடையும் குழந்தைகள் மற்றும் ஒரு ரகசிய கதவை திறக்க முயலும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. பயத்துடனும் பதட்டத்துடனும் நிற்கும் கதாபாத்திரங்களின் தோற்றம், இப்படம் வித்தியாசமான ஹாரர் அனுபவத்தை தரப்போகிறது என்பதை உணர்த்துகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தில் ஆதவ் கண்ணதாசன், வாணி போஜன்ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளதுடன், சுரேஷ் மேனன், சுப்பு பஞ்சு, ஷ்யாம் பிரசாத் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் குழந்தை நட்சத்திரங்களான லிஷா மற்றும் லலித் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ள இப்படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீடு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/thazh-thirav-teaser-release">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;உலகளவில் திரை ரசிகர்களால் கொண்டாடப்படும் கேன்ஸ் திரைப்பட விழாவில், “தாழ் திறவா” படத்தின் டீசர் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பம்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில், பரணி சேகரன் இயக்கத்தில், ஆதவ் கண்ணதாசன் மற்றும்  வாணி போஜன் நடித்துள்ள இப்படம், மாறுபட்ட களத்தில் உருவாகும் ஹாரர் திரில்லராக அமைந்துள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தின் டீசர் மே 19ஆம் தேதி கேன்ஸ் திரைப்பட விழாவின் இந்தியன் பவிலியனில் திரையிடப்பட்டு ரசிகர்களிடம் பாராட்டுகளை பெற்றுள்ளது. உலகளவில் மிக உயர்ந்த மதிப்பும் கவனமும் பெற்ற கேன்ஸ் திரைவிழாவில் ஒரு தமிழ்ப்படத்தின் டீசர் திரையிடப்பட்டு வரவேற்பைப் பெறுவது, தமிழ் சினிமாவிற்கே பெருமை சேர்க்கும் முக்கிய தருணமாக பார்க்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு கிராமத்தில் கண்டெடுக்கப்படும் பழமையான எழுத்துக்கள் மற்றும் அதன் பின்னணியில் மறைந்திருக்கும் மர்மமான ஆபத்துகளே இப்படத்தின் மையக் கதையாக அமைந்துள்ளது. தமிழில் அகழ்வாராய்ச்சியை மையமாகக் கொண்டு, அதனுடன் ஹாரர் மற்றும் அமானுஷ்ய அம்சங்களை இணைத்து உருவாகும் அரிய முயற்சியாக இப்படம் உருவாகியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இன்று தமிழ் ரசிகர்களுக்காக இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வெளியான இரண்டு போஸ்டர்களிலும் திகில் நிறைந்த காட்சிகள் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளன. முதல் போஸ்டரில், இருள் சூழ்ந்த அறையில் சுவரிலிருந்து நீளும் மர்மக் கைகள் வாணி போஜனை இழுத்துச் செல்ல முயல, அவரைக் காப்பாற்ற ஆதவ் கண்ணதாசன் பதட்டத்துடன் ஓடி வருவது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இரண்டாவது போஸ்டரில், பழமையான மாளிகை, மர்மம் நிறைந்த சூழல், அமானுஷ்ய சம்பவங்களை கண்டு அதிர்ச்சியடையும் குழந்தைகள் மற்றும் ஒரு ரகசிய கதவை திறக்க முயலும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. பயத்துடனும் பதட்டத்துடனும் நிற்கும் கதாபாத்திரங்களின் தோற்றம், இப்படம் வித்தியாசமான ஹாரர் அனுபவத்தை தரப்போகிறது என்பதை உணர்த்துகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தில் ஆதவ் கண்ணதாசன், வாணி போஜன்ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளதுடன், சுரேஷ் மேனன், சுப்பு பஞ்சு, ஷ்யாம் பிரசாத் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் குழந்தை நட்சத்திரங்களான லிஷா மற்றும் லலித் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ள இப்படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீடு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/thazh-thirav-teaser-release_6a0dc40f6ef1c.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/thazh-thirav-teaser-release</link>
								</item><item>
								<id>68d09dd5c421c971ce49a02d8e3b3e83</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>அர்ஜுன் நடிக்கும் ‘பிளாஸ்ட்‘ - பத்திரிகையாளர் சந்திப்பு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>19-05-2026 14:07</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் ஆகியோரின் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் உருவாகி, வரும் 28ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள &apos;பிளாஸ்ட்&apos; திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;பிளாஸ்ட்&apos; படத்தில் ஜான் கொக்கன், அர்ஜுன் சிதம்பரம், பவன், பாலா ஹாசன், வினோத் சாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை வீரமணி கணேசன் கவனித்திருக்கிறார். ஃபேமிலி ஆக்ஷன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஏ ஜி எஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம்,  கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அர்ச்சனா கல்பாத்தி கிரியேட்டிவ் புரொடியூசராகவும், ஐஸ்வர்யா கல்பாத்தி அசோசியேட் கிரியேட்டிவ் புரொடியுசராகவும் பங்காற்றியுள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தின் டீசர், டிரைலர் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தை மேலும் விளம்பரப்படுத்தும் வகையில் சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்நிகழ்வில் இயக்குநர் சுபாஷ் கே ராஜ் பேசுகையில், &apos;&apos;இது என்னுடைய முதல் மேடை. என் மீது நம்பிக்கை வைத்து திரையுலகில் பணியாற்ற அனுமதித்த பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் நன்றி. இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுக்கு என்னுடைய சிறப்பு நன்றி. அவர்தான் என்னுடைய திரையுலக குரு. அவருடைய &apos;லவ் டுடே&apos; படத்தில் பணியாற்றினேன். அதன் பிறகு.. கதை எழுதி அவரிடம் சொன்ன போது, அவர்தான் ஏஜிஎஸ் நிறுவனத்தில் கதை சொல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். ஐஸ்வர்யா கல்பாத்தி&#45; அர்ச்சனா கல்பாத்தி&#45; அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் அகோரம் சாரிடம் கதையை சொன்னேன். கதையை சொல்லி முடித்ததும், இந்த படத்தை நிச்சயமாக தயாரிக்கிறோம் என்றார். அந்தத் தருணம் என்னால் மறக்க முடியாது. இதற்காக ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தை எந்த இடத்திலும் சமரசம் எல்லாம் முழு சுதந்திரத்துடன் உருவாக்கியிருக்கிறேன். இதற்காக மீண்டும் ஒருமுறை ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய முதல் படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இதற்காகவே நான் பெருமிதம் அடைகிறேன். அவருக்கு நன்றி. அபிராமி&#45; ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட ஒவ்வொரு நட்சத்திரங்களும் இந்த படத்தில் தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர். ஒளிப்பதிவாளர் &#45; இசையமைப்பாளர்&#45; பட தொகுப்பாளர் &#45;சண்டை பயிற்சி இயக்குநர் &#45; என ஒவ்வொருவரும் தங்களுடைய அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை புதுமுக இயக்குநரான எனக்கு வழங்கியதற்கு நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;பிளாஸ்ட்&apos; ஆக்ஷன் படம் தான். ஆனால் குடும்பத்துடன் அனைவரும் பார்த்து மகிழும் வகையில் இருக்கும். படத்தை பார்க்கும் போது எல்லா அப்பாக்களும் படத்துடன் தங்களை தொடர்பு படுத்திக் கொள்வார்கள். படத்தை பார்க்கும் ஒவ்வொருவரும் தங்களுடன் படத்தை தொடர்பு படுத்திக் கொள்வார்கள். நம் குடும்பம் என்பதை உணர்வீர்கள். சமூகத்திற்கு தேவையான பல விஷயங்களை சொல்லி இருக்கிறோம். ஆனால் அதனை பிரச்சாரமாக சொல்லாமல் கதையுடன் சுவாரசியமாக சொல்லி இருக்கிறோம். அனைவரும் மே 28ம் தேதி அன்று திரையரங்கத்திற்கு வருகை தந்து இந்த படத்தை பார்த்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் பேசுகையில், &apos;&apos;தமிழ் படங்களில் பணியாற்றுவதற்காக நிறைய கதைகளை கேட்டிருக்கிறேன். ஏதாவது சுவாரசியமான விசயங்கள் இருந்தால்.. அதில் தான் பணியாற்ற வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். தமிழ் திரை உலகிற்கு வரும் போது முன் தயாரிப்புடன் தான் வருகை தர வேண்டும். ஏனென்றால் தமிழ் சினிமா என்பது கடல் போன்றது. இயக்குநர் சுபாஷ் கதை சொன்னார். அந்த கதையைக் கேட்ட போது இன்ட்ரஸ்டிங்காக இருந்தது. கதையை மிகவும் விரிவாகவும் டீடெய்லாகவும் அதிலும் ஆக்ஷன் காட்சிகள் இப்படித்தான் வரும் என்ற விளக்கத்துடனும் சுபாஷ் கதையை சொன்னார். அதை கேட்டதும் உற்சாகமாகி, இப்படத்தில் பணியாற்ற வேண்டும் என தீர்மானித்தேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;புதுமுக இயக்குநர் என்பதால் நானும் ஏதாவது புதிதாக செய்ய வேண்டும் என்பதால் இதற்கு முன் நான் செய்த பணிகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, புதிதாக இதில் பல விஷயங்களை முயற்சி செய்து இருக்கிறேன். படமாக்கப்பட்ட காட்சிகளை எனக்கு இயக்குநர் அனுப்பினார். அதை பார்த்தவுடன் இவர் புது முகமாக இருந்தாலும் வேலை வாங்குவதில் தேர்ச்சி பெற்றவர் என்பதை தெரிந்து கொண்டேன். முழு படத்தையும் பார்த்த பிறகு எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது. அவர் கதையை விட்டு எங்கும் செல்லாமல் அந்தக் கதையை நேர்த்தியாக உருவாக்கியிருக்கிறார். ஒவ்வொரு கலைஞரிடமிருந்து தனக்கு தேவையானதை வாங்கி அற்புதமாக படத்தை உருவாக்கியிருக்கிறார். முதல் படத்திலேயே சுபாஷ் இப்படி கடுமையாக உழைத்து இருப்பதை பார்த்து வியந்தேன். அவர் மீது நம்பிக்கை வைத்து ஒத்துழைப்பை வழங்கிய அனைவருக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒவ்வொருவரிடத்திலும் தனித்திறமை இருக்கும். ஒரு எறும்பிடம் கூட திறமை இருக்கும். அதை நேஷனல் ஜியோகிராபிக் சேனலின் ஒளிப்பதிவாளர் &apos;ஜூம்&apos; செய்து மக்களுக்கு காண்பித்தால்தான் அதன் திறமை மக்களுக்கு தெரிய வரும். அந்த வகையில் சுபாஷின் திறமையை &apos;ஜூம்&apos; செய்து பார்த்து வாய்ப்பளித்த ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;கே ஜி எஃப்&apos; படத்திலிருந்து என் மீது அன்பு வைத்து தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறீர்கள். அந்த வகையில் புதுமுக இயக்குநர் சுபாஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள &apos;பிளாஸ்ட்&apos; படத்திற்கும் ஆதரவு தாருங்கள். இந்தப் படத்தை திரையரங்கத்திற்கு வருகை தந்து பாருங்கள். அப்போதுதான் இதன் சிறப்பம்சம் உங்களுக்கு பிடிக்கும். இது தியேட்டரிக்கல் சப்ஜெக்ட். இந்த படத்தில் பல சர்வதேச அளவிலான இசைக் கலைஞர்கள் பங்களிப்பினை வழங்கியுள்ளனர். இது என்னுடைய திரை இசைப் பயணத்தில் சிறந்த படம் என்று சொல்வேன்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை பிரீத்தி முகுந்தன் பேசுகையில், &apos;&apos; என்னுடைய திரையுலக பயணத்தில் இந்தப் படம் சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. இது போன்றதொரு கதையை தேர்வு செய்து அதற்கு என்னைப் போன்ற வளரும் கலைஞர்களுக்கு வாய்ப்பை வழங்கி படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நிலா கதாபாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருப்பார் என்று என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த இயக்குநர் சுபாஷிற்கு நன்றி. பொதுவாக பெண்களுக்கு இதுபோன்ற பவர்ஃபுல்லான ஆக்ஷன் கேரக்டர்கள் எழுதப்படுவதில்லை. அதனால் தான் கதையை சொல்லும் போதே இதில் நடிக்க விரும்பினேன். அதிலும் இது போன்ற கதாபாத்திரங்கள் அரிதாகவே என்னை போன்ற வளரும் கலைஞர்களுக்கு கிடைக்கும். இது போன்றதொரு கதாபாத்திரத்தை எழுதி அதனை காட்சிப்படுத்தி கூடுதல் முக்கியத்துவம் வழங்கியதற்காக இயக்குநருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அர்ஜுன், அபிராமி ஆகியோருடன் திரையை பகிர்ந்து கொண்ட அனுபவம் மறக்க முடியாதது. இவர்களிடமிருந்து படப்பிடிப்பு தளத்தில் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கும் போது பொறுமையாக விளக்கமளித்து என்னிடம் இருந்து ஆக்ஷன் கலந்த நடிப்பை வரவழைத்ததற்காக சண்டை பயிற்சி இயக்குநர் பீனிக்ஸ் பிரபுவுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை அபிராமி பேசுகையில், &apos;&apos;இந்த மேடையில் நிற்பதற்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இந்த ஆண்டில் என்னுடைய நடிப்பில் வெளியாகும் முதல் படம் இது. ஆக்ஷன் கிங் அர்ஜுனுடன் 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடித்திருக்கிறேன். இதுவும் மறக்க முடியாத தருணம். அதனால் அவருக்கு என் நன்றி. எங்கள் இருவரையும் மீண்டும் இணைந்து நடிக்க வைப்பதற்கு ஏன் 25 ஆண்டுகள் ஆனது என்று தெரியவில்லை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ப்ரீத்தியுடன் இணைந்து பணியாற்றும்போது மகிழ்ச்சியாக இருந்தது. எங்கள் இருவருக்கும் ஒரே வகையான வேவ் லென்த் இருந்தது. அதனால் படப்பிடிப்பு தளத்தில் நாங்கள் இருவரும் உற்சாகமாக இருந்தோம். பொதுவாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கதாபாத்திரங்களும், கதையும் எழுதுவது குறைவு. இந்த படத்தில் எங்கள் இருவருக்கும் கூடுதலாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்காக படக்குழுவினருக்கு நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பெண்கள் தலைமை ஏற்று நடத்தும் எந்த நிறுவனமும், நிர்வாகமும் நன்றாக இருக்கும் என்பதற்கு ஏஜிஎஸ் நிறுவனம் சிறந்த சான்று. அர்ச்சனா கல்பாத்தியும், ஐஸ்வர்யா கல்பாத்தியும் ஒவ்வொரு விஷயத்தையும் நேர்த்தியாக கையாள்கிறார்கள். அவர்களுக்கு என் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் வாழ்க்கையில் ஒருவரையும் கை நீட்டி அடித்ததில்லை. எனக்கும் வன்முறைக்கும் சம்பந்தமே இல்லை. ஆனால் இந்தப் படத்தில் என்னை வயலன்ட்டாகவும், டெரராகவும் காட்சிப்படுத்தியதற்காக சண்டை பயிற்சி இயக்குநர் பீனிக்ஸ் பிரபுவிற்கு நன்றி. அவருக்கு மட்டுமல்ல அவருடைய குழுவின் பணியாற்றிய அனைத்து சண்டைக் கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் சினிமாவில் காமெடி&#45; ஹாரர்&#45; ரொமாண்டிக் &#45;என பல ஜானரில் நடித்திருக்கிறேன். ஆனால் முதன் முறையாக ஆக்ஷனில் நடித்திருக்கிறேன். இப்படியும் என்னால் நடிக்க முடியும் என்று என் மீது எனக்கே நம்பிக்கையை வரவழைத்த சண்டை பயிற்சி இயக்குநருக்கும், அவருடைய குழுவினருக்கும் நன்றி.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் இசை மிக முக்கிய பங்கு வகிக்கிறது .இதற்காக இசையமைப்பாளர் ரவி பஸ்ரூருக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் சுபாஷ் எனக்கு தம்பி மாதிரி. இந்தப் படம் வெற்றி பெறும் என்று எனக்குத் தெரியும். அதனால் அவருடைய வெற்றியில் நானும் சிறிய பங்காக இருந்ததற்காக மகிழ்ச்சியடைகிறேன். அவருடைய எழுத்து அழுத்தமாகவும், நேர்த்தியாகவும் இருந்தது . இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்கு அவருடைய அம்மா தான் இன்ஸ்பிரேஷன். அவருடைய அம்மாவும் கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கியவர். அதனால் இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது எனக்கு தான் பெருமை. அதை வழங்கியதற்காக இயக்குநருக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் தியேட்டரிக்கல் எக்ஸ்பீரியன்ஸ்க்கான எல்லா எலிமெண்ட்ஸும் கொண்ட படம். சின்ன திரைகளில் பார்த்தால் இதன் முழுமையான அனுபவம் உங்களுக்கு கிடைக்காது. மியூசிக் &#45;ஆக்ஷன்&#45; கேமரா&#45; என எல்லா விஷயங்களையும் பெரிய திரையில் பார்த்து அனுபவியுங்கள். எல்லோருக்கும் பிடித்த படமாக இது இருக்கும்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கிரியேட்டிவ் புரொடியுசர் அர்ச்சனா கல்பாத்தி பேசுகையில், &apos;&apos;ஏஜிஎஸ் நிறுவனத்தின் 20வது ஆண்டு இது. நீங்கள் அளித்து வரும் தொடர் ஆதரவின் காரணமாக நாங்கள் ஏராளமான திறமைமிக்க புது முகங்களை அறிமுகப்படுத்துகிறோம். எங்களுக்கு இத்தகைய தைரியத்தை வழங்கியதற்காக உங்கள் அனைவருக்கும் எங்களுடைய நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எல்லோரும் அடுத்த தலைமுறை எப்படி இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருப்போம். இது ஜென் ஸீ யின் படம். இது பெண்களை உலக அளவில் பெருமை படுத்துகிற படைப்பு. இப்படி ஒரு படைப்பை தயாரித்ததற்காக நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இதை போல் பெண்களை திரையில் காட்சிப்படுத்துவதை வரவேற்கிறேன். இத்தகைய பெண் கதாபாத்திரங்களை எழுதியதற்காக இயக்குநர் சுபாஷுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் தொடர்ந்து பெண் கதாபாத்திரங்களை இதே போன்று வடிவமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் ஒரு பெண் குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என்பதை பற்றி பேசுகிறது. தற்போது இந்த சமூகத்தில் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்ற எண்ணம் தான் அதிகம் இருக்கிறது. ஆனால் இந்த சமூகத்தில் உள்ள ஒரு பெண் தற்காப்பு கலையை கற்றுக் கொண்டால் அவள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதையும் இந்தப் படம் சொல்கிறது. அதுதான் இந்த &apos;பிளாஸ்ட்&apos; திரைப்படம். இந்த கருத்திற்காகவே இந்த படத்தை நாங்கள் தயாரிக்க வேண்டும் என தீர்மானித்தோம்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இதை உருவாக்க வேண்டும் என்றால் அப்பா கதாபாத்திரத்தில் எங்களுக்கு நடிகர் அர்ஜுனை தவிர வேறு யாரும் சிந்தனைக்கு வரவில்லை. ஏனெனில் அவருக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த விஷயத்தை  அவர்   சொன்னால் ரசிகர்களுக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தோம். எங்களது விருப்பத்தை ஏற்றுக் கொண்டு இப்படத்தில் நடித்த ஆக்ஷன் கிங் அர்ஜுனுக்கு நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தக் கதையில் எல்லோருக்கும் முக்கியத்துவம் உண்டு. அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் ஆகியோருக்கும் நன்றி. அவர்கள் இந்த படத்திற்காக அதிலும் குறிப்பாக சண்டைக் காட்சிகளில் நடிப்பதற்காக தங்களுடைய முழுமையான அர்ப்பணிப்பை வழங்கினர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இத்தருணத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசையமைப்பாளர் ரவி பஸ்ரூரை தமிழில் அறிமுகப்படுத்துவதை ஏஜிஎஸ் நிறுவனம் பெருமிதம் கொள்கிறது. அவருடைய ரசிகர்கள் நாங்கள். இந்த படத்திற்கு மிகப்பெரும் பங்களிப்பை அவர் வழங்கி இருக்கிறார். இந்தப் படத்திற்கு அவர் ஒரு ஜீவன். இந்த படத்திற்காக அவரின் இசைக் கோர்வை நிச்சயம் பேசப்படும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த திரைப்படம் ஒரு கூட்டு முயற்சி. தமிழ் சினிமாவிற்கு புது முகங்களுடன் ஒரு புதிய முயற்சியையும் முன்னெடுத்து இருக்கிறோம். இதற்கு நீங்கள் அனைவரும் ஆதரவு வழங்குவீர்கள் என்று நம்புகிறேன்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் அர்ஜுன் பேசுகையில், &apos;&apos;வரலாறு காணாத ஒரு வெற்றியுடன் சாதனையாளர்கள் பட்டியலில் இடம் பிடித்த என் நண்பர் மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;பிளாஸ்ட்&apos; திரைப்படம் ரியலி ஒரு பிளாஸ்ட் தான். நான் எத்தனையோ திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கராத்தே மாஸ்டர் கதாபாத்திரத்தை நான் இப்போதுதான் முதன்முறையாக ஏற்று நடித்திருக்கிறேன். இதற்காக இயக்குநர் சுபாஷிற்கு முதல் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படப்பிடிப்பு தளத்தில் இயக்குநரின் தன்னம்பிக்கையை நான் பார்த்தேன். ஒவ்வொரு இயக்குநருக்கும் நம்பிக்கை மிக முக்கியம். நான் ஏராளமான புது முக இயக்குநர்களுடன் பணியாற்றி இருக்கிறேன். அதில் இயக்குநர் சுபாஷ் கே ராஜ் சாதுரியமானவர். தனக்கு தேவையானதை நேர்த்தியாக கலைஞர்களிடமிருந்து வாங்கி விடுகிறார். இந்தப் படத்தில் பணியாற்றிய இளம் திறமைசாலிகளிடமிருந்து நான் நிறைய புது விஷயங்களை கற்றுக் கொண்டேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் குறிப்பிட்டது போல்  ஏஜிஎஸ் நிறுவனம்  ஒவ்வொரு திறமைசாலிகளையும் ஜும் செய்து பார்த்து தேர்வு செய்கிறார்கள். ஆனால் என் மீது அவர்கள் இதுவரை ஜும் செய்யவில்லை. இப்போதுதான் இந்த நிறுவனத்துடன் நான் முதன் முதலாக இணைந்து பணியாற்றுகிறேன். அவர்களுடைய தொழில் நேர்த்தி, அணுகுமுறை, எல்லாம் சிறப்பான அர்ப்பணிப்புடன் இருக்கிறது. ஐஸ்வர்யா கல்பாத்தி இரவு இரண்டு மணி அளவில் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்தார். அதை பார்த்ததும் எனக்கு வியப்பாகவும் , இருந்தது மகிழ்ச்சியாகவும் இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை அபிராமி உடன் நான் முதன் முதலாக நடிக்கும் போது அவர் மலையாளத்தை மட்டும்தான் பேசுவார். உடைந்த தமிழில் தான் அப்போது பேசுவார். ஆனால் இப்போது தமிழில் பேசி அசத்துகிறார். அதே சமயத்தில் நடிகையாக பல சாதனைகளை படைத்திருக்கிறார். அவர் நடிகை மட்டுமல்ல பாடகியும் கூட. இந்தப் படத்தில் அவர் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். கடினமாக உழைத்து அர்ப்பணிப்புடன் இந்த படத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார். அதை நீங்கள் படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதே போல் நடிகை ப்ரீத்தி முகுந்தனை பார்த்து வியக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் எப்போது பார்த்தாலும் பயிற்சி செய்து கொண்டிருப்பார். அவர் அடிப்படையில் நல்லதொரு நடன கலைஞர். ஆக்ஷன் காட்சிகளில் அவருடைய கால் அனாசயமான உயரத்திற்கு சென்றதை பார்த்தேன், வியந்தேன். தொடர்ந்து அவர் இது போன்ற ஆக்ஷன் கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர், ஒளிப்பதிவாளர் அருண், சண்டை பயிற்சி இயக்குநர் பிரபு, கலை இயக்குநர் வீரமணி என ஒவ்வொரு கலைஞர்களும் டீம் ஒர்க் ஆக பணியாற்றினர்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/blast-press-meet">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் ஆகியோரின் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் உருவாகி, வரும் 28ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள &apos;பிளாஸ்ட்&apos; திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;பிளாஸ்ட்&apos; படத்தில் ஜான் கொக்கன், அர்ஜுன் சிதம்பரம், பவன், பாலா ஹாசன், வினோத் சாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை வீரமணி கணேசன் கவனித்திருக்கிறார். ஃபேமிலி ஆக்ஷன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஏ ஜி எஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம்,  கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அர்ச்சனா கல்பாத்தி கிரியேட்டிவ் புரொடியூசராகவும், ஐஸ்வர்யா கல்பாத்தி அசோசியேட் கிரியேட்டிவ் புரொடியுசராகவும் பங்காற்றியுள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தின் டீசர், டிரைலர் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தை மேலும் விளம்பரப்படுத்தும் வகையில் சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்நிகழ்வில் இயக்குநர் சுபாஷ் கே ராஜ் பேசுகையில், &apos;&apos;இது என்னுடைய முதல் மேடை. என் மீது நம்பிக்கை வைத்து திரையுலகில் பணியாற்ற அனுமதித்த பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் நன்றி. இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுக்கு என்னுடைய சிறப்பு நன்றி. அவர்தான் என்னுடைய திரையுலக குரு. அவருடைய &apos;லவ் டுடே&apos; படத்தில் பணியாற்றினேன். அதன் பிறகு.. கதை எழுதி அவரிடம் சொன்ன போது, அவர்தான் ஏஜிஎஸ் நிறுவனத்தில் கதை சொல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். ஐஸ்வர்யா கல்பாத்தி&#45; அர்ச்சனா கல்பாத்தி&#45; அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் அகோரம் சாரிடம் கதையை சொன்னேன். கதையை சொல்லி முடித்ததும், இந்த படத்தை நிச்சயமாக தயாரிக்கிறோம் என்றார். அந்தத் தருணம் என்னால் மறக்க முடியாது. இதற்காக ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தை எந்த இடத்திலும் சமரசம் எல்லாம் முழு சுதந்திரத்துடன் உருவாக்கியிருக்கிறேன். இதற்காக மீண்டும் ஒருமுறை ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய முதல் படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இதற்காகவே நான் பெருமிதம் அடைகிறேன். அவருக்கு நன்றி. அபிராமி&#45; ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட ஒவ்வொரு நட்சத்திரங்களும் இந்த படத்தில் தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர். ஒளிப்பதிவாளர் &#45; இசையமைப்பாளர்&#45; பட தொகுப்பாளர் &#45;சண்டை பயிற்சி இயக்குநர் &#45; என ஒவ்வொருவரும் தங்களுடைய அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை புதுமுக இயக்குநரான எனக்கு வழங்கியதற்கு நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;பிளாஸ்ட்&apos; ஆக்ஷன் படம் தான். ஆனால் குடும்பத்துடன் அனைவரும் பார்த்து மகிழும் வகையில் இருக்கும். படத்தை பார்க்கும் போது எல்லா அப்பாக்களும் படத்துடன் தங்களை தொடர்பு படுத்திக் கொள்வார்கள். படத்தை பார்க்கும் ஒவ்வொருவரும் தங்களுடன் படத்தை தொடர்பு படுத்திக் கொள்வார்கள். நம் குடும்பம் என்பதை உணர்வீர்கள். சமூகத்திற்கு தேவையான பல விஷயங்களை சொல்லி இருக்கிறோம். ஆனால் அதனை பிரச்சாரமாக சொல்லாமல் கதையுடன் சுவாரசியமாக சொல்லி இருக்கிறோம். அனைவரும் மே 28ம் தேதி அன்று திரையரங்கத்திற்கு வருகை தந்து இந்த படத்தை பார்த்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் பேசுகையில், &apos;&apos;தமிழ் படங்களில் பணியாற்றுவதற்காக நிறைய கதைகளை கேட்டிருக்கிறேன். ஏதாவது சுவாரசியமான விசயங்கள் இருந்தால்.. அதில் தான் பணியாற்ற வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். தமிழ் திரை உலகிற்கு வரும் போது முன் தயாரிப்புடன் தான் வருகை தர வேண்டும். ஏனென்றால் தமிழ் சினிமா என்பது கடல் போன்றது. இயக்குநர் சுபாஷ் கதை சொன்னார். அந்த கதையைக் கேட்ட போது இன்ட்ரஸ்டிங்காக இருந்தது. கதையை மிகவும் விரிவாகவும் டீடெய்லாகவும் அதிலும் ஆக்ஷன் காட்சிகள் இப்படித்தான் வரும் என்ற விளக்கத்துடனும் சுபாஷ் கதையை சொன்னார். அதை கேட்டதும் உற்சாகமாகி, இப்படத்தில் பணியாற்ற வேண்டும் என தீர்மானித்தேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;புதுமுக இயக்குநர் என்பதால் நானும் ஏதாவது புதிதாக செய்ய வேண்டும் என்பதால் இதற்கு முன் நான் செய்த பணிகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, புதிதாக இதில் பல விஷயங்களை முயற்சி செய்து இருக்கிறேன். படமாக்கப்பட்ட காட்சிகளை எனக்கு இயக்குநர் அனுப்பினார். அதை பார்த்தவுடன் இவர் புது முகமாக இருந்தாலும் வேலை வாங்குவதில் தேர்ச்சி பெற்றவர் என்பதை தெரிந்து கொண்டேன். முழு படத்தையும் பார்த்த பிறகு எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது. அவர் கதையை விட்டு எங்கும் செல்லாமல் அந்தக் கதையை நேர்த்தியாக உருவாக்கியிருக்கிறார். ஒவ்வொரு கலைஞரிடமிருந்து தனக்கு தேவையானதை வாங்கி அற்புதமாக படத்தை உருவாக்கியிருக்கிறார். முதல் படத்திலேயே சுபாஷ் இப்படி கடுமையாக உழைத்து இருப்பதை பார்த்து வியந்தேன். அவர் மீது நம்பிக்கை வைத்து ஒத்துழைப்பை வழங்கிய அனைவருக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒவ்வொருவரிடத்திலும் தனித்திறமை இருக்கும். ஒரு எறும்பிடம் கூட திறமை இருக்கும். அதை நேஷனல் ஜியோகிராபிக் சேனலின் ஒளிப்பதிவாளர் &apos;ஜூம்&apos; செய்து மக்களுக்கு காண்பித்தால்தான் அதன் திறமை மக்களுக்கு தெரிய வரும். அந்த வகையில் சுபாஷின் திறமையை &apos;ஜூம்&apos; செய்து பார்த்து வாய்ப்பளித்த ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;கே ஜி எஃப்&apos; படத்திலிருந்து என் மீது அன்பு வைத்து தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறீர்கள். அந்த வகையில் புதுமுக இயக்குநர் சுபாஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள &apos;பிளாஸ்ட்&apos; படத்திற்கும் ஆதரவு தாருங்கள். இந்தப் படத்தை திரையரங்கத்திற்கு வருகை தந்து பாருங்கள். அப்போதுதான் இதன் சிறப்பம்சம் உங்களுக்கு பிடிக்கும். இது தியேட்டரிக்கல் சப்ஜெக்ட். இந்த படத்தில் பல சர்வதேச அளவிலான இசைக் கலைஞர்கள் பங்களிப்பினை வழங்கியுள்ளனர். இது என்னுடைய திரை இசைப் பயணத்தில் சிறந்த படம் என்று சொல்வேன்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை பிரீத்தி முகுந்தன் பேசுகையில், &apos;&apos; என்னுடைய திரையுலக பயணத்தில் இந்தப் படம் சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. இது போன்றதொரு கதையை தேர்வு செய்து அதற்கு என்னைப் போன்ற வளரும் கலைஞர்களுக்கு வாய்ப்பை வழங்கி படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நிலா கதாபாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருப்பார் என்று என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த இயக்குநர் சுபாஷிற்கு நன்றி. பொதுவாக பெண்களுக்கு இதுபோன்ற பவர்ஃபுல்லான ஆக்ஷன் கேரக்டர்கள் எழுதப்படுவதில்லை. அதனால் தான் கதையை சொல்லும் போதே இதில் நடிக்க விரும்பினேன். அதிலும் இது போன்ற கதாபாத்திரங்கள் அரிதாகவே என்னை போன்ற வளரும் கலைஞர்களுக்கு கிடைக்கும். இது போன்றதொரு கதாபாத்திரத்தை எழுதி அதனை காட்சிப்படுத்தி கூடுதல் முக்கியத்துவம் வழங்கியதற்காக இயக்குநருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அர்ஜுன், அபிராமி ஆகியோருடன் திரையை பகிர்ந்து கொண்ட அனுபவம் மறக்க முடியாதது. இவர்களிடமிருந்து படப்பிடிப்பு தளத்தில் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கும் போது பொறுமையாக விளக்கமளித்து என்னிடம் இருந்து ஆக்ஷன் கலந்த நடிப்பை வரவழைத்ததற்காக சண்டை பயிற்சி இயக்குநர் பீனிக்ஸ் பிரபுவுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை அபிராமி பேசுகையில், &apos;&apos;இந்த மேடையில் நிற்பதற்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இந்த ஆண்டில் என்னுடைய நடிப்பில் வெளியாகும் முதல் படம் இது. ஆக்ஷன் கிங் அர்ஜுனுடன் 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடித்திருக்கிறேன். இதுவும் மறக்க முடியாத தருணம். அதனால் அவருக்கு என் நன்றி. எங்கள் இருவரையும் மீண்டும் இணைந்து நடிக்க வைப்பதற்கு ஏன் 25 ஆண்டுகள் ஆனது என்று தெரியவில்லை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ப்ரீத்தியுடன் இணைந்து பணியாற்றும்போது மகிழ்ச்சியாக இருந்தது. எங்கள் இருவருக்கும் ஒரே வகையான வேவ் லென்த் இருந்தது. அதனால் படப்பிடிப்பு தளத்தில் நாங்கள் இருவரும் உற்சாகமாக இருந்தோம். பொதுவாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கதாபாத்திரங்களும், கதையும் எழுதுவது குறைவு. இந்த படத்தில் எங்கள் இருவருக்கும் கூடுதலாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்காக படக்குழுவினருக்கு நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பெண்கள் தலைமை ஏற்று நடத்தும் எந்த நிறுவனமும், நிர்வாகமும் நன்றாக இருக்கும் என்பதற்கு ஏஜிஎஸ் நிறுவனம் சிறந்த சான்று. அர்ச்சனா கல்பாத்தியும், ஐஸ்வர்யா கல்பாத்தியும் ஒவ்வொரு விஷயத்தையும் நேர்த்தியாக கையாள்கிறார்கள். அவர்களுக்கு என் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் வாழ்க்கையில் ஒருவரையும் கை நீட்டி அடித்ததில்லை. எனக்கும் வன்முறைக்கும் சம்பந்தமே இல்லை. ஆனால் இந்தப் படத்தில் என்னை வயலன்ட்டாகவும், டெரராகவும் காட்சிப்படுத்தியதற்காக சண்டை பயிற்சி இயக்குநர் பீனிக்ஸ் பிரபுவிற்கு நன்றி. அவருக்கு மட்டுமல்ல அவருடைய குழுவின் பணியாற்றிய அனைத்து சண்டைக் கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் சினிமாவில் காமெடி&#45; ஹாரர்&#45; ரொமாண்டிக் &#45;என பல ஜானரில் நடித்திருக்கிறேன். ஆனால் முதன் முறையாக ஆக்ஷனில் நடித்திருக்கிறேன். இப்படியும் என்னால் நடிக்க முடியும் என்று என் மீது எனக்கே நம்பிக்கையை வரவழைத்த சண்டை பயிற்சி இயக்குநருக்கும், அவருடைய குழுவினருக்கும் நன்றி.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் இசை மிக முக்கிய பங்கு வகிக்கிறது .இதற்காக இசையமைப்பாளர் ரவி பஸ்ரூருக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் சுபாஷ் எனக்கு தம்பி மாதிரி. இந்தப் படம் வெற்றி பெறும் என்று எனக்குத் தெரியும். அதனால் அவருடைய வெற்றியில் நானும் சிறிய பங்காக இருந்ததற்காக மகிழ்ச்சியடைகிறேன். அவருடைய எழுத்து அழுத்தமாகவும், நேர்த்தியாகவும் இருந்தது . இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்கு அவருடைய அம்மா தான் இன்ஸ்பிரேஷன். அவருடைய அம்மாவும் கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கியவர். அதனால் இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது எனக்கு தான் பெருமை. அதை வழங்கியதற்காக இயக்குநருக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் தியேட்டரிக்கல் எக்ஸ்பீரியன்ஸ்க்கான எல்லா எலிமெண்ட்ஸும் கொண்ட படம். சின்ன திரைகளில் பார்த்தால் இதன் முழுமையான அனுபவம் உங்களுக்கு கிடைக்காது. மியூசிக் &#45;ஆக்ஷன்&#45; கேமரா&#45; என எல்லா விஷயங்களையும் பெரிய திரையில் பார்த்து அனுபவியுங்கள். எல்லோருக்கும் பிடித்த படமாக இது இருக்கும்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கிரியேட்டிவ் புரொடியுசர் அர்ச்சனா கல்பாத்தி பேசுகையில், &apos;&apos;ஏஜிஎஸ் நிறுவனத்தின் 20வது ஆண்டு இது. நீங்கள் அளித்து வரும் தொடர் ஆதரவின் காரணமாக நாங்கள் ஏராளமான திறமைமிக்க புது முகங்களை அறிமுகப்படுத்துகிறோம். எங்களுக்கு இத்தகைய தைரியத்தை வழங்கியதற்காக உங்கள் அனைவருக்கும் எங்களுடைய நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எல்லோரும் அடுத்த தலைமுறை எப்படி இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருப்போம். இது ஜென் ஸீ யின் படம். இது பெண்களை உலக அளவில் பெருமை படுத்துகிற படைப்பு. இப்படி ஒரு படைப்பை தயாரித்ததற்காக நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இதை போல் பெண்களை திரையில் காட்சிப்படுத்துவதை வரவேற்கிறேன். இத்தகைய பெண் கதாபாத்திரங்களை எழுதியதற்காக இயக்குநர் சுபாஷுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் தொடர்ந்து பெண் கதாபாத்திரங்களை இதே போன்று வடிவமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் ஒரு பெண் குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என்பதை பற்றி பேசுகிறது. தற்போது இந்த சமூகத்தில் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்ற எண்ணம் தான் அதிகம் இருக்கிறது. ஆனால் இந்த சமூகத்தில் உள்ள ஒரு பெண் தற்காப்பு கலையை கற்றுக் கொண்டால் அவள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதையும் இந்தப் படம் சொல்கிறது. அதுதான் இந்த &apos;பிளாஸ்ட்&apos; திரைப்படம். இந்த கருத்திற்காகவே இந்த படத்தை நாங்கள் தயாரிக்க வேண்டும் என தீர்மானித்தோம்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இதை உருவாக்க வேண்டும் என்றால் அப்பா கதாபாத்திரத்தில் எங்களுக்கு நடிகர் அர்ஜுனை தவிர வேறு யாரும் சிந்தனைக்கு வரவில்லை. ஏனெனில் அவருக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த விஷயத்தை  அவர்   சொன்னால் ரசிகர்களுக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தோம். எங்களது விருப்பத்தை ஏற்றுக் கொண்டு இப்படத்தில் நடித்த ஆக்ஷன் கிங் அர்ஜுனுக்கு நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தக் கதையில் எல்லோருக்கும் முக்கியத்துவம் உண்டு. அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் ஆகியோருக்கும் நன்றி. அவர்கள் இந்த படத்திற்காக அதிலும் குறிப்பாக சண்டைக் காட்சிகளில் நடிப்பதற்காக தங்களுடைய முழுமையான அர்ப்பணிப்பை வழங்கினர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இத்தருணத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசையமைப்பாளர் ரவி பஸ்ரூரை தமிழில் அறிமுகப்படுத்துவதை ஏஜிஎஸ் நிறுவனம் பெருமிதம் கொள்கிறது. அவருடைய ரசிகர்கள் நாங்கள். இந்த படத்திற்கு மிகப்பெரும் பங்களிப்பை அவர் வழங்கி இருக்கிறார். இந்தப் படத்திற்கு அவர் ஒரு ஜீவன். இந்த படத்திற்காக அவரின் இசைக் கோர்வை நிச்சயம் பேசப்படும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த திரைப்படம் ஒரு கூட்டு முயற்சி. தமிழ் சினிமாவிற்கு புது முகங்களுடன் ஒரு புதிய முயற்சியையும் முன்னெடுத்து இருக்கிறோம். இதற்கு நீங்கள் அனைவரும் ஆதரவு வழங்குவீர்கள் என்று நம்புகிறேன்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் அர்ஜுன் பேசுகையில், &apos;&apos;வரலாறு காணாத ஒரு வெற்றியுடன் சாதனையாளர்கள் பட்டியலில் இடம் பிடித்த என் நண்பர் மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;பிளாஸ்ட்&apos; திரைப்படம் ரியலி ஒரு பிளாஸ்ட் தான். நான் எத்தனையோ திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கராத்தே மாஸ்டர் கதாபாத்திரத்தை நான் இப்போதுதான் முதன்முறையாக ஏற்று நடித்திருக்கிறேன். இதற்காக இயக்குநர் சுபாஷிற்கு முதல் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படப்பிடிப்பு தளத்தில் இயக்குநரின் தன்னம்பிக்கையை நான் பார்த்தேன். ஒவ்வொரு இயக்குநருக்கும் நம்பிக்கை மிக முக்கியம். நான் ஏராளமான புது முக இயக்குநர்களுடன் பணியாற்றி இருக்கிறேன். அதில் இயக்குநர் சுபாஷ் கே ராஜ் சாதுரியமானவர். தனக்கு தேவையானதை நேர்த்தியாக கலைஞர்களிடமிருந்து வாங்கி விடுகிறார். இந்தப் படத்தில் பணியாற்றிய இளம் திறமைசாலிகளிடமிருந்து நான் நிறைய புது விஷயங்களை கற்றுக் கொண்டேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் குறிப்பிட்டது போல்  ஏஜிஎஸ் நிறுவனம்  ஒவ்வொரு திறமைசாலிகளையும் ஜும் செய்து பார்த்து தேர்வு செய்கிறார்கள். ஆனால் என் மீது அவர்கள் இதுவரை ஜும் செய்யவில்லை. இப்போதுதான் இந்த நிறுவனத்துடன் நான் முதன் முதலாக இணைந்து பணியாற்றுகிறேன். அவர்களுடைய தொழில் நேர்த்தி, அணுகுமுறை, எல்லாம் சிறப்பான அர்ப்பணிப்புடன் இருக்கிறது. ஐஸ்வர்யா கல்பாத்தி இரவு இரண்டு மணி அளவில் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்தார். அதை பார்த்ததும் எனக்கு வியப்பாகவும் , இருந்தது மகிழ்ச்சியாகவும் இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை அபிராமி உடன் நான் முதன் முதலாக நடிக்கும் போது அவர் மலையாளத்தை மட்டும்தான் பேசுவார். உடைந்த தமிழில் தான் அப்போது பேசுவார். ஆனால் இப்போது தமிழில் பேசி அசத்துகிறார். அதே சமயத்தில் நடிகையாக பல சாதனைகளை படைத்திருக்கிறார். அவர் நடிகை மட்டுமல்ல பாடகியும் கூட. இந்தப் படத்தில் அவர் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். கடினமாக உழைத்து அர்ப்பணிப்புடன் இந்த படத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார். அதை நீங்கள் படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதே போல் நடிகை ப்ரீத்தி முகுந்தனை பார்த்து வியக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் எப்போது பார்த்தாலும் பயிற்சி செய்து கொண்டிருப்பார். அவர் அடிப்படையில் நல்லதொரு நடன கலைஞர். ஆக்ஷன் காட்சிகளில் அவருடைய கால் அனாசயமான உயரத்திற்கு சென்றதை பார்த்தேன், வியந்தேன். தொடர்ந்து அவர் இது போன்ற ஆக்ஷன் கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர், ஒளிப்பதிவாளர் அருண், சண்டை பயிற்சி இயக்குநர் பிரபு, கலை இயக்குநர் வீரமணி என ஒவ்வொரு கலைஞர்களும் டீம் ஒர்க் ஆக பணியாற்றினர்,&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/blast-press-meet_6a0c6f970c2aa.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/blast-press-meet</link>
								</item><item>
								<id>956d72455bdee25732b0f1966ddec813</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில்....இளையராஜா இசையில்...</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>19-05-2026 12:28</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் 10வது திரைப்படம், இளையராஜாவின் 1540வது படமாக புதிய படம் உருவாகி உள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’, ‘பேட்ட’, ‘மகான்’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, ‘ரெட்ரோ’ ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் தொடங்கிய தனது பத்தாவது படத்தின் படப்பிடிப்பை அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தை, ஆஸ்கர் விருது பெற்ற குனீத் மோங்கா கபூரின் சிக்யா என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின்  மற்றும் அசின் ஜெயின் தலைமையில், ஜியோ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன. உலகளவில் பாராட்டப்படும் இந்த தயாரிப்பு நிறுவனத்துடன் கார்த்திக் சுப்புராஜ் முதன்முறையாக இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இது அவருடைய 1540 ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் இணைவது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படம் குறித்து இளையராஜா கூறுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;எனக்கு சினிமாவும் இசையும் உணர்வுப்பூர்வமானவை. ஒரு கதையின் நேர்மையும், அதை சொல்லும் மனிதர்களின் உண்மையும் தான் முக்கியம். கார்த்திக் சுப்புராஜ் உடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். சினிமா மீதான அவரது ஆர்வம் அவருடைய பணிகளில் தெளிவாகத் தெரிகிறது. ஒவ்வொரு படத்துக்கும் தனித்தனி உணர்வும், இசையும் உண்டு. இந்தப் படத்தின் பின்னணி இசை அமைக்கும் போது, அந்த இசையை தனி ஆல்பமாகவே வெளியிட வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அந்த அளவுக்கு சிறப்பாக உருவாகியுள்ளது. என் ரசிகர்கள் அதை மிகவும் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;கலையை நாம் தேர்ந்தெடுப்பதில்லை. கலைதான் நம்மை தேர்ந்தெடுக்கிறது என்று பலர் சொல்வார்கள். என் பயணமே அதற்கு சான்று. இசைஞானி இளையராஜா சார் உடன் பணியாற்றுவது என் வாழ்நாள் கனவு. அது என் பத்தாவது படத்தில் நனவாகியிருப்பது சிறப்பான தருணம். பல ஆண்டுகளாக அவரது இசையை கொண்டாடி வந்த ஒருவனாக அவருடன் இணைந்திருப்பது எனக்கு தனிப்பட்ட முறையிலும், தொழில்ரீதியாகவும் உணர்வுபூர்வமான தருணம். சிக்யா என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஜியோ ஸ்டுடியோஸுடன், குனீத் மோங்கா கபூர் மற்றும் அசின் ஜெயின் ஆகியோருடன் இணைவதிலும் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். இந்தப் படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து பார்க்க ஆவலுடன் உள்ளேன்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஜியோ ஸ்டுடியோஸ் பிரசிடெண்ட்  ஜோதி தேஷ்பாண்டே கூறுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;கார்த்திக் சுப்புராஜ் மற்றும் இசைஞானி இளையராஜா போன்ற கலைஞர்களுடனும், சிக்யா என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடனும் இந்தப் படத்தை உருவாக்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். கதை சொல்லலும் இசையும் இணையும் இந்த திரைப்படத்தை, பெரிய திரையில் ரசிகர்களுக்கு கொண்டு செல்ல ஆவலாக இருக்கிறோம்,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சிக்யா எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் குனீத் மோங்கா கபூர் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;இந்தப் படம் எங்களுக்கு மிகவும் நெருக்கமானது. இந்திய சினிமாவில் முக்கியமான இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். பல தலைமுறைகளை இசையால் கவர்ந்த இளையராஜாவுடன் அவர் இணைந்திருப்பது உற்சாகமான விஷயம். ஜியோ ஸ்டுடியோஸூடன் நாங்கள் முதன்முறையாக இணைந்திருக்கிறோம். நிச்சயம் சிறந்த படமாக இது அமையும்,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சிக்யா என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் அசின் ஜெயின் கூறுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;கார்த்திக் சுப்புராஜ் தனித்துவமான படங்களை கொடுப்பவர். இளையராஜா சாரின் இசை காலங்களையும், மொழிகளையும் தாண்டி என்றும் நிலைத்திருப்பது. ஜியோ ஸ்டுடியோஸுடன் நாங்கள் முதல் முறையாக இணைந்திருக்கிறோம்.  இப்படிப்பட்ட ஜாம்பவான்களுடன் இணையும் திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். இந்த திரைப்படத்தை ரசிகர்கள் பெரிய திரையில் பார்ப்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/karthik-subbaraj-ilaiyaraaja-new-combo">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் 10வது திரைப்படம், இளையராஜாவின் 1540வது படமாக புதிய படம் உருவாகி உள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’, ‘பேட்ட’, ‘மகான்’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, ‘ரெட்ரோ’ ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் தொடங்கிய தனது பத்தாவது படத்தின் படப்பிடிப்பை அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தை, ஆஸ்கர் விருது பெற்ற குனீத் மோங்கா கபூரின் சிக்யா என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின்  மற்றும் அசின் ஜெயின் தலைமையில், ஜியோ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன. உலகளவில் பாராட்டப்படும் இந்த தயாரிப்பு நிறுவனத்துடன் கார்த்திக் சுப்புராஜ் முதன்முறையாக இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இது அவருடைய 1540 ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் இணைவது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படம் குறித்து இளையராஜா கூறுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;எனக்கு சினிமாவும் இசையும் உணர்வுப்பூர்வமானவை. ஒரு கதையின் நேர்மையும், அதை சொல்லும் மனிதர்களின் உண்மையும் தான் முக்கியம். கார்த்திக் சுப்புராஜ் உடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். சினிமா மீதான அவரது ஆர்வம் அவருடைய பணிகளில் தெளிவாகத் தெரிகிறது. ஒவ்வொரு படத்துக்கும் தனித்தனி உணர்வும், இசையும் உண்டு. இந்தப் படத்தின் பின்னணி இசை அமைக்கும் போது, அந்த இசையை தனி ஆல்பமாகவே வெளியிட வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அந்த அளவுக்கு சிறப்பாக உருவாகியுள்ளது. என் ரசிகர்கள் அதை மிகவும் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;கலையை நாம் தேர்ந்தெடுப்பதில்லை. கலைதான் நம்மை தேர்ந்தெடுக்கிறது என்று பலர் சொல்வார்கள். என் பயணமே அதற்கு சான்று. இசைஞானி இளையராஜா சார் உடன் பணியாற்றுவது என் வாழ்நாள் கனவு. அது என் பத்தாவது படத்தில் நனவாகியிருப்பது சிறப்பான தருணம். பல ஆண்டுகளாக அவரது இசையை கொண்டாடி வந்த ஒருவனாக அவருடன் இணைந்திருப்பது எனக்கு தனிப்பட்ட முறையிலும், தொழில்ரீதியாகவும் உணர்வுபூர்வமான தருணம். சிக்யா என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஜியோ ஸ்டுடியோஸுடன், குனீத் மோங்கா கபூர் மற்றும் அசின் ஜெயின் ஆகியோருடன் இணைவதிலும் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். இந்தப் படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து பார்க்க ஆவலுடன் உள்ளேன்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஜியோ ஸ்டுடியோஸ் பிரசிடெண்ட்  ஜோதி தேஷ்பாண்டே கூறுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;கார்த்திக் சுப்புராஜ் மற்றும் இசைஞானி இளையராஜா போன்ற கலைஞர்களுடனும், சிக்யா என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடனும் இந்தப் படத்தை உருவாக்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். கதை சொல்லலும் இசையும் இணையும் இந்த திரைப்படத்தை, பெரிய திரையில் ரசிகர்களுக்கு கொண்டு செல்ல ஆவலாக இருக்கிறோம்,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சிக்யா எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் குனீத் மோங்கா கபூர் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;இந்தப் படம் எங்களுக்கு மிகவும் நெருக்கமானது. இந்திய சினிமாவில் முக்கியமான இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். பல தலைமுறைகளை இசையால் கவர்ந்த இளையராஜாவுடன் அவர் இணைந்திருப்பது உற்சாகமான விஷயம். ஜியோ ஸ்டுடியோஸூடன் நாங்கள் முதன்முறையாக இணைந்திருக்கிறோம். நிச்சயம் சிறந்த படமாக இது அமையும்,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சிக்யா என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் அசின் ஜெயின் கூறுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;கார்த்திக் சுப்புராஜ் தனித்துவமான படங்களை கொடுப்பவர். இளையராஜா சாரின் இசை காலங்களையும், மொழிகளையும் தாண்டி என்றும் நிலைத்திருப்பது. ஜியோ ஸ்டுடியோஸுடன் நாங்கள் முதல் முறையாக இணைந்திருக்கிறோம்.  இப்படிப்பட்ட ஜாம்பவான்களுடன் இணையும் திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். இந்த திரைப்படத்தை ரசிகர்கள் பெரிய திரையில் பார்ப்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்,&quot; என்றார்.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/karthik-subbaraj-ilaiyaraaja-new-combo_6a0c58c58dd4e.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/karthik-subbaraj-ilaiyaraaja-new-combo</link>
								</item><item>
								<id>0d421851a74bb57909d9f1ab77c4795b</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>சேயோன் - படப்பிடிப்பு மதுரையில் ஆரம்பம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>18-05-2026 14:16</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு 18 மே 2026 அன்று மதுரையில் தொடங்கியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா நிறுவனங்கள் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;‘தாய் கிழவி’ படத்திற்குப் பிறகு சிவக்குமார் முருகேசன் இயக்கும் இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படம் கிராமியப் பின்னணியில் குடும்பக் கதையுடன் உருவாகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கமல்ஹாசன் படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார். நடிகர்கள், படக்குழுவினர், தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்துகொண்ட தொடக்க விழா நடைபெற்றது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அமரன் திரைப்படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனலுடன் மீண்டும் இணைந்துள்ளார். கமல்ஹாசன் மற்றும் ஆர்.மகேந்திரன் தயாரிக்கின்றனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சிவகார்த்திகேயன் மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனலின் கீழ் முதல் முறையாக இணைந்துள்ளனர். &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படம் 2026&#45;ஆம் ஆண்டு இறுதியில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/seyon-shoot-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு 18 மே 2026 அன்று மதுரையில் தொடங்கியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா நிறுவனங்கள் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;‘தாய் கிழவி’ படத்திற்குப் பிறகு சிவக்குமார் முருகேசன் இயக்கும் இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படம் கிராமியப் பின்னணியில் குடும்பக் கதையுடன் உருவாகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கமல்ஹாசன் படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார். நடிகர்கள், படக்குழுவினர், தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்துகொண்ட தொடக்க விழா நடைபெற்றது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அமரன் திரைப்படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனலுடன் மீண்டும் இணைந்துள்ளார். கமல்ஹாசன் மற்றும் ஆர்.மகேந்திரன் தயாரிக்கின்றனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சிவகார்த்திகேயன் மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனலின் கீழ் முதல் முறையாக இணைந்துள்ளனர். &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படம் 2026&#45;ஆம் ஆண்டு இறுதியில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/seyon-shoot-news_6a0b1fd299379.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/seyon-shoot-news</link>
								</item><item>
								<id>6b42d6afe7bce581dcf2545803ebce1d</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>’ஹபீபி - திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>18-05-2026 13:24</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நேசம் எண்டர்டெயின்மெண்ட், ஜிகேஎஸ் ப்ரோஸ் புரொடக்‌ஷன்ஸ் &amp; ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில், மீரா கதிரவன் இயக்கத்தில் கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹபீபி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் பார்த்திபன் பேசியதாவது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;‘&apos;அன்பின் வழியது உயிர்நிலை&apos; என்ற அழகான வசனமே இந்தப் படம் எப்படியானது என்பதை உணர்த்துகிறது. எவ்வளவு விலை கொடுத்தாலும் வாங்க முடியாதது அன்பு. நாங்கள் அனைவரும் இங்கு வந்திருப்பது மீரா கதிரவன் மீது வைத்திருக்கும் அன்பு தான். நல்ல படங்களை நல்ல இடத்திற்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று ஆர்வமுடையவர் இயக்குநர் ராம். அவர்தான் &apos;ஹபீபி&apos; திரைப்படத்தை என்னை கட்டாயம் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். காசு, பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதைத் தாண்டி நல்ல கதைகளை கொடுக்க வேண்டும் என்று யோசிக்கும் வெகு சிலரில் மீரா கதிரவனும் ஒருவர். மிக இயல்பாக படமெடுப்பவர். இன்று தயாரிப்பாளர் ராஜன் தற்கொலை செய்து கொண்டார் என்பதை கேள்விப்பட்டு மிகவும் வருந்தினேன். தயாரிப்பாளர் தேனப்பனிடம் கேட்டபோது அவருக்கு வசதி வாய்ப்புகள் குறைவில்லை. ஆனால், தனிமையில் இருப்பார் என்று சொன்னார். ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேலே நம்மிடம் அன்பாக பேச ஒருவர் தேவை. அப்படி நம் எல்லோரிடமும் அன்பு செலுத்தும் படமாக &apos;ஹபீபி&apos; இருக்கும். தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். எனக்கு &apos;ஆயிரத்தில் ஒருவன்&apos; படம் கிடைக்க காரணமானவர் கஸ்தூரி ராஜா. இயல்பான நடிப்பை இந்த படத்தில் கொடுத்திருக்கிறார். இந்த தருணத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய் அவர்களுக்கும் வாழ்த்துக்களை சொல்லிக் கொள்கிறேன். தனி மனிதருடைய நம்பிக்கை தான் ஜெயித்து இந்த பதவியில் அவரை அமர வைத்திருக்கிறது. நிச்ச்யம் சினிமாவுக்கு அவர் நல்லது செய்வார். மீரா கதிரவனுக்கும் படத்திற்கும் வாழ்த்துக்கள் &quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் சமுத்திரக்கனி,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot; இப்படியான படம் எடுத்து வெளிக்கொண்டு வருவது என்பது சாதாரண விஷயம் அல்ல. இத்தனை பேர் இங்கு கூடி இருப்பது மீரா கதிரவனுக்காக தான். இந்த படம் அவருக்கு வெற்றி தேடி தரட்டும். படம் நிச்சயம் உணர்வுபூர்வமானதாக இருக்கும். இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற அனைத்து விஷயங்களும் இந்த படத்தில் அமைந்திருக்கிறது. நிச்சயமாக பாருங்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் மகிழ் திருமேனி,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;ஹபீபி&apos; திரைப்படத்தை நான் பார்த்து விட்டேன். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். இன்றைய ட்ரெண்ட், சமூக சூழ்நிலைக்கு ஏற்ப என திரைத்துறையில் காலத்திற்கு ஏற்றவாறு ஓட வேண்டிய கட்டாயமும் நெருக்கடியும் உள்ளது. ஆனால், வேறு சில படங்கள் உள்ளது. அவை நம் வாழ்க்கைக்கு மிக நெருக்கமானவை. அப்படியான படம் தான் &apos;ஹபீபி&apos;. இதை என் நண்பர் மீரா கதிரவன் எழுதியிருக்கிறார் என்பது பெருமை. வாழ்வாதாரத்திற்காக நாடு விட்டு நாடு செல்லும் ஆண்கள், அவர்களை பிரிந்து தவிக்கும் குடும்பத்தினர், இயந்திரமயமாக்கல் காரணமாக தொழில் பாதிக்கும் கைத்தறி நெசவாளர்கள், கூட்டுக் குடும்ப சிதைவு என பல விஷயங்கள் இதில் பேசப்பட்டு இருக்கிறது. தமிழ் சமூகத்தினருக்கான படம் இது. ஒரு காலக்கட்டத்தை, வாழ்வியலை, பண்பாட்டை இந்தப் படம் ஆவணப்படுத்தியிருக்கிறது. தன் சார்ந்த முடிவுகளை தானே முடிவெடுக்கும் ஹிஜாப் அணிந்த தற்சார்பு பெண்ணின் கதாபாத்திரம் இந்தப் படத்தில் உண்டு. மீரா கதிரவன், தாமிரா, லெனின் பாரதி போன்றோர் தொடர்ந்து படங்கள் எடுக்கும் வாய்ப்பை தமிழ் சினிமா உருவாக்கி தர வேண்டும் கஸ்தூரி ராஜா அவர்களிடம் நான் உதவியாளராக பணியாற்றேன். அவருடன் பணிபுரிந்த காலம் என் வாழ்வின் பொக்கிஷம். ராகுல் இந்த படத்தை வெளியிடுவது இதன் மிகப்பெரிய பலம். அனைவருக்கும் வாழ்த்துக்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் கணேஷ் கே பாபு,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot; முதல் படத்திற்கு பிறகு இரண்டாவது படம் இயக்கும் நம் மீது அதிக அழுத்தம் இருக்கும். அப்படி இருக்கும் பொழுது இந்த படத்தின் டிரைய்லர் பார்க்கும் பொழுது வியப்பாக இருந்தது. நல்ல படங்கள் கொடுக்க வேண்டும் என்று தம்மை வருத்திக் கொண்டிருக்கும் இயக்குநர்கள் இருக்கும் இந்த மேடையில் நானும் இருப்பது மகிழ்ச்சி. இன்றைய சூழலில் &apos;ஹபீபி&apos; திரைப்படம் வெளியாக வேண்டிய அவசியம் உள்ளது. இஸ்லாமிய சமூகத்திற்கான படங்கள் தமிழில் அதிகம் வருவதில்லை. இந்தப் படம் பார்க்கும்போது தொடர்புபடுத்தி கொள்ள முடிகிறது. படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ஹரிஹரன் ராம்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;நான் பார்த்து ரசித்த இயக்குநர்களுடன் இந்த மேடையில் இருப்பது சந்தோஷம். மாளவிகாவுக்கு உண்மையிலேயே இதுதான் அறிமுகப்படம். மீரா கதிரவன் படங்களுக்கு நான் ரசிகன். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் தினகரன் சிவலிங்கம், &quot;மீரா கதிரவன் தோழருக்கு வாழ்த்துக்கள். என் குடும்பமும் கைத்தறி தொழில் சம்பந்தப்பட்டது தான். அந்த வாழ்க்கையை இந்த படம் நுணுக்கமாக காட்டி இருக்கிறது. அடுத்தடுத்து வரும் இயக்குநர்கள் தங்கள் வாழ்க்கையை, பின்புலத்தை எந்த மனத்தடையும் இல்லாமல் காட்டுவதற்கு இந்த படம் உத்வேகம் கொடுத்திருக்கிறது. கமர்ஷியலாகவும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறும். மிக முக்கியமான படம் இது&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் அவிநாஷ்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot; இந்தப் படத்தை ஸ்பெஷல் ஷோவில் பார்த்த பொழுது ஈரானிய படத்தில் தமிழ் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். என்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. எந்த பின்புலமும் இல்லாமல் புதியவர்களை இந்த படத்தில் இயக்குநர் நடிக்க வைத்திருப்பது சிறப்பு. நிச்சயம் ரசிகர்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;தமிழில் இஸ்லாமிய சகோதரர்களை பற்றிய இந்த படம் சிறப்பாக வந்துள்ளது. திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாவது முக்கியம். இயக்குநர் மீரா கதிரவனுக்கும் படக்கிழுவினருக்கும் வாழ்த்துக்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் தேனப்பன்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;இந்த படம் பார்த்த அனைவரும் சிறப்பாக வந்துள்ளது என்று சொல்லி இருக்கிறார்கள். நிச்சயம் அந்த நம்பிக்கையை இயக்குநர் மீரா கதிரவன் காப்பாற்றுவார். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் சேரன்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;இந்த படம் பார்த்து விட்டேன். இதில் நானும் ஒரு கதாபாத்திரமாக தான் உணர்ந்தேன். இப்படியான நல்ல படம் எடுக்க தான் ஒவ்வொரு இயக்குநரும் சென்னையை நோக்கி வரவேண்டும். படத்தின் ஒவ்வொரு ஃபிரேமிலும் சிறப்பாக உழைத்திருக்கும் இயக்குநர் மீரா கதிரவனுக்கு வாழ்த்துக்கள். இந்தப் படமே ஒரு நாவல் போல உள்ளது. அடுத்த காட்சி என்ன என்பதை யாராலும் கணிக்க முடியாது. வாழ்வியலை, சமூக மாற்றத்தை காட்டியிருக்கும் இந்த மாதிரியான திரைப்படங்கள் தான் நம்மை ஒழுங்குபடுத்தும், உணர வைக்கும். தொழில்நுட்ப குழுவினர் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். விமர்சகர்கள் அனைவரும் நியாயமான விமர்சனம் கொடுக்க வேண்டும். வாழ்த்துக்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ஜகாரியா முகமது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;நிறைய தமிழ் படங்களை நான் பார்த்திருக்கிறேன். இது போன்ற படங்கள் வருவது மகிழ்ச்சி. நான் பார்த்து வியந்த பல இயக்குநர்களோடு இந்த மேடையில் இருப்பது பெருமையான தருணம். கேரள திரையரங்குகளிலும் இந்த படம் வெளியாக வேண்டும். நிச்சயமாக எங்கள் ஆதரவு உண்டு. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் சுசீந்திரன்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot; எனக்கு இஸ்லாமிய நண்பர்கள் கிடையாது. &apos;ஹபீபி&apos; படத்தில் காட்டியுள்ள வாழ்வியலை பார்க்கும் பொழுது பிரம்மிப்பாக இருந்தது. மீரா கதிரவனுக்கும், கஸ்தூரிராஜா அவர்களுக்கும் படக் குழுவினருக்கும் வாழ்த்துக்கள். அனைத்து சமூகத்தினருக்கும் ஏற்ற படமாக இது வந்துள்ளது.  வாழ்த்துக்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் லீனா மணிமேகலை,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;மீரா கதிரவனின் பலவருட உழைப்பு தற்போது நனவாவதை பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் படம் வீரியமான பண்பாட்டு அசைவு. இது தமிழ் சினிமாவில் நடக்க பல வருடங்கள் ஆகி இருக்கிறது. இது ஒரு இஸ்லாமிய படம் என்பதை விட மூன்று தலைமுறை பெண்களை பற்றிய படம் என சொல்லலாம். அதில் எனக்கு மனநிறைவு. பொருளாதார ரீதியாகவும் இந்த படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் வெற்றிமாறன்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;ஹபீபி&apos; எனக்கும் முக்கியமான படம். இஸ்லாமிய சமூகத்தினரின் வாழ்வியல், கனவுகள், இழப்புகள், வலிகளை பேசுகிறது. பீரியட் படமாக இருந்தாலும் இப்போதும் பொருத்தி பார்க்க முடிகிறது. அனைத்து நடிகர்களும் கதையில் வாழ்ந்திருக்கிறார்கள். வாழ்த்துக்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் நாசர்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;ஹபீபி&apos; படம் பார்த்த பாதிப்பில் இருந்து இன்னும் வெளிவரவில்லை. எல்லோருக்கும் பிடித்த கதையாக இது இருக்கும்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் துரை,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;இந்த படத்திற்காக இத்தனை பேர் ஒன்று கூடி இருப்பது மகிழ்ச்சி. இஸ்லாமியர்களுடைய வாழ்க்கையை இத்தனை நுணுக்கமாக எந்த படமும் காட்டியது இல்லை. இந்த படத்தை நல்லபடியாக கொண்டு போய் சேர்க்க வேண்டும்.  அதற்கு உங்கள் ஆதரவும் தேவை. சாம் சி எஸ் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம்.  படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தவெக எம்எல்ஏ முஸ்தபா,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;இந்தப் படம் வெற்றியடைய வாழ்த்துக்கள். 2007 ஆம் ஆண்டிற்கு பிறகு நான் படங்கள் பார்க்கவில்லை. ஆனால், &apos;ஹபீபி&apos; நிச்சயம் பார்ப்பேன். முதல்வர் விஜய்யும் நிச்சயம் பார்ப்பார்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பாடகர் சத்யன்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;இயக்குநர் மீரா கதிரவனின் அவள் பெயர் தமிழரசி படம் எனக்கு மிகவும் பிடிக்கும். படத்தின் போஸ்டரே படம் மிகப்பெரிய வெற்றி அடையும் என்பதை சொல்கிறது. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் பாண்டிராஜ்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;நானும் மீராவும் தங்கர்பச்சான் சாரிடம் வேலை பார்த்தோம். அதனால், நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள். இந்தப் படம் கமர்ஷியலாகவும் வெற்றி பெற வேண்டும்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் அமீர்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;பொதுவாக இஸ்லாமிய சமூகம் திரைப்படங்களை ஒதுக்கி வைக்கும்.  அப்படியான ஒரு சமூகத்தை பற்றிய படமாக இது வந்திருக்கிறது என்பதை தாண்டி அந்த சமூகத்தை சேர்ந்தவர்களும் நிறைய பேர் இன்று இந்த விழாவில் பங்கெடுத்திருக்கிறார்கள். ஹபீபி என்றால் அன்பு, காதல் என்று அர்த்தம். அப்படியான வாழ்க்கையை வாழ்ந்தவர்களால்தான் இந்தப் படத்தை எடுக்க முடியும். இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த படம் என இதை சுருக்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை. தமிழ் சமூகம் எடுக்க மறந்த ஒரு சமூகத்தை சேர்ந்த படம். இந்திய அரசியலில் இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள் தான். &apos;வாழை&apos; திரைப்படத்திற்கு அடுத்து நான் இத்தனை இயக்குநர்களை சந்தித்திருப்பது இங்குதான். இஸ்லாமிய சமூகத்திற்கான படம் இது என்பதைத் தாண்டி இது தமிழ் சமூகத்திற்கான படம். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் &quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் மிஷ்கின்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot; இது இஸ்லாமியர்கள் படம் என்று சுருக்குவதில் எனக்கு விருப்பம் இல்லை. எது நல்ல படம், எது கமர்ஷியல் படம், எது பார்க்க வேண்டிய படம் என்ற கேள்வி எனக்கு உண்டு. கருப்பு படம் இப்போது வெளியாகி ஹிட் ஆனது. மகிழ்ச்சி! &apos;ஹபீபி&apos; ஹிட் ஆக வேண்டிய படம். நீண்ட நாள் கழித்து ஒரு நல்ல காதல் படம் பார்த்து அழுதேன். இந்தப் படத்தை மீரா கதிரவன் தனது தாய் தந்தைக்காக எடுத்திருக்கிறார். யார் என்று தெரியாதவனை நேசிப்பது தான் கருணை. அதை இந்த படம் சொல்லிக் கொடுத்தது. கஸ்தூரி ராஜா சார் தனுஷைவிட மூன்று மடங்கு நன்றாக நடித்திருக்கிறார். தேர்ந்தெடுத்து பார்க்க வேண்டிய படம் இது. அனைத்து கடவுள்களும் இந்தப் படத்தை லேசாக்கி தரட்டும்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் கஸ்தூரி ராஜா,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;மீரா கதிரவன் மீது எனக்கு அளவு கடந்த அன்பு உண்டு. அவரை போல ஒரு இயக்குநரை உழைப்பாளியை படைப்பாளியை பார்த்து விடலாம். ஆனால், அவரை போன்ற ஒரு மனிதரை பார்ப்பது அரிது. நான் இதுவரை நடித்ததில்லை. ஆனால் என் மீது மீரா கதிரவன் நம்பிக்கை வைத்தார். நான் ஆயிரம் சதவீதம் இந்து. அப்படி இருந்த என்னை இஸ்லாமியராக மீரா கதிரவன் கதை மாற்றியது. இந்த நிகழ்வு எனக்கு மறுபிறவி போலதான். இந்த படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. ஏனெனில் என்னை நான் இன்னும் ஒரு நடிகனாக அங்கீகரிக்கவில்லை. அதனால் திரையரங்குகளுக்கு சென்று மக்களோடு மக்களாக தான் பார்க்க வேண்டும். இந்த படம் மீரா கதிரவனின் போராட்டத்திற்கு நல்ல விளைச்சல் கொடுக்கும். என் கரியாரில் நான் உயிருள்ளவரை சினிமாவில் இருப்பேன் என்ற நம்பிக்கையை இந்தப் படம் கொடுத்துள்ளது. மண்ணில் பிறந்த அனைவருக்கும் மனிதன் என்ற பெயரே உண்மை. மற்றதெல்லாம் பொய்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ரஞ்சித்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;நம் சமூகத்திற்கு பல முகங்கள் உண்டு. ஆனால், யாரைப் பற்றியும் நம் சரியாக புரிந்து கொள்வதில்லை. இங்கு பெரும்பான்மையாக இருப்பவர்களைப் பற்றி நிறைய படங்கள் வந்திருக்கிறது. இலக்கியங்கள் மூலமாகவும் மலையாள சினிமா மூலமாகவும் இஸ்லாமியர்களின் வாழ்க்கை பற்றி ஓரளவுக்கு தெரிந்திருக்கிறேன். தமிழ் சினிமாவில் இது முக்கியமான படம். தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் ஈஷா,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot; விழாவிற்கு வந்திருக்கும் அனைத்து இயக்குநர்களுக்கும் நன்றி. வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர், இயக்குநர் மீரா கதிரவனுக்கும் நன்றி. என் அப்பா மீதான மரியாதையை கஸ்தூரிராஜா சார் மீதும் வைத்திருக்கிறேன். படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை மாளவிகா மனோஜ்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;தமிழில் எனக்கு இதுதான் முதல் படம். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசையமைப்பாளர் சாம் சி எஸ்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;வன்முறை நிறைந்த படங்களுக்கு இடையில் மனதை மயிலிறகால் வருடும் இந்த கதைக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. நானும் மீராவும் நிறைய சண்டை போட்டிருக்கிறோம். ஆனால், இப்போது இருவரும் நல்ல நண்பர்கள். இந்தப் படத்துக்கு பணிபுரிய வாய்ப்பு கொடுத்ததற்கு மீரா கதிரவனுக்கு நன்றி.  படக்குழுவினர் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். கஸ்தூரி ராஜாவின் நடிப்பிறகு பெரிய விருது காத்திருக்கிறது&quot;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ராம்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;பல இஸ்லாமிய பெயர்களை ஒரே தமிழ் படத்தில் நீங்கள் பார்க்க இருப்பது இதுதான் முதல்முறை என நினைக்கிறேன். பச்சைத் தாயத்து இல்லாத, கசாப்பு கடைக்க போகாத, பிரியாணி செய்வது போல காட்டாத ஒரு முஸ்லிம் படம் இது. இஸ்லாமிய சமூகத்தினரை பற்றி நாம் கட்டமைத்து வைத்திருக்கும் பிம்பத்தை எல்லாம் மாற்றக்கூடிய படம்தான் இது. தமிழில் வெளியாக இருக்கும் முதல் அசல் தமிழ் இஸ்லாமிய சினிமா இது. படம் வெற்றியடைய துவா செய்கிறேன்&quot;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் மீரா கதிரவன்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;படத்தில் உழைத்த தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. படத்தில் கஸ்தூரி ராஜா சார் நடித்திருக்கிறார் என்று சொன்னதும் பலரும் கேட்டது இஸ்லாமியர்களின் என்றால் சிவப்பாக தானே இருப்பார்கள் என்று. இதுபோன்ற பல பிம்பங்களை இந்த படம் மாற்றும். இந்தப் படத்தை நான் இயக்கவில்லை. அதை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறேன். அதைப் போல இந்த படத்திற்கு இன்னொருவரும் முக்கியமானவர். சினிமாவிற்கு வந்து என் உண்மையான பெயரை மாற்றி மீரா கதிரவன் என வைத்தபோது பல கேள்விகள் எழுந்தது. என் தாயின் பெயர் தான் மீரா. தமிழ் அடையாளம் வேண்டும் என்பதால் கதிரவன் என வைத்தேன். அக்ரஹாரத்தில் ஐயங்கார் ஒருவர் முகமது யூசுப் கதைக்காக வீடு கொடுத்தார். மதம், சாதியை கடந்து அன்பும் மனிதமும் தான் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டது. அப்படியான அன்பை பேசக்கூடிய படம்தான் &apos;ஹபீபி&apos;. இந்தப் படம்தான் என்னை இயக்கியது. கஸ்தூரி ராஜா சார் சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார். படக்குழுவினர் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். படம் பார்த்துவிட்டு ஆதரவு கொடுங்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/habeebi-audio-launch">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நேசம் எண்டர்டெயின்மெண்ட், ஜிகேஎஸ் ப்ரோஸ் புரொடக்‌ஷன்ஸ் &amp; ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில், மீரா கதிரவன் இயக்கத்தில் கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹபீபி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் பார்த்திபன் பேசியதாவது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;‘&apos;அன்பின் வழியது உயிர்நிலை&apos; என்ற அழகான வசனமே இந்தப் படம் எப்படியானது என்பதை உணர்த்துகிறது. எவ்வளவு விலை கொடுத்தாலும் வாங்க முடியாதது அன்பு. நாங்கள் அனைவரும் இங்கு வந்திருப்பது மீரா கதிரவன் மீது வைத்திருக்கும் அன்பு தான். நல்ல படங்களை நல்ல இடத்திற்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று ஆர்வமுடையவர் இயக்குநர் ராம். அவர்தான் &apos;ஹபீபி&apos; திரைப்படத்தை என்னை கட்டாயம் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். காசு, பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதைத் தாண்டி நல்ல கதைகளை கொடுக்க வேண்டும் என்று யோசிக்கும் வெகு சிலரில் மீரா கதிரவனும் ஒருவர். மிக இயல்பாக படமெடுப்பவர். இன்று தயாரிப்பாளர் ராஜன் தற்கொலை செய்து கொண்டார் என்பதை கேள்விப்பட்டு மிகவும் வருந்தினேன். தயாரிப்பாளர் தேனப்பனிடம் கேட்டபோது அவருக்கு வசதி வாய்ப்புகள் குறைவில்லை. ஆனால், தனிமையில் இருப்பார் என்று சொன்னார். ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேலே நம்மிடம் அன்பாக பேச ஒருவர் தேவை. அப்படி நம் எல்லோரிடமும் அன்பு செலுத்தும் படமாக &apos;ஹபீபி&apos; இருக்கும். தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். எனக்கு &apos;ஆயிரத்தில் ஒருவன்&apos; படம் கிடைக்க காரணமானவர் கஸ்தூரி ராஜா. இயல்பான நடிப்பை இந்த படத்தில் கொடுத்திருக்கிறார். இந்த தருணத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய் அவர்களுக்கும் வாழ்த்துக்களை சொல்லிக் கொள்கிறேன். தனி மனிதருடைய நம்பிக்கை தான் ஜெயித்து இந்த பதவியில் அவரை அமர வைத்திருக்கிறது. நிச்ச்யம் சினிமாவுக்கு அவர் நல்லது செய்வார். மீரா கதிரவனுக்கும் படத்திற்கும் வாழ்த்துக்கள் &quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் சமுத்திரக்கனி,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot; இப்படியான படம் எடுத்து வெளிக்கொண்டு வருவது என்பது சாதாரண விஷயம் அல்ல. இத்தனை பேர் இங்கு கூடி இருப்பது மீரா கதிரவனுக்காக தான். இந்த படம் அவருக்கு வெற்றி தேடி தரட்டும். படம் நிச்சயம் உணர்வுபூர்வமானதாக இருக்கும். இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற அனைத்து விஷயங்களும் இந்த படத்தில் அமைந்திருக்கிறது. நிச்சயமாக பாருங்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் மகிழ் திருமேனி,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;ஹபீபி&apos; திரைப்படத்தை நான் பார்த்து விட்டேன். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். இன்றைய ட்ரெண்ட், சமூக சூழ்நிலைக்கு ஏற்ப என திரைத்துறையில் காலத்திற்கு ஏற்றவாறு ஓட வேண்டிய கட்டாயமும் நெருக்கடியும் உள்ளது. ஆனால், வேறு சில படங்கள் உள்ளது. அவை நம் வாழ்க்கைக்கு மிக நெருக்கமானவை. அப்படியான படம் தான் &apos;ஹபீபி&apos;. இதை என் நண்பர் மீரா கதிரவன் எழுதியிருக்கிறார் என்பது பெருமை. வாழ்வாதாரத்திற்காக நாடு விட்டு நாடு செல்லும் ஆண்கள், அவர்களை பிரிந்து தவிக்கும் குடும்பத்தினர், இயந்திரமயமாக்கல் காரணமாக தொழில் பாதிக்கும் கைத்தறி நெசவாளர்கள், கூட்டுக் குடும்ப சிதைவு என பல விஷயங்கள் இதில் பேசப்பட்டு இருக்கிறது. தமிழ் சமூகத்தினருக்கான படம் இது. ஒரு காலக்கட்டத்தை, வாழ்வியலை, பண்பாட்டை இந்தப் படம் ஆவணப்படுத்தியிருக்கிறது. தன் சார்ந்த முடிவுகளை தானே முடிவெடுக்கும் ஹிஜாப் அணிந்த தற்சார்பு பெண்ணின் கதாபாத்திரம் இந்தப் படத்தில் உண்டு. மீரா கதிரவன், தாமிரா, லெனின் பாரதி போன்றோர் தொடர்ந்து படங்கள் எடுக்கும் வாய்ப்பை தமிழ் சினிமா உருவாக்கி தர வேண்டும் கஸ்தூரி ராஜா அவர்களிடம் நான் உதவியாளராக பணியாற்றேன். அவருடன் பணிபுரிந்த காலம் என் வாழ்வின் பொக்கிஷம். ராகுல் இந்த படத்தை வெளியிடுவது இதன் மிகப்பெரிய பலம். அனைவருக்கும் வாழ்த்துக்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் கணேஷ் கே பாபு,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot; முதல் படத்திற்கு பிறகு இரண்டாவது படம் இயக்கும் நம் மீது அதிக அழுத்தம் இருக்கும். அப்படி இருக்கும் பொழுது இந்த படத்தின் டிரைய்லர் பார்க்கும் பொழுது வியப்பாக இருந்தது. நல்ல படங்கள் கொடுக்க வேண்டும் என்று தம்மை வருத்திக் கொண்டிருக்கும் இயக்குநர்கள் இருக்கும் இந்த மேடையில் நானும் இருப்பது மகிழ்ச்சி. இன்றைய சூழலில் &apos;ஹபீபி&apos; திரைப்படம் வெளியாக வேண்டிய அவசியம் உள்ளது. இஸ்லாமிய சமூகத்திற்கான படங்கள் தமிழில் அதிகம் வருவதில்லை. இந்தப் படம் பார்க்கும்போது தொடர்புபடுத்தி கொள்ள முடிகிறது. படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ஹரிஹரன் ராம்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;நான் பார்த்து ரசித்த இயக்குநர்களுடன் இந்த மேடையில் இருப்பது சந்தோஷம். மாளவிகாவுக்கு உண்மையிலேயே இதுதான் அறிமுகப்படம். மீரா கதிரவன் படங்களுக்கு நான் ரசிகன். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் தினகரன் சிவலிங்கம், &quot;மீரா கதிரவன் தோழருக்கு வாழ்த்துக்கள். என் குடும்பமும் கைத்தறி தொழில் சம்பந்தப்பட்டது தான். அந்த வாழ்க்கையை இந்த படம் நுணுக்கமாக காட்டி இருக்கிறது. அடுத்தடுத்து வரும் இயக்குநர்கள் தங்கள் வாழ்க்கையை, பின்புலத்தை எந்த மனத்தடையும் இல்லாமல் காட்டுவதற்கு இந்த படம் உத்வேகம் கொடுத்திருக்கிறது. கமர்ஷியலாகவும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறும். மிக முக்கியமான படம் இது&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் அவிநாஷ்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot; இந்தப் படத்தை ஸ்பெஷல் ஷோவில் பார்த்த பொழுது ஈரானிய படத்தில் தமிழ் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். என்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. எந்த பின்புலமும் இல்லாமல் புதியவர்களை இந்த படத்தில் இயக்குநர் நடிக்க வைத்திருப்பது சிறப்பு. நிச்சயம் ரசிகர்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;தமிழில் இஸ்லாமிய சகோதரர்களை பற்றிய இந்த படம் சிறப்பாக வந்துள்ளது. திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாவது முக்கியம். இயக்குநர் மீரா கதிரவனுக்கும் படக்கிழுவினருக்கும் வாழ்த்துக்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் தேனப்பன்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;இந்த படம் பார்த்த அனைவரும் சிறப்பாக வந்துள்ளது என்று சொல்லி இருக்கிறார்கள். நிச்சயம் அந்த நம்பிக்கையை இயக்குநர் மீரா கதிரவன் காப்பாற்றுவார். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் சேரன்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;இந்த படம் பார்த்து விட்டேன். இதில் நானும் ஒரு கதாபாத்திரமாக தான் உணர்ந்தேன். இப்படியான நல்ல படம் எடுக்க தான் ஒவ்வொரு இயக்குநரும் சென்னையை நோக்கி வரவேண்டும். படத்தின் ஒவ்வொரு ஃபிரேமிலும் சிறப்பாக உழைத்திருக்கும் இயக்குநர் மீரா கதிரவனுக்கு வாழ்த்துக்கள். இந்தப் படமே ஒரு நாவல் போல உள்ளது. அடுத்த காட்சி என்ன என்பதை யாராலும் கணிக்க முடியாது. வாழ்வியலை, சமூக மாற்றத்தை காட்டியிருக்கும் இந்த மாதிரியான திரைப்படங்கள் தான் நம்மை ஒழுங்குபடுத்தும், உணர வைக்கும். தொழில்நுட்ப குழுவினர் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். விமர்சகர்கள் அனைவரும் நியாயமான விமர்சனம் கொடுக்க வேண்டும். வாழ்த்துக்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ஜகாரியா முகமது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;நிறைய தமிழ் படங்களை நான் பார்த்திருக்கிறேன். இது போன்ற படங்கள் வருவது மகிழ்ச்சி. நான் பார்த்து வியந்த பல இயக்குநர்களோடு இந்த மேடையில் இருப்பது பெருமையான தருணம். கேரள திரையரங்குகளிலும் இந்த படம் வெளியாக வேண்டும். நிச்சயமாக எங்கள் ஆதரவு உண்டு. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் சுசீந்திரன்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot; எனக்கு இஸ்லாமிய நண்பர்கள் கிடையாது. &apos;ஹபீபி&apos; படத்தில் காட்டியுள்ள வாழ்வியலை பார்க்கும் பொழுது பிரம்மிப்பாக இருந்தது. மீரா கதிரவனுக்கும், கஸ்தூரிராஜா அவர்களுக்கும் படக் குழுவினருக்கும் வாழ்த்துக்கள். அனைத்து சமூகத்தினருக்கும் ஏற்ற படமாக இது வந்துள்ளது.  வாழ்த்துக்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் லீனா மணிமேகலை,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;மீரா கதிரவனின் பலவருட உழைப்பு தற்போது நனவாவதை பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் படம் வீரியமான பண்பாட்டு அசைவு. இது தமிழ் சினிமாவில் நடக்க பல வருடங்கள் ஆகி இருக்கிறது. இது ஒரு இஸ்லாமிய படம் என்பதை விட மூன்று தலைமுறை பெண்களை பற்றிய படம் என சொல்லலாம். அதில் எனக்கு மனநிறைவு. பொருளாதார ரீதியாகவும் இந்த படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் வெற்றிமாறன்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;ஹபீபி&apos; எனக்கும் முக்கியமான படம். இஸ்லாமிய சமூகத்தினரின் வாழ்வியல், கனவுகள், இழப்புகள், வலிகளை பேசுகிறது. பீரியட் படமாக இருந்தாலும் இப்போதும் பொருத்தி பார்க்க முடிகிறது. அனைத்து நடிகர்களும் கதையில் வாழ்ந்திருக்கிறார்கள். வாழ்த்துக்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் நாசர்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;ஹபீபி&apos; படம் பார்த்த பாதிப்பில் இருந்து இன்னும் வெளிவரவில்லை. எல்லோருக்கும் பிடித்த கதையாக இது இருக்கும்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் துரை,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;இந்த படத்திற்காக இத்தனை பேர் ஒன்று கூடி இருப்பது மகிழ்ச்சி. இஸ்லாமியர்களுடைய வாழ்க்கையை இத்தனை நுணுக்கமாக எந்த படமும் காட்டியது இல்லை. இந்த படத்தை நல்லபடியாக கொண்டு போய் சேர்க்க வேண்டும்.  அதற்கு உங்கள் ஆதரவும் தேவை. சாம் சி எஸ் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம்.  படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தவெக எம்எல்ஏ முஸ்தபா,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;இந்தப் படம் வெற்றியடைய வாழ்த்துக்கள். 2007 ஆம் ஆண்டிற்கு பிறகு நான் படங்கள் பார்க்கவில்லை. ஆனால், &apos;ஹபீபி&apos; நிச்சயம் பார்ப்பேன். முதல்வர் விஜய்யும் நிச்சயம் பார்ப்பார்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பாடகர் சத்யன்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;இயக்குநர் மீரா கதிரவனின் அவள் பெயர் தமிழரசி படம் எனக்கு மிகவும் பிடிக்கும். படத்தின் போஸ்டரே படம் மிகப்பெரிய வெற்றி அடையும் என்பதை சொல்கிறது. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் பாண்டிராஜ்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;நானும் மீராவும் தங்கர்பச்சான் சாரிடம் வேலை பார்த்தோம். அதனால், நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள். இந்தப் படம் கமர்ஷியலாகவும் வெற்றி பெற வேண்டும்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் அமீர்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;பொதுவாக இஸ்லாமிய சமூகம் திரைப்படங்களை ஒதுக்கி வைக்கும்.  அப்படியான ஒரு சமூகத்தை பற்றிய படமாக இது வந்திருக்கிறது என்பதை தாண்டி அந்த சமூகத்தை சேர்ந்தவர்களும் நிறைய பேர் இன்று இந்த விழாவில் பங்கெடுத்திருக்கிறார்கள். ஹபீபி என்றால் அன்பு, காதல் என்று அர்த்தம். அப்படியான வாழ்க்கையை வாழ்ந்தவர்களால்தான் இந்தப் படத்தை எடுக்க முடியும். இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த படம் என இதை சுருக்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை. தமிழ் சமூகம் எடுக்க மறந்த ஒரு சமூகத்தை சேர்ந்த படம். இந்திய அரசியலில் இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள் தான். &apos;வாழை&apos; திரைப்படத்திற்கு அடுத்து நான் இத்தனை இயக்குநர்களை சந்தித்திருப்பது இங்குதான். இஸ்லாமிய சமூகத்திற்கான படம் இது என்பதைத் தாண்டி இது தமிழ் சமூகத்திற்கான படம். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் &quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் மிஷ்கின்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot; இது இஸ்லாமியர்கள் படம் என்று சுருக்குவதில் எனக்கு விருப்பம் இல்லை. எது நல்ல படம், எது கமர்ஷியல் படம், எது பார்க்க வேண்டிய படம் என்ற கேள்வி எனக்கு உண்டு. கருப்பு படம் இப்போது வெளியாகி ஹிட் ஆனது. மகிழ்ச்சி! &apos;ஹபீபி&apos; ஹிட் ஆக வேண்டிய படம். நீண்ட நாள் கழித்து ஒரு நல்ல காதல் படம் பார்த்து அழுதேன். இந்தப் படத்தை மீரா கதிரவன் தனது தாய் தந்தைக்காக எடுத்திருக்கிறார். யார் என்று தெரியாதவனை நேசிப்பது தான் கருணை. அதை இந்த படம் சொல்லிக் கொடுத்தது. கஸ்தூரி ராஜா சார் தனுஷைவிட மூன்று மடங்கு நன்றாக நடித்திருக்கிறார். தேர்ந்தெடுத்து பார்க்க வேண்டிய படம் இது. அனைத்து கடவுள்களும் இந்தப் படத்தை லேசாக்கி தரட்டும்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் கஸ்தூரி ராஜா,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;மீரா கதிரவன் மீது எனக்கு அளவு கடந்த அன்பு உண்டு. அவரை போல ஒரு இயக்குநரை உழைப்பாளியை படைப்பாளியை பார்த்து விடலாம். ஆனால், அவரை போன்ற ஒரு மனிதரை பார்ப்பது அரிது. நான் இதுவரை நடித்ததில்லை. ஆனால் என் மீது மீரா கதிரவன் நம்பிக்கை வைத்தார். நான் ஆயிரம் சதவீதம் இந்து. அப்படி இருந்த என்னை இஸ்லாமியராக மீரா கதிரவன் கதை மாற்றியது. இந்த நிகழ்வு எனக்கு மறுபிறவி போலதான். இந்த படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. ஏனெனில் என்னை நான் இன்னும் ஒரு நடிகனாக அங்கீகரிக்கவில்லை. அதனால் திரையரங்குகளுக்கு சென்று மக்களோடு மக்களாக தான் பார்க்க வேண்டும். இந்த படம் மீரா கதிரவனின் போராட்டத்திற்கு நல்ல விளைச்சல் கொடுக்கும். என் கரியாரில் நான் உயிருள்ளவரை சினிமாவில் இருப்பேன் என்ற நம்பிக்கையை இந்தப் படம் கொடுத்துள்ளது. மண்ணில் பிறந்த அனைவருக்கும் மனிதன் என்ற பெயரே உண்மை. மற்றதெல்லாம் பொய்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ரஞ்சித்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;நம் சமூகத்திற்கு பல முகங்கள் உண்டு. ஆனால், யாரைப் பற்றியும் நம் சரியாக புரிந்து கொள்வதில்லை. இங்கு பெரும்பான்மையாக இருப்பவர்களைப் பற்றி நிறைய படங்கள் வந்திருக்கிறது. இலக்கியங்கள் மூலமாகவும் மலையாள சினிமா மூலமாகவும் இஸ்லாமியர்களின் வாழ்க்கை பற்றி ஓரளவுக்கு தெரிந்திருக்கிறேன். தமிழ் சினிமாவில் இது முக்கியமான படம். தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் ஈஷா,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot; விழாவிற்கு வந்திருக்கும் அனைத்து இயக்குநர்களுக்கும் நன்றி. வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர், இயக்குநர் மீரா கதிரவனுக்கும் நன்றி. என் அப்பா மீதான மரியாதையை கஸ்தூரிராஜா சார் மீதும் வைத்திருக்கிறேன். படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை மாளவிகா மனோஜ்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;தமிழில் எனக்கு இதுதான் முதல் படம். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசையமைப்பாளர் சாம் சி எஸ்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;வன்முறை நிறைந்த படங்களுக்கு இடையில் மனதை மயிலிறகால் வருடும் இந்த கதைக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. நானும் மீராவும் நிறைய சண்டை போட்டிருக்கிறோம். ஆனால், இப்போது இருவரும் நல்ல நண்பர்கள். இந்தப் படத்துக்கு பணிபுரிய வாய்ப்பு கொடுத்ததற்கு மீரா கதிரவனுக்கு நன்றி.  படக்குழுவினர் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். கஸ்தூரி ராஜாவின் நடிப்பிறகு பெரிய விருது காத்திருக்கிறது&quot;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ராம்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;பல இஸ்லாமிய பெயர்களை ஒரே தமிழ் படத்தில் நீங்கள் பார்க்க இருப்பது இதுதான் முதல்முறை என நினைக்கிறேன். பச்சைத் தாயத்து இல்லாத, கசாப்பு கடைக்க போகாத, பிரியாணி செய்வது போல காட்டாத ஒரு முஸ்லிம் படம் இது. இஸ்லாமிய சமூகத்தினரை பற்றி நாம் கட்டமைத்து வைத்திருக்கும் பிம்பத்தை எல்லாம் மாற்றக்கூடிய படம்தான் இது. தமிழில் வெளியாக இருக்கும் முதல் அசல் தமிழ் இஸ்லாமிய சினிமா இது. படம் வெற்றியடைய துவா செய்கிறேன்&quot;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் மீரா கதிரவன்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;படத்தில் உழைத்த தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. படத்தில் கஸ்தூரி ராஜா சார் நடித்திருக்கிறார் என்று சொன்னதும் பலரும் கேட்டது இஸ்லாமியர்களின் என்றால் சிவப்பாக தானே இருப்பார்கள் என்று. இதுபோன்ற பல பிம்பங்களை இந்த படம் மாற்றும். இந்தப் படத்தை நான் இயக்கவில்லை. அதை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறேன். அதைப் போல இந்த படத்திற்கு இன்னொருவரும் முக்கியமானவர். சினிமாவிற்கு வந்து என் உண்மையான பெயரை மாற்றி மீரா கதிரவன் என வைத்தபோது பல கேள்விகள் எழுந்தது. என் தாயின் பெயர் தான் மீரா. தமிழ் அடையாளம் வேண்டும் என்பதால் கதிரவன் என வைத்தேன். அக்ரஹாரத்தில் ஐயங்கார் ஒருவர் முகமது யூசுப் கதைக்காக வீடு கொடுத்தார். மதம், சாதியை கடந்து அன்பும் மனிதமும் தான் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டது. அப்படியான அன்பை பேசக்கூடிய படம்தான் &apos;ஹபீபி&apos;. இந்தப் படம்தான் என்னை இயக்கியது. கஸ்தூரி ராஜா சார் சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார். படக்குழுவினர் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். படம் பார்த்துவிட்டு ஆதரவு கொடுங்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/habeebi-audio-launch_6a0b1d50713fc.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/habeebi-audio-launch</link>
								</item><item>
								<id>2931063739d4a2ea969474ff753bf05e</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>அதிரடி - முன் வெளியீட்டு நிகழ்வு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>18-05-2026 13:14</pubDate>
								<description>
								&lt;p&gt;அருண் அனிருதன் இயக்கத்தில் டொவினோ தாமஸ், பசில் ஜோசப், வினீத் ஸ்ரீனிவாசன், ரியா ஷிபு மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘அதிரடி’. &lt;/p&gt;
&lt;p&gt;பசில் ஜோசப் மற்றும் அனந்து எஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அருண் அனிருதன் மற்றும் பால்சன் ஸ்கரியா இணைந்து எழுதியுள்ளனர். கடந்த வாரம் மலையாளத்தில் வெளியான இந்த படம் வரும் 22 ஆம் தேதி தமிழில் வெளியாக இருக்கிறது. &lt;/p&gt;
&lt;p&gt;இப்படத்தைத் தமிழில் பைவ் ஸ்டார் செந்தில் வெளியிடுகிறார். இப்படத்தின் பிரீ&#45;ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினருடன், இந்திய அணி கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.&lt;/p&gt;
&lt;p&gt;நிகழ்ச்சியில் இயக்குநர் அருண் அனிருத்தன் பேசும் போது, &lt;/p&gt;
&lt;p&gt;&quot;இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்தப் படத்தின் தலைப்பு குறித்து ஆலோசனை செய்தோம். அப்போது, பசில் ஜோசப் தான் &quot;அதிரடி&quot; என்ற தலைப்பை பரிந்துரைத்தார். அதிரடி என்பது சுத்தமான தமிழ் பெயர் தான். அதிரடி என்ற வார்த்தைக்கு ஒரு தாக்கம் இருக்கிறது, இதேபோல் இந்தப் படத்திற்கும் அதன் தலைப்பிற்கும் ஏற்றவாரு ஒரு தாக்கம் இருக்கிறது. அனைவரும் திரையரங்கிற்கு வந்து இந்தப் படத்தை கொண்டாடி மகிழ வேண்டும். பசில் ஜோசப், டொவினோ தாமஸ் ஆகியோருடன் பணியாற்றியது நல்ல அனுபவமாக இருந்தது. இந்தப் படம் கல்லூரி நிகழ்வு சார்ந்த கதையம்சம் கொண்டிருக்கிறது. இது தமிழ் ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும்,&quot; என்று தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;எழுத்தாளர் பால்சன் சக்ரியா பேசும் போது, &lt;/p&gt;
&lt;p&gt;&quot;தமிழ் கற்றுக் கொண்டு பேசுகிறேன். எல்லாரும் இந்தப் படத்தை பார்க்க வேண்டும். என்டர்டெயின்மென்ட் மற்றும் அனைத்து அம்சங்களும் நிறைந்த படம். மலையாளத்தில் இந்தப் படம் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. உங்களுக்கும் இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும். இந்தப் படத்தின் வசனம் மலையாளம் &#45; தமிழ் என்று மொழி பெயர்ப்பு செய்வதை தாண்டி அதிக மெனக்கெடலுடன் வசனங்கள் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாரு எழுதப்பட்டு இருக்கிறது. அனைவருக்கும் நன்றி,&quot; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;பசில் ஜோசப் பேசும் போது, &lt;/p&gt;
&lt;p&gt;&quot;இந்தப் படத்திற்கு தமிழில் நான் தான் டப்பிங் செய்துள்ளேன். இதனால் தமிழ் தெரியும். மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. சிறு வயதில் இருந்து அதிரடி என்ற வார்த்தையை அதிகம் கேட்டிருக்கிறேன். தற்போது இதே வார்த்தையை தலைப்பாக கொண்ட படத்தில் நடித்திருக்கிறேன். இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும். மலையாளத்தில் இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது, தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்பு கிடைக்கும்.&lt;/p&gt;
&lt;p&gt;தமிழ் ரசிகர்களுக்காக இந்தப் படத்தின் வசனங்கள் சிறப்பு கவனத்துடன் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ் ரசிகர்கள், கலாச்சாரத்துடன் ஒற்றுப் போகும் வகையில் நிறைய முயற்சிகள் செய்திருக்கிறோம். படத்தில் தமிழ் பாடல்களை சரியான இடத்தில் பயன்படுத்தி இருக்கிறோம். இந்தப் படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். இங்கு வருகை தந்திருக்கும் சஞ்சு சாம்சனுக்கு நன்றிகள். அவரை இந்தப் படத்தில் நடிக்க வைக்க முயற்சித்தோம், ஆனால் அவர் விரும்பவில்லை. &lt;/p&gt;
&lt;p&gt;இந்தப் படம் உங்கள் அனைவரையும் சிரிக்க வைக்கும். தமிழில் டப் செய்யும் போது அருமையான அனுபவமாக இருந்தது. ஆரம்பத்தில் சிறு சிறு வார்த்தைகள் கடினமாக இருந்தது, பிறகு தமிழ் அருமையாக வந்தது. எழுத்தாளர்கள் நிறைய உதவியாக இருந்தனர். உண்மையான உழைப்புக்கு தமிழ் ரசிகர்கள் எப்போதும் ஆதரவாக இருந்துள்ளனர். தமிழில் கிடைக்கும் வரவேற்பு, அவர்கள் அளிக்கும் பாசம் பிரமிப்பை ஏற்படுத்துகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;கடந்த முறை சென்னை வந்த போது கிடைத்த ஆதரவு மறக்க முடியாதது. எப்போதும் தமிழ் ரசிகர்களுக்கு கடமைப்பட்டுள்ளேன். நடிப்பு, இயக்கம் இரண்டிலும் எனக்கு இயக்கம் தான் அதிகம் பிடித்திருக்கிறது. நடிப்பின் போது நான் பயணிகள் இருக்கையில் இருப்பது போன்றது, இயக்கத்தின் போது நானே ஓட்டுநர் இருக்கையில் இருப்பதை போன்றதாகும். எனக்கு ஓட்டுநர் இருக்கையில் இருப்பது அதிகம் பிடித்திருக்கிறது. நடிப்பு, இயக்கம் என இரண்டையும் செய்வது பற்றி இதுவரை நான் யோசிக்கவில்லை, இரண்டையும் ஒருசேர செய்வது கடினமாக இருக்கும் என நினைக்கிறேன்,&quot; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் பேசும் போது, &lt;/p&gt;
&lt;p&gt;&quot;திரைப்பட நிகழ்வில் கலந்து கொள்வது புதிய அனுபவமாக இருக்கிறது. நண்பர் அழைக்கும் போது வந்தே ஆக வேண்டும். மிக்க மகிழ்ச்சி மற்றும் சுவாரஸ்யமாக இருக்கிறது. இந்தப் படத்தில் நடிக்க சிறிய கதாபாத்திரமாக இருந்ததால் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டேன். நடித்தால் கொஞ்சம் பெரிய கதாபாத்திரமாக இருக்க வேண்டும். எனக்கு எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுக்க வேண்டும் என்பதை இயக்குநர்கள் முடிவு செய்வர்.&lt;/p&gt;
&lt;p&gt;பசில் பார்க்க எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார், ஆனால் வேலை என்று வந்துவிட்டால் அவர் மிகவும் சீரியசாக இருப்பார். நண்பர்கள் டின்னருக்கு அழைத்தால் கூட முன்கூட்டியே சொல்லியிருக்கலாமே என்பார். கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கான அட்டவணையுடன் செயல்படக்கூடியவர். அவர் கமிட் செய்யும் எந்தவொரு விஷயத்திற்கும் அதீத உழைப்பை கொடுப்பார். இந்த நிகழ்வுக்கு அழைக்கும் போதும், அவர் கொடுத்திருக்கும் உழைப்பு, அதற்கு ஏற்ற பலன் கிடைக்க வேண்டும் என்றுதான் இங்கு வந்திருக்கிறேன். &lt;/p&gt;
&lt;p&gt;சி.எஸ்.கே. அணிக்கு வந்த பிறகு அதிக பொறுப்பு கூடியிருக்கிறது. பெரிய பிரான்சைஸ், அதிக கோப்பைகள் வென்ற அணியில் இருக்கும் போது அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். கிரிக்கெட்டை தாண்டி வெளியில் செல்லும் போது ரசிகர்கள், சேட்டா அடுத்த போட்டி ஜெயிங்கள், கோப்பையை வெல்லுங்கள், தட்றோம், தூக்குறோம் என்ற வார்த்தைகள் மகிழ்ச்சியாக இருக்கிறது. பொது மக்கள் அளிக்கும் அன்பு அளவுக்கு அதிகமாக இருக்கிறது. ரசிகர்கள் மனதில் இருந்து கொடுக்கும் அன்பை எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது. மிக அழகான பயணத்தை சென்னையில் துவங்கி இருப்பதாக நினைக்கிறேன்.&lt;/p&gt;
&lt;p&gt;சிறு வயதில் நிறைய தமிழ் படங்களை பார்த்தே வளர்ந்து இருக்கிறேன். தற்போது தமிழ் நாடு மற்றும் சென்னை அணிக்காக விளையாடுவது எனக்கு தமிழகம் தற்போது இரண்டாவது வீடாக மாறி இருக்கிறது. சென்னையில் கிடைக்கும் உணவு எனக்கு அதிகம் பிடித்திருக்கிறது. கடந்த வாரம் நாயர் மெஸ்ஸில் சாப்பிட்டேன், உணவு அற்புதமாக இருந்தது,” என்றார்.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/athiradi-event">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p&gt;அருண் அனிருதன் இயக்கத்தில் டொவினோ தாமஸ், பசில் ஜோசப், வினீத் ஸ்ரீனிவாசன், ரியா ஷிபு மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘அதிரடி’. &lt;/p&gt;
&lt;p&gt;பசில் ஜோசப் மற்றும் அனந்து எஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அருண் அனிருதன் மற்றும் பால்சன் ஸ்கரியா இணைந்து எழுதியுள்ளனர். கடந்த வாரம் மலையாளத்தில் வெளியான இந்த படம் வரும் 22 ஆம் தேதி தமிழில் வெளியாக இருக்கிறது. &lt;/p&gt;
&lt;p&gt;இப்படத்தைத் தமிழில் பைவ் ஸ்டார் செந்தில் வெளியிடுகிறார். இப்படத்தின் பிரீ&#45;ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினருடன், இந்திய அணி கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.&lt;/p&gt;
&lt;p&gt;நிகழ்ச்சியில் இயக்குநர் அருண் அனிருத்தன் பேசும் போது, &lt;/p&gt;
&lt;p&gt;&quot;இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்தப் படத்தின் தலைப்பு குறித்து ஆலோசனை செய்தோம். அப்போது, பசில் ஜோசப் தான் &quot;அதிரடி&quot; என்ற தலைப்பை பரிந்துரைத்தார். அதிரடி என்பது சுத்தமான தமிழ் பெயர் தான். அதிரடி என்ற வார்த்தைக்கு ஒரு தாக்கம் இருக்கிறது, இதேபோல் இந்தப் படத்திற்கும் அதன் தலைப்பிற்கும் ஏற்றவாரு ஒரு தாக்கம் இருக்கிறது. அனைவரும் திரையரங்கிற்கு வந்து இந்தப் படத்தை கொண்டாடி மகிழ வேண்டும். பசில் ஜோசப், டொவினோ தாமஸ் ஆகியோருடன் பணியாற்றியது நல்ல அனுபவமாக இருந்தது. இந்தப் படம் கல்லூரி நிகழ்வு சார்ந்த கதையம்சம் கொண்டிருக்கிறது. இது தமிழ் ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும்,&quot; என்று தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;எழுத்தாளர் பால்சன் சக்ரியா பேசும் போது, &lt;/p&gt;
&lt;p&gt;&quot;தமிழ் கற்றுக் கொண்டு பேசுகிறேன். எல்லாரும் இந்தப் படத்தை பார்க்க வேண்டும். என்டர்டெயின்மென்ட் மற்றும் அனைத்து அம்சங்களும் நிறைந்த படம். மலையாளத்தில் இந்தப் படம் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. உங்களுக்கும் இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும். இந்தப் படத்தின் வசனம் மலையாளம் &#45; தமிழ் என்று மொழி பெயர்ப்பு செய்வதை தாண்டி அதிக மெனக்கெடலுடன் வசனங்கள் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாரு எழுதப்பட்டு இருக்கிறது. அனைவருக்கும் நன்றி,&quot; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;பசில் ஜோசப் பேசும் போது, &lt;/p&gt;
&lt;p&gt;&quot;இந்தப் படத்திற்கு தமிழில் நான் தான் டப்பிங் செய்துள்ளேன். இதனால் தமிழ் தெரியும். மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. சிறு வயதில் இருந்து அதிரடி என்ற வார்த்தையை அதிகம் கேட்டிருக்கிறேன். தற்போது இதே வார்த்தையை தலைப்பாக கொண்ட படத்தில் நடித்திருக்கிறேன். இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும். மலையாளத்தில் இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது, தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்பு கிடைக்கும்.&lt;/p&gt;
&lt;p&gt;தமிழ் ரசிகர்களுக்காக இந்தப் படத்தின் வசனங்கள் சிறப்பு கவனத்துடன் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ் ரசிகர்கள், கலாச்சாரத்துடன் ஒற்றுப் போகும் வகையில் நிறைய முயற்சிகள் செய்திருக்கிறோம். படத்தில் தமிழ் பாடல்களை சரியான இடத்தில் பயன்படுத்தி இருக்கிறோம். இந்தப் படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். இங்கு வருகை தந்திருக்கும் சஞ்சு சாம்சனுக்கு நன்றிகள். அவரை இந்தப் படத்தில் நடிக்க வைக்க முயற்சித்தோம், ஆனால் அவர் விரும்பவில்லை. &lt;/p&gt;
&lt;p&gt;இந்தப் படம் உங்கள் அனைவரையும் சிரிக்க வைக்கும். தமிழில் டப் செய்யும் போது அருமையான அனுபவமாக இருந்தது. ஆரம்பத்தில் சிறு சிறு வார்த்தைகள் கடினமாக இருந்தது, பிறகு தமிழ் அருமையாக வந்தது. எழுத்தாளர்கள் நிறைய உதவியாக இருந்தனர். உண்மையான உழைப்புக்கு தமிழ் ரசிகர்கள் எப்போதும் ஆதரவாக இருந்துள்ளனர். தமிழில் கிடைக்கும் வரவேற்பு, அவர்கள் அளிக்கும் பாசம் பிரமிப்பை ஏற்படுத்துகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;கடந்த முறை சென்னை வந்த போது கிடைத்த ஆதரவு மறக்க முடியாதது. எப்போதும் தமிழ் ரசிகர்களுக்கு கடமைப்பட்டுள்ளேன். நடிப்பு, இயக்கம் இரண்டிலும் எனக்கு இயக்கம் தான் அதிகம் பிடித்திருக்கிறது. நடிப்பின் போது நான் பயணிகள் இருக்கையில் இருப்பது போன்றது, இயக்கத்தின் போது நானே ஓட்டுநர் இருக்கையில் இருப்பதை போன்றதாகும். எனக்கு ஓட்டுநர் இருக்கையில் இருப்பது அதிகம் பிடித்திருக்கிறது. நடிப்பு, இயக்கம் என இரண்டையும் செய்வது பற்றி இதுவரை நான் யோசிக்கவில்லை, இரண்டையும் ஒருசேர செய்வது கடினமாக இருக்கும் என நினைக்கிறேன்,&quot; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் பேசும் போது, &lt;/p&gt;
&lt;p&gt;&quot;திரைப்பட நிகழ்வில் கலந்து கொள்வது புதிய அனுபவமாக இருக்கிறது. நண்பர் அழைக்கும் போது வந்தே ஆக வேண்டும். மிக்க மகிழ்ச்சி மற்றும் சுவாரஸ்யமாக இருக்கிறது. இந்தப் படத்தில் நடிக்க சிறிய கதாபாத்திரமாக இருந்ததால் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டேன். நடித்தால் கொஞ்சம் பெரிய கதாபாத்திரமாக இருக்க வேண்டும். எனக்கு எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுக்க வேண்டும் என்பதை இயக்குநர்கள் முடிவு செய்வர்.&lt;/p&gt;
&lt;p&gt;பசில் பார்க்க எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார், ஆனால் வேலை என்று வந்துவிட்டால் அவர் மிகவும் சீரியசாக இருப்பார். நண்பர்கள் டின்னருக்கு அழைத்தால் கூட முன்கூட்டியே சொல்லியிருக்கலாமே என்பார். கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கான அட்டவணையுடன் செயல்படக்கூடியவர். அவர் கமிட் செய்யும் எந்தவொரு விஷயத்திற்கும் அதீத உழைப்பை கொடுப்பார். இந்த நிகழ்வுக்கு அழைக்கும் போதும், அவர் கொடுத்திருக்கும் உழைப்பு, அதற்கு ஏற்ற பலன் கிடைக்க வேண்டும் என்றுதான் இங்கு வந்திருக்கிறேன். &lt;/p&gt;
&lt;p&gt;சி.எஸ்.கே. அணிக்கு வந்த பிறகு அதிக பொறுப்பு கூடியிருக்கிறது. பெரிய பிரான்சைஸ், அதிக கோப்பைகள் வென்ற அணியில் இருக்கும் போது அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். கிரிக்கெட்டை தாண்டி வெளியில் செல்லும் போது ரசிகர்கள், சேட்டா அடுத்த போட்டி ஜெயிங்கள், கோப்பையை வெல்லுங்கள், தட்றோம், தூக்குறோம் என்ற வார்த்தைகள் மகிழ்ச்சியாக இருக்கிறது. பொது மக்கள் அளிக்கும் அன்பு அளவுக்கு அதிகமாக இருக்கிறது. ரசிகர்கள் மனதில் இருந்து கொடுக்கும் அன்பை எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது. மிக அழகான பயணத்தை சென்னையில் துவங்கி இருப்பதாக நினைக்கிறேன்.&lt;/p&gt;
&lt;p&gt;சிறு வயதில் நிறைய தமிழ் படங்களை பார்த்தே வளர்ந்து இருக்கிறேன். தற்போது தமிழ் நாடு மற்றும் சென்னை அணிக்காக விளையாடுவது எனக்கு தமிழகம் தற்போது இரண்டாவது வீடாக மாறி இருக்கிறது. சென்னையில் கிடைக்கும் உணவு எனக்கு அதிகம் பிடித்திருக்கிறது. கடந்த வாரம் நாயர் மெஸ்ஸில் சாப்பிட்டேன், உணவு அற்புதமாக இருந்தது,” என்றார்.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/athiradi-event_6a0b131764728.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/athiradi-event</link>
								</item><item>
								<id>aedc756071fdab015aea24980d0d248e</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>மே 27 முதல் ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ இணையத் தொடர்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>17-05-2026 01:25</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஜியோ ஹாட்ஸ்டாரின் வரவிருக்கும் லாங் ஃபார்மட் சீரிஸான &apos;பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்&apos; மே 27 ஆம் தேதியில் இருந்து ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு புதன்கிழமையும் புதிய எபிசோடுகள் வெளியாகும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஜியோ ஹாட்ஸ்டாரின் லாங் ஃபார்மட் ஒரிஜினல்ஸான &apos;உப்பு புளி காரம்&apos;, &apos;ஹார்ட்பீட்&apos; மற்றும் &apos;ரிசார்ட்&apos; ஆகியவற்றை தொடர்ந்து தற்போது பார்வையாளர்களுக்கு எண்டர்டெயினிங் புரோமோவோடு &apos;பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்&apos; மூலம் பொன்மலர் குடும்பத்தை அறிமுகம் செய்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தக் கதையின் மையம் ஜவுளி வியாபாரம் செய்யும் பிசினஸ்மேன், குடும்பத்தலைவர் சண்முக சுந்தரம் (போஸ் வெங்கட்). அவருடன் எளிமையும் அன்பும் நிறைந்த மனைவி பொன்மலர் (காயத்ரி சாஸ்திரி) மற்றும் அவர்களது நான்கு பிள்ளைகள், வழக்கறிஞரான நிகிலா, ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் லூதுப், டிஜேவாக இருக்கும் கிஷோர், கிரிக்கெட் வீராங்கனையாக வேண்டும் என கனவு காணும் ஷ்வரனிதா என குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;குடும்பத்தின் கலகலப்பும், உணர்வுப்பூர்வமான உறவுகளும், நகைச்சுவையான தருணங்களும் ஆரம்பத்தில் வெளியான புரோமோக்களில் காட்டப்பட்டது. பின்னர், சண்முக சுந்தரத்திற்கு இன்னொரு குடும்பம் இருக்கக்கூடும் என்ற அதிர்ச்சி உண்மையும் வெளிப்படுகிறது. இதையடுத்து, குடும்பம் பிரியாமல் காப்பாற்ற வேண்டும் என்ற உறுதியுடன் சகோதர சகோதரிகள் ஒன்றிணைகின்றனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நகைச்சுவை மற்றும் எமோஷனலான இந்த புரோமோக்கள் மற்றும் அன்னையர் தினத்தில் ஜியோ ஹாட்ஸ்டார் வெளியிட்ட சிறப்பு வீடியோ ஆகியவை சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன. ஜியோ ஹாட்ஸ்டாரின் நீளமான ஒரிஜினல் தொடர்களை தொடர்ந்து ரசித்து வரும் பார்வையாளர்களை மட்டுமல்லாமல், புதிய குடும்ப ரசிகர்களையும் இந்த தொடரின் புரோமோ கவர்ந்துள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;போஸ் வெங்கட், காயத்ரி சாஸ்திரி, ராஜ் அய்யப்பா, நிகிலா சங்கர், லூதுப், கிஷோர், ஷ்ரவ்னிதா மற்றும் ப்ரோமோதினி ஆகியோர் நடித்திருக்கும் இந்தத் தொடரை, ’உப்பு புளி காரம்’ மற்றும் ’போலீஸ் போலீஸ்’ போன்ற வெற்றிகரமான தொடர்களை இயக்கிய சிதம்பரம் மணிவண்ணன் இயக்கியுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நகைச்சுவை, குடும்ப உணர்வுகள், உறவுச் சிக்கல்கள் மற்றும் மனதை தொடும் தருணங்களை கொண்டுள்ள ’பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ அனைத்து தலைமுறையினருக்கும் பிடிக்கும் வகையில் வாரந்தோறும் ரசிக்கத்தக்க தொடராக ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை அன்று ஜியோஹாட்ஸ்டாரில் மே 27 முதல் ஸ்ட்ரீம் ஆக இருக்கிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/brothers-and-sisters-jio-hotstar-series">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஜியோ ஹாட்ஸ்டாரின் வரவிருக்கும் லாங் ஃபார்மட் சீரிஸான &apos;பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்&apos; மே 27 ஆம் தேதியில் இருந்து ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு புதன்கிழமையும் புதிய எபிசோடுகள் வெளியாகும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஜியோ ஹாட்ஸ்டாரின் லாங் ஃபார்மட் ஒரிஜினல்ஸான &apos;உப்பு புளி காரம்&apos;, &apos;ஹார்ட்பீட்&apos; மற்றும் &apos;ரிசார்ட்&apos; ஆகியவற்றை தொடர்ந்து தற்போது பார்வையாளர்களுக்கு எண்டர்டெயினிங் புரோமோவோடு &apos;பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்&apos; மூலம் பொன்மலர் குடும்பத்தை அறிமுகம் செய்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தக் கதையின் மையம் ஜவுளி வியாபாரம் செய்யும் பிசினஸ்மேன், குடும்பத்தலைவர் சண்முக சுந்தரம் (போஸ் வெங்கட்). அவருடன் எளிமையும் அன்பும் நிறைந்த மனைவி பொன்மலர் (காயத்ரி சாஸ்திரி) மற்றும் அவர்களது நான்கு பிள்ளைகள், வழக்கறிஞரான நிகிலா, ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் லூதுப், டிஜேவாக இருக்கும் கிஷோர், கிரிக்கெட் வீராங்கனையாக வேண்டும் என கனவு காணும் ஷ்வரனிதா என குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;குடும்பத்தின் கலகலப்பும், உணர்வுப்பூர்வமான உறவுகளும், நகைச்சுவையான தருணங்களும் ஆரம்பத்தில் வெளியான புரோமோக்களில் காட்டப்பட்டது. பின்னர், சண்முக சுந்தரத்திற்கு இன்னொரு குடும்பம் இருக்கக்கூடும் என்ற அதிர்ச்சி உண்மையும் வெளிப்படுகிறது. இதையடுத்து, குடும்பம் பிரியாமல் காப்பாற்ற வேண்டும் என்ற உறுதியுடன் சகோதர சகோதரிகள் ஒன்றிணைகின்றனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நகைச்சுவை மற்றும் எமோஷனலான இந்த புரோமோக்கள் மற்றும் அன்னையர் தினத்தில் ஜியோ ஹாட்ஸ்டார் வெளியிட்ட சிறப்பு வீடியோ ஆகியவை சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன. ஜியோ ஹாட்ஸ்டாரின் நீளமான ஒரிஜினல் தொடர்களை தொடர்ந்து ரசித்து வரும் பார்வையாளர்களை மட்டுமல்லாமல், புதிய குடும்ப ரசிகர்களையும் இந்த தொடரின் புரோமோ கவர்ந்துள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;போஸ் வெங்கட், காயத்ரி சாஸ்திரி, ராஜ் அய்யப்பா, நிகிலா சங்கர், லூதுப், கிஷோர், ஷ்ரவ்னிதா மற்றும் ப்ரோமோதினி ஆகியோர் நடித்திருக்கும் இந்தத் தொடரை, ’உப்பு புளி காரம்’ மற்றும் ’போலீஸ் போலீஸ்’ போன்ற வெற்றிகரமான தொடர்களை இயக்கிய சிதம்பரம் மணிவண்ணன் இயக்கியுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நகைச்சுவை, குடும்ப உணர்வுகள், உறவுச் சிக்கல்கள் மற்றும் மனதை தொடும் தருணங்களை கொண்டுள்ள ’பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ அனைத்து தலைமுறையினருக்கும் பிடிக்கும் வகையில் வாரந்தோறும் ரசிக்கத்தக்க தொடராக ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை அன்று ஜியோஹாட்ஸ்டாரில் மே 27 முதல் ஸ்ட்ரீம் ஆக இருக்கிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/brothers-and-sisters-jio-hotstar-series_6a0919e8f045d.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/brothers-and-sisters-jio-hotstar-series</link>
								</item><item>
								<id>765be53f0233ac540e58b3a6c1ffdecb</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>நாகர்கோவிலில் சமூக நலத்திட்ட உதவிகளை வழங்கிய சௌந்தர்யா ரஜினிகாந்த்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>17-05-2026 01:20</pubDate>
								<description>
								&lt;p&gt;நாகர்கோவிலில் உள்ள ஆனந்தா திருமண மண்டபத்தில் மே 15&#45;ஆம் தேதி மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.&lt;/p&gt;
&lt;p&gt;அபெக்ஸ் லேபரேட்டரீஸ் நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் (CSR) கீழ் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பிரபல இயக்குநரும் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தலைமை வகித்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;நாகர்கோவில் ரவுண்ட் டேபிள் 176 (Nagercoil Round Table 176) மற்றும் நாகர்கோவில் லேடீஸ் சர்க்கிள் 196 (Nagercoil Ladies Circle 196) ஆகிய அமைப்புகள் இணைந்து இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். இதில் சிறப்பு விருந்தினராகத் தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலியன் கலந்துகொண்டார்.&lt;/p&gt;
&lt;p&gt;வழங்கப்பட்ட நலத்திட்டங்கள்:&lt;/p&gt;
&lt;p&gt;* செயற்கைக் கால்கள்: &apos;ஸ்ரீ பாலாஜி ஆர்த்தோடிக்ஸ்&apos; (Sree Balaji Orthotics) நிறுவனம் தயாரித்த 27 செயற்கைக் கால்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.&lt;/p&gt;
&lt;p&gt;* மின்சார ஆட்டோக்கள்: பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், 5 பெண்களுக்கு மின்சார ஆட்டோக்கள் (E&#45;Autos) வழங்கப்பட்டன.&lt;/p&gt;
&lt;p&gt;திட்டத்தின் நோக்கம்:&lt;/p&gt;
&lt;p&gt;சுமார் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்ட இத்திட்டம், சமூக நலன் மற்றும் பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தை முதன்மை நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் சௌந்தர்யா ரஜினிகாந்த் பயனாளிகளுக்கு நேரில் நலத்திட்ட உதவிகளை வழங்கி வாழ்த்தினார்.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/soundarya-rajinikanth-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p&gt;நாகர்கோவிலில் உள்ள ஆனந்தா திருமண மண்டபத்தில் மே 15&#45;ஆம் தேதி மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.&lt;/p&gt;
&lt;p&gt;அபெக்ஸ் லேபரேட்டரீஸ் நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் (CSR) கீழ் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பிரபல இயக்குநரும் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தலைமை வகித்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;நாகர்கோவில் ரவுண்ட் டேபிள் 176 (Nagercoil Round Table 176) மற்றும் நாகர்கோவில் லேடீஸ் சர்க்கிள் 196 (Nagercoil Ladies Circle 196) ஆகிய அமைப்புகள் இணைந்து இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். இதில் சிறப்பு விருந்தினராகத் தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலியன் கலந்துகொண்டார்.&lt;/p&gt;
&lt;p&gt;வழங்கப்பட்ட நலத்திட்டங்கள்:&lt;/p&gt;
&lt;p&gt;* செயற்கைக் கால்கள்: &apos;ஸ்ரீ பாலாஜி ஆர்த்தோடிக்ஸ்&apos; (Sree Balaji Orthotics) நிறுவனம் தயாரித்த 27 செயற்கைக் கால்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.&lt;/p&gt;
&lt;p&gt;* மின்சார ஆட்டோக்கள்: பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், 5 பெண்களுக்கு மின்சார ஆட்டோக்கள் (E&#45;Autos) வழங்கப்பட்டன.&lt;/p&gt;
&lt;p&gt;திட்டத்தின் நோக்கம்:&lt;/p&gt;
&lt;p&gt;சுமார் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்ட இத்திட்டம், சமூக நலன் மற்றும் பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தை முதன்மை நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் சௌந்தர்யா ரஜினிகாந்த் பயனாளிகளுக்கு நேரில் நலத்திட்ட உதவிகளை வழங்கி வாழ்த்தினார்.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/soundarya-rajinikanth-news_6a0918acdf753.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/soundarya-rajinikanth-news</link>
								</item><item>
								<id>7929d0c1c363d229873f32a2364556f9</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>பிரேம்குமார் இயக்கத்தில் பகத் பாசில்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>17-05-2026 01:16</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்  தயாரிப்பில்  “96, மெய்யழகன்&quot;  படங்களின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் C. பிரேம்குமார் இயக்கத்தில் முன்னணி நடிகர் பகத் பாசில் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை இன்று கோலாகலமாக நடைபெற்றது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த புதிய படம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஐசரி  K. கணேஷ் அவர்களின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் 32வது தயாரிப்பாக இப்படம் உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான பகத் பாசில் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். தனித்துவமான கதைகளையும், உணர்ச்சிப்பூர்வமான திரைக்கதைகளையும் தேர்ந்தெடுத்து வெற்றிபெறும் பகத் பாசில் மற்றும் மனதை தொடும் படைப்புகளால் ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் பிரேம்குமார் இணையும் இந்த புதிய கூட்டணி, திரையுலகில் மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தமிழ் சினிமாவில் தரமான மற்றும் வெற்றிப்படங்களை தொடர்ந்து வழங்கி வரும் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல், பல்வேறு முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து வித்தியாசமான கதைக்களங்களை கொண்ட திரைப்படங்களை தயாரித்து வருகிறது. வணிக ரீதியிலும், உள்ளடக்க ரீதியிலும் வெற்றிபெற்ற பல படங்களை வழங்கியுள்ள இந்த நிறுவனம், தற்போது இந்த புதிய முயற்சியின் மூலம் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் C. பிரேம்குமார், “96” மற்றும் “மெய்யழகன்” போன்ற உணர்வுப்பூர்வமான திரைப்படங்கள் மூலம் தனக்கென ஒரு தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர். எளிமையான காட்சியமைப்புகள், மனதை வருடும் கதாபாத்திரங்கள் மற்றும் இயல்பான திரைக்கதைகளால் பாராட்டப்பட்ட அவர், இந்த புதிய படத்திலும் ரசிகர்களை கவரும் விதமான ஒரு வித்தியாசமான அனுபவத்தை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் பிரேம் குமாரின் முந்தைய படங்களுக்கு  இசையமைத்த கோவிந்த் வசந்தா  இப்படத்திற்கு இசையமைக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. புதிய கூட்டணியால் உருவாகும் இந்த படம், ரசிகர்களிடையே தற்போது பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/prem-kumar-fahad-fazil-movie">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்  தயாரிப்பில்  “96, மெய்யழகன்&quot;  படங்களின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் C. பிரேம்குமார் இயக்கத்தில் முன்னணி நடிகர் பகத் பாசில் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை இன்று கோலாகலமாக நடைபெற்றது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த புதிய படம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஐசரி  K. கணேஷ் அவர்களின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் 32வது தயாரிப்பாக இப்படம் உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான பகத் பாசில் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். தனித்துவமான கதைகளையும், உணர்ச்சிப்பூர்வமான திரைக்கதைகளையும் தேர்ந்தெடுத்து வெற்றிபெறும் பகத் பாசில் மற்றும் மனதை தொடும் படைப்புகளால் ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் பிரேம்குமார் இணையும் இந்த புதிய கூட்டணி, திரையுலகில் மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தமிழ் சினிமாவில் தரமான மற்றும் வெற்றிப்படங்களை தொடர்ந்து வழங்கி வரும் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல், பல்வேறு முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து வித்தியாசமான கதைக்களங்களை கொண்ட திரைப்படங்களை தயாரித்து வருகிறது. வணிக ரீதியிலும், உள்ளடக்க ரீதியிலும் வெற்றிபெற்ற பல படங்களை வழங்கியுள்ள இந்த நிறுவனம், தற்போது இந்த புதிய முயற்சியின் மூலம் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் C. பிரேம்குமார், “96” மற்றும் “மெய்யழகன்” போன்ற உணர்வுப்பூர்வமான திரைப்படங்கள் மூலம் தனக்கென ஒரு தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர். எளிமையான காட்சியமைப்புகள், மனதை வருடும் கதாபாத்திரங்கள் மற்றும் இயல்பான திரைக்கதைகளால் பாராட்டப்பட்ட அவர், இந்த புதிய படத்திலும் ரசிகர்களை கவரும் விதமான ஒரு வித்தியாசமான அனுபவத்தை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் பிரேம் குமாரின் முந்தைய படங்களுக்கு  இசையமைத்த கோவிந்த் வசந்தா  இப்படத்திற்கு இசையமைக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. புதிய கூட்டணியால் உருவாகும் இந்த படம், ரசிகர்களிடையே தற்போது பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/prem-kumar-fahad-fazil-movie_6a0917d3c19b2.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/prem-kumar-fahad-fazil-movie</link>
								</item><item>
								<id>a0e862b5c2de0352aeb851d943e6046c</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>இயக்குனராகும் நடிகர் ராம் போதினேனி</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>15-05-2026 01:52</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;திரையுலகையும், சினிமா ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், தனது #RAPO23 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் நடிகர் ராம் போதினேனி. &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கிருஷ்ணா போதினேனி தயாரிப்பில், ராபோ சினிமாடிக்ஸ் பேனரில் உருவாகும் இப்படத்தில் ‘வீரா’ கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பல்வேறு விதமான கதாபாத்திரங்களின் மூலம் தனது திறமையை தொடர்ந்து நிரூபித்து வரும் ராம் போதினேனி, தற்போது தனது கலைப்பயணத்தில் இன்னொரு துணிச்சலான அடியை எடுத்து வைத்துள்ளார். அவரது முந்தைய படமான ‘ஆந்திரா கிங் தாலுகா’ படத்தில் பாடல் வரிகளை எழுதி பாராட்டைப் பெற்றதுடன், முதன்முறையாக பின்னணிப் பாடகராகவும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். இப்போது தனது 23வது படமான #RAPO23 மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ராமின் பிறந்தநாளை முன்னிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள #RAPO23, திரைப்படம், ஸ்டைலிஷ் சைக்கலாஜிக்கல் ஆக்ஷன் த்ரில்லராக உருவாக உள்ளது. தெலுங்கு சினிமாவில் அரிதாக முயற்சிக்கப்படும் இந்த ஜானர், ரசிகர்களிடையே ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்த படத்தை, புதியதாக தொடங்கப்பட்டுள்ள ராபோ சினிமாடிக்ஸ் நிறுவனத்தின் சார்பில் கிருஷ்ணா போதினேனி தயாரிக்கிறார். மேலும் இந்த முயற்சியின் மூலம், நடிகர்&#45;இயக்குநர்களான N. T. ராமா ராவ், கிருஷ்ணா மற்றும் பவன் கல்யாண் ஆகியோரின் வரிசையில் ராம் போதினேனியும் இணைகிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;போஸ்டரின் பின்னணியில் இடம் பெற்றுள்ள பிரம்மாண்டமான சிவப்பு நிற “V”, ‘வீரா’ என்பதையும், போராட்டம், ஆபத்து மற்றும் ஆதிக்கத்தையும் குறிக்கிறது. இருபுறமும் மங்கலாக தெரியும் உயரமான கட்டிடங்கள், குற்றச்செயல்கள் நிறைந்த குளிர்ச்சியான நகரத்தை நினைவூட்டுகின்றன. “The Story of a Lone Wolf” என்ற டேக் லைன், தனிமை, மனதின் அடி அழ உணர்வுகள் மற்றும் சிக்கலான உளவியல் பின்னணியுடன் நகரும் கதாநாயகனை சுட்டிக்காட்டுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ராம் போதினேனி இயக்குநராக அறிமுகமாகும் #RAPO23, அவர் தானே உருவாக்கிய சக்திவாய்ந்த மற்றும் புதுமையான கதைக்களத்தை மையமாகக் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், ‘வீரா’வாக இதுவரை இல்லாத புதிய அவதாரத்தில் ராம் நடிக்க உள்ளார். அந்த மாற்றம் ஏற்கனவே போஸ்டரின் ஸ்டைல் மற்றும் மூடில் தெளிவாக தெரிகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதத்தில் தொடங்கவுள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர். நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/ram-pothineni-direction">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;திரையுலகையும், சினிமா ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், தனது #RAPO23 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் நடிகர் ராம் போதினேனி. &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கிருஷ்ணா போதினேனி தயாரிப்பில், ராபோ சினிமாடிக்ஸ் பேனரில் உருவாகும் இப்படத்தில் ‘வீரா’ கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பல்வேறு விதமான கதாபாத்திரங்களின் மூலம் தனது திறமையை தொடர்ந்து நிரூபித்து வரும் ராம் போதினேனி, தற்போது தனது கலைப்பயணத்தில் இன்னொரு துணிச்சலான அடியை எடுத்து வைத்துள்ளார். அவரது முந்தைய படமான ‘ஆந்திரா கிங் தாலுகா’ படத்தில் பாடல் வரிகளை எழுதி பாராட்டைப் பெற்றதுடன், முதன்முறையாக பின்னணிப் பாடகராகவும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். இப்போது தனது 23வது படமான #RAPO23 மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ராமின் பிறந்தநாளை முன்னிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள #RAPO23, திரைப்படம், ஸ்டைலிஷ் சைக்கலாஜிக்கல் ஆக்ஷன் த்ரில்லராக உருவாக உள்ளது. தெலுங்கு சினிமாவில் அரிதாக முயற்சிக்கப்படும் இந்த ஜானர், ரசிகர்களிடையே ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்த படத்தை, புதியதாக தொடங்கப்பட்டுள்ள ராபோ சினிமாடிக்ஸ் நிறுவனத்தின் சார்பில் கிருஷ்ணா போதினேனி தயாரிக்கிறார். மேலும் இந்த முயற்சியின் மூலம், நடிகர்&#45;இயக்குநர்களான N. T. ராமா ராவ், கிருஷ்ணா மற்றும் பவன் கல்யாண் ஆகியோரின் வரிசையில் ராம் போதினேனியும் இணைகிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;போஸ்டரின் பின்னணியில் இடம் பெற்றுள்ள பிரம்மாண்டமான சிவப்பு நிற “V”, ‘வீரா’ என்பதையும், போராட்டம், ஆபத்து மற்றும் ஆதிக்கத்தையும் குறிக்கிறது. இருபுறமும் மங்கலாக தெரியும் உயரமான கட்டிடங்கள், குற்றச்செயல்கள் நிறைந்த குளிர்ச்சியான நகரத்தை நினைவூட்டுகின்றன. “The Story of a Lone Wolf” என்ற டேக் லைன், தனிமை, மனதின் அடி அழ உணர்வுகள் மற்றும் சிக்கலான உளவியல் பின்னணியுடன் நகரும் கதாநாயகனை சுட்டிக்காட்டுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ராம் போதினேனி இயக்குநராக அறிமுகமாகும் #RAPO23, அவர் தானே உருவாக்கிய சக்திவாய்ந்த மற்றும் புதுமையான கதைக்களத்தை மையமாகக் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், ‘வீரா’வாக இதுவரை இல்லாத புதிய அவதாரத்தில் ராம் நடிக்க உள்ளார். அந்த மாற்றம் ஏற்கனவே போஸ்டரின் ஸ்டைல் மற்றும் மூடில் தெளிவாக தெரிகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதத்தில் தொடங்கவுள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர். நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/ram-pothineni-direction_6a0a7235f0023.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/ram-pothineni-direction</link>
								</item><item>
								<id>c091c668b03abceaef7ef656d431228a</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>&#039;பெத்தி&#039; மூலம் வெளிநாட்டு விநியோகத்தில் களமிறங்கும் ஹொம்பாலே ஃபிலிம்ஸ்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>14-05-2026 12:46</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தியாவின் மிகவும் பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹொம்பாலே பிலிம்ஸ் தனது முதல் வெளிநாட்டு விநியோக முயற்சியாக “பெத்தி” திரைப்படத்தை அறிவித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சமீபத்தில் வெளிநாட்டு விநியோகத் துறையில் விரிவாக்கம் செய்வதாக அறிவித்திருந்த ஹொம்பாலே பிலிம்ஸ், மெகா பவர் ஸ்டார் ராம் சரண்  நடிக்கும் “பெத்தி” திரைப்படத்தின் மூலம் தனது சர்வதேச விநியோக பயணத்தை தொடங்குகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கேஜிஎஃப், காந்தாரா, சலார் போன்ற மாபெரும் வெற்றி திரைப்படங்கள் மூலம் இந்திய சினிமாவின் அளவுகோலை மாற்றிய ஹொம்பாலே பிலிம்ஸ், தற்போது 2026 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான்&#45;இந்திய திரைப்படங்களில் ஒன்றான “பெத்தி” மூலம் சர்வதேச விநியோகத்தில் முக்கியமான முன்னேற்றத்தை எடுத்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பல ஆண்டுகளாக, மண் மணம் சார்ந்த கதையையும் பிரம்மாண்டமான திரையரங்கு அனுபவத்தையும் இணைத்து சினிமா ரசிகர்களுக்கு விருந்தளித்து வரும் ஹொம்பாலே பிலிம்ஸ், இந்தியாவைத் தாண்டியும் உலகளாவிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;“பெத்தி” திரைப்படத்தின் மூலம், ஹொம்பாலே பிலிம்ஸ் தனது சர்வதேச தடத்தை நேரடியாக வலுப்படுத்துகிறது. இது அந்த நிறுவனத்தின் முதல் அதிகாரப்பூர்வ வெளிநாட்டு விநியோக முயற்சியாக கருதப்படுகிறது. இந்த அறிவிப்பு திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டிற்கான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;புச்சி பாபு சனா இயக்கும் “பெத்தி” திரைப்படம், அதன் அதிரடியான ஆக்ஷன் பின்னணி, சக்திவாய்ந்த கதைக்களம் மற்றும் ராம் சரணின் தீவிரமான உருமாற்றத்தால் ஏற்கனவே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் A. R. ரஹ்மான் இசையமைப்பது இந்த படத்துக்கு கூடுதல் பலத்தை வழங்குகியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஹொம்பாலே பிலிம்ஸ் “பெத்தி” படத்தை விநியோகம் செய்வது, ரசிகர்கள் மற்றும் திரை வர்த்தக வட்டாரங்களில் மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. முக்கிய சர்வதேச பகுதிகளில் மிகப்பெரிய அளவில் வெளிநாட்டு வெளியீடு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;“பெத்தி” திரைப்படம் ஜூன் 4 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/hombale-films-overseas">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தியாவின் மிகவும் பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹொம்பாலே பிலிம்ஸ் தனது முதல் வெளிநாட்டு விநியோக முயற்சியாக “பெத்தி” திரைப்படத்தை அறிவித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சமீபத்தில் வெளிநாட்டு விநியோகத் துறையில் விரிவாக்கம் செய்வதாக அறிவித்திருந்த ஹொம்பாலே பிலிம்ஸ், மெகா பவர் ஸ்டார் ராம் சரண்  நடிக்கும் “பெத்தி” திரைப்படத்தின் மூலம் தனது சர்வதேச விநியோக பயணத்தை தொடங்குகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கேஜிஎஃப், காந்தாரா, சலார் போன்ற மாபெரும் வெற்றி திரைப்படங்கள் மூலம் இந்திய சினிமாவின் அளவுகோலை மாற்றிய ஹொம்பாலே பிலிம்ஸ், தற்போது 2026 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான்&#45;இந்திய திரைப்படங்களில் ஒன்றான “பெத்தி” மூலம் சர்வதேச விநியோகத்தில் முக்கியமான முன்னேற்றத்தை எடுத்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பல ஆண்டுகளாக, மண் மணம் சார்ந்த கதையையும் பிரம்மாண்டமான திரையரங்கு அனுபவத்தையும் இணைத்து சினிமா ரசிகர்களுக்கு விருந்தளித்து வரும் ஹொம்பாலே பிலிம்ஸ், இந்தியாவைத் தாண்டியும் உலகளாவிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;“பெத்தி” திரைப்படத்தின் மூலம், ஹொம்பாலே பிலிம்ஸ் தனது சர்வதேச தடத்தை நேரடியாக வலுப்படுத்துகிறது. இது அந்த நிறுவனத்தின் முதல் அதிகாரப்பூர்வ வெளிநாட்டு விநியோக முயற்சியாக கருதப்படுகிறது. இந்த அறிவிப்பு திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டிற்கான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;புச்சி பாபு சனா இயக்கும் “பெத்தி” திரைப்படம், அதன் அதிரடியான ஆக்ஷன் பின்னணி, சக்திவாய்ந்த கதைக்களம் மற்றும் ராம் சரணின் தீவிரமான உருமாற்றத்தால் ஏற்கனவே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் A. R. ரஹ்மான் இசையமைப்பது இந்த படத்துக்கு கூடுதல் பலத்தை வழங்குகியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஹொம்பாலே பிலிம்ஸ் “பெத்தி” படத்தை விநியோகம் செய்வது, ரசிகர்கள் மற்றும் திரை வர்த்தக வட்டாரங்களில் மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. முக்கிய சர்வதேச பகுதிகளில் மிகப்பெரிய அளவில் வெளிநாட்டு வெளியீடு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;“பெத்தி” திரைப்படம் ஜூன் 4 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/hombale-films-overseas_6a05c546edb88.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/hombale-films-overseas</link>
								</item><item>
								<id>8221b517f4d3949ba20ece4bb7622216</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>சிவகார்த்திகேயன் எழுதிய ஆன்மீக இசைப் பாடல் &#039;வேலும் மயிலும்&#039;</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>14-05-2026 12:26</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;புதிய திறமைகளை தொடர்ந்து ஊக்குவித்து வரும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ், தமிழ் திரையுலகிற்கு புதிய கதைகளையும், திறமையான இயக்குநர்கள் மற்றும் கலைஞர்களையும்  அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்நிறுவனத்தின் சமீபத்திய தயாரிப்பான &apos;தாய் கிழவி&apos; திரைப்படம் திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதன்மூலம் தரமான பொழுதுபோக்கு படங்களை தருவதில் இந்நிறுவனத்தின் மீதான நம்பிக்கை மேலும் அதிகரித்துள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தனது பயணத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில், சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தற்போது தனது முதல் சுயாதீன இசைப் படைப்பான, &apos;வேலும் மயிலும்&apos; வெளியிட்டிருக்கிறது. இதன் மூலம் சுயாதீன இசை உலகிலும் அடியெடுத்து வைத்துள்ளது. முருகப் பெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஆன்மீக பாடலை நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்து, பாடியுள்ளார். பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். &apos;தாய் கிழவி&apos; மற்றும் நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்து வரவிருக்கும் &apos;சேயோன்&apos; படங்களின் இயக்குநர் சிவகுமார் முருகேசன் இந்தப் பாடலை இயக்கியுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தமிழர்களின் ஆன்மீக பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள &apos;வேலும் மயிலும்&apos; பாடல், முருகப் பெருமானின் அருள் மற்றும் தெய்வீக மகத்துவத்தை இசையின் வழியாக வெளிப்படுத்துகிறது. ஆழமான வரிகளும், நாட்டுப்புற இசை நுணுக்கங்களும், நவீன இசை வடிவங்களும் கலந்த இந்தப் பாடல், பக்தர்களுக்கும் இசை ரசிகர்களுக்கும் மன அமைதியை ஏற்படுத்தும் வகையில் உருவாகியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் பாடலின் ஆன்மீக சாரம் பாடலில் மட்டுமல்லாமல், அதை உருவாக்கியவர்களின் பெயர்களிலும் இருக்கிறது. தயாரிப்பாளர் மற்றும் பாடலாசிரியரான சிவகார்த்திகேயன், இயக்குநர் சிவகுமார் முருகேசன் ஆகியோரின் பெயர்கள் முருகப் பெருமானோடு தொடர்புடையவை. அவர்களின் ஆழமான பக்தியும் உணர்வுப்பூர்வமான ஈடுபாடும் இந்த இசைப் படைப்பிற்கு கூடுதல் சிறப்பு சேர்த்துள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் பாடலோடு சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மேலும் பல தனித்துவமான மற்றும் மனதை வருடும் சுயாதீன இசைப் படைப்புகளை வழங்கத் திட்டமிட்டுள்ளது. புதிய குரல்கள் மற்றும் திறமையாளர்களுக்கு சிறந்த தளமாக இது இருக்கும் எனவும் உறுதியளிக்கிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/velum-mayilum-album">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;புதிய திறமைகளை தொடர்ந்து ஊக்குவித்து வரும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ், தமிழ் திரையுலகிற்கு புதிய கதைகளையும், திறமையான இயக்குநர்கள் மற்றும் கலைஞர்களையும்  அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்நிறுவனத்தின் சமீபத்திய தயாரிப்பான &apos;தாய் கிழவி&apos; திரைப்படம் திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதன்மூலம் தரமான பொழுதுபோக்கு படங்களை தருவதில் இந்நிறுவனத்தின் மீதான நம்பிக்கை மேலும் அதிகரித்துள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தனது பயணத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில், சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தற்போது தனது முதல் சுயாதீன இசைப் படைப்பான, &apos;வேலும் மயிலும்&apos; வெளியிட்டிருக்கிறது. இதன் மூலம் சுயாதீன இசை உலகிலும் அடியெடுத்து வைத்துள்ளது. முருகப் பெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஆன்மீக பாடலை நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்து, பாடியுள்ளார். பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். &apos;தாய் கிழவி&apos; மற்றும் நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்து வரவிருக்கும் &apos;சேயோன்&apos; படங்களின் இயக்குநர் சிவகுமார் முருகேசன் இந்தப் பாடலை இயக்கியுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தமிழர்களின் ஆன்மீக பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள &apos;வேலும் மயிலும்&apos; பாடல், முருகப் பெருமானின் அருள் மற்றும் தெய்வீக மகத்துவத்தை இசையின் வழியாக வெளிப்படுத்துகிறது. ஆழமான வரிகளும், நாட்டுப்புற இசை நுணுக்கங்களும், நவீன இசை வடிவங்களும் கலந்த இந்தப் பாடல், பக்தர்களுக்கும் இசை ரசிகர்களுக்கும் மன அமைதியை ஏற்படுத்தும் வகையில் உருவாகியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் பாடலின் ஆன்மீக சாரம் பாடலில் மட்டுமல்லாமல், அதை உருவாக்கியவர்களின் பெயர்களிலும் இருக்கிறது. தயாரிப்பாளர் மற்றும் பாடலாசிரியரான சிவகார்த்திகேயன், இயக்குநர் சிவகுமார் முருகேசன் ஆகியோரின் பெயர்கள் முருகப் பெருமானோடு தொடர்புடையவை. அவர்களின் ஆழமான பக்தியும் உணர்வுப்பூர்வமான ஈடுபாடும் இந்த இசைப் படைப்பிற்கு கூடுதல் சிறப்பு சேர்த்துள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் பாடலோடு சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மேலும் பல தனித்துவமான மற்றும் மனதை வருடும் சுயாதீன இசைப் படைப்புகளை வழங்கத் திட்டமிட்டுள்ளது. புதிய குரல்கள் மற்றும் திறமையாளர்களுக்கு சிறந்த தளமாக இது இருக்கும் எனவும் உறுதியளிக்கிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/velum-mayilum-album_6a05bff41827d.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/velum-mayilum-album</link>
								</item><item>
								<id>00c37b7a1f13daf967813da9b68937f3</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>&#039;சைலன்ட் இன்ஃபுளூயன்சர்&#039; ஆல்பம் வெளியீடு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>14-05-2026 12:21</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில், ராஜா இயக்கத்தில், பலராம் ஜெ. பாலாஜி நடிப்பில், ஜிவி பிரகாஷ்குமார், ஐக்கி பெர்ரி குரல்களில் &apos;சைலண்ட் இன்ஃபுளூயன்சர்&apos; இசை ஆல்பம் உருவாகியுள்ளது. இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒளிப்பதிவாளர் இளையராஜா, &quot;தயாரிப்பாளர் பாரதி மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எடிட்டர் ராம் கோபி, &quot; வாய்ப்பு கொடுத்த இயக்குநர் ராஜா மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. தினேஷ் மாஸ்டர் நடனம் அமைத்தாலே அந்தப் பாடல் ஹிட். இதில் அவர் நடித்தும் இருக்கிறார். நிச்சயம் இந்தப் பாடல் ஹிட் தான்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பாடலாசிரியர் ஜெயந்தி, &quot; இயக்குநர், தயாரிப்பாளர் என எல்லோருக்கும் பிடித்த பின்பு தான் பாடல் இறுதியானது. அதேபோல, உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கலை இயக்குநர் சம்பத் திலக், &quot;வாய்ப்பளித்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் கிரியேட்டிவ் ஹெட், அசோக் அண்ணாமலை, &quot;இயக்குநர் ராஜாவின் ஐடியா இது. சிறப்பாக எடுத்துள்ளார். எல்லோருக்கும் நிச்சயம் பிடிக்கும். வாழ்த்துக்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடன இயக்குநர் தினேஷ், &quot;பாடல் சிறப்பாக வந்துள்ளது. பார்த்துவிட்டு சொல்லுங்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசையமைப்பாளர் அஸ்வமித்ரா, &quot;வீடியோ, இசை எல்லாமே நன்றாக வந்திருக்கிறது. நன்றி&quot;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ராஜா பத்மநாபன்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot; வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கு நன்றி. தினேஷ் மாஸ்டர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என குழுவினர் அனைவருக்கும் நன்றி. இது கடந்த வருடம் டிசம்பர் மாதத்திலேயே ஷூட் செய்து விட்டோம். இன்றைய சூழலுக்கும் அது சரியாக பொருந்தி போகிறது. என்னுடைய முதல் பாடலை மக்களிடம் கொண்டு போய் ஊடகங்கள் சேர்க்க வேண்டும்&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் சரண்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;சமீபத்தில் ரீரிலீஸ் ஆன என்னுடைய &apos;அமர்க்களம்&apos; படத்தின் தயாரிப்பாளர் வெங்கடேஸ்வரா தான். அந்த நியாபகம் எனக்கு வந்துவிட்டது. இந்த பாடல் பார்த்ததும் எனக்கு இயக்குநரிடம் ஒரே ஒரு கேள்வி தான் கேட்க வேண்டும். இரண்டரை மணி நேர படத்தில் ஒரு பாடல் தான் காட்டி இருக்கிறீர்கள். முழு படம் எங்கே? அது எப்போது எடுக்க போகிறீர்கள்? ஒட்டுமொத்த குழுவினரிடமும் ஒரு பாசிடிவ் வைப் இருக்கிறது. இந்த ஒரு பாடலை வைத்து மட்டுமே நீங்கள் அதை ஒரு படமாக எடுக்கலாம். சரிகம சாதாரணமாக ஒரு பாடலை தேர்வு செய்து தங்கள் தளத்தில் வெளியிடாது. பல செக் லிஸ்ட் அதற்கு உண்டு. அதை எல்லாம் நீங்கள் கடந்து வந்திருக்கிறீர்கள் என்றால் அங்கேயே வெற்றி பெற்று விட்டீர்கள் என்று அர்த்தம். கமர்ஷியலாக ஒரு பாடலை வெகுஜன மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்கு தினேஷ் மாஸ்டர் மெனக்கெடுவார். என்னுடைய சீனா தானா, தெற்கு சீமையிலே போன்ற பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படுவதற்கு காரணம் தினேஷ் மாஸ்டர் உடைய நடன அமைப்புதான். இந்த பாடலையும் அவர் சிறப்பாக கொண்டு வந்திருக்கிறார். ஜிவி பிரகாஷ்குமார், ஐக்கி பெர்ரி குரலும், இசையும் நன்றாக உள்ளது. இரண்டு நாட்களில் இந்த பாடலை எடுத்திருக்கிறார்கள். ஆனால், ஏழு நாட்கள் செலவு செய்து நேர்த்தியாக எடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி இந்த பாடல் வந்திருக்கிறது. குழுவினருக்கு வாழ்த்துகள்! சினிமாத்துறையில் இருந்து இன்று முதல்வர் ஆகியிருக்கும் விஜய் அவர்களுக்கும் வாழ்த்துகள் &quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் பேரரசு,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;பாடலில் நடித்துள்ள பாலாஜிக்கு கதாநாயகன் ஆவதற்கான அனைத்து தகுதிகளும் உண்டு. எல்லா ஹீரோவுக்கும் பிடிக்கும் ஒரே டான்ஸ் மாஸ்டர் தினேஷ் மாஸ்டர்தான். நடிகர் விஜய் அவர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் யார் என்றாலும் ஓகே சொல்லி விடுவார். ஆனால், முதல்முறையாக &apos;சிவகாசி&apos; படத்தில் அவர் பரிந்துரை செய்த ஒரே நபர் தினேஷ் மாஸ்டர் தான். &apos;கோடம்பாக்கம் ஏரியா...&apos; பாடலுக்கு விஜய்யுடன் ஆட வைக்க சிம்ரன், ஜோதிகா முயற்சி செய்து பிறகு நயன்தாராவை ஆட வைத்தோம். நடனத்திற்கு நயன்தாராவுக்கு இரண்டு நாட்கள் ரிகர்சல் பார்த்தோம். அன்று தினேஷ் மாஸ்டர் கோரியோகிராஃபிக்கு விஜயும் நயன்தாராவும் மட்டும்தான் நடனம் ஆடினார்கள். ஆனால், இன்று ரீல்ஸில் நிறைய பேர் அந்தப் பாடலுக்கு நடனம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பாடலின் நாயகன் பாலாஜி, விஜயின் தீவிர ரசிகர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நம் தமிழக திரைத்துறையில் இருந்து விஜய் சார் முதலமைச்சர் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா வரிசையில் திரைத்துறையில் இருந்து முதலமைச்சராக விஜய் வந்திருக்கிறார். அது நமக்கு பெருமையான விஷயம். இன்று சினிமாவில் நாம் பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறோம். அதற்கெல்லாம் விடிவு காலமாக விஜய் சார் ஆட்சி அமையும். தமிழ்நாடு மாநில அரசு விருதுகள் காலம் தாழ்த்திக் கொடுக்காமல் படம் வெளியான அடுத்த வருடமே கொடுத்தால் அது விருது பெறுபவர்களுக்கும் புத்துணர்ச்சியாக அமையும். அரசியல் பணிகளில் இருந்தாலும் எம்ஜிஆர், கருணாநிதி இவர்களுக்கு சினிமா துறை மீது தனி பாசமும் அக்கறையும் உண்டு. எந்த பிரச்சனை என்றாலும் அதைக் கேட்டறிந்து அதற்கு ஒரு தீர்வு எட்டினார்கள். அதன் பிறகு வந்தவர்கள் சினிமாவை கைவிட்டு விட்டார்கள். அதனால் தான் இந்த விருதுகள் எல்லாம் தாமதமாக கிடைத்தது. அது போல் இல்லாமல் எம்ஜிஆர், கலைஞர் போல மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்களும் சினிமா துறை மீது அக்கறை கொண்டு எங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு எட்ட வேண்டும்&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் எழில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;படம் எடுத்து மக்களிடம் சென்றடைவதற்கு முன்பாக இப்படி ஒரு ஆல்பம் மூலம் ஹீரோ, இயக்குநர் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் என அனைவரும் மக்களிடம் சென்றடைவது நல்ல விஷயம்.  இது புத்திசாலித்தனமான நகர்வும் கூட! பாடல் தானே என்று ஏனோ தானோ என செய்யாமல் சிறந்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரையும் இதில் பணியாற்ற வைத்து நேர்தியாக எடுத்து இருக்கிறார்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ஆர்.வி. உதயகுமார்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;முழு படத்திலிருந்து ஒரு பாடலை பார்க்கும் திருப்தி இதில் கிடைத்தது என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. பணிபுரிந்த அனைவருக்கும் வாழ்த்துகள். இயக்குநர் பேரரசு குறிப்பிட்டது போல தமிழ் திரையுலகம் பல சவால்களை சந்தித்து கொண்டிருக்கிறது. இன்று சட்டப்பேரவையில் பெரும்பான்மையின் நிரூபித்த முதல்வர் விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள். நிறைய ஹீரோக்கள் முயற்சி செய்து முடியாததை முதல் முயற்சியிலேயே சாதித்த விஜய்க்கு வாழ்த்துக்கள். எம்ஜிஆருக்கு அடுத்து விஜய்தான். ஒருவர் தான் எடுத்த முயற்சியில் எந்த அளவுக்கு வலுவாக இருக்கிறாரோ அந்த அளவுக்கு தான் சினிமாவிலோ அரசியலிலோ ஜெயிப்பார். வயது, வேகம், விவேகம் என அனைத்தும் விஜய்யிடம் இருக்கிறது. அதனால் இன்னும் இரண்டு தலைமுறைக்கு அவர்தான் முதல்வராக இருப்பார். திரைத்துறைக்கு விருதுகள் கொடுப்பதை காட்டிலும் மக்கள் நலனை முன்னிறுத்தி தான் அவர் செயல்படுவார். நல்ல படங்கள் கொடுக்கும் இயக்குநர்கள் குறைந்து விட்டார்கள். அவர்களை சரியாக பயன்படுத்த தயாரிப்பாளர்களும் நடிகர்களும் தவறி விட்டார்கள். தமிழ் திரையுலகை காப்பதில் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். மற்றபடி, இந்தப் பாடல் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் பலராம் ஜெ பாலாஜி,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;கல்லூரி படிக்கும் போது இருந்தே சினிமா துறை மீது எனக்கு ஆர்வம் இருந்தது. அப்பாவும் எனக்கு ஆதரவு கொடுப்பதாக சொன்னார். ஆனால் 2014 இல் அவரது எதிர்பாராத மறைவு காரணமாக குடும்ப தொழிலான ஜுவல்லரி கடை பிசினஸை எடுத்து செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன். சில வருடங்கள் கழித்து நமக்கு பிடித்ததை செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. குடும்பத்தினர் சம்மதத்தோடு திரைத்துறையில் வாய்ப்புகள் தேட ஆரம்பித்தேன். சின்ன சின்ன வீடியோக்கள் செய்து கொண்டிருந்தேன். அப்பொழுது நண்பர்கள்தான் உனக்கு என ஒரு அடையாளத்தை உருவாக்க வேண்டும் என உத்வேகம் கொடுத்தார்கள். என்னுடைய முதல் பாடல் 2025 இல் வெளியானது.  பிறகு நண்பர் ஒருவர் மூலமாக ராஜா சார் அறிமுகம் கிடைத்தது. எடுத்ததுமே ஹீரோவாக படம் செய்யாமல், நமக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொண்டு பின்பு படம் செய்யலாம் என ராஜா சாரிடம் சொன்னேன். அவரும் சம்மதம் சொன்னார். அப்படி உருவானதுதான் சைலன்ட் இன்ஃப்ளூயன்சர். சிறுவயதிலிருந்தே என் தந்தைக்கு அடுத்து நான் ரசித்து பார்த்து, ரோல் மாடலாக வைத்திருப்பது தளபதி, இன்றைய முதல்வர் விஜய் சாரை தான். தினேஷ் மாஸ்டர், ஜிவி பிரகாஷ்குமார், ஐக்கி பெர்ரி மற்றும் குழுவினர் அனைவருக்கும் நன்றி. பாடல் வெளியாகிவிட்டது. உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை&quot; என்றார்.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/silent-influencer-album-release">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில், ராஜா இயக்கத்தில், பலராம் ஜெ. பாலாஜி நடிப்பில், ஜிவி பிரகாஷ்குமார், ஐக்கி பெர்ரி குரல்களில் &apos;சைலண்ட் இன்ஃபுளூயன்சர்&apos; இசை ஆல்பம் உருவாகியுள்ளது. இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒளிப்பதிவாளர் இளையராஜா, &quot;தயாரிப்பாளர் பாரதி மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எடிட்டர் ராம் கோபி, &quot; வாய்ப்பு கொடுத்த இயக்குநர் ராஜா மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. தினேஷ் மாஸ்டர் நடனம் அமைத்தாலே அந்தப் பாடல் ஹிட். இதில் அவர் நடித்தும் இருக்கிறார். நிச்சயம் இந்தப் பாடல் ஹிட் தான்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பாடலாசிரியர் ஜெயந்தி, &quot; இயக்குநர், தயாரிப்பாளர் என எல்லோருக்கும் பிடித்த பின்பு தான் பாடல் இறுதியானது. அதேபோல, உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கலை இயக்குநர் சம்பத் திலக், &quot;வாய்ப்பளித்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் கிரியேட்டிவ் ஹெட், அசோக் அண்ணாமலை, &quot;இயக்குநர் ராஜாவின் ஐடியா இது. சிறப்பாக எடுத்துள்ளார். எல்லோருக்கும் நிச்சயம் பிடிக்கும். வாழ்த்துக்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடன இயக்குநர் தினேஷ், &quot;பாடல் சிறப்பாக வந்துள்ளது. பார்த்துவிட்டு சொல்லுங்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசையமைப்பாளர் அஸ்வமித்ரா, &quot;வீடியோ, இசை எல்லாமே நன்றாக வந்திருக்கிறது. நன்றி&quot;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ராஜா பத்மநாபன்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot; வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கு நன்றி. தினேஷ் மாஸ்டர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என குழுவினர் அனைவருக்கும் நன்றி. இது கடந்த வருடம் டிசம்பர் மாதத்திலேயே ஷூட் செய்து விட்டோம். இன்றைய சூழலுக்கும் அது சரியாக பொருந்தி போகிறது. என்னுடைய முதல் பாடலை மக்களிடம் கொண்டு போய் ஊடகங்கள் சேர்க்க வேண்டும்&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் சரண்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;சமீபத்தில் ரீரிலீஸ் ஆன என்னுடைய &apos;அமர்க்களம்&apos; படத்தின் தயாரிப்பாளர் வெங்கடேஸ்வரா தான். அந்த நியாபகம் எனக்கு வந்துவிட்டது. இந்த பாடல் பார்த்ததும் எனக்கு இயக்குநரிடம் ஒரே ஒரு கேள்வி தான் கேட்க வேண்டும். இரண்டரை மணி நேர படத்தில் ஒரு பாடல் தான் காட்டி இருக்கிறீர்கள். முழு படம் எங்கே? அது எப்போது எடுக்க போகிறீர்கள்? ஒட்டுமொத்த குழுவினரிடமும் ஒரு பாசிடிவ் வைப் இருக்கிறது. இந்த ஒரு பாடலை வைத்து மட்டுமே நீங்கள் அதை ஒரு படமாக எடுக்கலாம். சரிகம சாதாரணமாக ஒரு பாடலை தேர்வு செய்து தங்கள் தளத்தில் வெளியிடாது. பல செக் லிஸ்ட் அதற்கு உண்டு. அதை எல்லாம் நீங்கள் கடந்து வந்திருக்கிறீர்கள் என்றால் அங்கேயே வெற்றி பெற்று விட்டீர்கள் என்று அர்த்தம். கமர்ஷியலாக ஒரு பாடலை வெகுஜன மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்கு தினேஷ் மாஸ்டர் மெனக்கெடுவார். என்னுடைய சீனா தானா, தெற்கு சீமையிலே போன்ற பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படுவதற்கு காரணம் தினேஷ் மாஸ்டர் உடைய நடன அமைப்புதான். இந்த பாடலையும் அவர் சிறப்பாக கொண்டு வந்திருக்கிறார். ஜிவி பிரகாஷ்குமார், ஐக்கி பெர்ரி குரலும், இசையும் நன்றாக உள்ளது. இரண்டு நாட்களில் இந்த பாடலை எடுத்திருக்கிறார்கள். ஆனால், ஏழு நாட்கள் செலவு செய்து நேர்த்தியாக எடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி இந்த பாடல் வந்திருக்கிறது. குழுவினருக்கு வாழ்த்துகள்! சினிமாத்துறையில் இருந்து இன்று முதல்வர் ஆகியிருக்கும் விஜய் அவர்களுக்கும் வாழ்த்துகள் &quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் பேரரசு,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;பாடலில் நடித்துள்ள பாலாஜிக்கு கதாநாயகன் ஆவதற்கான அனைத்து தகுதிகளும் உண்டு. எல்லா ஹீரோவுக்கும் பிடிக்கும் ஒரே டான்ஸ் மாஸ்டர் தினேஷ் மாஸ்டர்தான். நடிகர் விஜய் அவர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் யார் என்றாலும் ஓகே சொல்லி விடுவார். ஆனால், முதல்முறையாக &apos;சிவகாசி&apos; படத்தில் அவர் பரிந்துரை செய்த ஒரே நபர் தினேஷ் மாஸ்டர் தான். &apos;கோடம்பாக்கம் ஏரியா...&apos; பாடலுக்கு விஜய்யுடன் ஆட வைக்க சிம்ரன், ஜோதிகா முயற்சி செய்து பிறகு நயன்தாராவை ஆட வைத்தோம். நடனத்திற்கு நயன்தாராவுக்கு இரண்டு நாட்கள் ரிகர்சல் பார்த்தோம். அன்று தினேஷ் மாஸ்டர் கோரியோகிராஃபிக்கு விஜயும் நயன்தாராவும் மட்டும்தான் நடனம் ஆடினார்கள். ஆனால், இன்று ரீல்ஸில் நிறைய பேர் அந்தப் பாடலுக்கு நடனம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பாடலின் நாயகன் பாலாஜி, விஜயின் தீவிர ரசிகர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நம் தமிழக திரைத்துறையில் இருந்து விஜய் சார் முதலமைச்சர் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா வரிசையில் திரைத்துறையில் இருந்து முதலமைச்சராக விஜய் வந்திருக்கிறார். அது நமக்கு பெருமையான விஷயம். இன்று சினிமாவில் நாம் பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறோம். அதற்கெல்லாம் விடிவு காலமாக விஜய் சார் ஆட்சி அமையும். தமிழ்நாடு மாநில அரசு விருதுகள் காலம் தாழ்த்திக் கொடுக்காமல் படம் வெளியான அடுத்த வருடமே கொடுத்தால் அது விருது பெறுபவர்களுக்கும் புத்துணர்ச்சியாக அமையும். அரசியல் பணிகளில் இருந்தாலும் எம்ஜிஆர், கருணாநிதி இவர்களுக்கு சினிமா துறை மீது தனி பாசமும் அக்கறையும் உண்டு. எந்த பிரச்சனை என்றாலும் அதைக் கேட்டறிந்து அதற்கு ஒரு தீர்வு எட்டினார்கள். அதன் பிறகு வந்தவர்கள் சினிமாவை கைவிட்டு விட்டார்கள். அதனால் தான் இந்த விருதுகள் எல்லாம் தாமதமாக கிடைத்தது. அது போல் இல்லாமல் எம்ஜிஆர், கலைஞர் போல மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்களும் சினிமா துறை மீது அக்கறை கொண்டு எங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு எட்ட வேண்டும்&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் எழில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;படம் எடுத்து மக்களிடம் சென்றடைவதற்கு முன்பாக இப்படி ஒரு ஆல்பம் மூலம் ஹீரோ, இயக்குநர் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் என அனைவரும் மக்களிடம் சென்றடைவது நல்ல விஷயம்.  இது புத்திசாலித்தனமான நகர்வும் கூட! பாடல் தானே என்று ஏனோ தானோ என செய்யாமல் சிறந்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரையும் இதில் பணியாற்ற வைத்து நேர்தியாக எடுத்து இருக்கிறார்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ஆர்.வி. உதயகுமார்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;முழு படத்திலிருந்து ஒரு பாடலை பார்க்கும் திருப்தி இதில் கிடைத்தது என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. பணிபுரிந்த அனைவருக்கும் வாழ்த்துகள். இயக்குநர் பேரரசு குறிப்பிட்டது போல தமிழ் திரையுலகம் பல சவால்களை சந்தித்து கொண்டிருக்கிறது. இன்று சட்டப்பேரவையில் பெரும்பான்மையின் நிரூபித்த முதல்வர் விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள். நிறைய ஹீரோக்கள் முயற்சி செய்து முடியாததை முதல் முயற்சியிலேயே சாதித்த விஜய்க்கு வாழ்த்துக்கள். எம்ஜிஆருக்கு அடுத்து விஜய்தான். ஒருவர் தான் எடுத்த முயற்சியில் எந்த அளவுக்கு வலுவாக இருக்கிறாரோ அந்த அளவுக்கு தான் சினிமாவிலோ அரசியலிலோ ஜெயிப்பார். வயது, வேகம், விவேகம் என அனைத்தும் விஜய்யிடம் இருக்கிறது. அதனால் இன்னும் இரண்டு தலைமுறைக்கு அவர்தான் முதல்வராக இருப்பார். திரைத்துறைக்கு விருதுகள் கொடுப்பதை காட்டிலும் மக்கள் நலனை முன்னிறுத்தி தான் அவர் செயல்படுவார். நல்ல படங்கள் கொடுக்கும் இயக்குநர்கள் குறைந்து விட்டார்கள். அவர்களை சரியாக பயன்படுத்த தயாரிப்பாளர்களும் நடிகர்களும் தவறி விட்டார்கள். தமிழ் திரையுலகை காப்பதில் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். மற்றபடி, இந்தப் பாடல் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் பலராம் ஜெ பாலாஜி,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;கல்லூரி படிக்கும் போது இருந்தே சினிமா துறை மீது எனக்கு ஆர்வம் இருந்தது. அப்பாவும் எனக்கு ஆதரவு கொடுப்பதாக சொன்னார். ஆனால் 2014 இல் அவரது எதிர்பாராத மறைவு காரணமாக குடும்ப தொழிலான ஜுவல்லரி கடை பிசினஸை எடுத்து செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன். சில வருடங்கள் கழித்து நமக்கு பிடித்ததை செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. குடும்பத்தினர் சம்மதத்தோடு திரைத்துறையில் வாய்ப்புகள் தேட ஆரம்பித்தேன். சின்ன சின்ன வீடியோக்கள் செய்து கொண்டிருந்தேன். அப்பொழுது நண்பர்கள்தான் உனக்கு என ஒரு அடையாளத்தை உருவாக்க வேண்டும் என உத்வேகம் கொடுத்தார்கள். என்னுடைய முதல் பாடல் 2025 இல் வெளியானது.  பிறகு நண்பர் ஒருவர் மூலமாக ராஜா சார் அறிமுகம் கிடைத்தது. எடுத்ததுமே ஹீரோவாக படம் செய்யாமல், நமக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொண்டு பின்பு படம் செய்யலாம் என ராஜா சாரிடம் சொன்னேன். அவரும் சம்மதம் சொன்னார். அப்படி உருவானதுதான் சைலன்ட் இன்ஃப்ளூயன்சர். சிறுவயதிலிருந்தே என் தந்தைக்கு அடுத்து நான் ரசித்து பார்த்து, ரோல் மாடலாக வைத்திருப்பது தளபதி, இன்றைய முதல்வர் விஜய் சாரை தான். தினேஷ் மாஸ்டர், ஜிவி பிரகாஷ்குமார், ஐக்கி பெர்ரி மற்றும் குழுவினர் அனைவருக்கும் நன்றி. பாடல் வெளியாகிவிட்டது. உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை&quot; என்றார்.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/silent-influencer-album-release_6a05bef52074e.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/silent-influencer-album-release</link>
								</item><item>
								<id>8b649862360f1c2b5ccee333c282b1d4</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>மீரா கதிரவனின் &#039;ஹபீபி&#039; திரைப்படத்திற்கு &#039;யூ&#039; சான்றிதழ்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>14-05-2026 12:15</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நல்ல கதையம்சத்துடன் கூடிய எண்டர்டெயின்மெண்ட் படங்களை மகிழ்வோடும் கொண்டாட்டத்துடனும் குடும்ப பார்வையாளர்கள் வரவேற்பார்கள். மனித உறவுகளை அடிப்படையாகக் கொண்ட உணர்வுப்பூர்வமான கதைகள் தலைமுறைகள் தாண்டியும் ஸ்பெஷலான பிணைப்பை உருவாக்கும். அப்படியான நல்ல சினிமா அனுபவத்தை தர இருக்கும் படம்தான் &apos;ஹபீபி&apos;.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மண் சார்ந்த நல்ல கதையம்சம் கொண்ட உணர்வுப்பூர்வமான இந்தப் படத்தை மீரா கதிரவன் இயக்கியுள்ளார். இப்படம் தற்போது சென்சார் பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்து, சென்சார் வாரியத்தினரிடமிருந்து &apos;யூ’ சான்றிதழைப் பெற்றுள்ளது. மேலும், நல்லுணர்வுகளும் நேர்மறை மதிப்புகளும் நிறைந்த குடும்பத்துடன் பார்க்கக்கூடிய தரமான படைப்பாக இப்படத்தை உருவாக்கியதற்காக படக்குழுவினரை அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தரமான படங்களை தேர்ந்தெடுத்து ரசிகர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல், உலகம் முழுவதும் ‘ஹபீபி’ திரைப்படத்தை வெளியிட முன்வந்துள்ளது வணிக வட்டாரங்களிலும் ரசிகர்களிடையிலும் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;புதிய திறமையாளர்களுடன் இயக்குனர் கஸ்தூரி ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்திற்கு,  சாம் சி.எஸ். உணர்வுகளை ஆழமாகத் தொட்டுச் செல்லும் இசையை கொடுத்துள்ளார். குறிப்பாக, &apos;வல்லோனே...&apos; பாடலுக்காக மறைந்த புகழ்பெற்ற பாடகர் நாகூர் இ.எம். ஹனிபாவின் குரலை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் மீண்டும் உருவாக்கியிருப்பது கவனம் ஈர்த்தது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;விரைவில் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/habeebi-censor-certificate">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;நல்ல கதையம்சத்துடன் கூடிய எண்டர்டெயின்மெண்ட் படங்களை மகிழ்வோடும் கொண்டாட்டத்துடனும் குடும்ப பார்வையாளர்கள் வரவேற்பார்கள். மனித உறவுகளை அடிப்படையாகக் கொண்ட உணர்வுப்பூர்வமான கதைகள் தலைமுறைகள் தாண்டியும் ஸ்பெஷலான பிணைப்பை உருவாக்கும். அப்படியான நல்ல சினிமா அனுபவத்தை தர இருக்கும் படம்தான் &apos;ஹபீபி&apos;.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மண் சார்ந்த நல்ல கதையம்சம் கொண்ட உணர்வுப்பூர்வமான இந்தப் படத்தை மீரா கதிரவன் இயக்கியுள்ளார். இப்படம் தற்போது சென்சார் பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்து, சென்சார் வாரியத்தினரிடமிருந்து &apos;யூ’ சான்றிதழைப் பெற்றுள்ளது. மேலும், நல்லுணர்வுகளும் நேர்மறை மதிப்புகளும் நிறைந்த குடும்பத்துடன் பார்க்கக்கூடிய தரமான படைப்பாக இப்படத்தை உருவாக்கியதற்காக படக்குழுவினரை அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தரமான படங்களை தேர்ந்தெடுத்து ரசிகர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல், உலகம் முழுவதும் ‘ஹபீபி’ திரைப்படத்தை வெளியிட முன்வந்துள்ளது வணிக வட்டாரங்களிலும் ரசிகர்களிடையிலும் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;புதிய திறமையாளர்களுடன் இயக்குனர் கஸ்தூரி ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்திற்கு,  சாம் சி.எஸ். உணர்வுகளை ஆழமாகத் தொட்டுச் செல்லும் இசையை கொடுத்துள்ளார். குறிப்பாக, &apos;வல்லோனே...&apos; பாடலுக்காக மறைந்த புகழ்பெற்ற பாடகர் நாகூர் இ.எம். ஹனிபாவின் குரலை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் மீண்டும் உருவாக்கியிருப்பது கவனம் ஈர்த்தது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;விரைவில் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/habeebi-censor-certificate_6a05bd65013e0.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/habeebi-censor-certificate</link>
								</item><item>
								<id>73907fed82d21d4b3700c31aefb6b3c0</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>அங்கீகாரம் - டிரைலர் வெளியீடு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>13-05-2026 12:08</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், கதையின் நாயகனாக அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் நடிக்க, இயக்குனர் பா.ரஞ்சித்திடம் துணை இயக்குனராக பணிபுரிந்த தென்பாதியான் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அங்கீகாரம்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பல உண்மை சம்பவங்களின் அடிப்படையில், தடகள விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தத் திரைப்படம், விளையாட்டு வீரர்களின் இன்னல்களையும், விளையாட்டுத்துறையின் அவலங்களையும் பேசும் படமாக உருவாகியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;டிரைலரில், ஒரு  தடகள விளையாட்டு வீரன் தனக்கான அங்கீகாரத்துக்கு கோர்ட் படியேறி போராடும், உணர்ச்சிபூர்வமான காட்சிகளும், வலுவான வசனங்களும் படத்தின் களத்தை வெளிப்படுத்துவதுடன், படத்தின் மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்திற்காக 75 லட்ச ரூபாயில் கோர்ட் வளாக செட் அமைக்கப்பட்டு இப்படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தில் கேஜேஆர் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். விஜி வெங்கடேஷ், அஜித் கோஷி, சிந்தூரி விஸ்வநாத், ஆண்டனி, ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான், மோகன்ராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு A.விஸ்வநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். பீட்டர் ஹெயின் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ள நிலையில், தினேஷ்குமார் படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார். ராமு தங்கராஜ் கலை இயக்கம், சம்பத் ஆழ்வார் ஒலி வடிவமைப்பு, ஷெரீப் நடன அமைப்பு அமைக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விரைவில் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/xVyMza6j0Nk&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/angeegaram-trailer-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், கதையின் நாயகனாக அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் நடிக்க, இயக்குனர் பா.ரஞ்சித்திடம் துணை இயக்குனராக பணிபுரிந்த தென்பாதியான் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அங்கீகாரம்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பல உண்மை சம்பவங்களின் அடிப்படையில், தடகள விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தத் திரைப்படம், விளையாட்டு வீரர்களின் இன்னல்களையும், விளையாட்டுத்துறையின் அவலங்களையும் பேசும் படமாக உருவாகியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;டிரைலரில், ஒரு  தடகள விளையாட்டு வீரன் தனக்கான அங்கீகாரத்துக்கு கோர்ட் படியேறி போராடும், உணர்ச்சிபூர்வமான காட்சிகளும், வலுவான வசனங்களும் படத்தின் களத்தை வெளிப்படுத்துவதுடன், படத்தின் மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்திற்காக 75 லட்ச ரூபாயில் கோர்ட் வளாக செட் அமைக்கப்பட்டு இப்படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தில் கேஜேஆர் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். விஜி வெங்கடேஷ், அஜித் கோஷி, சிந்தூரி விஸ்வநாத், ஆண்டனி, ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான், மோகன்ராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு A.விஸ்வநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். பீட்டர் ஹெயின் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ள நிலையில், தினேஷ்குமார் படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார். ராமு தங்கராஜ் கலை இயக்கம், சம்பத் ஆழ்வார் ஒலி வடிவமைப்பு, ஷெரீப் நடன அமைப்பு அமைக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விரைவில் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/xVyMza6j0Nk&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/angeegaram-trailer-news_6a046ad91d932.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/angeegaram-trailer-news</link>
								</item><item>
								<id>32904f10e22018404170f6ed3b5bd5a2</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>சந்தானம் நடிக்கும் ‘லவ் பைட்’ - முன்னோட்டம் வெளியீடு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>13-05-2026 02:13</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் &apos;கோட்&apos;, &apos;லவ் டுடே&apos;, &apos;டிராகன்&apos; மெகா வெற்றிப் படங்களை தொடர்ந்து, 29வது படைப்பாக கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் &apos;லவ் பைட்&apos; திரைப்படத்தை உருவாக்கவுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனத்தின் முந்தைய படைப்பான &apos;காஞ்சூரிங் கண்ணப்பன்&apos; திரைப்படத்தை இயக்கிய செல்வின் ராஜ் சேவியர் &apos;லவ் பைட்&apos; படத்தை இயக்குகிறார்.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சந்தானம் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், &apos;டாடா&apos; புகழ் அபர்ணா தாஸ் நாயகியாக நடிக்க, ஆனந்தராஜ், விடிவி கணேஷ், மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, &apos;தாய் கிழவி&apos; புகழ் முத்துக்குமார், நிரோஷா, ஆதித்யா கதிர், கல்கி ராஜா, பியூன் சுர்ரோ உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினரும் பார்த்து ரசிக்கக் கூடிய நகைச்சுவை நிரம்பிய சர்வைவல் திரில்லர் ஆக &apos;லவ் பைட்&apos; இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். இப்படத்தின் ப்ரோமோ வெளியாகி அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியுசராக அர்ச்சனா கல்பாத்தி, அசோசியேட் கிரியேட்டிவ் புரொடியுசராக ஐஸ்வர்யா கல்பாத்தி, நிர்வாக தயாரிப்பாளராக எஸ்.எம். வெங்கட் மாணிக்கம் பங்காற்றுகின்றனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சுயாதீன இசையமைப்பாளர் ஃபாக்ஸ்ன் (Foxn) இசையமைக்கிறார். எஸ். யுவா ஒளிப்பதிவு செய்ய, வி. சசிகுமார் கலை இயக்கத்திற்கு பொறுப்பேற்க, ஆர். சக்தி சரவணன் சண்டைக் காட்சிகளை இயக்க, மீனாட்சி என். ஆடைகளை வடிவமைக்கிறார். கோ&#45;ரைட்டர்: ஷியாம் முரா, காஸ்ட்டியூமர்: சாய்&#45;சிவா எம்., வி எப் எக்ஸ் தலைமை: ஹரிஹரசுதன் (லார்வென் ஸ்டூடியோ), எஸ் எப் எக்ஸ்: சிங்க் சினிமா, மிக்சிங்: தபஸ் நாயக், பப்ளிசிட்டி டிசைனர்: வியாகி, டைட்டில் டிசைன்: வீரா, ஸ்பெஷல் மேக்கப்: ஸ்ரீஜித் குருவாயூர், எஸ். பாண்டியராஜன், மக்கள் தொடர்பு: நிகில் முருகன், டிஐ: டி ஸ்டூடியோஸ், கலரிஸ்ட்: கே.எஸ். ராஜசேகரன், தயாரிப்பு நிர்வாகி: எம். செந்தில்குமார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிக்க செல்வின் ராஜ் சேவியர் இயக்க சந்தானம் நாயகனாக நடிக்கும் &apos;லவ் பைட்&apos; படப்பிடிப்பை விரைந்து முடிக்கும் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/tMzHwOWtLuE&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/love-bite-promo">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் &apos;கோட்&apos;, &apos;லவ் டுடே&apos;, &apos;டிராகன்&apos; மெகா வெற்றிப் படங்களை தொடர்ந்து, 29வது படைப்பாக கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் &apos;லவ் பைட்&apos; திரைப்படத்தை உருவாக்கவுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனத்தின் முந்தைய படைப்பான &apos;காஞ்சூரிங் கண்ணப்பன்&apos; திரைப்படத்தை இயக்கிய செல்வின் ராஜ் சேவியர் &apos;லவ் பைட்&apos; படத்தை இயக்குகிறார்.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சந்தானம் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், &apos;டாடா&apos; புகழ் அபர்ணா தாஸ் நாயகியாக நடிக்க, ஆனந்தராஜ், விடிவி கணேஷ், மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, &apos;தாய் கிழவி&apos; புகழ் முத்துக்குமார், நிரோஷா, ஆதித்யா கதிர், கல்கி ராஜா, பியூன் சுர்ரோ உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினரும் பார்த்து ரசிக்கக் கூடிய நகைச்சுவை நிரம்பிய சர்வைவல் திரில்லர் ஆக &apos;லவ் பைட்&apos; இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். இப்படத்தின் ப்ரோமோ வெளியாகி அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியுசராக அர்ச்சனா கல்பாத்தி, அசோசியேட் கிரியேட்டிவ் புரொடியுசராக ஐஸ்வர்யா கல்பாத்தி, நிர்வாக தயாரிப்பாளராக எஸ்.எம். வெங்கட் மாணிக்கம் பங்காற்றுகின்றனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சுயாதீன இசையமைப்பாளர் ஃபாக்ஸ்ன் (Foxn) இசையமைக்கிறார். எஸ். யுவா ஒளிப்பதிவு செய்ய, வி. சசிகுமார் கலை இயக்கத்திற்கு பொறுப்பேற்க, ஆர். சக்தி சரவணன் சண்டைக் காட்சிகளை இயக்க, மீனாட்சி என். ஆடைகளை வடிவமைக்கிறார். கோ&#45;ரைட்டர்: ஷியாம் முரா, காஸ்ட்டியூமர்: சாய்&#45;சிவா எம்., வி எப் எக்ஸ் தலைமை: ஹரிஹரசுதன் (லார்வென் ஸ்டூடியோ), எஸ் எப் எக்ஸ்: சிங்க் சினிமா, மிக்சிங்: தபஸ் நாயக், பப்ளிசிட்டி டிசைனர்: வியாகி, டைட்டில் டிசைன்: வீரா, ஸ்பெஷல் மேக்கப்: ஸ்ரீஜித் குருவாயூர், எஸ். பாண்டியராஜன், மக்கள் தொடர்பு: நிகில் முருகன், டிஐ: டி ஸ்டூடியோஸ், கலரிஸ்ட்: கே.எஸ். ராஜசேகரன், தயாரிப்பு நிர்வாகி: எம். செந்தில்குமார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிக்க செல்வின் ராஜ் சேவியர் இயக்க சந்தானம் நாயகனாக நடிக்கும் &apos;லவ் பைட்&apos; படப்பிடிப்பை விரைந்து முடிக்கும் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/tMzHwOWtLuE&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/love-bite-promo_6a03def679996.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/love-bite-promo</link>
								</item><item>
								<id>bceae4e660518105326a313513671bf9</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>கான் சிட்டி - இரண்டாவது சிங்கிள் வெளியீடு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>10-05-2026 13:57</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில், அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்திருக்கும் “கான் சிட்டி” திரைப்படம், வெளியீட்டுக்கு முன்பே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது. இப்படத்தின் முதல் சிங்கிள் “ரா ரா ரங்கையா” பாடல் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது சிங்கிள் “நான் தான் கிங்கு” பாடலும் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து வருகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஷான் ரோல்டன் இசையில், மோகன் ராஜன் எழுதியுள்ள இந்தப் பாடலை ஷான் ரோல்டன், கெலிதீ,  லலிதா சுதா ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். நாயகனின் குணாதிசயங்கள், புத்திசாலித்தனம் மற்றும் ஆளுமையை வெளிப்படுத்தும் வகையில் உருவாகியுள்ள இந்த லிரிக்கல் வீடியோ பாடல், முதல் முறை கேட்டவுடனேயே ரசிகர்களை ஈர்க்கும் தன்மையைக் கொண்டுள்ளது. மாஸ் மற்றும் ஸ்டைலிஷ் பாணியில் அமைந்துள்ள பாடலின் வரிகளும் இசையும், “கான் சிட்டி” படத்தின் உலகத்தை மேலும் சுவாரஸ்யமாகக் காட்டுகின்றன.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பாடலின் காட்சியமைப்பிலும் தனித்துவமான முயற்சிகள் இடம்பெற்றுள்ளன. அர்ஜூன் தாஸ் திரையில் காட்டும் ஸ்கிரீன் பிரசென்ஸ் மற்றும் பாடலின் அனல் பறக்கும் பீட்ஸ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. குறிப்பாக பாடலின் வரிகளும், இசை அமைப்பும் இளைஞர்களை கவரும் வகையில் அமைந்துள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;புதுமையான கதைக்களத்தில் உருவாகும் “கான் சிட்டி” படம், நகர வாழ்க்கையில் கடனில் சிக்கித் தவிக்கும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் கதையை மையமாகக் கொண்டு, குடும்ப உணர்வுகள், நகைச்சுவை, பரபரப்பு ஆகிய அனைத்தும் கலந்த ஒரு முழுமையான ஃபேமிலி என்டர்டெயினராக உருவாகியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் அர்ஜூன் தாஸ் நாயகனாக நடிக்க, அன்னா பென் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, வடிவுக்கரசி, அகிலன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கியுள்ள இந்த படம், மங்களூர், சென்னை, மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை Netflix நிறுவனம் பெரும் தொகைக்குக் கைப்பற்றியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒவ்வொரு அப்டேட்டிலும் ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தை கொடுத்து வரும் “கான் சிட்டி”, தற்போது “நான் தான் கிங்கு” பாடல் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/RMEyZXDQrCg&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/con-city-second-single">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில், அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்திருக்கும் “கான் சிட்டி” திரைப்படம், வெளியீட்டுக்கு முன்பே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது. இப்படத்தின் முதல் சிங்கிள் “ரா ரா ரங்கையா” பாடல் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது சிங்கிள் “நான் தான் கிங்கு” பாடலும் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து வருகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஷான் ரோல்டன் இசையில், மோகன் ராஜன் எழுதியுள்ள இந்தப் பாடலை ஷான் ரோல்டன், கெலிதீ,  லலிதா சுதா ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். நாயகனின் குணாதிசயங்கள், புத்திசாலித்தனம் மற்றும் ஆளுமையை வெளிப்படுத்தும் வகையில் உருவாகியுள்ள இந்த லிரிக்கல் வீடியோ பாடல், முதல் முறை கேட்டவுடனேயே ரசிகர்களை ஈர்க்கும் தன்மையைக் கொண்டுள்ளது. மாஸ் மற்றும் ஸ்டைலிஷ் பாணியில் அமைந்துள்ள பாடலின் வரிகளும் இசையும், “கான் சிட்டி” படத்தின் உலகத்தை மேலும் சுவாரஸ்யமாகக் காட்டுகின்றன.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பாடலின் காட்சியமைப்பிலும் தனித்துவமான முயற்சிகள் இடம்பெற்றுள்ளன. அர்ஜூன் தாஸ் திரையில் காட்டும் ஸ்கிரீன் பிரசென்ஸ் மற்றும் பாடலின் அனல் பறக்கும் பீட்ஸ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. குறிப்பாக பாடலின் வரிகளும், இசை அமைப்பும் இளைஞர்களை கவரும் வகையில் அமைந்துள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;புதுமையான கதைக்களத்தில் உருவாகும் “கான் சிட்டி” படம், நகர வாழ்க்கையில் கடனில் சிக்கித் தவிக்கும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் கதையை மையமாகக் கொண்டு, குடும்ப உணர்வுகள், நகைச்சுவை, பரபரப்பு ஆகிய அனைத்தும் கலந்த ஒரு முழுமையான ஃபேமிலி என்டர்டெயினராக உருவாகியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் அர்ஜூன் தாஸ் நாயகனாக நடிக்க, அன்னா பென் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, வடிவுக்கரசி, அகிலன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கியுள்ள இந்த படம், மங்களூர், சென்னை, மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை Netflix நிறுவனம் பெரும் தொகைக்குக் கைப்பற்றியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒவ்வொரு அப்டேட்டிலும் ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தை கொடுத்து வரும் “கான் சிட்டி”, தற்போது “நான் தான் கிங்கு” பாடல் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/RMEyZXDQrCg&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/con-city-second-single_6a0090010e64b.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/con-city-second-single</link>
								</item><item>
								<id>4f7ef7308c8eb7e5e3730a15a66c0fb3</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>வாரண்ட் - டிரைலர் அறிமுக விழா</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>10-05-2026 01:55</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ZEE5 வழங்கும் புதிய தமிழ் கிரைம் த்ரில்லர் வெப் தொடரான “வாரண்ட்” தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த சீரிஸை Sivan Pictures, S Studios சார்பில், பிரசாந்த் பாண்டியராஜ், P விஷால், P M ஆதீஸ்வர் இணைந்து தயாரித்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விலங்கு சீரிஸ் மற்றும் மாமன் படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள இந்த சீரிஸின் திரைக்கதையை பிரசாந்த் பாண்டியராஜ், விக்னேஷ் நடராஜன் உடன் இணைந்து எழுதியுள்ளார். இந்த சீரிஸை விக்னேஷ் நடராஜன் இயக்கியுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வரும் 22 ஆம் தேதி முதல் ZEE5 தளத்தில் வெளியாகவுள்ள நிலையில், இந்த சீரிஸின் டிரெய்லர் அறிமுக விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்நிகழ்வினில்…&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கதையின் நாயகனாக அறிமுகமாகும் பிரபல இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் பேசியதாவது..&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;புரூஸ்லிக்குப் பிறகு எதுவும் இல்லாத நேரத்தில் விலங்கு செய்தோம். விலங்கு சீரிஸிற்கு நீங்கள் தந்த ஆதரவுதான் எங்களுக்கு மிகப்பெரிய அடையாளம் தந்தது. விலங்கு சீரிஸிற்கு பெரிய வரவேற்பை பெற்று தந்தது நீங்கள் தான். விலங்கு போல இன்னொரு வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இதில் நடிகராக மாறியுள்ளேன். அதே ஆதரவை தருவீர்கள் என நம்புகிறேன். என் குடும்பத்திற்கு, எனது குழுவிற்கு, என் நண்பர்களுக்கு, அனைவருக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் விக்னேஷ் நடராஜன் பேசியதாவது..&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் படம் செய்வேன் என நம்பியது என் பெற்றோரும், பிரசாந்தும் தான். நானும் அவரும் சேர்ந்து எழுதியதுதான் இந்த சீரிஸ். நான் கட்டாயப்படுத்தித்தான் பிரசாந்தை நடிக்க வைத்தேன். ஒரு கோ&#45;டைரக்டர் போல என்னுடன் இருந்து உழைத்து தந்தார். அதற்கு நன்றி. என் குரு பாண்டிராஜ் சாருக்கு நன்றி. இந்த சீரிஸ் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். இது என் முதல் படைப்பு. அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ZEE 5 சீரிஸ் ஹெட் ஷாம் பேசியதாவது…&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“ஒவ்வொரு மாதமும் ஒரு தரமான சீரிஸை வெளியிட வேண்டும் என்ற நோக்கத்தோடு நாங்கள் செயல்பட்டு வருகிறோம். சமீப காலங்களில் ரசிகர்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி. அந்த வரிசையில் ‘வாரண்ட்’ மிக முக்கியமான சீரிஸாக அமைந்துள்ளது”. ‘விலங்கு’ ஒரு சிறிய சீரிஸாகத் தொடங்கியது. ஆனால் அதன் உள்ளே பல கதைகளும், பல்வேறு கேரக்டர்களும் இருப்பதை உணர்ந்தோம். அது தனி உலகமாக மாறியது. 2023&#45;இலேயே இந்தக் கதையை உருவாக்க நினைத்தோம். தொடர்ந்து பல விவாதங்கள் நடந்தன. ‘விலங்கு’ ஒரு கதையுடன் முடிவதில்லை. அதன் தொடர்ச்சிகள் தொடர்ந்து வரும். ‘விலங்கு 2’&#45;இல் இடம்பெற இருக்கும் ஒரு முக்கியமான போலீஸ் கேரக்டரின் பின்னணிக் கதையே ‘வாரண்ட்’. ஒரு சாதாரண மனிதர் எவ்வாறு வலுவான போலீஸ் அதிகாரியாக மாறுகிறார் என்பதைக் காட்டும் கதையாக இது உருவாகியுள்ளது” “பிரசாந்தை முதல் முறையாக ஹீரோவாக அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி. ‘விலங்கு’ உலகத்தோடு இது தொடர்புடையதாயினும், இது தனித்துவமான பயணமாக இருக்கும்” அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் பாண்டிராஜ் பேசியதாவது…&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரசாந்த்தை எவ்வளவு கலாய்த்தாலும், கிண்டல் செய்தாலும் ரசிப்பான். அவனை நான் திட்டினால் அவனுக்கு ரொம்ப பிடிக்கும். எதிலுமே மிகவும் ஆர்வமாக உழைப்பான். மாமன் படத்திற்கு பிறகு வெப் சீரிஸ் செய்வதாகவும், நடிப்பதாகவும் சொன்னான். மகிழ்ச்சி என வாழ்த்தினேன். நான் ஒரு ஆக்சன் கதை வைத்திருந்தேன், அந்தக் கதையை நான் நடிக்கிறேன் என்றான். அவனிடம் தன்னம்பிக்கை அதிகம். இன்னும் ஐந்து வருடத்தில் எம்.எல்.ஏ.க்கு நிற்பான். அந்தளவு தன்னம்பிக்கை உள்ளவன். விக்னேஷ் என்னிடம் கதகளி படத்தில் வேலை பார்த்தவன், நல்ல திறமைசாலி. இந்த டிரெய்லர் பார்த்தேன், அத்தனை அழகாக இருந்தது. விலங்கு எப்படி வெற்றி பெற்றதோ அதே போல இந்த சீரிஸ் வெற்றி பெற வாழ்த்துக்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் கவின் பேசியதாவது…&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரசாந்த் என்னிடம் டிரெய்லர் காட்டினார். அட்டகாசமாக இருந்தது. படம் என்று நினைத்துவிட்டேன். கண்டிப்பாக படம் செய்து நடியுங்கள் என்றேன். என் அஸிஸ்டெண்ட்கள் வளர வேண்டும், அவர்களுக்காக இதை செய்கிறேன் என்றார். மகிழ்ச்சி. தமிழில் முக்கியமான வெப் சீரிஸ்களில் ஒன்று விலங்கு. அதே போல மிகச்சிறந்த சீரிஸாக வாரண்ட் வெற்றி பெற வாழ்த்துக்கள். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் சுசீந்திரன் பேசியதாவது…&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பாண்டிராஜும் நானும் நல்ல நண்பர்கள். அப்போதிருந்தே பிரசாந்தை தெரியும். நல்ல உழைப்பாளி. விலங்கு மிகச்சிறப்பான சீரிஸ். மாமன் மிக அட்டகாசமான படம். பிரசாந்தை நடிகராக பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. இந்தக் குழுவில் பணியாற்றியுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள். இயக்குநர் விக்னேஷுக்கும் என் வாழ்த்துக்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் மதன் பேசியதாவது…&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விலங்கு, கேம், அடுத்து சோனிக்கு ஒன்று செய்துள்ளோம். இப்போது இது நான்காவது வெப் சீரிஸ். சீரிஸ் எடுப்பது எளிதான வேலையல்ல, சினிமாவை விட இது கடினமானது. படைப்பின் மீதான காதலில் மட்டுமே இதை செய்து வருகிறேன். நல்ல சீரிஸ் வர பட்ஜெட்டுதான் முக்கிய காரணம். ஓடிடி தளங்கள், தயாரிப்பாளர்கள் நல்ல கதைகளுக்கு தர வேண்டும். பிரசாந்த் இதில் நடிப்பார் என நினைக்கவில்லை, ஆனால் நன்றாக நடித்துள்ளார். இதில் உழைத்த அனைவருக்கும் என் நன்றிகள். இயக்குநர் விக்னேஷுக்கு என் நன்றிகள். விலங்கு சீரிஸிற்கு தந்த ஆதரவை இந்த சீரிஸிற்கும் தாருங்கள் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் சினீஷ் பேசியதாவது…&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தமிழில் இருக்கும் அனைத்து தயாரிப்பாளர்களிடமும் அட்வான்ஸ் வாங்கி இருக்கிறார் பிரசாந்த். அவன் என் நண்பன். இந்த சீரிஸ் மிகச்சிறப்பான வெற்றி பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை கௌசல்யா பேசியதாவது..&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த வெப் சீரிஸில் எந்த அழுத்தமும் இல்லாமல் வேலை செய்ய முடிந்தது. எல்லோரும் ஒரே குடும்பம் போல பழகினார்கள். படப்பிடிப்பு தளத்தில் மிகவும் பாசிட்டிவான சூழல் இருந்தது. நான் நடித்திருந்தாலும் இன்னும் முழு கதையும் எனக்கு தெரியாது. அந்த சஸ்பென்ஸ்தான் என்னை இன்னும் அதிகமாக எதிர்பார்க்க வைக்கிறது” அனைவருக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை மீனா பேசியதாவது,&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“ZEE5 உடன் இது என்னுடைய மூன்றாவது ப்ராஜெக்ட். இந்த வாய்ப்புக்கு முழு குழுவிற்கும் நன்றி. பிரசாந்த் சார் ஹீரோவாக அறிமுகமாகும் இந்த சீரிஸில் அவருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி. படப்பிடிப்பு அனுபவம் மிகவும் இனிமையானது. “நான் இதில் ‘ஷர்மி’ என்ற நர்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இந்தக் கதையும், அதன் காட்சிப்படுத்தலும் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்” அனைவருக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் அருள்ஜோதி பேசியதாவது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“இது என்னுடைய முதல் வெப் சீரிஸ். பிரசாந்த் சார் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அவர் திரையிலும் மிகவும் சிறப்பாகத் தெரிகிறார். இனிமேலும் அவரை ஹீரோவாக பல படங்களில் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறோம்”. “இயக்குநர் விக்னேஷின் இயக்கத்தை பெரிய திரையிலும் பார்க்க வேண்டும்” என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை சாயாதேவி பேசியதாவது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“முதலில் இந்த சீரிஸில் நடிக்க மறுத்தேன். ஆனால் ‘நான் ஹீரோவாக நடிக்கிறேன், நீங்க சப்போர்ட் பண்ண மாட்டீங்களா?’ என்று பிரசாந்த் கேட்டபோது உடனே ஒப்புக்கொண்டேன். இப்போது உண்மையிலேயே அவர் இந்த சீரிஸின் ஹீரோவாக மிளிர்கிறார்” வாழ்த்துக்கள்.“‘விலங்கு’ மற்றும் ‘மாமன்’ எப்படி கொண்டாடப்பட்டதோ, அதேபோல ‘வாரண்ட்’ கண்டிப்பாக ரசிகர்களை ஈர்க்கும். நல்லா இருந்தாலும், இல்லையென்றாலும் உங்கள் கருத்துக்களை நேரடியாக பிரசாந்திடம் சொல்லுங்கள்” அனைவருக்கும் நன்றி: நகைச்சுவையுடன் பேசினார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் வையாபுரி பேசியதாவது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“இது என்னுடைய முதல் வெப் சீரிஸ். இந்த யூனிட்டில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் – எல்லோரும் நண்பர்களாக வேலை செய்ததுதான். எந்த ஈகோவும் இல்லாமல் மிக ஜாலியாக வேலை பார்த்தார்கள்”. “ZEE5&#45;ல் தொடர்ந்து இதுபோன்ற நல்ல சீரிஸ்களில் வேலை செய்ய ஆசை” அனைவருக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் அருள்தாஸ் பேசியதாவது ,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“‘விலங்கு’ பிரசாந்துக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத்தந்தது. அதன் தொடர்ச்சியாக ‘வாரண்ட்’ உருவாகியுள்ளது. இது ஒரு போலீஸ் கதை என்றாலும், சினிமாவில் வழக்கமாக பார்க்காத போலீஸ் வாழ்க்கையை மிகவும் நெருக்கமாக காட்டுகிறது” என்றார். “பிரசாந்த் ஒரு சாதாரண போலீஸ் கான்ஸ்டபிளாக இயல்பாக நடித்திருக்கிறார். அதனால் ரசிகர்கள் அவரோடு எளிதில் கனெக்ட் ஆக முடியும். நடிகராக மட்டுமல்ல, இயக்குநராகவும் அவர் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும்” என்று வாழ்த்தினார். “இந்தக் குழுவிடம் போலீஸ் சம்பந்தப்பட்ட ஏராளமான கதைகள் உள்ளன. அதனால் ‘வாரண்ட்’ அடுத்தடுத்த பாகங்களாகவும் வர வாய்ப்பு இருக்கிறது” என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை பூர்ணிமா ரவி பேசியதாவது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“ஹீரோ மெட்டீரியல் என்று எதுவும் கிடையாது. ஒரு கதையை யார் முன்னின்று கொண்டு செல்கிறார்களோ அவர்கள்தான் ஹீரோ. அந்த திறமை பிரசாந்த் சாருக்கு இருக்கிறது”, “ஆஃப் ஸ்கிரீனிலேயே பெண்களுக்கு மிகவும் பிடித்தவர் பிரசாந்த் சார். இந்த சீரிஸ் வெளியான பிறகு ஆன் ஸ்கிரீனிலும் அவருக்கு பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகும்”.எதிர்பார்ப்பை உயர்த்திய “வாரண்ட்” முழு விழாவும் படக்குழுவினரின் நட்பு, ஒன்றுபட்ட உழைப்பு மற்றும் பிரசாந்த் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தியது. ‘விலங்கு’ உலகத்தின் விரிவாக்கமாக உருவாகும் இந்த “வாரண்ட்” வெப் சீரிஸ், ரியலிஸ்டிக் போலீஸ் கதையுடன் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கையை படக்குழு வெளிப்படுத்தியது. என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் குமார் பேசியதாவது…&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் இந்தக் கதையை முழுதாக படித்து விட்டேன். விக்னேஷ் இயக்குநராக சிறக்க வாழ்த்துக்கள். பிரசாந்தை மாமன் படத்திலிருந்து பார்த்து வருகிறேன். இந்தக் கதையை படிக்க சொல்லி மிகவும் வற்புறுத்தினார். இவர்தான் நடிக்கப் போகிறார் என்பது அப்போது தெரியாது. மிகச்சிறந்த கதை. அடுத்தடுத்து நான்கு படங்கள் கமிட்டாகியுள்ளார். எனக்கும் படம் தர கேட்டுக்கொள்கிறேன். அவர் பெரிய அளவில் சாதிக்க வாழ்த்துக்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் போஸ் வெங்கட் பேசியதாவது..&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஹீரோவுக்கு தனி உருவம், வடிவம் எல்லாம் கிடையாது. கதைதான் ஹீரோ. அதை சரியாக செய்யும் திறமை பிரசாந்திடம் இருக்கிறது. அவருக்கு என் வாழ்த்துக்கள். இயக்குநர் விக்னேஷுக்கு என் வாழ்த்துக்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ராம்குமார் பேசியதாவது..&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரசாந்த் எனக்கு நல்ல நண்பர், நல்ல இயக்குநர், இப்போது நடிகராக மாறியிருக்கிறார். அவரிடம் எப்போதும் தனித்துவம் இருக்கும். அவரை என் பார்க்கிங் படத்தில் நடிக்க வைக்கும் எண்ணம் இருந்தது. இயக்குநராக ஜெயித்தது போல நடிகராகவும் ஜெயிப்பார். விலங்கு சீரிஸை ரசிக்காதவர் யாரும் இருக்க மாட்டார்கள். அதே போல வாரண்ட் எல்லோரையும் கவரும். அதைப் பார்க்க ஆவலாக உள்ளேன். இதில் பணிபுரிந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து பேசியதாவது..&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரசாந்த் என் நண்பர், என் படத்திலும் அவர் நடிக்க வேண்டியதாக இருந்தது. ஆனால் ஹீரோவாக நடிக்கும் எண்ணத்தில் அவர் நடிக்கவில்லை என நினைக்கிறேன். விலங்கு தமிழில் அனைவரையும் கவர்ந்த சீரிஸ். ஒரு படம் எவ்வளவு டீடெய்லிங் எப்படி பண்ண வேண்டும் என்பதை விலங்கு கற்றுத்தந்தது. வாரண்ட் அதே போல மிகச்சிறந்த சீரிஸாக இருக்கும் என நம்புகிறேன் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கிராமப்புற பின்னணியில் உருவாகியுள்ள இந்த தொடர், காவல் துறையின் மறுபக்கத்தையும், அதிகாரத்தின் இருண்ட முகத்தையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. உண்மை சம்பவங்களின் தாக்கத்துடன், மன அழுத்தம், அதிகார துஷ்பிரயோகம், மனித மன மாற்றங்கள் ஆகியவற்றை தீவிரமாக பதிவு செய்யும் வகையில் இந்த தொடர் வடிவமைக்கப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த தொடரின் மையக் கதாபாத்திரமாக “கோட்டை கருப்பசாமி” என்ற காவலர் வருகிறார். சாதாரண காவலராக தனது வாழ்க்கையை தொடங்கும் அவர், சமூக அவமானங்கள், அதிகார அழுத்தங்கள் மற்றும் பல்வேறு குற்றவியல் சூழ்நிலைகளில் சிக்கிக் கொள்கிறார். பழைய வாரண்ட் வழக்குகளை விசாரிக்கும் போது, மெதுவாக அவரது மனநிலையும் செயல்பாடுகளும் மாறத் தொடங்குகின்றன. சட்டத்தை காப்பாற்ற வேண்டிய ஒருவன், சட்டத்திற்கே அச்சுறுத்தலாக மாறும் தருணங்களே இந்த தொடரின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு லாக்கப் டெத் சம்பவம் கதையை முற்றிலும் திருப்பி விடுகிறது. அதன் பின்னர் உண்மை, பொய், அதிகாரம் மற்றும் நீதி ஆகியவற்றுக்கிடையில் நடக்கும் மோதலே கதையின் மையமாக நகர்கிறது. ஒரு காவலரின் உளவியல் மாற்றத்தை மிகவும் ரியலிஸ்டிக்காக பதிவு செய்யும் முயற்சியாக “வாரண்ட்” பார்க்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த சீரிஸில் பாலாஜி சக்திவேல், காளி வெங்கட், அருள்தாஸ், நம்ரிதா MV, அருள்ஜோதி, சாயாதேவி, ஹலோ கந்தசாமி, மீனா, கௌசல்யா மற்றும் வையாபுரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சாம் சி.எஸ். பின்னணி இசை வழங்கியுள்ளார். ஒளிப்பதிவு பணிகளை அசோக் குமார், எடிட்டிங் பணிகளை R ராமர் செய்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கிராமத்து காவல் நிலையங்கள், உள்ளூர் அரசியல், அதிகார மிரட்டல்கள் மற்றும் மனித மனத்தின் இருண்ட பக்கங்களை மிக நெருக்கமாக காட்டும் இந்த தொடர், “விலங்கு” போன்ற ரியலிஸ்டிக் கிரைம் டிராமாக்களை விரும்பும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“வாரண்ட்” வெப் சீரிஸ் மே 22 ஆம் தேதி முதல் ZEE5 தளத்தில் வெளியாகிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/warrant-trailer-launch">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ZEE5 வழங்கும் புதிய தமிழ் கிரைம் த்ரில்லர் வெப் தொடரான “வாரண்ட்” தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த சீரிஸை Sivan Pictures, S Studios சார்பில், பிரசாந்த் பாண்டியராஜ், P விஷால், P M ஆதீஸ்வர் இணைந்து தயாரித்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விலங்கு சீரிஸ் மற்றும் மாமன் படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள இந்த சீரிஸின் திரைக்கதையை பிரசாந்த் பாண்டியராஜ், விக்னேஷ் நடராஜன் உடன் இணைந்து எழுதியுள்ளார். இந்த சீரிஸை விக்னேஷ் நடராஜன் இயக்கியுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வரும் 22 ஆம் தேதி முதல் ZEE5 தளத்தில் வெளியாகவுள்ள நிலையில், இந்த சீரிஸின் டிரெய்லர் அறிமுக விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்நிகழ்வினில்…&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கதையின் நாயகனாக அறிமுகமாகும் பிரபல இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் பேசியதாவது..&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;புரூஸ்லிக்குப் பிறகு எதுவும் இல்லாத நேரத்தில் விலங்கு செய்தோம். விலங்கு சீரிஸிற்கு நீங்கள் தந்த ஆதரவுதான் எங்களுக்கு மிகப்பெரிய அடையாளம் தந்தது. விலங்கு சீரிஸிற்கு பெரிய வரவேற்பை பெற்று தந்தது நீங்கள் தான். விலங்கு போல இன்னொரு வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இதில் நடிகராக மாறியுள்ளேன். அதே ஆதரவை தருவீர்கள் என நம்புகிறேன். என் குடும்பத்திற்கு, எனது குழுவிற்கு, என் நண்பர்களுக்கு, அனைவருக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் விக்னேஷ் நடராஜன் பேசியதாவது..&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் படம் செய்வேன் என நம்பியது என் பெற்றோரும், பிரசாந்தும் தான். நானும் அவரும் சேர்ந்து எழுதியதுதான் இந்த சீரிஸ். நான் கட்டாயப்படுத்தித்தான் பிரசாந்தை நடிக்க வைத்தேன். ஒரு கோ&#45;டைரக்டர் போல என்னுடன் இருந்து உழைத்து தந்தார். அதற்கு நன்றி. என் குரு பாண்டிராஜ் சாருக்கு நன்றி. இந்த சீரிஸ் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். இது என் முதல் படைப்பு. அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ZEE 5 சீரிஸ் ஹெட் ஷாம் பேசியதாவது…&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“ஒவ்வொரு மாதமும் ஒரு தரமான சீரிஸை வெளியிட வேண்டும் என்ற நோக்கத்தோடு நாங்கள் செயல்பட்டு வருகிறோம். சமீப காலங்களில் ரசிகர்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி. அந்த வரிசையில் ‘வாரண்ட்’ மிக முக்கியமான சீரிஸாக அமைந்துள்ளது”. ‘விலங்கு’ ஒரு சிறிய சீரிஸாகத் தொடங்கியது. ஆனால் அதன் உள்ளே பல கதைகளும், பல்வேறு கேரக்டர்களும் இருப்பதை உணர்ந்தோம். அது தனி உலகமாக மாறியது. 2023&#45;இலேயே இந்தக் கதையை உருவாக்க நினைத்தோம். தொடர்ந்து பல விவாதங்கள் நடந்தன. ‘விலங்கு’ ஒரு கதையுடன் முடிவதில்லை. அதன் தொடர்ச்சிகள் தொடர்ந்து வரும். ‘விலங்கு 2’&#45;இல் இடம்பெற இருக்கும் ஒரு முக்கியமான போலீஸ் கேரக்டரின் பின்னணிக் கதையே ‘வாரண்ட்’. ஒரு சாதாரண மனிதர் எவ்வாறு வலுவான போலீஸ் அதிகாரியாக மாறுகிறார் என்பதைக் காட்டும் கதையாக இது உருவாகியுள்ளது” “பிரசாந்தை முதல் முறையாக ஹீரோவாக அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி. ‘விலங்கு’ உலகத்தோடு இது தொடர்புடையதாயினும், இது தனித்துவமான பயணமாக இருக்கும்” அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் பாண்டிராஜ் பேசியதாவது…&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரசாந்த்தை எவ்வளவு கலாய்த்தாலும், கிண்டல் செய்தாலும் ரசிப்பான். அவனை நான் திட்டினால் அவனுக்கு ரொம்ப பிடிக்கும். எதிலுமே மிகவும் ஆர்வமாக உழைப்பான். மாமன் படத்திற்கு பிறகு வெப் சீரிஸ் செய்வதாகவும், நடிப்பதாகவும் சொன்னான். மகிழ்ச்சி என வாழ்த்தினேன். நான் ஒரு ஆக்சன் கதை வைத்திருந்தேன், அந்தக் கதையை நான் நடிக்கிறேன் என்றான். அவனிடம் தன்னம்பிக்கை அதிகம். இன்னும் ஐந்து வருடத்தில் எம்.எல்.ஏ.க்கு நிற்பான். அந்தளவு தன்னம்பிக்கை உள்ளவன். விக்னேஷ் என்னிடம் கதகளி படத்தில் வேலை பார்த்தவன், நல்ல திறமைசாலி. இந்த டிரெய்லர் பார்த்தேன், அத்தனை அழகாக இருந்தது. விலங்கு எப்படி வெற்றி பெற்றதோ அதே போல இந்த சீரிஸ் வெற்றி பெற வாழ்த்துக்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் கவின் பேசியதாவது…&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரசாந்த் என்னிடம் டிரெய்லர் காட்டினார். அட்டகாசமாக இருந்தது. படம் என்று நினைத்துவிட்டேன். கண்டிப்பாக படம் செய்து நடியுங்கள் என்றேன். என் அஸிஸ்டெண்ட்கள் வளர வேண்டும், அவர்களுக்காக இதை செய்கிறேன் என்றார். மகிழ்ச்சி. தமிழில் முக்கியமான வெப் சீரிஸ்களில் ஒன்று விலங்கு. அதே போல மிகச்சிறந்த சீரிஸாக வாரண்ட் வெற்றி பெற வாழ்த்துக்கள். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் சுசீந்திரன் பேசியதாவது…&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பாண்டிராஜும் நானும் நல்ல நண்பர்கள். அப்போதிருந்தே பிரசாந்தை தெரியும். நல்ல உழைப்பாளி. விலங்கு மிகச்சிறப்பான சீரிஸ். மாமன் மிக அட்டகாசமான படம். பிரசாந்தை நடிகராக பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. இந்தக் குழுவில் பணியாற்றியுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள். இயக்குநர் விக்னேஷுக்கும் என் வாழ்த்துக்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் மதன் பேசியதாவது…&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விலங்கு, கேம், அடுத்து சோனிக்கு ஒன்று செய்துள்ளோம். இப்போது இது நான்காவது வெப் சீரிஸ். சீரிஸ் எடுப்பது எளிதான வேலையல்ல, சினிமாவை விட இது கடினமானது. படைப்பின் மீதான காதலில் மட்டுமே இதை செய்து வருகிறேன். நல்ல சீரிஸ் வர பட்ஜெட்டுதான் முக்கிய காரணம். ஓடிடி தளங்கள், தயாரிப்பாளர்கள் நல்ல கதைகளுக்கு தர வேண்டும். பிரசாந்த் இதில் நடிப்பார் என நினைக்கவில்லை, ஆனால் நன்றாக நடித்துள்ளார். இதில் உழைத்த அனைவருக்கும் என் நன்றிகள். இயக்குநர் விக்னேஷுக்கு என் நன்றிகள். விலங்கு சீரிஸிற்கு தந்த ஆதரவை இந்த சீரிஸிற்கும் தாருங்கள் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் சினீஷ் பேசியதாவது…&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தமிழில் இருக்கும் அனைத்து தயாரிப்பாளர்களிடமும் அட்வான்ஸ் வாங்கி இருக்கிறார் பிரசாந்த். அவன் என் நண்பன். இந்த சீரிஸ் மிகச்சிறப்பான வெற்றி பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை கௌசல்யா பேசியதாவது..&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த வெப் சீரிஸில் எந்த அழுத்தமும் இல்லாமல் வேலை செய்ய முடிந்தது. எல்லோரும் ஒரே குடும்பம் போல பழகினார்கள். படப்பிடிப்பு தளத்தில் மிகவும் பாசிட்டிவான சூழல் இருந்தது. நான் நடித்திருந்தாலும் இன்னும் முழு கதையும் எனக்கு தெரியாது. அந்த சஸ்பென்ஸ்தான் என்னை இன்னும் அதிகமாக எதிர்பார்க்க வைக்கிறது” அனைவருக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை மீனா பேசியதாவது,&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“ZEE5 உடன் இது என்னுடைய மூன்றாவது ப்ராஜெக்ட். இந்த வாய்ப்புக்கு முழு குழுவிற்கும் நன்றி. பிரசாந்த் சார் ஹீரோவாக அறிமுகமாகும் இந்த சீரிஸில் அவருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி. படப்பிடிப்பு அனுபவம் மிகவும் இனிமையானது. “நான் இதில் ‘ஷர்மி’ என்ற நர்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இந்தக் கதையும், அதன் காட்சிப்படுத்தலும் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்” அனைவருக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் அருள்ஜோதி பேசியதாவது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“இது என்னுடைய முதல் வெப் சீரிஸ். பிரசாந்த் சார் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அவர் திரையிலும் மிகவும் சிறப்பாகத் தெரிகிறார். இனிமேலும் அவரை ஹீரோவாக பல படங்களில் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறோம்”. “இயக்குநர் விக்னேஷின் இயக்கத்தை பெரிய திரையிலும் பார்க்க வேண்டும்” என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை சாயாதேவி பேசியதாவது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“முதலில் இந்த சீரிஸில் நடிக்க மறுத்தேன். ஆனால் ‘நான் ஹீரோவாக நடிக்கிறேன், நீங்க சப்போர்ட் பண்ண மாட்டீங்களா?’ என்று பிரசாந்த் கேட்டபோது உடனே ஒப்புக்கொண்டேன். இப்போது உண்மையிலேயே அவர் இந்த சீரிஸின் ஹீரோவாக மிளிர்கிறார்” வாழ்த்துக்கள்.“‘விலங்கு’ மற்றும் ‘மாமன்’ எப்படி கொண்டாடப்பட்டதோ, அதேபோல ‘வாரண்ட்’ கண்டிப்பாக ரசிகர்களை ஈர்க்கும். நல்லா இருந்தாலும், இல்லையென்றாலும் உங்கள் கருத்துக்களை நேரடியாக பிரசாந்திடம் சொல்லுங்கள்” அனைவருக்கும் நன்றி: நகைச்சுவையுடன் பேசினார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் வையாபுரி பேசியதாவது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“இது என்னுடைய முதல் வெப் சீரிஸ். இந்த யூனிட்டில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் – எல்லோரும் நண்பர்களாக வேலை செய்ததுதான். எந்த ஈகோவும் இல்லாமல் மிக ஜாலியாக வேலை பார்த்தார்கள்”. “ZEE5&#45;ல் தொடர்ந்து இதுபோன்ற நல்ல சீரிஸ்களில் வேலை செய்ய ஆசை” அனைவருக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் அருள்தாஸ் பேசியதாவது ,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“‘விலங்கு’ பிரசாந்துக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத்தந்தது. அதன் தொடர்ச்சியாக ‘வாரண்ட்’ உருவாகியுள்ளது. இது ஒரு போலீஸ் கதை என்றாலும், சினிமாவில் வழக்கமாக பார்க்காத போலீஸ் வாழ்க்கையை மிகவும் நெருக்கமாக காட்டுகிறது” என்றார். “பிரசாந்த் ஒரு சாதாரண போலீஸ் கான்ஸ்டபிளாக இயல்பாக நடித்திருக்கிறார். அதனால் ரசிகர்கள் அவரோடு எளிதில் கனெக்ட் ஆக முடியும். நடிகராக மட்டுமல்ல, இயக்குநராகவும் அவர் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும்” என்று வாழ்த்தினார். “இந்தக் குழுவிடம் போலீஸ் சம்பந்தப்பட்ட ஏராளமான கதைகள் உள்ளன. அதனால் ‘வாரண்ட்’ அடுத்தடுத்த பாகங்களாகவும் வர வாய்ப்பு இருக்கிறது” என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை பூர்ணிமா ரவி பேசியதாவது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“ஹீரோ மெட்டீரியல் என்று எதுவும் கிடையாது. ஒரு கதையை யார் முன்னின்று கொண்டு செல்கிறார்களோ அவர்கள்தான் ஹீரோ. அந்த திறமை பிரசாந்த் சாருக்கு இருக்கிறது”, “ஆஃப் ஸ்கிரீனிலேயே பெண்களுக்கு மிகவும் பிடித்தவர் பிரசாந்த் சார். இந்த சீரிஸ் வெளியான பிறகு ஆன் ஸ்கிரீனிலும் அவருக்கு பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகும்”.எதிர்பார்ப்பை உயர்த்திய “வாரண்ட்” முழு விழாவும் படக்குழுவினரின் நட்பு, ஒன்றுபட்ட உழைப்பு மற்றும் பிரசாந்த் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தியது. ‘விலங்கு’ உலகத்தின் விரிவாக்கமாக உருவாகும் இந்த “வாரண்ட்” வெப் சீரிஸ், ரியலிஸ்டிக் போலீஸ் கதையுடன் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கையை படக்குழு வெளிப்படுத்தியது. என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் குமார் பேசியதாவது…&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் இந்தக் கதையை முழுதாக படித்து விட்டேன். விக்னேஷ் இயக்குநராக சிறக்க வாழ்த்துக்கள். பிரசாந்தை மாமன் படத்திலிருந்து பார்த்து வருகிறேன். இந்தக் கதையை படிக்க சொல்லி மிகவும் வற்புறுத்தினார். இவர்தான் நடிக்கப் போகிறார் என்பது அப்போது தெரியாது. மிகச்சிறந்த கதை. அடுத்தடுத்து நான்கு படங்கள் கமிட்டாகியுள்ளார். எனக்கும் படம் தர கேட்டுக்கொள்கிறேன். அவர் பெரிய அளவில் சாதிக்க வாழ்த்துக்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் போஸ் வெங்கட் பேசியதாவது..&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஹீரோவுக்கு தனி உருவம், வடிவம் எல்லாம் கிடையாது. கதைதான் ஹீரோ. அதை சரியாக செய்யும் திறமை பிரசாந்திடம் இருக்கிறது. அவருக்கு என் வாழ்த்துக்கள். இயக்குநர் விக்னேஷுக்கு என் வாழ்த்துக்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ராம்குமார் பேசியதாவது..&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரசாந்த் எனக்கு நல்ல நண்பர், நல்ல இயக்குநர், இப்போது நடிகராக மாறியிருக்கிறார். அவரிடம் எப்போதும் தனித்துவம் இருக்கும். அவரை என் பார்க்கிங் படத்தில் நடிக்க வைக்கும் எண்ணம் இருந்தது. இயக்குநராக ஜெயித்தது போல நடிகராகவும் ஜெயிப்பார். விலங்கு சீரிஸை ரசிக்காதவர் யாரும் இருக்க மாட்டார்கள். அதே போல வாரண்ட் எல்லோரையும் கவரும். அதைப் பார்க்க ஆவலாக உள்ளேன். இதில் பணிபுரிந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து பேசியதாவது..&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரசாந்த் என் நண்பர், என் படத்திலும் அவர் நடிக்க வேண்டியதாக இருந்தது. ஆனால் ஹீரோவாக நடிக்கும் எண்ணத்தில் அவர் நடிக்கவில்லை என நினைக்கிறேன். விலங்கு தமிழில் அனைவரையும் கவர்ந்த சீரிஸ். ஒரு படம் எவ்வளவு டீடெய்லிங் எப்படி பண்ண வேண்டும் என்பதை விலங்கு கற்றுத்தந்தது. வாரண்ட் அதே போல மிகச்சிறந்த சீரிஸாக இருக்கும் என நம்புகிறேன் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கிராமப்புற பின்னணியில் உருவாகியுள்ள இந்த தொடர், காவல் துறையின் மறுபக்கத்தையும், அதிகாரத்தின் இருண்ட முகத்தையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. உண்மை சம்பவங்களின் தாக்கத்துடன், மன அழுத்தம், அதிகார துஷ்பிரயோகம், மனித மன மாற்றங்கள் ஆகியவற்றை தீவிரமாக பதிவு செய்யும் வகையில் இந்த தொடர் வடிவமைக்கப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த தொடரின் மையக் கதாபாத்திரமாக “கோட்டை கருப்பசாமி” என்ற காவலர் வருகிறார். சாதாரண காவலராக தனது வாழ்க்கையை தொடங்கும் அவர், சமூக அவமானங்கள், அதிகார அழுத்தங்கள் மற்றும் பல்வேறு குற்றவியல் சூழ்நிலைகளில் சிக்கிக் கொள்கிறார். பழைய வாரண்ட் வழக்குகளை விசாரிக்கும் போது, மெதுவாக அவரது மனநிலையும் செயல்பாடுகளும் மாறத் தொடங்குகின்றன. சட்டத்தை காப்பாற்ற வேண்டிய ஒருவன், சட்டத்திற்கே அச்சுறுத்தலாக மாறும் தருணங்களே இந்த தொடரின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு லாக்கப் டெத் சம்பவம் கதையை முற்றிலும் திருப்பி விடுகிறது. அதன் பின்னர் உண்மை, பொய், அதிகாரம் மற்றும் நீதி ஆகியவற்றுக்கிடையில் நடக்கும் மோதலே கதையின் மையமாக நகர்கிறது. ஒரு காவலரின் உளவியல் மாற்றத்தை மிகவும் ரியலிஸ்டிக்காக பதிவு செய்யும் முயற்சியாக “வாரண்ட்” பார்க்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த சீரிஸில் பாலாஜி சக்திவேல், காளி வெங்கட், அருள்தாஸ், நம்ரிதா MV, அருள்ஜோதி, சாயாதேவி, ஹலோ கந்தசாமி, மீனா, கௌசல்யா மற்றும் வையாபுரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சாம் சி.எஸ். பின்னணி இசை வழங்கியுள்ளார். ஒளிப்பதிவு பணிகளை அசோக் குமார், எடிட்டிங் பணிகளை R ராமர் செய்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கிராமத்து காவல் நிலையங்கள், உள்ளூர் அரசியல், அதிகார மிரட்டல்கள் மற்றும் மனித மனத்தின் இருண்ட பக்கங்களை மிக நெருக்கமாக காட்டும் இந்த தொடர், “விலங்கு” போன்ற ரியலிஸ்டிக் கிரைம் டிராமாக்களை விரும்பும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“வாரண்ட்” வெப் சீரிஸ் மே 22 ஆம் தேதி முதல் ZEE5 தளத்தில் வெளியாகிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/warrant-trailer-launch_6a03db56042e2.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/warrant-trailer-launch</link>
								</item><item>
								<id>f8c00b149cb2143e3a8dd8c86d8c258b</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>பவர் பேட்டா - முன்னோட்ட வீடியோ வெளியீடு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>09-05-2026 13:31</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விஜய் சில்லா மற்றும் சசி தேவி  ரெட்டி தலைமையிலான 70 எம்எம் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் மீண்டும் ஒரு மாபெரும் திரைப்படத்தை உருவாக்கத் தயாராகியுள்ளது. இதயம் தொடும், தீவிரம் மற்றும் வலுவான கதைகளைக் கொண்ட படங்களை வழங்கி வரும் இந்த தயாரிப்பு நிறுவனம் தனது அடுத்த பிரம்மாண்ட முயற்சியாக ‘பவர் பேட்டா’ படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இதில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார். எழுத்தாளராக இருந்து இயக்குநராக மாறிய கிருஷ்ண சைதன்யா இப்படத்தை இயக்குகிறார். சந்தீப் கிஷனின் பிறந்தநாளை முன்னிட்டு ‘பவர் பேட்டா’ படத்தின் புதிய அதிரடி கிளிம்ப்ஸ்  வெளியாகியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த கிளிம்ப்ஸ் ஆரம்பத்திலேயே திரையரங்க முதல் நாள் கொண்டாட்டத்தின் மின்சாரம் பாயும் சூழலுடன் தொடங்குகிறது. ரசிகர்களின் ஆரவாரத்திற்கிடையில் ஹீரோ சிகரெட் புகைத்தபடி என்ட்ரி கொடுத்து, “சிங்கம்” குறித்து அதிரடி வசனம் பேசுகிறார். அதன் பின்னர் அந்த மண்ணின் தன்மையும், அதற்குள் இருக்கும் அதிகாரத்தின் வலிமையையும் அவர் விவரிக்கிறார். மேலும் திரையரங்க திரையில் பட்டாசுகளை எறியும் காட்சி ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாக தருணமாக அமைந்துள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சந்தீப் கிஷன் இந்த படத்தில் முரட்டுத்தனமான லுக்கில் காட்சியளிக்கிறார். ஸ்டைலிஷ் கண்ணாடி, வித்தியாசமான உடை மற்றும் மிரட்டலான பாடி லாங்குவேஜ் மூலம் அவர் வேற லெவல் தாக்கத்தை ஏற்படுத்துகிறார். அவரது கதாபாத்திர பெயரான “சேனாபதி ரவி” வெளியிடப்பட்டிருப்பதும் இந்த கதாபாத்திரத்தின் தீவிரத்தையும் ஆதிக்கத்தையும் உணர்த்துகிறது. அவரது  திரை ஆளுமை, பன்ச் வசனங்கள் மற்றும் மிரட்டலான ஆட்டிட்யூட்  அனைத்தும் கிளிம்ப்ஸில் பெரும் கொண்டாட்டமாக அமைந்துள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் கிருஷ்ண சைதன்யா ஒரு பெரிய மாஸ்  கதாபாத்திரத்தை உருவாக்குவதில் தனது திறமையை நிரூபித்துள்ளார். மாஸ்  காட்சிகளும் வசனங்களும் வலுவாக அமைந்துள்ளன. சாதாரணமாக சிகரெட் பற்றவைக்கும் காட்சியையே கோபம் நிறைந்த தருணமாக மாற்றியிருப்பது அவரது இயக்கத்தின்  திறனை வெளிப்படுத்துகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒளிப்பதிவாளர் மதி , பீரியட் கால  உலகத்தை துல்லியமாக படமாக்கியுள்ளார். மணி சர்மாவின் பின்னணி இசை ஒவ்வொரு காட்சிக்கும் அதிரடியை கூட்டுகிறது. தேசிய விருது பெற்ற எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பை கவனித்துள்ளார். ராமகிருஷ்ணா மற்றும் மோனிகா ஆகியோர் தயாரிப்பு வடிவமைப்பை மேற்கொண்டுள்ளனர். சச்சின் சுதாகரன் மற்றும் ஹரிஹரன் இணைந்து சவுண்ட் டிசைன் பணிகளை செய்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. முதல் கட்ட படப்பிடிப்பை படக்குழு வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/a2Ldt2BXRG0&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/power-petta-glimpse">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விஜய் சில்லா மற்றும் சசி தேவி  ரெட்டி தலைமையிலான 70 எம்எம் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் மீண்டும் ஒரு மாபெரும் திரைப்படத்தை உருவாக்கத் தயாராகியுள்ளது. இதயம் தொடும், தீவிரம் மற்றும் வலுவான கதைகளைக் கொண்ட படங்களை வழங்கி வரும் இந்த தயாரிப்பு நிறுவனம் தனது அடுத்த பிரம்மாண்ட முயற்சியாக ‘பவர் பேட்டா’ படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இதில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார். எழுத்தாளராக இருந்து இயக்குநராக மாறிய கிருஷ்ண சைதன்யா இப்படத்தை இயக்குகிறார். சந்தீப் கிஷனின் பிறந்தநாளை முன்னிட்டு ‘பவர் பேட்டா’ படத்தின் புதிய அதிரடி கிளிம்ப்ஸ்  வெளியாகியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த கிளிம்ப்ஸ் ஆரம்பத்திலேயே திரையரங்க முதல் நாள் கொண்டாட்டத்தின் மின்சாரம் பாயும் சூழலுடன் தொடங்குகிறது. ரசிகர்களின் ஆரவாரத்திற்கிடையில் ஹீரோ சிகரெட் புகைத்தபடி என்ட்ரி கொடுத்து, “சிங்கம்” குறித்து அதிரடி வசனம் பேசுகிறார். அதன் பின்னர் அந்த மண்ணின் தன்மையும், அதற்குள் இருக்கும் அதிகாரத்தின் வலிமையையும் அவர் விவரிக்கிறார். மேலும் திரையரங்க திரையில் பட்டாசுகளை எறியும் காட்சி ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாக தருணமாக அமைந்துள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சந்தீப் கிஷன் இந்த படத்தில் முரட்டுத்தனமான லுக்கில் காட்சியளிக்கிறார். ஸ்டைலிஷ் கண்ணாடி, வித்தியாசமான உடை மற்றும் மிரட்டலான பாடி லாங்குவேஜ் மூலம் அவர் வேற லெவல் தாக்கத்தை ஏற்படுத்துகிறார். அவரது கதாபாத்திர பெயரான “சேனாபதி ரவி” வெளியிடப்பட்டிருப்பதும் இந்த கதாபாத்திரத்தின் தீவிரத்தையும் ஆதிக்கத்தையும் உணர்த்துகிறது. அவரது  திரை ஆளுமை, பன்ச் வசனங்கள் மற்றும் மிரட்டலான ஆட்டிட்யூட்  அனைத்தும் கிளிம்ப்ஸில் பெரும் கொண்டாட்டமாக அமைந்துள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் கிருஷ்ண சைதன்யா ஒரு பெரிய மாஸ்  கதாபாத்திரத்தை உருவாக்குவதில் தனது திறமையை நிரூபித்துள்ளார். மாஸ்  காட்சிகளும் வசனங்களும் வலுவாக அமைந்துள்ளன. சாதாரணமாக சிகரெட் பற்றவைக்கும் காட்சியையே கோபம் நிறைந்த தருணமாக மாற்றியிருப்பது அவரது இயக்கத்தின்  திறனை வெளிப்படுத்துகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒளிப்பதிவாளர் மதி , பீரியட் கால  உலகத்தை துல்லியமாக படமாக்கியுள்ளார். மணி சர்மாவின் பின்னணி இசை ஒவ்வொரு காட்சிக்கும் அதிரடியை கூட்டுகிறது. தேசிய விருது பெற்ற எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பை கவனித்துள்ளார். ராமகிருஷ்ணா மற்றும் மோனிகா ஆகியோர் தயாரிப்பு வடிவமைப்பை மேற்கொண்டுள்ளனர். சச்சின் சுதாகரன் மற்றும் ஹரிஹரன் இணைந்து சவுண்ட் டிசைன் பணிகளை செய்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. முதல் கட்ட படப்பிடிப்பை படக்குழு வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/a2Ldt2BXRG0&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/power-petta-glimpse_6a008d03202e9.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/power-petta-glimpse</link>
								</item><item>
								<id>11cc47e70933d4d928498869e747950a</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>மியூசிக்கல் காதல் கதை - &#039;சைக்கிள் கேப்&#039;</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>08-05-2026 02:17</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;டியூப் லைட் புரொடக்ஷன்ஸ் வழங்கும், எம்.ஆர். பாரதி இயக்கத்தில், நவாஸ் மற்றும் ஷெர்ரி அகர்வால் நடிப்பில் காதல், ஏக்கம் மற்றும் இசையின் மாயாஜாலத்தைக் கொண்டாடும் மியூசிக்கல் ரொமான்ஸ் திரைப்படம்&apos;சைக்கிள் கேப்&apos;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மியூசிக்கல் காதல் ஜானர் கதைகளை தங்கள் உணர்வுகளுடன் பொருத்தி பார்க்கும் ஏராளமான ரசிகர்கள் உலகம் முழுவதும் இருக்கின்றனர். ’சிந்து பைரவி’, ’முகவரி’, ’துள்ளாத மனமும் துள்ளும்’ போன்ற காலத்தால் அழியாத தமிழ் திரைப்படங்களிலிருந்து, உலகளவில் பாராட்டப்பட்ட ’லா லா லேண்ட்’ மற்றும் பாலிவுட்டில் வெளியான மியூசிக்கல் காதல் திரைப்படங்களான ’ஆஷிகி2’,’சயாரா’ வரை இந்தத் திரைப்படங்களின் பாடல்கள், உணர்வுகள் மற்றும் உறவுகள் என ரசிகர்களுக்கு பல மறக்க முடியாத நினைவுகளை இவை உருவாக்கியுள்ளன. இதே உணர்வை இன்றைய தலைமுறையை கவரும் நவீன இசையுடன் முக்கோண காதல் கதையாக கொண்டு வரும் திரைப்படமே இயக்குநர் எம்.ஆர். பாரதி இயக்கியுள்ள ’சைக்கிள் கேப்’.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இலக்கியம், இதழியல் மற்றும் உலகத் திரைப்படங்களால் செதுக்கப்பட்ட கதை சொல்லியான எம்.ஆர். பாரதி, தனது திரைப்படங்கள் மூலம் உணர்வுப்பூர்வமான பல கதைகளைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட அவரது &apos;அழியாத கோலங்கள் 2&apos; திரைப்படம் அதன் முதிர்ச்சியான  மற்றும் உணர்வுப்பூர்வமான கதைசொல்லலுக்காக பாராட்டப்பட்டது. அதேசமயம், அவரது சமீபத்திய படைப்பான &apos;ட்ரீம் கேர்ள்&apos; காதல், கனவுகள் மற்றும் நல்ல நினைவுகளை ரசிகர்களுக்கு கொடுத்து கவனம் ஈர்த்தது. இதனைத் தொடர்ந்து, தற்போது &apos;சைக்கிள் கேப்&apos; இளமைத் துள்ளலான ரொமாண்டிக் மியூசிக்கல் கதையை இன்றைய தலைமுறையினருக்கு ஏற்றவாறு எடுத்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தைப் பற்றி இயக்குநர் எம்.ஆர். பாரதி பகிர்ந்து கொண்டதாவது, “வார்த்தைகளால் சொல்ல முடியாத உணர்வுகளை வெளிப்படுத்தும் சக்தி இசைக்கு உண்டு. உறவுகளை மையப்படுத்திய கதைதான் ‘சைக்கிள் கேப்’. இதில் கதாபாத்திரங்களுக்கிடையேயான உணர்வுகளுக்கு பாலமாக இசை இருக்கும். இந்தத் திரைப்படம் நவீன காட்சியமைப்புகளுடன் இருந்தாலும், உணர்வுப்பூர்வமான கிளாசிக்கல் இசையும் படத்தில் இருக்கும்” என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தின் தயாரிப்பாளரும் கதாநாயகனுமான நவாஸ் பகிர்ந்து கொண்டதாவது, “இசையுடன் கூடிய காதல் கதைகள் ரசிகர்களின் மனதில் நீண்ட காலம் நிலைத்திருப்பதை நான் எப்போதும் ரசித்திருக்கிறேன். அந்த உணர்வை மனதில் வைத்து தான் ‘சைக்கிள் கேப்’ உருவாக்கப்பட்டுள்ளது. பாரதி சார் கதைகளில் நிஜத்தன்மை, கவித்துவம் மற்றும் ஆழமான உணர்வுகள் எப்போதும் இருக்கும். இந்தப் படத்திலும் ரசிகர்கள் அதை எதிர்பார்க்கலாம். டியூப் லைட் புரொடக்ஷன்ஸ் மூலம் இளமையான, காட்சியழகும் இசை நினைவுகளும் நிறைந்த ஒரு திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்” என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;டியூப் லைட் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் ’சைக்கிள் கேப்’ திரைப்படத்தில் நவாஸ் கதாநாயகனாக நடித்திருக்க, ஷெர்ரி அகர்வால் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் பிரபு சாஸ்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/cycle-gap-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;டியூப் லைட் புரொடக்ஷன்ஸ் வழங்கும், எம்.ஆர். பாரதி இயக்கத்தில், நவாஸ் மற்றும் ஷெர்ரி அகர்வால் நடிப்பில் காதல், ஏக்கம் மற்றும் இசையின் மாயாஜாலத்தைக் கொண்டாடும் மியூசிக்கல் ரொமான்ஸ் திரைப்படம்&apos;சைக்கிள் கேப்&apos;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மியூசிக்கல் காதல் ஜானர் கதைகளை தங்கள் உணர்வுகளுடன் பொருத்தி பார்க்கும் ஏராளமான ரசிகர்கள் உலகம் முழுவதும் இருக்கின்றனர். ’சிந்து பைரவி’, ’முகவரி’, ’துள்ளாத மனமும் துள்ளும்’ போன்ற காலத்தால் அழியாத தமிழ் திரைப்படங்களிலிருந்து, உலகளவில் பாராட்டப்பட்ட ’லா லா லேண்ட்’ மற்றும் பாலிவுட்டில் வெளியான மியூசிக்கல் காதல் திரைப்படங்களான ’ஆஷிகி2’,’சயாரா’ வரை இந்தத் திரைப்படங்களின் பாடல்கள், உணர்வுகள் மற்றும் உறவுகள் என ரசிகர்களுக்கு பல மறக்க முடியாத நினைவுகளை இவை உருவாக்கியுள்ளன. இதே உணர்வை இன்றைய தலைமுறையை கவரும் நவீன இசையுடன் முக்கோண காதல் கதையாக கொண்டு வரும் திரைப்படமே இயக்குநர் எம்.ஆர். பாரதி இயக்கியுள்ள ’சைக்கிள் கேப்’.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இலக்கியம், இதழியல் மற்றும் உலகத் திரைப்படங்களால் செதுக்கப்பட்ட கதை சொல்லியான எம்.ஆர். பாரதி, தனது திரைப்படங்கள் மூலம் உணர்வுப்பூர்வமான பல கதைகளைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட அவரது &apos;அழியாத கோலங்கள் 2&apos; திரைப்படம் அதன் முதிர்ச்சியான  மற்றும் உணர்வுப்பூர்வமான கதைசொல்லலுக்காக பாராட்டப்பட்டது. அதேசமயம், அவரது சமீபத்திய படைப்பான &apos;ட்ரீம் கேர்ள்&apos; காதல், கனவுகள் மற்றும் நல்ல நினைவுகளை ரசிகர்களுக்கு கொடுத்து கவனம் ஈர்த்தது. இதனைத் தொடர்ந்து, தற்போது &apos;சைக்கிள் கேப்&apos; இளமைத் துள்ளலான ரொமாண்டிக் மியூசிக்கல் கதையை இன்றைய தலைமுறையினருக்கு ஏற்றவாறு எடுத்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தைப் பற்றி இயக்குநர் எம்.ஆர். பாரதி பகிர்ந்து கொண்டதாவது, “வார்த்தைகளால் சொல்ல முடியாத உணர்வுகளை வெளிப்படுத்தும் சக்தி இசைக்கு உண்டு. உறவுகளை மையப்படுத்திய கதைதான் ‘சைக்கிள் கேப்’. இதில் கதாபாத்திரங்களுக்கிடையேயான உணர்வுகளுக்கு பாலமாக இசை இருக்கும். இந்தத் திரைப்படம் நவீன காட்சியமைப்புகளுடன் இருந்தாலும், உணர்வுப்பூர்வமான கிளாசிக்கல் இசையும் படத்தில் இருக்கும்” என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தின் தயாரிப்பாளரும் கதாநாயகனுமான நவாஸ் பகிர்ந்து கொண்டதாவது, “இசையுடன் கூடிய காதல் கதைகள் ரசிகர்களின் மனதில் நீண்ட காலம் நிலைத்திருப்பதை நான் எப்போதும் ரசித்திருக்கிறேன். அந்த உணர்வை மனதில் வைத்து தான் ‘சைக்கிள் கேப்’ உருவாக்கப்பட்டுள்ளது. பாரதி சார் கதைகளில் நிஜத்தன்மை, கவித்துவம் மற்றும் ஆழமான உணர்வுகள் எப்போதும் இருக்கும். இந்தப் படத்திலும் ரசிகர்கள் அதை எதிர்பார்க்கலாம். டியூப் லைட் புரொடக்ஷன்ஸ் மூலம் இளமையான, காட்சியழகும் இசை நினைவுகளும் நிறைந்த ஒரு திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்” என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;டியூப் லைட் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் ’சைக்கிள் கேப்’ திரைப்படத்தில் நவாஸ் கதாநாயகனாக நடித்திருக்க, ஷெர்ரி அகர்வால் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் பிரபு சாஸ்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/cycle-gap-news_69fd489237682.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/cycle-gap-news</link>
								</item><item>
								<id>28a32c20769baa8373833005b125864b</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’ - ஆகஸ்ட் வெளியீடு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>08-05-2026 02:13</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;துல்கர் சல்மான்  நடிப்பில் உருவாகி வரும் “ஐ அம் கேம்” திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மலையாள படங்களில் ஒன்றாக உருவெடுத்து வருகிறது. தென்னிந்தியாவில் 100&#45;க்கும் மேற்பட்ட இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம்,  தற்போது பரபரப்பான இறுதிக்கட்ட பின்னணி பணிகளில் உள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தனது திரை வாழ்க்கையில் இதுவரை நடித்திருக்கும் படங்களில் மிகவும் ஸ்டைலிஷான படமாக இப்படம் இருக்கும் என்று துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார். கதாபாத்திரமும், படத்தின் உலகம் முழுவதும் நவீன மற்றும் ஸ்டைலிஷ் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இயக்குனர் நஹாஸ் ஹிதாயத் (Nahas Hidayath )  , தன்னை முற்றிலும் புதிய ஸ்டைலிஷ் அவதாரத்தில் காட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த படத்தை வடிவமைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நஹாஸ் ஹிதாயத்,  இயக்கும் இந்த பிரம்மாண்ட ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் 2026 ஆகஸ்ட் மாதத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. துல்கர் சல்மான்  தனது திரை வாழ்க்கையில் இதுவரை மேற்கொண்டிருக்கும் மிகப்பெரிய படைப்பாக,  இந்தப் படம் உருவாகி வருவதுடன், மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெளியீடுகளில் ஒன்றாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. Wayfarer Films தயாரிப்பில், துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். ஷஹபாஸ் ரஷீத் மற்றும் ஆதர்ஷ் சுகுமாரன் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர். லோகா திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு Wayfarer Films நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படமாகவும் இது அமைந்துள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மேலும், சமீப காலங்களில் வெளியான தனது பல படங்களில் வின்டேஜ் தோற்றத்தில் நடித்திருந்தாலும், “ஐ அம் கேம்“  திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட மற்றும் புத்துணர்ச்சியான மாற்றத்தில் ரசிகர்களை சந்திக்கப் போவதாக துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் அவர் ஸ்டைலிஷ் மாஸ் ஆக்ஷன் ஹீரோவாக களமிறங்குகிறார். மேலும், RDX வெற்றிக்குப் பிறகு நஹாஸ் ஹிதாயத்,  இயக்கும் அடுத்த திரைப்படம் இதுவாகும். மேலும் துல்கர் சல்மான் நடிக்கும் 40வது படமாக  “ஐ அம் கேம்“ உருவாகி வருகிறது. பான்&#45;இந்திய அளவில் மிகப்பெரிய ஆக்ஷன் திரில்லராக இந்த படம் தயாராகி வருகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாடு லோஹர், கதிர், பார்த் திவாரி மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையை ஜேக்ஸ் பிஜாய்  அமைக்க, அதிரடி சண்டைக் காட்சிகளை பிரபல ஸ்டண்ட் இயக்குநர்கள் அன்பறிவு வடிவமைத்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஏற்கனவே வெளியான முதல் மற்றும் இரண்டாவது லுக் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தன. “ஐ அம் கேம்” திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான்&#45;இந்திய படமாக வெளியாகவுள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/im-game-release">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;துல்கர் சல்மான்  நடிப்பில் உருவாகி வரும் “ஐ அம் கேம்” திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மலையாள படங்களில் ஒன்றாக உருவெடுத்து வருகிறது. தென்னிந்தியாவில் 100&#45;க்கும் மேற்பட்ட இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம்,  தற்போது பரபரப்பான இறுதிக்கட்ட பின்னணி பணிகளில் உள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தனது திரை வாழ்க்கையில் இதுவரை நடித்திருக்கும் படங்களில் மிகவும் ஸ்டைலிஷான படமாக இப்படம் இருக்கும் என்று துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார். கதாபாத்திரமும், படத்தின் உலகம் முழுவதும் நவீன மற்றும் ஸ்டைலிஷ் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இயக்குனர் நஹாஸ் ஹிதாயத் (Nahas Hidayath )  , தன்னை முற்றிலும் புதிய ஸ்டைலிஷ் அவதாரத்தில் காட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த படத்தை வடிவமைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நஹாஸ் ஹிதாயத்,  இயக்கும் இந்த பிரம்மாண்ட ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் 2026 ஆகஸ்ட் மாதத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. துல்கர் சல்மான்  தனது திரை வாழ்க்கையில் இதுவரை மேற்கொண்டிருக்கும் மிகப்பெரிய படைப்பாக,  இந்தப் படம் உருவாகி வருவதுடன், மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெளியீடுகளில் ஒன்றாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. Wayfarer Films தயாரிப்பில், துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். ஷஹபாஸ் ரஷீத் மற்றும் ஆதர்ஷ் சுகுமாரன் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர். லோகா திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு Wayfarer Films நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படமாகவும் இது அமைந்துள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மேலும், சமீப காலங்களில் வெளியான தனது பல படங்களில் வின்டேஜ் தோற்றத்தில் நடித்திருந்தாலும், “ஐ அம் கேம்“  திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட மற்றும் புத்துணர்ச்சியான மாற்றத்தில் ரசிகர்களை சந்திக்கப் போவதாக துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் அவர் ஸ்டைலிஷ் மாஸ் ஆக்ஷன் ஹீரோவாக களமிறங்குகிறார். மேலும், RDX வெற்றிக்குப் பிறகு நஹாஸ் ஹிதாயத்,  இயக்கும் அடுத்த திரைப்படம் இதுவாகும். மேலும் துல்கர் சல்மான் நடிக்கும் 40வது படமாக  “ஐ அம் கேம்“ உருவாகி வருகிறது. பான்&#45;இந்திய அளவில் மிகப்பெரிய ஆக்ஷன் திரில்லராக இந்த படம் தயாராகி வருகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாடு லோஹர், கதிர், பார்த் திவாரி மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையை ஜேக்ஸ் பிஜாய்  அமைக்க, அதிரடி சண்டைக் காட்சிகளை பிரபல ஸ்டண்ட் இயக்குநர்கள் அன்பறிவு வடிவமைத்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஏற்கனவே வெளியான முதல் மற்றும் இரண்டாவது லுக் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தன. “ஐ அம் கேம்” திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான்&#45;இந்திய படமாக வெளியாகவுள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/im-game-release_69fd47793d86b.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/im-game-release</link>
								</item><item>
								<id>0e5e839681f3afe608d1555c1c698efe</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>கிராமத்துப் பின்னணியில் உருவாகியுள்ள ‘பெத்தி’</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>08-05-2026 02:09</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ராம்சரண்  நடிப்பில், புச்சி பாபு சனா  இயக்கத்தில் உருவாகி வரும் “பெத்தி” திரைப்படம் குறித்து தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லா சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt; &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இந்த பிரம்மாண்ட படைப்பு, ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இத்திரைப்படத்தின் கதை முதன்முதலாக கேட்ட தருணத்திலேயே தன்னை ஆழமாக பாதித்துவிட்டதாக  அவினாஷ்  கொல்லா தெரிவித்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தனது பத்து வருட சினிமா பயணத்தில் இதுபோன்ற உற்சாகத்தை எந்தக் கதையும் தரவில்லை என்றும், கதை கேட்ட பிறகு சுமார் இருபது நிமிடங்கள் அதிலிருந்து வெளிவர முடியாத நிலை ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். மிக கனமான கதையின் தன்மையை உயிர்ப்பிக்க தயாரிப்பு வடிவமைப்பில் வெகு கவனமுடன் செயல்பட்டதாக கூறியுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்திற்காக ஒரு வருடத்திற்கு மேலாக முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்றுள்ளன. ஒவ்வொரு செட்டிற்கும் முன்பாக சிறிய வடிவங்கள் உருவாக்கப்பட்டு பின்னரே பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளன. மொத்தமாக 24 பெரிய செட்கள் புதிதாக கட்டப்பட்டுள்ளதுடன், 60க்கும் மேற்பட்ட கூடுதல் அமைப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் வெளியிடங்களில் படப்பிடிப்பு நடத்துவது சிரமமானதால், தேவையான அனைத்து இடங்களையும் தனியே உருவாக்கி வசதியான சூழலில் படமாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;70 மற்றும் 80களின் பின்னணியில் அமைந்துள்ள இந்தப் படத்திற்காக, விஜயநகரம் பகுதியை முழுமையாக மறுவடிவமைத்துள்ளனர். அந்த காலகட்டத்தின் தெருக்கள், கடிகார கோபுரம், சுற்றுப்புறங்கள் என அனைத்தையும் இயல்பாக மீண்டும் உருவாக்கியுள்ளனர். படம் முழுவதும் உருவாக்கப்பட்ட செட்கள் எதுவும் செட் போல தோன்றக்கூடாது என்பதே தனது நோக்கம் எனவும், அந்த அளவிற்கு இயல்பாக வேலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவினாஷ் குறிப்பிட்டார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தில் இடம்பெறும் மல்யுத்த காட்சிகளுக்காக இதுவரை யாரும் பார்க்காத வகையிலான அரங்க அமைப்பு உருவாக்கப்பட்டதாம். குறிப்பாக தரைக்கடியில் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட அமைப்பில், கதை நாயகன் பெத்தியாக ராம்சரண் கம்பீரமாக தோன்றும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. மேலும், கிரிக்கெட் காட்சிகளும் இயல்பான கிராமத்து உணர்வை தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. “லகான்” படத்தைப் போல இல்லாமல், கிராம மக்கள் வயல்வெளி மேடுகளில் அமர்ந்து கிரிக்கெட் பார்க்கும் உணர்வை தரும் வகையில் அந்த காட்சிகள் இருக்கும் என அவர் கூறியுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தில் இடம்பெறும் சர்க்கரை ஆலை, ரயில் அமைப்பு, மலையடிவார நகரம் போன்றவை அனைத்தும் செட்களாக உருவாக்கப்பட்டிருந்தாலும், அவை அனைத்தும் உண்மையான இடங்களைப் போலவே தோன்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஹைதராபாத்தில் உள்ள ஒரு பழைய பங்களாவுக்குள் மலையடிவார நகரத்தை உருவாக்கியது மிகப்பெரிய சவாலாக இருந்ததாக அவினாஷ் கூறியுள்ளார்.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/peddi-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ராம்சரண்  நடிப்பில், புச்சி பாபு சனா  இயக்கத்தில் உருவாகி வரும் “பெத்தி” திரைப்படம் குறித்து தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லா சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt; &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இந்த பிரம்மாண்ட படைப்பு, ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இத்திரைப்படத்தின் கதை முதன்முதலாக கேட்ட தருணத்திலேயே தன்னை ஆழமாக பாதித்துவிட்டதாக  அவினாஷ்  கொல்லா தெரிவித்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தனது பத்து வருட சினிமா பயணத்தில் இதுபோன்ற உற்சாகத்தை எந்தக் கதையும் தரவில்லை என்றும், கதை கேட்ட பிறகு சுமார் இருபது நிமிடங்கள் அதிலிருந்து வெளிவர முடியாத நிலை ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். மிக கனமான கதையின் தன்மையை உயிர்ப்பிக்க தயாரிப்பு வடிவமைப்பில் வெகு கவனமுடன் செயல்பட்டதாக கூறியுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்திற்காக ஒரு வருடத்திற்கு மேலாக முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்றுள்ளன. ஒவ்வொரு செட்டிற்கும் முன்பாக சிறிய வடிவங்கள் உருவாக்கப்பட்டு பின்னரே பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளன. மொத்தமாக 24 பெரிய செட்கள் புதிதாக கட்டப்பட்டுள்ளதுடன், 60க்கும் மேற்பட்ட கூடுதல் அமைப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் வெளியிடங்களில் படப்பிடிப்பு நடத்துவது சிரமமானதால், தேவையான அனைத்து இடங்களையும் தனியே உருவாக்கி வசதியான சூழலில் படமாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;70 மற்றும் 80களின் பின்னணியில் அமைந்துள்ள இந்தப் படத்திற்காக, விஜயநகரம் பகுதியை முழுமையாக மறுவடிவமைத்துள்ளனர். அந்த காலகட்டத்தின் தெருக்கள், கடிகார கோபுரம், சுற்றுப்புறங்கள் என அனைத்தையும் இயல்பாக மீண்டும் உருவாக்கியுள்ளனர். படம் முழுவதும் உருவாக்கப்பட்ட செட்கள் எதுவும் செட் போல தோன்றக்கூடாது என்பதே தனது நோக்கம் எனவும், அந்த அளவிற்கு இயல்பாக வேலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவினாஷ் குறிப்பிட்டார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தில் இடம்பெறும் மல்யுத்த காட்சிகளுக்காக இதுவரை யாரும் பார்க்காத வகையிலான அரங்க அமைப்பு உருவாக்கப்பட்டதாம். குறிப்பாக தரைக்கடியில் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட அமைப்பில், கதை நாயகன் பெத்தியாக ராம்சரண் கம்பீரமாக தோன்றும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. மேலும், கிரிக்கெட் காட்சிகளும் இயல்பான கிராமத்து உணர்வை தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. “லகான்” படத்தைப் போல இல்லாமல், கிராம மக்கள் வயல்வெளி மேடுகளில் அமர்ந்து கிரிக்கெட் பார்க்கும் உணர்வை தரும் வகையில் அந்த காட்சிகள் இருக்கும் என அவர் கூறியுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தில் இடம்பெறும் சர்க்கரை ஆலை, ரயில் அமைப்பு, மலையடிவார நகரம் போன்றவை அனைத்தும் செட்களாக உருவாக்கப்பட்டிருந்தாலும், அவை அனைத்தும் உண்மையான இடங்களைப் போலவே தோன்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஹைதராபாத்தில் உள்ள ஒரு பழைய பங்களாவுக்குள் மலையடிவார நகரத்தை உருவாக்கியது மிகப்பெரிய சவாலாக இருந்ததாக அவினாஷ் கூறியுள்ளார்.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/peddi-news_69fd467f72109.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/peddi-news</link>
								</item><item>
								<id>55360c0b34441c9aba384b54a7279ad6</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>எக்ஸசாம் - இணையத் தொடர், சினிமா பிரபலங்கள் பாராட்டு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>07-05-2026 07:36</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மே 15 ஆம் தேதி வெளியாகவுள்ள ப்ரைம் வீடியோவின் எக்ஸாம் சீரிஸ், திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பல முன்னணி பிரபலங்கள் இந்த தமிழ் சஸ்பென்ஸ் டிராமாவைப் பற்றி தங்களது உற்சாகத்தையும் பாராட்டுகளையும் பகிர்ந்து வருகின்றனர்.  இந்த சீரிஸின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நடிகர் நானி இந்த சீரிஸின் திறமையான நடிகர் பட்டாளம் குறித்து பாராட்டி, இதன் பின்னணி குழுவிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“வதந்தி : தி ஃபேபிள் ஆஃப் வெலோனி” மூலம் கவனம் பெற்ற S. J. சூர்யா, முழு குழுவிற்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து, இந்த சீரிஸ் மாபெரும் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்தியுள்ளார். சுழல் :  தி  வோர்டெக்ஸ் சீசன் 2  மூலம் பிரபலமான சம்யுக்தா விஸ்வநாதன் &apos;Wallwatcher Filmsஇன் மற்றொரு தரமான படைப்பு&apos; எனக் கூறி, ‘இந்த சீரிஸை binge&#45;watch செய்ய ஆவலாக காத்திருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இன்ஸ்பெக்டர் ரிஷி  புகழ் சுனைனா, ‘இந்த சீரிஸை பார்க்க ஆவலாக இருக்கிறேன்’ என்று பகிர்ந்துள்ளார். அதே சீரிஸில் நடித்த கேப்ரியல்லா செல்லஸ், ப்ரைம் வீடியோ  குழுவிற்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும் “வதந்தி : தி ஃபேபிள் ஆஃப் வெலோனி”  மூலம் பிரபலமான அனகா மற்றும் சுழல் :  தி  வோர்டெக்ஸ்  புகழ் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் சீரிஸிற்கு  தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர். இதனால் எக்ஸாம் சீரிஸ் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகியோரால் உருவாக்கப்பட்டு, Wallwatcher Films தயாரிப்பில், A. சற்குணம் எழுதி இயக்கியுள்ள இந்த சஸ்பென்ஸ் டிராமாவில் துஷாரா விஜயன் மற்றும் அதிதி பாலன்  முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் அப்பாஸ்  முக்கிய வேடத்தில் தோன்றுகிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எக்ஸாம் சீரிஸ் , தமிழ் மொழியில் உருவாகி, தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழி டப்பிங்குகளுடன், ஆங்கிலம் உட்பட 15 மொழிகளில் சப்டைட்டில்களுடன், இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240&#45;க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில், வரும் மே 15 முதல் ப்ரைம் வீடியோ தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/exam-series-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மே 15 ஆம் தேதி வெளியாகவுள்ள ப்ரைம் வீடியோவின் எக்ஸாம் சீரிஸ், திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பல முன்னணி பிரபலங்கள் இந்த தமிழ் சஸ்பென்ஸ் டிராமாவைப் பற்றி தங்களது உற்சாகத்தையும் பாராட்டுகளையும் பகிர்ந்து வருகின்றனர்.  இந்த சீரிஸின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நடிகர் நானி இந்த சீரிஸின் திறமையான நடிகர் பட்டாளம் குறித்து பாராட்டி, இதன் பின்னணி குழுவிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“வதந்தி : தி ஃபேபிள் ஆஃப் வெலோனி” மூலம் கவனம் பெற்ற S. J. சூர்யா, முழு குழுவிற்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து, இந்த சீரிஸ் மாபெரும் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்தியுள்ளார். சுழல் :  தி  வோர்டெக்ஸ் சீசன் 2  மூலம் பிரபலமான சம்யுக்தா விஸ்வநாதன் &apos;Wallwatcher Filmsஇன் மற்றொரு தரமான படைப்பு&apos; எனக் கூறி, ‘இந்த சீரிஸை binge&#45;watch செய்ய ஆவலாக காத்திருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இன்ஸ்பெக்டர் ரிஷி  புகழ் சுனைனா, ‘இந்த சீரிஸை பார்க்க ஆவலாக இருக்கிறேன்’ என்று பகிர்ந்துள்ளார். அதே சீரிஸில் நடித்த கேப்ரியல்லா செல்லஸ், ப்ரைம் வீடியோ  குழுவிற்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும் “வதந்தி : தி ஃபேபிள் ஆஃப் வெலோனி”  மூலம் பிரபலமான அனகா மற்றும் சுழல் :  தி  வோர்டெக்ஸ்  புகழ் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் சீரிஸிற்கு  தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர். இதனால் எக்ஸாம் சீரிஸ் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகியோரால் உருவாக்கப்பட்டு, Wallwatcher Films தயாரிப்பில், A. சற்குணம் எழுதி இயக்கியுள்ள இந்த சஸ்பென்ஸ் டிராமாவில் துஷாரா விஜயன் மற்றும் அதிதி பாலன்  முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் அப்பாஸ்  முக்கிய வேடத்தில் தோன்றுகிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எக்ஸாம் சீரிஸ் , தமிழ் மொழியில் உருவாகி, தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழி டப்பிங்குகளுடன், ஆங்கிலம் உட்பட 15 மொழிகளில் சப்டைட்டில்களுடன், இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240&#45;க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில், வரும் மே 15 முதல் ப்ரைம் வீடியோ தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/exam-series-news_69fc41b1cef33.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/exam-series-news</link>
								</item><item>
								<id>8e5c5ec9bcdcb17075d4ba66da4008f5</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>ஜோதிகா நடித்த ‘சிஸ்டம் ’, அமேசான் ஓடிடியில் மே 22 முதல்...</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>07-05-2026 07:32</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ப்ரைம் வீடியோ தனது புதிய ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான “சிஸ்டம்” திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டு தேதியை மே 22 என அறிவித்துள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதிகாரம் மற்றும் நீதிக்கிடையிலான மோதலை மையமாகக் கொண்ட இந்த அதிரடி நீதிமன்றத் த்ரில்லர் திரைப்படம், செல்வாக்கும் சலுகைகளும் ஆளும் உலகில் உண்மையை எதிர்கொள்வதன் மூலம் நீதி எவ்வாறு கிடைக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தை அஸ்வினி ஐயர் திவாரி இயக்குகிறார். பம்மி பவேஜா, ஹர்மன் பவேஜா மற்றும் ஸ்மிதா பாலிகா ஆகியோர் Baweja Studios நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளனர். ஹர்மன் பவேஜா, அருண் சுகுமார், அஷ்வினி ஐயர் திவாரி, தஸ்னீம் லோகண்ட்வாலா மற்றும் அக்ஷத் கில்தியல் ஆகியோர் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சோனாக்‌ஷி சின்ஹா, ஜோதிகா மற்றும் அஷுதோஷ் கோவாரிகரின் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில், ப்ரீத்தி அகர்வால், ஆதிநாத் கோத்தாரே, ஆஷ்ரியா மிஷ்ரா, கவுரவ் பாண்டே மற்றும் சயந்தீப் குப்தா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“சிஸ்டம்” திரைப்படம் மே 22 முதல் இந்தியா உட்பட உலகம் முழுவதும் 240&#45;க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் ப்ரைம் வீடியோவில் பிரத்யேகமாக வெளியாகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான ப்ரைம் வீடியோ, தனது அடுத்த ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான “சிஸ்டம்” திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டு தேதியை மே 22 என இன்று அறிவித்துள்ளது. இயக்குநர் அஸ்வினி ஐயர் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை, பம்மி பவேஜா, ஹர்மன் பவேஜா மற்றும் ஸ்மிதா பாலிகா ஆகியோர் Baweja Studios நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளனர். திருப்பங்கள் நிறைந்த நீதிமன்றத் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படம், அதிகாரம் மற்றும் நீதிக்கிடையிலான மோதலை மையமாகக் கொண்டு நகர்கிறது. ஹர்மன் பவேஜா, அருண் சுகுமார், அஷ்வினி ஐயர் திவாரி, தஸ்னீம் லோகண்ட்வாலா மற்றும் அக்ஷத் கில்தியல் ஆகியோர் இணைந்து எழுதியுள்ள “சிஸ்டம்” திரைப்படத்தில் சோனாக்‌ஷி சின்ஹா, ஜோதிகா மற்றும் அஷுதோஷ் கோவாரிகர்  முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும்ப்ரீத்தி அகர்வால், ஆதிநாத் கோத்தாரே, ஆஷ்ரியா மிஷ்ரா, கவுரவ் பாண்டே மற்றும் சயந்தீப் குப்தா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் மே 22 முதல் இந்தியா உட்பட உலகம் முழுவதும் 240&#45;க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில், இந்தி மொழியில் பிரத்யேகமாக ப்ரைம் வீடியொவில் வெளியாகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“சிஸ்டம்” திரைப்படம், அதிகாரமும் செல்வாக்கும் நிறைந்த உலகில் நீதி மற்றும் உண்மைக்காக போராடும் இரு பெண்களின் கதையை பேசும் அதிரடி நீதிமன்றத் த்ரில்லர். சோனாக்ஷி சின்ஹா நடித்துள்ள கதாபாத்திரமான நேஹா ராஜ்வன்ஷ் என்ற பொது வழக்கறிஞரும், ஜோதிகா நடித்துள்ள கதாபாத்திரமான எளிய பின்னணியைச் சேர்ந்த நீதிமன்ற ஸ்டெனோகிராபரான சரிகா ராவத் என்பவரும் எதிர்பாராத வகையில் ஒன்றிணைகிறார்கள். சமூக நிலைமையில் முற்றிலும் வேறுபட்டவர்கள் என்றாலும், உண்மையை வெளிக்கொணரவும் நீதியை நிலைநாட்டவும் அவர்கள் சக்திவாய்ந்த அமைப்புகளுக்கு எதிராக போராடுகிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ப்ரைம் வீடியோ இந்தியா ஒரிஜினல்ஸ் பிரிவின் தலைவர் நிகில் மாதோக் கூறியதாவது...&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“சிஸ்டம் என்பது பேராசை, நீதி மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட சக்திவாய்ந்த மற்றும் பரபரப்பான திரைப்படம். அஷ்வினி ஐயர் திவாரி இயக்கத்தில், Baweja Studios ஆதரவுடன் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஒவ்வொரு கட்டத்திலும் ஆச்சரியப்படுத்தும். சோனாக்ஷி சின்ஹா மற்றும் ஜோதிகாவின் வலுவான நடிப்பு இப்படத்திற்கு பெரிய பலமாக இருக்கும். மே 22 அன்று ப்ரைம் வீடியோவில் வெளியாகும் இந்த திரைப்படம், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுடன் ஆழமாக இணையும் என நம்புகிறோம்.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;Baweja Studios நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஹர்மன் பவேஜா கூறுகையில்.., &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“சிஸ்டம்” என்பது முற்றிலும் மாறுபட்ட உலகங்களில் இருந்து வரும், தங்களுக்கென தனித்த எண்ணங்களை கொண்ட இரு உறுதியான பெண்களின் கதையாக உருவாகியுள்ள ஒரு விறுவிறுப்பான நீதிமன்ற டிராமா திரைப்படம். சோனாக்ஷி சின்ஹா, ஜோதிகா மற்றும் அஷுதோஷ் கோவாரிகரின் வலுவான நடிப்பு இந்த கதையை உயிர்ப்பித்துள்ளன. அர்த்தமுள்ள மற்றும் சினிமாபூர்வமான கதைகளை சொல்லும் எங்கள் நோக்கத்தை இப்படம் பிரதிபலிக்கிறது. ப்ரைம் வீடியோ மற்றும் அஷ்வினி ஐயர் திவாரியுடன் இணைந்து பணியாற்றியது, இந்த கதையை மிகப்பெரிய அளவில் மற்றும் நம்பகத்தன்மையுடன் உருவாக்க உதவியுள்ளது. இந்தியாவிலும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடமும் இந்த வித்தியாசமான கதையை கொண்டு சேர்க்க ஆவலாக உள்ளோம்,” என்றார்.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/system-ott-release">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ப்ரைம் வீடியோ தனது புதிய ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான “சிஸ்டம்” திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டு தேதியை மே 22 என அறிவித்துள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதிகாரம் மற்றும் நீதிக்கிடையிலான மோதலை மையமாகக் கொண்ட இந்த அதிரடி நீதிமன்றத் த்ரில்லர் திரைப்படம், செல்வாக்கும் சலுகைகளும் ஆளும் உலகில் உண்மையை எதிர்கொள்வதன் மூலம் நீதி எவ்வாறு கிடைக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தை அஸ்வினி ஐயர் திவாரி இயக்குகிறார். பம்மி பவேஜா, ஹர்மன் பவேஜா மற்றும் ஸ்மிதா பாலிகா ஆகியோர் Baweja Studios நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளனர். ஹர்மன் பவேஜா, அருண் சுகுமார், அஷ்வினி ஐயர் திவாரி, தஸ்னீம் லோகண்ட்வாலா மற்றும் அக்ஷத் கில்தியல் ஆகியோர் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சோனாக்‌ஷி சின்ஹா, ஜோதிகா மற்றும் அஷுதோஷ் கோவாரிகரின் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில், ப்ரீத்தி அகர்வால், ஆதிநாத் கோத்தாரே, ஆஷ்ரியா மிஷ்ரா, கவுரவ் பாண்டே மற்றும் சயந்தீப் குப்தா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“சிஸ்டம்” திரைப்படம் மே 22 முதல் இந்தியா உட்பட உலகம் முழுவதும் 240&#45;க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் ப்ரைம் வீடியோவில் பிரத்யேகமாக வெளியாகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான ப்ரைம் வீடியோ, தனது அடுத்த ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான “சிஸ்டம்” திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டு தேதியை மே 22 என இன்று அறிவித்துள்ளது. இயக்குநர் அஸ்வினி ஐயர் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை, பம்மி பவேஜா, ஹர்மன் பவேஜா மற்றும் ஸ்மிதா பாலிகா ஆகியோர் Baweja Studios நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளனர். திருப்பங்கள் நிறைந்த நீதிமன்றத் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படம், அதிகாரம் மற்றும் நீதிக்கிடையிலான மோதலை மையமாகக் கொண்டு நகர்கிறது. ஹர்மன் பவேஜா, அருண் சுகுமார், அஷ்வினி ஐயர் திவாரி, தஸ்னீம் லோகண்ட்வாலா மற்றும் அக்ஷத் கில்தியல் ஆகியோர் இணைந்து எழுதியுள்ள “சிஸ்டம்” திரைப்படத்தில் சோனாக்‌ஷி சின்ஹா, ஜோதிகா மற்றும் அஷுதோஷ் கோவாரிகர்  முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும்ப்ரீத்தி அகர்வால், ஆதிநாத் கோத்தாரே, ஆஷ்ரியா மிஷ்ரா, கவுரவ் பாண்டே மற்றும் சயந்தீப் குப்தா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் மே 22 முதல் இந்தியா உட்பட உலகம் முழுவதும் 240&#45;க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில், இந்தி மொழியில் பிரத்யேகமாக ப்ரைம் வீடியொவில் வெளியாகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“சிஸ்டம்” திரைப்படம், அதிகாரமும் செல்வாக்கும் நிறைந்த உலகில் நீதி மற்றும் உண்மைக்காக போராடும் இரு பெண்களின் கதையை பேசும் அதிரடி நீதிமன்றத் த்ரில்லர். சோனாக்ஷி சின்ஹா நடித்துள்ள கதாபாத்திரமான நேஹா ராஜ்வன்ஷ் என்ற பொது வழக்கறிஞரும், ஜோதிகா நடித்துள்ள கதாபாத்திரமான எளிய பின்னணியைச் சேர்ந்த நீதிமன்ற ஸ்டெனோகிராபரான சரிகா ராவத் என்பவரும் எதிர்பாராத வகையில் ஒன்றிணைகிறார்கள். சமூக நிலைமையில் முற்றிலும் வேறுபட்டவர்கள் என்றாலும், உண்மையை வெளிக்கொணரவும் நீதியை நிலைநாட்டவும் அவர்கள் சக்திவாய்ந்த அமைப்புகளுக்கு எதிராக போராடுகிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ப்ரைம் வீடியோ இந்தியா ஒரிஜினல்ஸ் பிரிவின் தலைவர் நிகில் மாதோக் கூறியதாவது...&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“சிஸ்டம் என்பது பேராசை, நீதி மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட சக்திவாய்ந்த மற்றும் பரபரப்பான திரைப்படம். அஷ்வினி ஐயர் திவாரி இயக்கத்தில், Baweja Studios ஆதரவுடன் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஒவ்வொரு கட்டத்திலும் ஆச்சரியப்படுத்தும். சோனாக்ஷி சின்ஹா மற்றும் ஜோதிகாவின் வலுவான நடிப்பு இப்படத்திற்கு பெரிய பலமாக இருக்கும். மே 22 அன்று ப்ரைம் வீடியோவில் வெளியாகும் இந்த திரைப்படம், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுடன் ஆழமாக இணையும் என நம்புகிறோம்.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;Baweja Studios நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஹர்மன் பவேஜா கூறுகையில்.., &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“சிஸ்டம்” என்பது முற்றிலும் மாறுபட்ட உலகங்களில் இருந்து வரும், தங்களுக்கென தனித்த எண்ணங்களை கொண்ட இரு உறுதியான பெண்களின் கதையாக உருவாகியுள்ள ஒரு விறுவிறுப்பான நீதிமன்ற டிராமா திரைப்படம். சோனாக்ஷி சின்ஹா, ஜோதிகா மற்றும் அஷுதோஷ் கோவாரிகரின் வலுவான நடிப்பு இந்த கதையை உயிர்ப்பித்துள்ளன. அர்த்தமுள்ள மற்றும் சினிமாபூர்வமான கதைகளை சொல்லும் எங்கள் நோக்கத்தை இப்படம் பிரதிபலிக்கிறது. ப்ரைம் வீடியோ மற்றும் அஷ்வினி ஐயர் திவாரியுடன் இணைந்து பணியாற்றியது, இந்த கதையை மிகப்பெரிய அளவில் மற்றும் நம்பகத்தன்மையுடன் உருவாக்க உதவியுள்ளது. இந்தியாவிலும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடமும் இந்த வித்தியாசமான கதையை கொண்டு சேர்க்க ஆவலாக உள்ளோம்,” என்றார்.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/system-ott-release_69fc40dcacfc4.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/system-ott-release</link>
								</item><item>
								<id>dec2236203d220c20de58dc2a0040258</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>புதிய பரிமாணத்தில் களமிறங்கும் நடிகை வேதிகா!</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>05-05-2026 12:53</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தென்னிந்திய சினிமாவில் தனது பயணத்தை தொடர்ந்து மறுவரையறை செய்து வரும் நடிகை வேதிகா, தனது பன்முகத்தன்மையையும் பரிணாம வளர்ச்சியையும் பிரதிபலிக்கும் வகையில் தனது திரைப்பயணத்தை செதுக்கி வருகிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய திரையுலகங்களில் பணியாற்றியுள்ள இவர், வெகுஜன ஈர்ப்பையும் வலுவான நடிப்புத் திறனையும் சமநிலைப்படுத்தும் கதாபாத்திரங்களை தொடர்ந்து ஏற்று நடித்து வருகிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சமீபத்தில் சுல்தான் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் காட்சியில் அவர் தோன்றியது ஒரு குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாக மாறியுள்ளது. இது பார்வையாளர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பரவலான கவனத்தை பெற்றுள்ளது. திரையரங்குகளில் ரசிகர்களின் உற்சாகமான வரவேற்பை பெற்ற அவரது சிறப்பான நடன அசைவுகள் மற்றும் ஆற்றல்மிக்க நடிப்பு வியக்கத்தக்க ஒன்றாக வர்ணிக்கப்படுகிறது. அந்த பாடல் காட்சியின் போது பார்வையாளர்களின் ஈடுபாடு, அப்படத்தின் அதிகம் பேசப்பட்ட தருணங்களில் ஒன்றாக அதனை மாற்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாக்ஸ் ஆபிஸில் 120 கோடி வசூல் செய்த &apos;ஆடு 3&apos; படத்தின் வெற்றியைக் கொண்டாடி வரும் வேதிகா, &apos;காஞ்சனா 3&apos; படத்திற்கு பிறகு 100 கோடி மைல்கல் கிளப்பில் நுழையும் தனது இரண்டாவது படமாக இதனைப் பதிவு செய்துள்ளார். இதன் மூலம் தனது திரை வாழ்க்கையில் ஒரு வலுவான உத்வேகத்தை அவர் தொடர்ந்து அனுபவித்து வருகிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்த உத்வேகத்தின் அடிப்படையில், வேதிகா தற்போது &apos;மஹால்&apos; (தமிழ்) மற்றும் பெயரிடப்படாத தமிழ்&#45;தெலுங்கு இருமொழி திகில் படத்திலும் தீவிரமாக நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களும் நடிப்புக்கு அதிக முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் அவரை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆழமான மற்றும் பரிசோதனை ரீதியிலான கதைக்களங்களை நோக்கிய ஒரு நனவான நகர்வை சமிக்ஞை செய்கிறது. இந்த காலகட்டம் மிகவும் சவாலான கதாபாத்திரங்களை நோக்கிய தெளிவான மாற்றத்தைக் குறிக்கிறது என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பல ஆண்டுகளாக, பரதேசி, காவியத் தலைவன், சிவலிங்கா, ஜேம்ஸ் அண்ட் ஆலிஸ், மற்றும் பாணம் உள்ளிட்ட அவரது திரைப்படப் பட்டியல் பல்வேறு வகைகளிலும் மொழிகளிலும் தன்னை தகவமைத்துக் கொள்ளும் திறனை நிரூபிக்கிறது. கமர்ஷியல் திரைப்படங்கள் மற்றும் கதைக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் என இரண்டிலும் அவர் சிறப்பாக பயணித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;அர்கா மீடியா ஒர்க்ஸ் தயாரித்த &apos;யக்ஷினி&apos; தொடர் மூலம் டிஜிட்டல் தளத்தில் அவருக்கு மாபெரும் அறிமுகம் கிடைத்தது. இதில் அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நடிப்பு அவருக்கு சிறந்த அறிமுகத்திற்கான (OTT) ஹிந்துஸ்தான் டைம்ஸ் OTT பிளே விருதைப் பெற்றுத் தந்தது. இது ஸ்ட்ரீமிங் உலகில் அவரது இருப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;உணர்வுப்பூர்வமான நடிப்பு, சிறப்பான நடனத் திறன் மற்றும் வலுவான கதாபாத்திரங்கள் மீதான வளர்ந்து வரும் நாட்டம் ஆகியவற்றின் கலவையுடன், வேதிகாவின் தற்போதைய பயணம் பார்வையாளர்களுடனான வலுவான தொடர்பைப் பேணுவதோடு மட்டுமல்லாமல், படைப்பு ரீதியான சவால்களை எதிர்கொள்ளும் ஒரு கலைஞரையும் அழகாக பிரதிபலிக்கிறது&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/vedhika-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தென்னிந்திய சினிமாவில் தனது பயணத்தை தொடர்ந்து மறுவரையறை செய்து வரும் நடிகை வேதிகா, தனது பன்முகத்தன்மையையும் பரிணாம வளர்ச்சியையும் பிரதிபலிக்கும் வகையில் தனது திரைப்பயணத்தை செதுக்கி வருகிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய திரையுலகங்களில் பணியாற்றியுள்ள இவர், வெகுஜன ஈர்ப்பையும் வலுவான நடிப்புத் திறனையும் சமநிலைப்படுத்தும் கதாபாத்திரங்களை தொடர்ந்து ஏற்று நடித்து வருகிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;சமீபத்தில் சுல்தான் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் காட்சியில் அவர் தோன்றியது ஒரு குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாக மாறியுள்ளது. இது பார்வையாளர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பரவலான கவனத்தை பெற்றுள்ளது. திரையரங்குகளில் ரசிகர்களின் உற்சாகமான வரவேற்பை பெற்ற அவரது சிறப்பான நடன அசைவுகள் மற்றும் ஆற்றல்மிக்க நடிப்பு வியக்கத்தக்க ஒன்றாக வர்ணிக்கப்படுகிறது. அந்த பாடல் காட்சியின் போது பார்வையாளர்களின் ஈடுபாடு, அப்படத்தின் அதிகம் பேசப்பட்ட தருணங்களில் ஒன்றாக அதனை மாற்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாக்ஸ் ஆபிஸில் 120 கோடி வசூல் செய்த &apos;ஆடு 3&apos; படத்தின் வெற்றியைக் கொண்டாடி வரும் வேதிகா, &apos;காஞ்சனா 3&apos; படத்திற்கு பிறகு 100 கோடி மைல்கல் கிளப்பில் நுழையும் தனது இரண்டாவது படமாக இதனைப் பதிவு செய்துள்ளார். இதன் மூலம் தனது திரை வாழ்க்கையில் ஒரு வலுவான உத்வேகத்தை அவர் தொடர்ந்து அனுபவித்து வருகிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்த உத்வேகத்தின் அடிப்படையில், வேதிகா தற்போது &apos;மஹால்&apos; (தமிழ்) மற்றும் பெயரிடப்படாத தமிழ்&#45;தெலுங்கு இருமொழி திகில் படத்திலும் தீவிரமாக நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களும் நடிப்புக்கு அதிக முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் அவரை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆழமான மற்றும் பரிசோதனை ரீதியிலான கதைக்களங்களை நோக்கிய ஒரு நனவான நகர்வை சமிக்ஞை செய்கிறது. இந்த காலகட்டம் மிகவும் சவாலான கதாபாத்திரங்களை நோக்கிய தெளிவான மாற்றத்தைக் குறிக்கிறது என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பல ஆண்டுகளாக, பரதேசி, காவியத் தலைவன், சிவலிங்கா, ஜேம்ஸ் அண்ட் ஆலிஸ், மற்றும் பாணம் உள்ளிட்ட அவரது திரைப்படப் பட்டியல் பல்வேறு வகைகளிலும் மொழிகளிலும் தன்னை தகவமைத்துக் கொள்ளும் திறனை நிரூபிக்கிறது. கமர்ஷியல் திரைப்படங்கள் மற்றும் கதைக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் என இரண்டிலும் அவர் சிறப்பாக பயணித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;அர்கா மீடியா ஒர்க்ஸ் தயாரித்த &apos;யக்ஷினி&apos; தொடர் மூலம் டிஜிட்டல் தளத்தில் அவருக்கு மாபெரும் அறிமுகம் கிடைத்தது. இதில் அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நடிப்பு அவருக்கு சிறந்த அறிமுகத்திற்கான (OTT) ஹிந்துஸ்தான் டைம்ஸ் OTT பிளே விருதைப் பெற்றுத் தந்தது. இது ஸ்ட்ரீமிங் உலகில் அவரது இருப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;உணர்வுப்பூர்வமான நடிப்பு, சிறப்பான நடனத் திறன் மற்றும் வலுவான கதாபாத்திரங்கள் மீதான வளர்ந்து வரும் நாட்டம் ஆகியவற்றின் கலவையுடன், வேதிகாவின் தற்போதைய பயணம் பார்வையாளர்களுடனான வலுவான தொடர்பைப் பேணுவதோடு மட்டுமல்லாமல், படைப்பு ரீதியான சவால்களை எதிர்கொள்ளும் ஒரு கலைஞரையும் அழகாக பிரதிபலிக்கிறது&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/vedhika-news_69f9e95781dbe.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/vedhika-news</link>
								</item><item>
								<id>84037c86334bb0dc014f73da6bb04dca</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘சத்தியவான் சாவித்திரி’</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>02-05-2026 12:42</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஜீ ஸ்டுடியோஸ், டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ்  சார்பில், வெடிக்காரன்பட்டி S சக்திவேல் மற்றும்  உமேஷ் குமார் பன்சால்  தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரவீன் S விஜய் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் நடிப்பில் உருவாகியுள்ள “சத்தியவான் சாவித்திரி” படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒரு வழக்கை மையமாக வைத்து, திரில்லர் பாணியில் அனைத்து கமர்ஷியல் அம்சங்களுடன்,  அனைவரும் ரசிக்கும் வண்ணம்,  ஒரு ஜனரஞ்சக படைப்பாக இப்படத்தை உருவாக்குகி வருகிறார் அறிமுக இயக்குநர் பிரவீன் S விஜய். &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, அவருடன் எதிர் சீனியர் வழக்கறிஞராக மிஷ்கின் இணைந்து நடிக்கிறார். இவர்களுடன் ஹார்ட்பீட் சாருகேஷ், பாலசரவணன்,  மதுசூதனன், R சுந்தர்ராஜன், ஷில்பா மஞ்சுநாத், பிரிகிடா, மாலா பார்வதி, தீபா, A.வெங்கடேஷ், ராஜா ராணி பாண்டியன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், போஸ்ட் புரடக்சன் பணிகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. விரைவில் டீசர், டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். &lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/sathiyavan-savithiri-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஜீ ஸ்டுடியோஸ், டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ்  சார்பில், வெடிக்காரன்பட்டி S சக்திவேல் மற்றும்  உமேஷ் குமார் பன்சால்  தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரவீன் S விஜய் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் நடிப்பில் உருவாகியுள்ள “சத்தியவான் சாவித்திரி” படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஒரு வழக்கை மையமாக வைத்து, திரில்லர் பாணியில் அனைத்து கமர்ஷியல் அம்சங்களுடன்,  அனைவரும் ரசிக்கும் வண்ணம்,  ஒரு ஜனரஞ்சக படைப்பாக இப்படத்தை உருவாக்குகி வருகிறார் அறிமுக இயக்குநர் பிரவீன் S விஜய். &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, அவருடன் எதிர் சீனியர் வழக்கறிஞராக மிஷ்கின் இணைந்து நடிக்கிறார். இவர்களுடன் ஹார்ட்பீட் சாருகேஷ், பாலசரவணன்,  மதுசூதனன், R சுந்தர்ராஜன், ஷில்பா மஞ்சுநாத், பிரிகிடா, மாலா பார்வதி, தீபா, A.வெங்கடேஷ், ராஜா ராணி பாண்டியன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், போஸ்ட் புரடக்சன் பணிகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. விரைவில் டீசர், டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். &lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/sathiyavan-savithiri-news_69f5f1d928b67.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/sathiyavan-savithiri-news</link>
								</item><item>
								<id>13d1c2594854fff5460e37368dde26f5</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>பாண்டிராஜ் இயக்கத்தில் ‘பரிமளா அண்ட் கோ’</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>02-05-2026 12:33</pubDate>
								<description>
								&lt;p&gt;லைக்கா புரொடக்ஷன்ஸ், தமிழ்குமரன் புரொடக்ஷன்ஸ், பசங்க புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்க, பாண்டிராஜ் இயக்கத்தில், ஜெயராம், ஊர்வசி, சந்தோஷ் சேபன், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, சாண்டி, அனந்திகா சனில்குமார், யோகி பாபு, இயக்குனர் மிஷ்கின், சிங்கம்புலி, பக்ஸ் மற்றும் பலர் நடிக்கும் படத்தின் தலைப்பு ‘பரிமளா அண்ட் கோ’ என அறிவிக்கப்பட்டுள்ளது. &lt;/p&gt;
&lt;p&gt;‘தலைவன் தலைவி’ படத்திற்குப் பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் 12வது படம் இது. இந்தப் படம் த்ரில்லர் மற்றும் நகைச்சுவைப் படமாக உருவாகி உள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;சென்னை நகரத்தைத் தொடக்கமாகக் கொண்டு கோயம்புத்தூர் மற்றும் பாலக்காடு வரை பயணிக்கிறது கதை.&lt;/p&gt;
&lt;p&gt;படத்தின் அறிவிப்புடன் முன்னோட்ட வீடியோவையும் வெளியிட்டுள்ளார்கள். இறுதிக்கட்டப் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. படத்தின் வெளியீட்டுத் தேதி பற்றி விரைவில் அறிவிக்க உள்ளார்கள்.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/parimala-and-co-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p&gt;லைக்கா புரொடக்ஷன்ஸ், தமிழ்குமரன் புரொடக்ஷன்ஸ், பசங்க புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்க, பாண்டிராஜ் இயக்கத்தில், ஜெயராம், ஊர்வசி, சந்தோஷ் சேபன், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, சாண்டி, அனந்திகா சனில்குமார், யோகி பாபு, இயக்குனர் மிஷ்கின், சிங்கம்புலி, பக்ஸ் மற்றும் பலர் நடிக்கும் படத்தின் தலைப்பு ‘பரிமளா அண்ட் கோ’ என அறிவிக்கப்பட்டுள்ளது. &lt;/p&gt;
&lt;p&gt;‘தலைவன் தலைவி’ படத்திற்குப் பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் 12வது படம் இது. இந்தப் படம் த்ரில்லர் மற்றும் நகைச்சுவைப் படமாக உருவாகி உள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;சென்னை நகரத்தைத் தொடக்கமாகக் கொண்டு கோயம்புத்தூர் மற்றும் பாலக்காடு வரை பயணிக்கிறது கதை.&lt;/p&gt;
&lt;p&gt;படத்தின் அறிவிப்புடன் முன்னோட்ட வீடியோவையும் வெளியிட்டுள்ளார்கள். இறுதிக்கட்டப் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. படத்தின் வெளியீட்டுத் தேதி பற்றி விரைவில் அறிவிக்க உள்ளார்கள்.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/parimala-and-co-news_69f5f0872c18a.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/parimala-and-co-news</link>
								</item><item>
								<id>f1ee743dc0a992a08cf2e192c586168c</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>ஜுன் 4ம் தேதி வெளியாகும் ‘பெத்தி’</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>02-05-2026 10:30</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில், விருத்தி சினிமாஸ் நிறுவனத்தின் கீழ் உருவாகும் இப்படத்தை, மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ்  நிறுவனங்கள் வழங்குகிறது. மிகப்பெரிய அளவில் உருவாகி வரும் ‘பெத்தி’ படம் குறித்து தயாரிப்பாளர்கள் ரசிகர்களுக்கு ஒரு முக்கிய அப்டேட்டை வழங்கியுள்ளனர். இப்படம் ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ரத்தம், வியர்வை மற்றும் தூசியில் நனைந்த நிலையில் ராம் சரண், முகத்தை மேலே தூக்கி ஒரு இயல்பான கோபக் குரலில் கத்தும் தோற்றத்தில் தோன்றும், அசத்தலான ரிலீஸ் தேதி போஸ்டர் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.  சீரற்ற முடி, காயமடைந்த முகம், கிழிந்த சட்டை ஆகியவை குழப்பத்தில் உருவான மனிதனின் வலிமையான உருவத்தை வெளிப்படுத்துகின்றன. போஸ்டர் டிசைன் எந்தத் தணிக்கையும் இல்லாத தாக்கத்தைக் வெளிப்படுத்துகிறது. “பெத்தி” ஒரு வெடிக்கும் திரையரங்கு அனுபவமாக உருவாகி வருவது இதில் தெளிவாகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஜூன் தொடக்கத்தில் வெளியாகும் இந்தப் படம், கோடை விடுமுறையின் இறுதிக் கட்டத்தில் சரியாக அமைய இருப்பதால், கல்வி ஆண்டு தொடங்கும் முன் நல்ல திரையரங்கு வெளியீட்டை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. வர்த்தக வட்டாரங்களும் இந்த தேதியை புத்திசாலித்தனமான ஒரு திட்டமிடலாக பார்க்கின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஹைதராபாத்தில் அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான செட்டில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான ஒரு சிறப்பு பாடல் படமாக்கப்பட்டு, அதனுடன் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துள்ளது. இந்த உற்சாகமான பாடல் “பெத்தி” படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்த படத்திற்காக ராம் சரண் தன்னை முழுமையாக அர்ப்பணித்துள்ளார். முதல் இரண்டு க்ளிம்ப்ஸ்களில் அவர் முற்றிலும் வேறுபட்ட இரண்டு கெட்டப்புகளில் தோன்றியது இதற்கு சான்றாகும். மேலும், பாடல்களிலும் தனது நடனத்தால் படத்தின் மீதான ஈர்ப்பை மேலும் உயர்த்தியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்த படத்தில், ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கிறார். சிவராஜ்குமார், ஜெகபதி பாபு, திவ்யேந்து சர்மா மற்றும் பொமன் இராணி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் வலுவான நடிப்பை வழங்கவுள்ளனர். தொழில்நுட்ப ரீதியாகவும் இந்த படம் உயர்தரக் கலைஞர்களால் வலுப்படுத்தப்பட்டுள்ளது. ஒளிப்பதிவை ஆர். ரத்னவேலு மேற்கொள்கிறார்; எடிட்டிங்கை நவீன் நூலி கவனிக்கிறார்; தயாரிப்பு வடிவமைப்பை அவினாஷ் கொல்லா மேற்கொள்கிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கிராமத்து விளையாட்டு பின்னணியுடன், தீவிரமான ஆக்ஷன் மற்றும் வலுவான உணர்ச்சிகளை இணைக்கும் “பெத்தி”, தென்னிந்திய மொழிகள் அனைத்திலும்  மற்றும் இந்தியிலும் பான்&#45;இந்தியா அளவில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாரு மற்றும் அவரது குழு, இந்தியா முழுவதும் தீவிரமான புரமோஷன் திட்டங்களை மேற்கொண்டு, படத்தின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்த திட்டமிட்டுள்ளனர்.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/peddi-release-update">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில், விருத்தி சினிமாஸ் நிறுவனத்தின் கீழ் உருவாகும் இப்படத்தை, மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ்  நிறுவனங்கள் வழங்குகிறது. மிகப்பெரிய அளவில் உருவாகி வரும் ‘பெத்தி’ படம் குறித்து தயாரிப்பாளர்கள் ரசிகர்களுக்கு ஒரு முக்கிய அப்டேட்டை வழங்கியுள்ளனர். இப்படம் ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ரத்தம், வியர்வை மற்றும் தூசியில் நனைந்த நிலையில் ராம் சரண், முகத்தை மேலே தூக்கி ஒரு இயல்பான கோபக் குரலில் கத்தும் தோற்றத்தில் தோன்றும், அசத்தலான ரிலீஸ் தேதி போஸ்டர் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.  சீரற்ற முடி, காயமடைந்த முகம், கிழிந்த சட்டை ஆகியவை குழப்பத்தில் உருவான மனிதனின் வலிமையான உருவத்தை வெளிப்படுத்துகின்றன. போஸ்டர் டிசைன் எந்தத் தணிக்கையும் இல்லாத தாக்கத்தைக் வெளிப்படுத்துகிறது. “பெத்தி” ஒரு வெடிக்கும் திரையரங்கு அனுபவமாக உருவாகி வருவது இதில் தெளிவாகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஜூன் தொடக்கத்தில் வெளியாகும் இந்தப் படம், கோடை விடுமுறையின் இறுதிக் கட்டத்தில் சரியாக அமைய இருப்பதால், கல்வி ஆண்டு தொடங்கும் முன் நல்ல திரையரங்கு வெளியீட்டை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. வர்த்தக வட்டாரங்களும் இந்த தேதியை புத்திசாலித்தனமான ஒரு திட்டமிடலாக பார்க்கின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஹைதராபாத்தில் அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான செட்டில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான ஒரு சிறப்பு பாடல் படமாக்கப்பட்டு, அதனுடன் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துள்ளது. இந்த உற்சாகமான பாடல் “பெத்தி” படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்த படத்திற்காக ராம் சரண் தன்னை முழுமையாக அர்ப்பணித்துள்ளார். முதல் இரண்டு க்ளிம்ப்ஸ்களில் அவர் முற்றிலும் வேறுபட்ட இரண்டு கெட்டப்புகளில் தோன்றியது இதற்கு சான்றாகும். மேலும், பாடல்களிலும் தனது நடனத்தால் படத்தின் மீதான ஈர்ப்பை மேலும் உயர்த்தியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்த படத்தில், ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கிறார். சிவராஜ்குமார், ஜெகபதி பாபு, திவ்யேந்து சர்மா மற்றும் பொமன் இராணி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் வலுவான நடிப்பை வழங்கவுள்ளனர். தொழில்நுட்ப ரீதியாகவும் இந்த படம் உயர்தரக் கலைஞர்களால் வலுப்படுத்தப்பட்டுள்ளது. ஒளிப்பதிவை ஆர். ரத்னவேலு மேற்கொள்கிறார்; எடிட்டிங்கை நவீன் நூலி கவனிக்கிறார்; தயாரிப்பு வடிவமைப்பை அவினாஷ் கொல்லா மேற்கொள்கிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கிராமத்து விளையாட்டு பின்னணியுடன், தீவிரமான ஆக்ஷன் மற்றும் வலுவான உணர்ச்சிகளை இணைக்கும் “பெத்தி”, தென்னிந்திய மொழிகள் அனைத்திலும்  மற்றும் இந்தியிலும் பான்&#45;இந்தியா அளவில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாரு மற்றும் அவரது குழு, இந்தியா முழுவதும் தீவிரமான புரமோஷன் திட்டங்களை மேற்கொண்டு, படத்தின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்த திட்டமிட்டுள்ளனர்.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/peddi-release-update_69f5f90e19c71.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/peddi-release-update</link>
								</item><item>
								<id>2448f48c086548deacdad3a56a3c0215</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் ‘மொத ராத்திரி’</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>02-05-2026 10:00</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’, பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டியூட்’ படங்களைத் தொடர்ந்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் தமிழில் தயாரிக்கும் மூன்றாவது படத்திற்கு &apos;மொத ராத்திரி&apos; என பெயர் வைக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படத்தின் தலைப்பை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்!&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று மைத்ரி மூவி மேக்கர்ஸ். &apos;புஷ்பா&apos;, &apos;குட் பேட் அக்லி&apos; போன்ற பிளாக்பஸ்டர் எண்டர்டெயின்மெண்ட் திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. திரைத்துறையில் தாக்கத்தை ஏற்படுத்தும் பல படங்களை தயாரித்து வரும் இந்நிறுவனம் அடுத்ததாக தனது கிரியேட்டிவ் ஸ்பெக்ட்ரத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ராஜா கருப்பசாமி இயக்கும் இந்தப் படத்தில் ரிஷிகாந்துடன் &apos;சிறை&apos; மற்றும் &apos;யூத்&apos; படங்கள் மூலம் கவனம் ஈர்த்த அனிஷ்மா அனில்குமார் கதாநாயகியாக நடிக்க, ரிஷிகாந்த் கதாநாயகனாக நடிக்கிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;வழக்கத்திற்கு மாறான ஒரு திருமணம், ஓர் இரவு, இரண்டு அறிமுகமில்லா நபர்கள், ஆச்சரியங்கள், பல பொய்கள் என ஓர் இரவு எல்லாவற்றையும் மாற்றுகிறது என்பதுதான் &apos;மொத ராத்திரி&apos;.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர் நவீன் யெர்னேனி படம் பற்றி கூறுகையில், &quot;பிரம்மாண்டமான எண்டர்டெயின்மெண்ட் கதைகளை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் அதே சமயம், அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் கவரும் வகையிலான வலுவான கதைகளையும் தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறோம். திறமையான புதியவர்களுக்கு எங்கள் நிறுவனத்தில் எப்போதும் வாய்ப்பு உண்டு. &apos;மொத ராத்திரி&apos; திரைப்படத்தின் கதையை இயக்குநர் ராஜா கருப்பசாமி சொன்னபோதே இதுபோன்ற தனித்துவமான என்கேஜிங் கதைகளை பெரிய திரையில் கொண்டு வர வேண்டும் என முடிவு செய்தோம். இளம் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருடன் இணைந்து பணியாற்றுவது உற்சாகமாக உள்ளது. இதுபோன்ற உற்சாக அனுபவம் திரையரங்குகளில் பார்வையாளர்களுக்கும் கிடைக்கும் என நம்புகிறோம்&quot; என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இயக்குநர் ராஜா கருப்பசாமி பகிர்ந்து கொண்டதாவது, &quot;மைத்ரி மூவி மேக்கர்ஸ் போன்ற பெரிய நிறுவனத்தில் இயக்குநராக அறிமுகமாவது எனக்கு ஸ்பெஷலான ஒன்று. புது ஐடியா மற்றும் திறமையானவர்கள் மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கை எனக்கு பொறுப்பு, மகிழ்ச்சியை ஒருசேர கொடுத்தது. படைப்பு சுதந்திரத்துடன் எனக்கு விருப்பமான தொழில்நுட்பக் குழுவினருடன் பணிபுரிய அனுமதித்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. உணர்வுப்பூர்வமான, அதே சமயம் என்கேஜிங்கான திரையரங்க அனுபவத்தை ரசிகர்களுக்கு &apos;மொத ராத்திரி&apos; திரைப்படம் நிச்சயம் தரும். என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய் ரவி சங்கர் இருவருக்கும் நன்றி&quot; என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/modha-rathiri-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’, பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டியூட்’ படங்களைத் தொடர்ந்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் தமிழில் தயாரிக்கும் மூன்றாவது படத்திற்கு &apos;மொத ராத்திரி&apos; என பெயர் வைக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படத்தின் தலைப்பை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்!&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று மைத்ரி மூவி மேக்கர்ஸ். &apos;புஷ்பா&apos;, &apos;குட் பேட் அக்லி&apos; போன்ற பிளாக்பஸ்டர் எண்டர்டெயின்மெண்ட் திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. திரைத்துறையில் தாக்கத்தை ஏற்படுத்தும் பல படங்களை தயாரித்து வரும் இந்நிறுவனம் அடுத்ததாக தனது கிரியேட்டிவ் ஸ்பெக்ட்ரத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ராஜா கருப்பசாமி இயக்கும் இந்தப் படத்தில் ரிஷிகாந்துடன் &apos;சிறை&apos; மற்றும் &apos;யூத்&apos; படங்கள் மூலம் கவனம் ஈர்த்த அனிஷ்மா அனில்குமார் கதாநாயகியாக நடிக்க, ரிஷிகாந்த் கதாநாயகனாக நடிக்கிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;வழக்கத்திற்கு மாறான ஒரு திருமணம், ஓர் இரவு, இரண்டு அறிமுகமில்லா நபர்கள், ஆச்சரியங்கள், பல பொய்கள் என ஓர் இரவு எல்லாவற்றையும் மாற்றுகிறது என்பதுதான் &apos;மொத ராத்திரி&apos;.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர் நவீன் யெர்னேனி படம் பற்றி கூறுகையில், &quot;பிரம்மாண்டமான எண்டர்டெயின்மெண்ட் கதைகளை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் அதே சமயம், அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் கவரும் வகையிலான வலுவான கதைகளையும் தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறோம். திறமையான புதியவர்களுக்கு எங்கள் நிறுவனத்தில் எப்போதும் வாய்ப்பு உண்டு. &apos;மொத ராத்திரி&apos; திரைப்படத்தின் கதையை இயக்குநர் ராஜா கருப்பசாமி சொன்னபோதே இதுபோன்ற தனித்துவமான என்கேஜிங் கதைகளை பெரிய திரையில் கொண்டு வர வேண்டும் என முடிவு செய்தோம். இளம் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருடன் இணைந்து பணியாற்றுவது உற்சாகமாக உள்ளது. இதுபோன்ற உற்சாக அனுபவம் திரையரங்குகளில் பார்வையாளர்களுக்கும் கிடைக்கும் என நம்புகிறோம்&quot; என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இயக்குநர் ராஜா கருப்பசாமி பகிர்ந்து கொண்டதாவது, &quot;மைத்ரி மூவி மேக்கர்ஸ் போன்ற பெரிய நிறுவனத்தில் இயக்குநராக அறிமுகமாவது எனக்கு ஸ்பெஷலான ஒன்று. புது ஐடியா மற்றும் திறமையானவர்கள் மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கை எனக்கு பொறுப்பு, மகிழ்ச்சியை ஒருசேர கொடுத்தது. படைப்பு சுதந்திரத்துடன் எனக்கு விருப்பமான தொழில்நுட்பக் குழுவினருடன் பணிபுரிய அனுமதித்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. உணர்வுப்பூர்வமான, அதே சமயம் என்கேஜிங்கான திரையரங்க அனுபவத்தை ரசிகர்களுக்கு &apos;மொத ராத்திரி&apos; திரைப்படம் நிச்சயம் தரும். என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய் ரவி சங்கர் இருவருக்கும் நன்றி&quot; என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/modha-rathiri-news_69f5f8413ea55.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/modha-rathiri-news</link>
								</item><item>
								<id>0febd8884d4018ef0f494a74d24b63a3</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>புதுப்பிக்கப்பட்ட தரத்தில் ஓடிடியில் ‘மூன்றாம் பிறை’</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>01-05-2026 13:21</pubDate>
								<description>
								&lt;p&gt;டி. ஜி. தியாகராஜன் மற்றும் ஜி. சரவணன் தயாரிப்பில், சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பாலுமகேந்திரா இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், கமல்ஹாசன், ஸ்ரீதேவி, சில்க் ஸ்மிதா மற்றும் பலர் நடிப்பில் வெளியான படம் ‘மூன்றாம் பிறை’.&lt;/p&gt;
&lt;p&gt;1982ஆம் ஆண்டு வெளியான மூன்றாம் பிறை, தமிழ் சினிமாவின் மிகவும் கொண்டாடப்படும் உணர்வுப்பூர்வமான கிளாசிக் திரைப்படங்களில் ஒன்றாக இன்று வரை திகழ்கிறது. &lt;/p&gt;
&lt;p&gt;இந்தப் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தனது முதல் தேசிய விருதைப் பெற்றார் கமல்ஹாசன். சிறந்த ஒளிப்பதிவிற்கான தேசிய விருதைப் பெற்றார் பாலுமகேந்திரா. பிலிம்பேர் தென்னிந்தியாவின் சிறந்த இயக்குநர் விருது, பல தமிழக அரசு விருதுகள் உள்ளிட்ட பல்வேறு கௌரவங்களையும் பெற்றது. மேலும் இந்தியா முழுவதும் தொடர்ந்து ஒரு ஆண்டு காலம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி, அதன் மகத்தான வெற்றி மற்றும் நிலையான வரவேற்பை நிரூபித்தது.&lt;/p&gt;
&lt;p&gt;40 வருடங்களைக் கடந்த பின்பும், தமிழ் சினிமாவின் முக்கிய திரைப்படங்களில் ஒன்றாக இந்தப் படம் இன்றும் ரசிக்கப்படுகிறது.  இப்படம் டிஜிட்டல் முறையில் தரம் உயர்த்தப்பட்டு இன்று முதல் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகி உள்ளது.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/moondram-pirai-new-digital-version">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p&gt;டி. ஜி. தியாகராஜன் மற்றும் ஜி. சரவணன் தயாரிப்பில், சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பாலுமகேந்திரா இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், கமல்ஹாசன், ஸ்ரீதேவி, சில்க் ஸ்மிதா மற்றும் பலர் நடிப்பில் வெளியான படம் ‘மூன்றாம் பிறை’.&lt;/p&gt;
&lt;p&gt;1982ஆம் ஆண்டு வெளியான மூன்றாம் பிறை, தமிழ் சினிமாவின் மிகவும் கொண்டாடப்படும் உணர்வுப்பூர்வமான கிளாசிக் திரைப்படங்களில் ஒன்றாக இன்று வரை திகழ்கிறது. &lt;/p&gt;
&lt;p&gt;இந்தப் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தனது முதல் தேசிய விருதைப் பெற்றார் கமல்ஹாசன். சிறந்த ஒளிப்பதிவிற்கான தேசிய விருதைப் பெற்றார் பாலுமகேந்திரா. பிலிம்பேர் தென்னிந்தியாவின் சிறந்த இயக்குநர் விருது, பல தமிழக அரசு விருதுகள் உள்ளிட்ட பல்வேறு கௌரவங்களையும் பெற்றது. மேலும் இந்தியா முழுவதும் தொடர்ந்து ஒரு ஆண்டு காலம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி, அதன் மகத்தான வெற்றி மற்றும் நிலையான வரவேற்பை நிரூபித்தது.&lt;/p&gt;
&lt;p&gt;40 வருடங்களைக் கடந்த பின்பும், தமிழ் சினிமாவின் முக்கிய திரைப்படங்களில் ஒன்றாக இந்தப் படம் இன்றும் ரசிக்கப்படுகிறது.  இப்படம் டிஜிட்டல் முறையில் தரம் உயர்த்தப்பட்டு இன்று முதல் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகி உள்ளது.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/moondram-pirai-new-digital-version_69f4ab0b358e8.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/moondram-pirai-new-digital-version</link>
								</item><item>
								<id>94ae78261adc94a727c0a99edd823f7d</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>29 - படத்தின் வெளியீட்டு அறிமுக விழா</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>01-05-2026 09:05</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ &#45; ஜீ ஸ்குவாட் தயாரிப்பில், ரத்னகுமார் இயக்கத்தில் நடிகர் விது நடிக்கும் &apos;29&apos; திரைப்படத்தை அறிமுகப்படுத்தும் வகையில் &apos;Welcome To The World of 29&apos; என்ற பிரத்யேக நிகழ்வு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;மேயாதமான்&apos;, &apos;ஆடை&apos;, &apos;குலுகுலு&apos; படங்களுக்குப் பிறகு ரத்னகுமார் இயக்கும் இந்த படத்தில் விது, ப்ரீத்தி அஸ்ராணி, மகேந்திரன், அவினாஷ், ஷெகனாஸ் ஃபாத்திமா, பிரேம் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். கார்த்திகேயன் சந்தானம், கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது. படம் மே 8ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த நிகழ்வில் இயக்குநர்கள் பி.எஸ். வினோத் ராஜ், கார்த்திக் யோகி, பிராங்க்ளின் ஜோசப், அருண் மாதேஸ்வரன், தயாரிப்பாளர்கள் அருண் விஷ்வா, சினிஷ், ராஜசேகர் பாண்டியன், மகேஷ் ராஜ் பஸ்லியான், நடிகர் ரியோ ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் மகேந்திரன் பேசுகையில், 29 வயதில் தான் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மூலம் &apos;மாஸ்டர்&apos; பட வாய்ப்பு கிடைத்தது என்றும், அது தனது வாழ்க்கையில் திருப்புமுனை எனவும் கூறினார். தொடர்ந்து ரத்னகுமார் மீண்டும் வாய்ப்பு வழங்கியதற்கு நன்றி தெரிவித்தார். விதுவின் நடிப்பு, அர்ப்பணிப்பு, கதாபாத்திரத்திற்காக உழைக்கும் மனப்பாங்கு ஆகியவற்றை பாராட்டிய அவர், மிகவும் பிடித்த சக நடிகர் என குறிப்பிட்டார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை ப்ரீத்தி அஸ்ராணி பேசுகையில், சத்யா &#45; விஜி என்ற இரு கதாபாத்திரங்களை மையமாக கொண்ட காதல் கதை இது என்றும், 29 வயது இளைஞன் மற்றும் 21 வயது பெண்ணின் வாழ்க்கை பார்வை வித்தியாசங்களை படம் பேசும் என்றும் தெரிவித்தார். ரசிகர்கள் தங்களை எளிதில் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய உணர்வுப்பூர்வமான காதல் பயணம் இது என்றார். இயல்பான, அடுத்த வீட்டு பெண் போன்ற கதாபாத்திரத்தில் நடித்தது மகிழ்ச்சி அளித்ததாகவும் கூறினார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் விது பேசுகையில், இந்த மேடை தனது வாழ்க்கையில் மிகவும் சிறப்பானது என்றும், பல ஆண்டுகளுக்கு முன் கனவாக பேசிய விஷயங்கள் இன்று நனவாகியிருப்பதாகவும் கூறினார். படக்குழுவினர் அனைவரும் குடும்பமாக இணைந்து பணியாற்றியதால், படப்பிடிப்பு முடிவில் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டதாக தெரிவித்தார். ரத்னகுமார் மீதுள்ள அன்பையும் நம்பிக்கையையும் பகிர்ந்த அவர், ஷான் ரோல்டனின் இசை படத்திற்கு ஜீவனாக அமைந்துள்ளதாக கூறினார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசுகையில், இந்த படத்தின் கதை காதலை புதிய கோணத்தில் சிந்திக்க வைத்ததாக தெரிவித்தார். நீண்ட காலமாக காதல் படங்களில் பணியாற்றியிருந்தாலும், இந்த கதை தன்னுள் மறைந்திருந்த காதல் உணர்வை மீட்டதாக கூறினார். இன்றைய வேகமான வாழ்க்கையில் நேர்மையான காதலை பேசும் படைப்பாக &apos;29&apos; இருக்கும் என்றும், தமிழ் காதல் படங்களின் தனித்துவமான வரிசையில் இப்படம் இடம் பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் பேசுகையில், &apos;&apos; இந்த திரைப்படம் ஒருவரது சுய அடையாளத்தை பற்றி பேசுகிறது. அதற்கு பொருத்தமான ஆள் என்னைத் தவிர இந்த சூழலில் வேறு யாரும் இருக்க முடியாது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;என்னை இப்போது மற்றவர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்றால்... லோகேஷ் கனகராஜ் அவருடைய நண்பர் ரத்ன குமாருக்காக இப்படத்தை தயாரிக்கிறார் என்றனர் . கார்த்திக் சுப்புராஜ் நடிகர் விதுவிற்காக இப்படத்தை தயாரிக்கிறார் என்றனர். அப்படி என்றால் நான் என்ன செய்கிறேன்? என்று யோசித்தால்.. இதற்கு கார்த்திக் சுப்புராஜூம் லோகேஷ் கனகராஜும் தான் பதில் சொல்ல முடியும். அப்போதுதான் நான் யார்? என்பதை இந்த உலகத்திற்கு சொல்ல முடியும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்திற்கு நான் தான் தயாரிப்பாளர் என்று வடிவேலு ஒரு படத்தில் சொல்வதைப் போல் சொல்ல வேண்டும் போலிருக்கிறது. இதனால் இது ஒருவரது சுய அடையாளத்தை பற்றிய விசயங்களுக்குள் எளிதாக சென்று விடுகிறது. இதனை நான் சந்தோஷமாகத்தான் சொல்கிறேனே தவிர வருத்தப்பட்டு சொல்லவில்லை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் &#45;கார்த்திக் சுப்புராஜ்&#45; லோகேஷ் கனகராஜ் &#45;ஆகியோர் 2014 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து இணைந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம். மூன்று கோடி ரூபாய் பட்ஜெட்டில் இருந்து.. 154 கோடி ரூபாய் பட்ஜெட் வரை பல படங்களில் பணியாற்றிருக்கிறேன். ஆனால் இங்குள்ளவர்கள் என்னை தயாரிப்பாளராக பார்த்ததே இல்லை. பார்க்கப் போவதுமில்லை. இந்த நிலையில் நான் இருக்கும்போது.. இயக்குநர் ரத்னகுமார் சுய அடையாளத்தை பற்றி கேள்வியை எழுப்பி, ஒரு படத்தை எங்களிடம் சமர்ப்பிக்கிறார்.‌ இந்த கதையை கேட்ட பிறகு இதைவிட அழகாக சுய அடையாளத்தை பற்றியும் காதலைப் பற்றியும் யாராலும் சொல்லிவிட முடியாது. அதனால் இந்தப் படத்த்துடன் நான் உணர்வுபூர்வமாக தொடர்பு கொண்டேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நேற்று கூட மதன் கௌரி உடனான ஒரு சந்திப்பின்போது கிரிக்கெட் வீரர் டோனிக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அதை கேட்ட பிறகு டோனிக்கே அந்த நிலைமை என்றால்... நாம் எல்லாம் யார்..? என நினைத்துக் கொண்டேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நாங்கள் இதுவரை 18 படங்களை தயாரித்திருக்கிறோம். இதில் எங்களுடைய பார்ட்னர்களுடன் இணைந்து என்ன மாதிரியான சினிமாவை தயாரிக்க வேண்டும் என்பது குறித்து விவாதிக்கிறோம். ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தில் இருந்து எந்த மாதிரியான படங்கள் வெளியாகும் என்ற கேள்வி எழும்போது.. ஒரு பக்கம் கமர்சியலும் இருக்கும். மறுபக்கம் சொல்ல வேண்டிய கதைகளும் இருக்கும். நாங்கள் மற்றவர்கள் எளிதில் யூகிக்காத வகையிலான படங்களை தயாரிக்கிறோம். அத்துடன் புதுப்புது இளம் திறமைசாலிகளை கண்டறிந்து வாய்ப்புகளும் வழங்குகிறோம். அத்துடன் எங்களுடைய ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ என்ற பிராண்டு தான் முக்கியம் என்பதையும் உணர்ந்து இருக்கிறோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;லோகேஷ் கனகராஜுக்கு சத்தியமாக இதுவரை இப்படத்தின் கதை தெரியாது. அவர் இதுவரை நம்பிக்கையின் பேரில் மட்டுமே தொடர்ந்து முதலீடு செய்து வந்திருக்கிறார். எங்கள் மீது அத்தகைய நம்பிக்கையை வைத்ததற்காக லோகேஷ் கனகராஜிற்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;லோகேஷ் கனகராஜ்&#45; கார்த்திக் சுப்புராஜ் ஆகிய இரண்டு இயக்குநர்கள் இணைகிறார்கள் என்றால்... அந்தப் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு நிச்சயமாக இருக்கும். அதற்கு சரியான பதிலை அளிப்பது போல் இந்த 29 படம் இருக்கும். இந்தப் படத்தை இயக்கிய ரத்ன குமாருக்கு நன்றி.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விது என்னுடைய தம்பி. இந்த தம்பிக்காக அண்ணன் இந்த படத்தை தயாரித்திருக்கிறார். இதுதான் உண்மை. இதை நான் பெருமிதமாக சொல்கிறேன். திறமை இருந்தால் நாங்கள் நிச்சயம் வாய்ப்பை வழங்குவோம். விதுவிற்கு திறமை இருக்கிறது. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை இயக்கும் போது அந்தப் படத்தின் முக்கிய கேரக்டரான ஷட்டாணி கேரக்டருக்கு விது தான் பொருத்தமாக இருப்பார் என்று கார்த்திக் சுப்புராஜ் தீர்மானித்தார். அந்த வாய்ப்பை ஏற்று விது தன் திறமையை வெளிப்படுத்தினார். அதன் பிறகு ரெட்ரோ படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக மைக்கேல் கேரக்டரில் தோன்றி தன் திறமையை மீண்டும் நிரூபித்தார் விது. இந்தப் படத்தில் சத்யாவாக அவர் நடித்திருக்கிறார் தொடர்ந்து எங்கள் நிறுவனம் தயாரிக்கும் மூன்று படங்களில் அவர் நடிக்க உள்ளார். இந்த வருடம் முடிவதற்குள் அவர் கைவசம் மூன்று படங்கள் இருக்கும். அவை எல்லாம் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என நான் நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்திற்குப் பிறகு நடிகை ப்ரீத்தி அஸ்ராணியை தமிழக மக்கள் அனைவரும் தங்களுடைய விஜியாக பார்ப்பார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் சத்யாவுக்கும் விஜிக்கும் இடையேயான லவ் ஸோல்ஃபுல்லாக இருக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;செவன் ஜி ரெயின்போ காலனி... விண்ணைத்தாண்டி வருவாயா... அலைப்பாயுதே... போன்ற படங்களை ரசித்த ரசிகன் நான். என்னை போல் பல ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த வரிசையில் 29 நிச்சயமாக இடம் பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு நிச்சயமாக இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டனின் ஸோல் ஃபுல் மியூசிக் ரொம்ப பிளஸ்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்திற்காக பணியாற்றிய நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சோனி மியூசிக் நிறுவனத்திற்கும் வெளிநாட்டு உரிமையை பெற்ற ஏ பி இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கும் தமிழக முழுவதும் வெளியிடும் ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் நிறுவனத்திற்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முப்பதாம் தேதி ஏப்ரல் 30 ஆம் தேதி தனுஷ் படம் வெளியாகிறது. மே 14&#45;ஆம் தேதி சூர்யா சாரின் படம் வெளியாகிறது. இரண்டு படத்திற்கும் நடுவில் அழகான சூப்பரான காதல் கதையாக 29 எனும் படமும் வெளியாகிறது அனைத்து படங்களையும் திரையரங்குகளுக்குச் சென்று பார்க்க வேண்டும்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் ரியோ ராஜுடன் விரைவில் ஒரு படத்தில் இணைகிறோம். அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் &#45;இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில், &apos;&apos; ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தை தொடங்கும் போது குறும்படங்களை எல்லாம் ஒன்றிணைத்து ஆந்தாலஜி பாணியில் ஒரு படத்தை உருவாக்கினோம்.‌ ரத்னகுமார் இயக்கிய &apos;மது&apos; எனும் குறும்படமும் இடம் பிடித்தது. அந்த குறும்படத்தை பார்க்கும் போதே ரத்னகுமாரின் எழுத்தும் இயக்கமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்போதே அவரிடம் ஏதாவது திரைப்படத்திற்கான கதை இருக்கிறதா? என்று கேட்டோம். அப்போதுதான் நாங்கள் ஒரு திரைப்படத்தை தயாரிக்கலாம் என்று தீர்மானித்திருந்தோம். அப்போது ரத்னாவிடம் கதையை கேட்போம் என்று சொன்னேன். அவரும் இரண்டு, மூன்று ஐடியாக்களை சொன்னார். ஆனால் நான் தான் &apos;மது&apos; எனும் குறும் படத்தையே முழு நீள காதல் திரைப்படமாக மாற்றித் தர முடியுமா? என்று கேட்டேன். அதுதான் மேயாதமான். அதுதான் எங்களது முதல் திரைப்படம். மேயாத மான் எங்களது முதல் படம் என்பதில் எங்களுக்கு பெருமை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;என்னைப் பொறுத்தவரை ரத்னகுமார் நல்ல எழுத்தாளர். அவருக்குள் பயங்கரமான ஹியூமர் இருக்கிறது. அவரிடம் சாதாரணமாக பேசினாலே சிரித்துக் கொண்டே இருப்போம். ஜாலியாக இருக்கும். ஒரு விசயத்தை அவர் பார்க்கும் விதமே வேறு வகையாக இருக்கும். அதை அவர் சொல்லும் போது காமெடியாக இருக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மேயாத மான் படத்தில் காமெடி இருந்தாலும் அதற்குள் ஒரு அழுத்தமான லவ்வும் இருக்கும். அந்த படத்தின் பணிகள் முடிந்ததும் இப்படத்தின் கதையைப் பற்றி விவாதிக்க தொடங்கினோம்.‌ அதன் பிறகு அவர் இது வேண்டாம் என்று வேறொரு கதையை எழுதத் தொடங்கினார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;என்னை பொறுத்தவரை ஒரு லவ் ஸ்டோரி என்றால் அதில் யார் ஃபெர்பார்ம் செய்கிறார்கள் என்பதைதான் நான் பார்ப்பேன். ஏனெனில் ஸ்ட்ராங்கான ரைட்டிங் இருக்கும்போது.. ஆர்டிஸ்ட் நன்றாக இருந்தால் அது வெற்றி பெறும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்திற்கு முதலில் நட்சத்திர நடிகர்களை வைத்து தயாரிக்கலாம் என்று திட்டமிட்ட போது.. ரத்னகுமார் தான் புது முகம்தான் பொருத்தமாக இருக்கும் என்றார். அதன் பிறகு என்னுடைய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ரெட்ரோ ஆகிய படங்களில் நடித்த விதுவை அவர் ஆடிசன் செய்துதான் வாய்ப்பளித்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நாம் நிறைய காதல் படங்களை பார்க்கிறோம் ஆனால் ஒரு சில படங்கள் தான் எவர்கிரீனாக நினைவில் நிற்கும். எனக்கு செல்வராகவன் சாரின் படங்கள் மிகவும் பிடிக்கும். அதிலும் 7 ஜி ரெயின்போ காலனி என்னுடைய ஆல் டைம் ஃபேவரைட் ஆன படம். அந்த லவ் எத்தனை வருஷம் ஆனாலும் நம்மால் மறக்க முடியாது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதேபோல் கௌதம் மேனன் காதல் கதைகளை அவருடைய ஸ்டைலிஷ் ஆன மேக்கிங்கில் சொல்வார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதே போன்று வித்தியாசமான தனித்துவமான காதல் கதை தான் ரத்ன குமாரின் 29.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;லோகேஷ் கனகராஜை போல் ரத்ன குமாரும் லவ்விற்காக ஒரு யுனிவர்ஸை உருவாக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்திற்காக லேட்டஸ்டாக வெளியான &apos;பொல்லாத ஆசைகள்..&apos; என்ற பாடலை ஷான் ரோல்டன் பாடியிருக்கிறார். அவரது குரல் நன்றாக இருக்கும். அந்த பாடலை படத்தின் இறுதியிலாவது வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்திற்கு என்னமாதிரியான ட்ரெய்லரை வெளியிடலாம் என விவாதித்துக் கொண்டிருந்தபோது.. எங்களுக்கு பெரிய குழப்பம் இருந்தது ரசிகர்களை திரையரங்கத்திற்கு வர வைக்கும் வகையில் ட்ரெய்லர் இருக்க வேண்டுமா ?...படம் எதைப் பற்றி பேசுகிறது என்பதை சொல்லும் வகையில் ட்ரெய்லர் இருக்க வேண்டுமா?.. என்ற வகையில் எங்களுடைய விவாதம் சென்று கொண்டிருந்தது.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அப்போது இயக்குநர் ரத்னகுமார் இந்த 29 எனும் படம் சத்யா எனும் இளைஞனின் 29 வயது வாழ்க்கையில் நடைபெற்ற பத்து அத்தியாயங்கள் தான் கதை என்பதால்... அதிலிருந்து ஒரு அத்தியாயத்தை நாம் வெளியிடலாமா..! என கேட்டார். அவருடைய இந்த ஐடியா எனக்கு மிகவும் பிடித்திருந்தது.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் என்ன மாதிரியான படம்... இந்த படத்தின் கதாபாத்திரங்கள் யார் ... படம் எதைப் பற்றி பேசுகிறது... காதல் என்றால் என்ன... ஆகிய எல்லாவற்றையும் இணைத்து சொல்வது போல் இந்த காட்சி இருந்தது. இந்த காட்சியில் ரத்னா குமாரின் ரைட்டிங்கும் ஃபிலிம் மேக்கிங்கும் நன்றாக இருந்தது. அதுவும் ஒரு சிங்கிள் ஷாட்டில் இருந்தது.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எங்களுடைய ஆந்தாலஜி படத்தில் எப்படி ரத்ன குமாரின் மது குறும்படம் இருந்ததோ.. அதேபோல் லோகேஷ் கனகராஜ் களம் எனும் குறும்படமும் இருந்தது. ரத்னகுமாரும் லோகேஷ் கனகராஜும் நண்பர்கள். லோகேசும் நானும் இணைந்து ஒரு படம் தயாரிப்பது மகிழ்ச்சி தான்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் தயாரிப்பில் கிரியேட்டிவ் பகுதியைத் தான் கவனிக்கிறேன். மற்ற அனைத்து விசயங்களையும் கார்த்திகேயன் சந்தானம் தான் கவனித்துக் கொள்கிறார். எங்கள் நிறுவனத்தின் எல்லா படத்தையும் சாத்தியமாக்கியது கார்த்திகேயன் சந்தானம் தான். இந்த 29 திரைப்படத்தையும் பொறுப்பேற்றுக்கொண்டு நிறைவேற்றி காட்டியது கார்த்திகேயன் சந்தானம் தான். அவர்தான் லோகேஷ் கனகராஜ் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்போது ஒரு திரைப்படத்தின் ரிலீஸ் என்பதும் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இரண்டு பெரிய திரைப்படங்களுக்கு நடுவில் நாங்கள் வெளியிடுகிறோம். இந்த 29 திரைப்படத்தை அனைவரும் பார்த்து ரசித்து கொண்டாடும் வகையில் தான் உருவாக்கி இருக்கிறோம்&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ரத்னகுமார் பேசுகையில், &apos;&apos; மேயாத மான் படத்தினை முடித்த பிறகு ஒரு நாள் வீட்டில் இருந்த போது இரவு நேரத்தில் மழை பெய்து கொண்டிருந்தது பேஸ்புக்கில் &apos;வாட்ஸ் இன் மைண்ட்&apos; என்றுதான் ஒரு விசயத்தை போஸ்ட் செய்தேன். என் ரூமில் மழையின் சத்தம் மட்டும்தான் கேட்டுக் கொண்டிருந்தது. ஒரு குடையில் ஒரு பையனும் பெண்ணும் நின்று கொண்டிருக்கிறார்கள். மழை பெய்து கொண்டிருக்கிறது. அவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.. என்ற ரீதியில் ஒரு உரையாடலை எழுதி, போஸ்ட் செய்தேன். மறுநாள் அதற்கு ஏகப்பட்ட லைக்ஸ்.. கமெண்ட்ஸ்.. வந்திருந்தது . அதில் &apos;அந்த இரண்டு கேரக்டர் அதற்குப் பிறகு என்ன செய்தார்கள். என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம்&apos; என்று சிலர் பதிவிட்டனர். அப்போது அந்த கேரக்டருக்கு நான் பெயர் கூட வைக்கவில்லை. ஏனென்றால் அதை வாசிக்கும் ஒவ்வொருவரும் தங்களை நினைத்து கொள்வார்கள் என்று விட்டுவிட்டேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சரி என்று மற்றொரு நாள் அவர்கள் அடுத்ததாக எங்கே சந்தித்து இருப்பார்கள்? என்று ஒரு இடத்தை தேர்வு செய்தேன். அதுதான் இப்போது நீங்கள் இங்கு பார்த்த கிளிம்ப்ஸ்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இதைத்தான் நான் இரண்டாவது முறையாக எழுதி பேஸ்புக்கில் போஸ்ட் செய்தேன். எனக்குள் தோன்றியதை பேஸ்புக்கில் போஸ்ட் செய்தேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அப்போது ஒரு நண்பர் எனக்கு போன் செய்து எதுக்கு இப்போது நீ ஃபேஸ்புக்கில் இப்படி போஸ்ட் ஏன் போடுகிறாய்? இதற்குள் ஒரு நல்ல கதை இருக்கிறது. இரண்டு கேரக்டர்ஸ் ஒரு சிறிய குட்டி ஸ்பேஸ்க்குள் கனெக்ட் பண்ண முடிகிறது. இதனை ஒரு படமாக உருவாக்கலாம். நீ உருவாக்கவில்லை என்றால்... வேறு யாரேனும் இதனை படமாக உருவாக்கி விடுவார்கள். தயவு செய்து அதனை டெலீட் செய்து விடு &apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இதேதான் நான் என்னுடைய மது குறும்படத்தை யூடிபில் போஸ்ட் செய்த போதும் நடந்தது. அந்த மது மேயாத மான் படமாக ஆனதை போல்.. பேஸ்புக்கில் போஸ்ட் போட்ட விசயங்கள் தற்போது 29 எனும் படமாக உங்களிடம் வந்திருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் கதை எழுத உட்கார்ந்த இப்போது என் மனதிற்குள் தோன்றிய இரண்டு கற்பனை கதாபாத்திரங்களின் பயணம் தான் இந்த படம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கார்த்திகேயன் சந்தானம் இல்லாமல் இந்த படம் இல்லை.‌ அவர்தான் இந்தக் கதையை ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தில் தான் நீ உருவாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;லோகேஷ் எனக்கு வேறு ஒரு வாய்ப்பை அமைத்துக் கொடுத்தார். அவரே ஒரு கதையை கொடுத்து அதை படமாக உருவாக்கு என்றார்.‌ கார்த்திக் சுப்புராஜ் நான் ஒரு ஆக்சன் ஓரியண்டட் கதையை கொடுக்கிறேன் அதை நீ டைரக்ட் செய் என்றார். ஆனால் இவர்களுக்கு மத்தியில் கார்த்திக் சந்தானம் தான் நீ 29 படத்தை இயக்கு. இதுதான் நீ என்று எனக்கு சுட்டிக்காட்டினார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அடையாளத்தை நாம் வாங்க முடியாது அதுவாக அமைவது தான். நான் யார்? என்ற கேள்வி எனக்குள் வரும்போது தான் நான் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பேஸ்புக்கில் போட்ட போஸ்ட் தான் ஒரு கதை கதையாக உருவாகி நான் யாரு என்று கேட்டால் தெரியவில்லை என்று சொல்லும் அளவிற்கு நோக்கமே இல்லாத ஒரு 29 வயது பையன். அவருடைய வாழ்க்கையில் 20 களில் இருக்கும் ஒரு பெண் வருகிறாள். அந்தப் பெண்ணும் அவனும் இணைந்து பயணிக்கும் போது தான் யார்? என்பதை உணர்ந்து கொள்கிறார்கள். இது ஒரு படமாக தயாரானது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எனக்கு 29 வயதில் தான் நிறைய விசயங்கள் நடந்ததால் .. இப்படத்தின் டைட்டில் 29 என்பதாக இருக்க வேண்டும் என தீர்மானித்தேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;29 எனும் டைட்டிலை புரிய வைப்பதற்கு கஷ்டமாக இருக்கிறது. இது டோர் நம்பரா... பஸ் நம்பரா... ஏதேனும் ஒரு நாளா... அதெல்லாம் இல்லை .இது வயது என குறிப்பிடுவதற்கு ஒரு போராட்டமே நடந்தது.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நீங்கள் பார்த்த கிளிம்ப்ஸ்.. சத்யாவின் வாழ்க்கையில் உள்ள பத்து அத்தியாயங்களில் இரண்டாவது அத்தியாயம். இது உங்களுக்குப் பிடித்திருக்கிறது ...உங்களை உங்களுடன் எளிதில் தொடர்பு கொள்கிறது என்றால்.... தாராளமாக மீதி இருக்கும் அத்தியாயங்களும் உங்களுக்கு பிடிக்கும். நீங்கள் இந்தப் படத்தை ரசித்து பார்ப்பீர்கள் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் பணியாற்றிய நடிகர்கள் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசுகையில், &apos;&apos; இங்கு வருகை தந்திருக்கும் அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றி. இவர்கள் அனைவருக்கும் மிக குறுகிய கால அவகாசத்தில் தான் அழைப்பு விடுத்தேன். அனைவரும் தங்களது பணிகளை ஒதுக்கி வைத்துவிட்டு இங்கு இந்த படத்திற்கு ஆதரவு அளிக்க வருகை தந்திருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;29 எனும் இந்த படம் ஜீ ஸ்குவாட் நிறுவனமும், ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ இணைந்து தயாரிக்கும் திரைப்படம். என்னுடைய தயாரிப்பில் இது முதல் படம். இதற்கு முன் &apos;ஃபைட் கிளப்&apos; எனும் ஒரு படமும், &apos;மைக்கேல்&apos; எனும் ஒரு படத்தையும் வழங்கி இருக்கிறேன் அதுவும் நண்பர்களுக்காகத் தான் வழங்கினேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தை தயாரிப்பதற்கு முழு முதல் காரணம் என் நண்பர் ரத்னகுமார் தான். ரத்னகுமார் ஒரு எழுத்தாளரை கடந்து ஒரு நண்பரை கடந்து நீண்ட நாட்களாகவே சக போட்டியாளராக இருந்திருக்கிறார்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;2013 ஆம் ஆண்டில் முதல் படத்தை இயக்குவதற்காக அலைந்து கொண்டிருந்த போது.. இங்கு இப்போது இருக்கும் எல்லா இயக்குநர்களும் ஒன்றாக தான் சுற்றி கொண்டிருந்தோம். அப்போது நானும், ரத்ன குமாரும் குறும்படத்தை இயக்கி விட்டு தெருத்தெருவாக சுற்றிக் கொண்டிருந்தோம். 2012 ஆம் ஆண்டில் பீட்சா படம் வெளியானது. அந்தப் படம் எங்களுடைய கனவுகளுக்கெல்லாம் மிகப்பெரிய கதவை திறந்து வைத்தது. எனக்கு மட்டுமல்ல இன்றைக்கு இருக்கும் மிகப்பெரிய இயக்குநர்களுக்கு எல்லாம் அது மிகப் பெரிய கதவை திறந்து வைத்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதன் பிறகு கார்த்திக் சுப்புராஜ் பெஞ்ச் டாக்கீஸ் எனும் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். அப்போது குறும்படங்களை எல்லாம் ஒன்றிணைத்து ஒரு ஆந்தாலஜி படத்தை உருவாக்கினார். அந்த அவியல் எனும் ஆந்தாலாஜி படத்தில் என்னுடைய களம் எனும் குறும்படமும் இருந்தது. கார்த்திக் சுப்புராஜ் ரத்ன குமாரை மட்டும் அறிமுகப்படுத்தவில்லை. என்னையும் தொழில்நுட்ப ரீதியாக அவியல் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அப்போதிலிருந்து தற்போது வரை அனைவரும் நண்பர்களாகத் தான் இருக்கிறோம். ஆனால் தற்போது ரத்னா இயக்க ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்துடன் இணைந்து நானும் ஒரு தயாரிப்பாளராக பொறுப்பேற்று இருக்கிறேன். இந்த ஒரு இடத்தை வழங்கியதற்காக மக்களுக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியதற்கு காரணமே இதுதான். நாம் வளரும்போது நம்முடன் இருந்தவர்களையும் வளர்த்து விட வேண்டும் என்ற நோக்கத்திற்காகத் தான் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினேன். இதற்கும் இன்ஸ்பிரேஷன் கமல் சார் தான். சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவில் தான் முதலீடு செய்ய வேண்டும் என்பதை அவர்தான் எங்களுக்கு சொல்லிக் கொடுத்தார். அவரிடமிருந்து தான் இந்தப் பாடத்தை நாங்களும் கற்றுக் கொண்டோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் மட்டுமல்ல எங்களுடைய தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து உருவாகும் படங்களும் படங்கள் அனைத்தும் புது புது இளம் திறமைசாலிகளை அறிமுகப்படுத்துவதற்காகத்தான். இதற்கு 29 திரைப்படம் சிறந்த தொடக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். என்னுடைய படங்களுக்கு கொடுத்த ஆதரவை போல் என்னுடைய தயாரிப்பில் உருவாகும் படங்களுக்கும் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் இதுவரை இந்த படத்தை பார்க்கவும் இல்லை. கதையை கேட்கவும் இல்லை. எல்லாம் ரத்னகுமார் மீது வைத்திருக்கும் நம்பிக்கைதான். அவர் மீது வைத்திருக்கும் குருட்டு நம்பிக்கையால் அவர் பொறுப்புணர்வுடன் படத்தை இயக்கியிருப்பார். இந்தப் படத்தை மே எட்டாம் தேதி ரசிகர்களுடன் திரையரங்கில் பார்ப்பதற்கு ஆவலாக இருக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தின் தயாரிப்பாளர்கள் நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மே எட்டாம் தேதி 29 வெளியாகிறது. அதற்கு முன் வெளியாகும் &apos;கர&apos; திரைப்படத்திற்கும் , அதற்குப்பின் வெளியாகும் சூர்யாவின் &apos;கருப்பு&apos; திரைப்படமும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.‌&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/29-tamil-movie-event">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ &#45; ஜீ ஸ்குவாட் தயாரிப்பில், ரத்னகுமார் இயக்கத்தில் நடிகர் விது நடிக்கும் &apos;29&apos; திரைப்படத்தை அறிமுகப்படுத்தும் வகையில் &apos;Welcome To The World of 29&apos; என்ற பிரத்யேக நிகழ்வு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;மேயாதமான்&apos;, &apos;ஆடை&apos;, &apos;குலுகுலு&apos; படங்களுக்குப் பிறகு ரத்னகுமார் இயக்கும் இந்த படத்தில் விது, ப்ரீத்தி அஸ்ராணி, மகேந்திரன், அவினாஷ், ஷெகனாஸ் ஃபாத்திமா, பிரேம் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். கார்த்திகேயன் சந்தானம், கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது. படம் மே 8ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த நிகழ்வில் இயக்குநர்கள் பி.எஸ். வினோத் ராஜ், கார்த்திக் யோகி, பிராங்க்ளின் ஜோசப், அருண் மாதேஸ்வரன், தயாரிப்பாளர்கள் அருண் விஷ்வா, சினிஷ், ராஜசேகர் பாண்டியன், மகேஷ் ராஜ் பஸ்லியான், நடிகர் ரியோ ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் மகேந்திரன் பேசுகையில், 29 வயதில் தான் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மூலம் &apos;மாஸ்டர்&apos; பட வாய்ப்பு கிடைத்தது என்றும், அது தனது வாழ்க்கையில் திருப்புமுனை எனவும் கூறினார். தொடர்ந்து ரத்னகுமார் மீண்டும் வாய்ப்பு வழங்கியதற்கு நன்றி தெரிவித்தார். விதுவின் நடிப்பு, அர்ப்பணிப்பு, கதாபாத்திரத்திற்காக உழைக்கும் மனப்பாங்கு ஆகியவற்றை பாராட்டிய அவர், மிகவும் பிடித்த சக நடிகர் என குறிப்பிட்டார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை ப்ரீத்தி அஸ்ராணி பேசுகையில், சத்யா &#45; விஜி என்ற இரு கதாபாத்திரங்களை மையமாக கொண்ட காதல் கதை இது என்றும், 29 வயது இளைஞன் மற்றும் 21 வயது பெண்ணின் வாழ்க்கை பார்வை வித்தியாசங்களை படம் பேசும் என்றும் தெரிவித்தார். ரசிகர்கள் தங்களை எளிதில் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய உணர்வுப்பூர்வமான காதல் பயணம் இது என்றார். இயல்பான, அடுத்த வீட்டு பெண் போன்ற கதாபாத்திரத்தில் நடித்தது மகிழ்ச்சி அளித்ததாகவும் கூறினார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் விது பேசுகையில், இந்த மேடை தனது வாழ்க்கையில் மிகவும் சிறப்பானது என்றும், பல ஆண்டுகளுக்கு முன் கனவாக பேசிய விஷயங்கள் இன்று நனவாகியிருப்பதாகவும் கூறினார். படக்குழுவினர் அனைவரும் குடும்பமாக இணைந்து பணியாற்றியதால், படப்பிடிப்பு முடிவில் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டதாக தெரிவித்தார். ரத்னகுமார் மீதுள்ள அன்பையும் நம்பிக்கையையும் பகிர்ந்த அவர், ஷான் ரோல்டனின் இசை படத்திற்கு ஜீவனாக அமைந்துள்ளதாக கூறினார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசுகையில், இந்த படத்தின் கதை காதலை புதிய கோணத்தில் சிந்திக்க வைத்ததாக தெரிவித்தார். நீண்ட காலமாக காதல் படங்களில் பணியாற்றியிருந்தாலும், இந்த கதை தன்னுள் மறைந்திருந்த காதல் உணர்வை மீட்டதாக கூறினார். இன்றைய வேகமான வாழ்க்கையில் நேர்மையான காதலை பேசும் படைப்பாக &apos;29&apos; இருக்கும் என்றும், தமிழ் காதல் படங்களின் தனித்துவமான வரிசையில் இப்படம் இடம் பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் பேசுகையில், &apos;&apos; இந்த திரைப்படம் ஒருவரது சுய அடையாளத்தை பற்றி பேசுகிறது. அதற்கு பொருத்தமான ஆள் என்னைத் தவிர இந்த சூழலில் வேறு யாரும் இருக்க முடியாது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;என்னை இப்போது மற்றவர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்றால்... லோகேஷ் கனகராஜ் அவருடைய நண்பர் ரத்ன குமாருக்காக இப்படத்தை தயாரிக்கிறார் என்றனர் . கார்த்திக் சுப்புராஜ் நடிகர் விதுவிற்காக இப்படத்தை தயாரிக்கிறார் என்றனர். அப்படி என்றால் நான் என்ன செய்கிறேன்? என்று யோசித்தால்.. இதற்கு கார்த்திக் சுப்புராஜூம் லோகேஷ் கனகராஜும் தான் பதில் சொல்ல முடியும். அப்போதுதான் நான் யார்? என்பதை இந்த உலகத்திற்கு சொல்ல முடியும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்திற்கு நான் தான் தயாரிப்பாளர் என்று வடிவேலு ஒரு படத்தில் சொல்வதைப் போல் சொல்ல வேண்டும் போலிருக்கிறது. இதனால் இது ஒருவரது சுய அடையாளத்தை பற்றிய விசயங்களுக்குள் எளிதாக சென்று விடுகிறது. இதனை நான் சந்தோஷமாகத்தான் சொல்கிறேனே தவிர வருத்தப்பட்டு சொல்லவில்லை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் &#45;கார்த்திக் சுப்புராஜ்&#45; லோகேஷ் கனகராஜ் &#45;ஆகியோர் 2014 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து இணைந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம். மூன்று கோடி ரூபாய் பட்ஜெட்டில் இருந்து.. 154 கோடி ரூபாய் பட்ஜெட் வரை பல படங்களில் பணியாற்றிருக்கிறேன். ஆனால் இங்குள்ளவர்கள் என்னை தயாரிப்பாளராக பார்த்ததே இல்லை. பார்க்கப் போவதுமில்லை. இந்த நிலையில் நான் இருக்கும்போது.. இயக்குநர் ரத்னகுமார் சுய அடையாளத்தை பற்றி கேள்வியை எழுப்பி, ஒரு படத்தை எங்களிடம் சமர்ப்பிக்கிறார்.‌ இந்த கதையை கேட்ட பிறகு இதைவிட அழகாக சுய அடையாளத்தை பற்றியும் காதலைப் பற்றியும் யாராலும் சொல்லிவிட முடியாது. அதனால் இந்தப் படத்த்துடன் நான் உணர்வுபூர்வமாக தொடர்பு கொண்டேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நேற்று கூட மதன் கௌரி உடனான ஒரு சந்திப்பின்போது கிரிக்கெட் வீரர் டோனிக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அதை கேட்ட பிறகு டோனிக்கே அந்த நிலைமை என்றால்... நாம் எல்லாம் யார்..? என நினைத்துக் கொண்டேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நாங்கள் இதுவரை 18 படங்களை தயாரித்திருக்கிறோம். இதில் எங்களுடைய பார்ட்னர்களுடன் இணைந்து என்ன மாதிரியான சினிமாவை தயாரிக்க வேண்டும் என்பது குறித்து விவாதிக்கிறோம். ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தில் இருந்து எந்த மாதிரியான படங்கள் வெளியாகும் என்ற கேள்வி எழும்போது.. ஒரு பக்கம் கமர்சியலும் இருக்கும். மறுபக்கம் சொல்ல வேண்டிய கதைகளும் இருக்கும். நாங்கள் மற்றவர்கள் எளிதில் யூகிக்காத வகையிலான படங்களை தயாரிக்கிறோம். அத்துடன் புதுப்புது இளம் திறமைசாலிகளை கண்டறிந்து வாய்ப்புகளும் வழங்குகிறோம். அத்துடன் எங்களுடைய ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ என்ற பிராண்டு தான் முக்கியம் என்பதையும் உணர்ந்து இருக்கிறோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;லோகேஷ் கனகராஜுக்கு சத்தியமாக இதுவரை இப்படத்தின் கதை தெரியாது. அவர் இதுவரை நம்பிக்கையின் பேரில் மட்டுமே தொடர்ந்து முதலீடு செய்து வந்திருக்கிறார். எங்கள் மீது அத்தகைய நம்பிக்கையை வைத்ததற்காக லோகேஷ் கனகராஜிற்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;லோகேஷ் கனகராஜ்&#45; கார்த்திக் சுப்புராஜ் ஆகிய இரண்டு இயக்குநர்கள் இணைகிறார்கள் என்றால்... அந்தப் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு நிச்சயமாக இருக்கும். அதற்கு சரியான பதிலை அளிப்பது போல் இந்த 29 படம் இருக்கும். இந்தப் படத்தை இயக்கிய ரத்ன குமாருக்கு நன்றி.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விது என்னுடைய தம்பி. இந்த தம்பிக்காக அண்ணன் இந்த படத்தை தயாரித்திருக்கிறார். இதுதான் உண்மை. இதை நான் பெருமிதமாக சொல்கிறேன். திறமை இருந்தால் நாங்கள் நிச்சயம் வாய்ப்பை வழங்குவோம். விதுவிற்கு திறமை இருக்கிறது. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை இயக்கும் போது அந்தப் படத்தின் முக்கிய கேரக்டரான ஷட்டாணி கேரக்டருக்கு விது தான் பொருத்தமாக இருப்பார் என்று கார்த்திக் சுப்புராஜ் தீர்மானித்தார். அந்த வாய்ப்பை ஏற்று விது தன் திறமையை வெளிப்படுத்தினார். அதன் பிறகு ரெட்ரோ படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக மைக்கேல் கேரக்டரில் தோன்றி தன் திறமையை மீண்டும் நிரூபித்தார் விது. இந்தப் படத்தில் சத்யாவாக அவர் நடித்திருக்கிறார் தொடர்ந்து எங்கள் நிறுவனம் தயாரிக்கும் மூன்று படங்களில் அவர் நடிக்க உள்ளார். இந்த வருடம் முடிவதற்குள் அவர் கைவசம் மூன்று படங்கள் இருக்கும். அவை எல்லாம் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என நான் நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்திற்குப் பிறகு நடிகை ப்ரீத்தி அஸ்ராணியை தமிழக மக்கள் அனைவரும் தங்களுடைய விஜியாக பார்ப்பார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் சத்யாவுக்கும் விஜிக்கும் இடையேயான லவ் ஸோல்ஃபுல்லாக இருக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;செவன் ஜி ரெயின்போ காலனி... விண்ணைத்தாண்டி வருவாயா... அலைப்பாயுதே... போன்ற படங்களை ரசித்த ரசிகன் நான். என்னை போல் பல ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த வரிசையில் 29 நிச்சயமாக இடம் பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு நிச்சயமாக இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டனின் ஸோல் ஃபுல் மியூசிக் ரொம்ப பிளஸ்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்திற்காக பணியாற்றிய நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சோனி மியூசிக் நிறுவனத்திற்கும் வெளிநாட்டு உரிமையை பெற்ற ஏ பி இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கும் தமிழக முழுவதும் வெளியிடும் ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் நிறுவனத்திற்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முப்பதாம் தேதி ஏப்ரல் 30 ஆம் தேதி தனுஷ் படம் வெளியாகிறது. மே 14&#45;ஆம் தேதி சூர்யா சாரின் படம் வெளியாகிறது. இரண்டு படத்திற்கும் நடுவில் அழகான சூப்பரான காதல் கதையாக 29 எனும் படமும் வெளியாகிறது அனைத்து படங்களையும் திரையரங்குகளுக்குச் சென்று பார்க்க வேண்டும்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் ரியோ ராஜுடன் விரைவில் ஒரு படத்தில் இணைகிறோம். அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் &#45;இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில், &apos;&apos; ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தை தொடங்கும் போது குறும்படங்களை எல்லாம் ஒன்றிணைத்து ஆந்தாலஜி பாணியில் ஒரு படத்தை உருவாக்கினோம்.‌ ரத்னகுமார் இயக்கிய &apos;மது&apos; எனும் குறும்படமும் இடம் பிடித்தது. அந்த குறும்படத்தை பார்க்கும் போதே ரத்னகுமாரின் எழுத்தும் இயக்கமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்போதே அவரிடம் ஏதாவது திரைப்படத்திற்கான கதை இருக்கிறதா? என்று கேட்டோம். அப்போதுதான் நாங்கள் ஒரு திரைப்படத்தை தயாரிக்கலாம் என்று தீர்மானித்திருந்தோம். அப்போது ரத்னாவிடம் கதையை கேட்போம் என்று சொன்னேன். அவரும் இரண்டு, மூன்று ஐடியாக்களை சொன்னார். ஆனால் நான் தான் &apos;மது&apos; எனும் குறும் படத்தையே முழு நீள காதல் திரைப்படமாக மாற்றித் தர முடியுமா? என்று கேட்டேன். அதுதான் மேயாதமான். அதுதான் எங்களது முதல் திரைப்படம். மேயாத மான் எங்களது முதல் படம் என்பதில் எங்களுக்கு பெருமை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;என்னைப் பொறுத்தவரை ரத்னகுமார் நல்ல எழுத்தாளர். அவருக்குள் பயங்கரமான ஹியூமர் இருக்கிறது. அவரிடம் சாதாரணமாக பேசினாலே சிரித்துக் கொண்டே இருப்போம். ஜாலியாக இருக்கும். ஒரு விசயத்தை அவர் பார்க்கும் விதமே வேறு வகையாக இருக்கும். அதை அவர் சொல்லும் போது காமெடியாக இருக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மேயாத மான் படத்தில் காமெடி இருந்தாலும் அதற்குள் ஒரு அழுத்தமான லவ்வும் இருக்கும். அந்த படத்தின் பணிகள் முடிந்ததும் இப்படத்தின் கதையைப் பற்றி விவாதிக்க தொடங்கினோம்.‌ அதன் பிறகு அவர் இது வேண்டாம் என்று வேறொரு கதையை எழுதத் தொடங்கினார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;என்னை பொறுத்தவரை ஒரு லவ் ஸ்டோரி என்றால் அதில் யார் ஃபெர்பார்ம் செய்கிறார்கள் என்பதைதான் நான் பார்ப்பேன். ஏனெனில் ஸ்ட்ராங்கான ரைட்டிங் இருக்கும்போது.. ஆர்டிஸ்ட் நன்றாக இருந்தால் அது வெற்றி பெறும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்திற்கு முதலில் நட்சத்திர நடிகர்களை வைத்து தயாரிக்கலாம் என்று திட்டமிட்ட போது.. ரத்னகுமார் தான் புது முகம்தான் பொருத்தமாக இருக்கும் என்றார். அதன் பிறகு என்னுடைய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ரெட்ரோ ஆகிய படங்களில் நடித்த விதுவை அவர் ஆடிசன் செய்துதான் வாய்ப்பளித்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நாம் நிறைய காதல் படங்களை பார்க்கிறோம் ஆனால் ஒரு சில படங்கள் தான் எவர்கிரீனாக நினைவில் நிற்கும். எனக்கு செல்வராகவன் சாரின் படங்கள் மிகவும் பிடிக்கும். அதிலும் 7 ஜி ரெயின்போ காலனி என்னுடைய ஆல் டைம் ஃபேவரைட் ஆன படம். அந்த லவ் எத்தனை வருஷம் ஆனாலும் நம்மால் மறக்க முடியாது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதேபோல் கௌதம் மேனன் காதல் கதைகளை அவருடைய ஸ்டைலிஷ் ஆன மேக்கிங்கில் சொல்வார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதே போன்று வித்தியாசமான தனித்துவமான காதல் கதை தான் ரத்ன குமாரின் 29.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;லோகேஷ் கனகராஜை போல் ரத்ன குமாரும் லவ்விற்காக ஒரு யுனிவர்ஸை உருவாக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்திற்காக லேட்டஸ்டாக வெளியான &apos;பொல்லாத ஆசைகள்..&apos; என்ற பாடலை ஷான் ரோல்டன் பாடியிருக்கிறார். அவரது குரல் நன்றாக இருக்கும். அந்த பாடலை படத்தின் இறுதியிலாவது வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்திற்கு என்னமாதிரியான ட்ரெய்லரை வெளியிடலாம் என விவாதித்துக் கொண்டிருந்தபோது.. எங்களுக்கு பெரிய குழப்பம் இருந்தது ரசிகர்களை திரையரங்கத்திற்கு வர வைக்கும் வகையில் ட்ரெய்லர் இருக்க வேண்டுமா ?...படம் எதைப் பற்றி பேசுகிறது என்பதை சொல்லும் வகையில் ட்ரெய்லர் இருக்க வேண்டுமா?.. என்ற வகையில் எங்களுடைய விவாதம் சென்று கொண்டிருந்தது.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அப்போது இயக்குநர் ரத்னகுமார் இந்த 29 எனும் படம் சத்யா எனும் இளைஞனின் 29 வயது வாழ்க்கையில் நடைபெற்ற பத்து அத்தியாயங்கள் தான் கதை என்பதால்... அதிலிருந்து ஒரு அத்தியாயத்தை நாம் வெளியிடலாமா..! என கேட்டார். அவருடைய இந்த ஐடியா எனக்கு மிகவும் பிடித்திருந்தது.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் என்ன மாதிரியான படம்... இந்த படத்தின் கதாபாத்திரங்கள் யார் ... படம் எதைப் பற்றி பேசுகிறது... காதல் என்றால் என்ன... ஆகிய எல்லாவற்றையும் இணைத்து சொல்வது போல் இந்த காட்சி இருந்தது. இந்த காட்சியில் ரத்னா குமாரின் ரைட்டிங்கும் ஃபிலிம் மேக்கிங்கும் நன்றாக இருந்தது. அதுவும் ஒரு சிங்கிள் ஷாட்டில் இருந்தது.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எங்களுடைய ஆந்தாலஜி படத்தில் எப்படி ரத்ன குமாரின் மது குறும்படம் இருந்ததோ.. அதேபோல் லோகேஷ் கனகராஜ் களம் எனும் குறும்படமும் இருந்தது. ரத்னகுமாரும் லோகேஷ் கனகராஜும் நண்பர்கள். லோகேசும் நானும் இணைந்து ஒரு படம் தயாரிப்பது மகிழ்ச்சி தான்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் தயாரிப்பில் கிரியேட்டிவ் பகுதியைத் தான் கவனிக்கிறேன். மற்ற அனைத்து விசயங்களையும் கார்த்திகேயன் சந்தானம் தான் கவனித்துக் கொள்கிறார். எங்கள் நிறுவனத்தின் எல்லா படத்தையும் சாத்தியமாக்கியது கார்த்திகேயன் சந்தானம் தான். இந்த 29 திரைப்படத்தையும் பொறுப்பேற்றுக்கொண்டு நிறைவேற்றி காட்டியது கார்த்திகேயன் சந்தானம் தான். அவர்தான் லோகேஷ் கனகராஜ் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்போது ஒரு திரைப்படத்தின் ரிலீஸ் என்பதும் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இரண்டு பெரிய திரைப்படங்களுக்கு நடுவில் நாங்கள் வெளியிடுகிறோம். இந்த 29 திரைப்படத்தை அனைவரும் பார்த்து ரசித்து கொண்டாடும் வகையில் தான் உருவாக்கி இருக்கிறோம்&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ரத்னகுமார் பேசுகையில், &apos;&apos; மேயாத மான் படத்தினை முடித்த பிறகு ஒரு நாள் வீட்டில் இருந்த போது இரவு நேரத்தில் மழை பெய்து கொண்டிருந்தது பேஸ்புக்கில் &apos;வாட்ஸ் இன் மைண்ட்&apos; என்றுதான் ஒரு விசயத்தை போஸ்ட் செய்தேன். என் ரூமில் மழையின் சத்தம் மட்டும்தான் கேட்டுக் கொண்டிருந்தது. ஒரு குடையில் ஒரு பையனும் பெண்ணும் நின்று கொண்டிருக்கிறார்கள். மழை பெய்து கொண்டிருக்கிறது. அவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.. என்ற ரீதியில் ஒரு உரையாடலை எழுதி, போஸ்ட் செய்தேன். மறுநாள் அதற்கு ஏகப்பட்ட லைக்ஸ்.. கமெண்ட்ஸ்.. வந்திருந்தது . அதில் &apos;அந்த இரண்டு கேரக்டர் அதற்குப் பிறகு என்ன செய்தார்கள். என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம்&apos; என்று சிலர் பதிவிட்டனர். அப்போது அந்த கேரக்டருக்கு நான் பெயர் கூட வைக்கவில்லை. ஏனென்றால் அதை வாசிக்கும் ஒவ்வொருவரும் தங்களை நினைத்து கொள்வார்கள் என்று விட்டுவிட்டேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சரி என்று மற்றொரு நாள் அவர்கள் அடுத்ததாக எங்கே சந்தித்து இருப்பார்கள்? என்று ஒரு இடத்தை தேர்வு செய்தேன். அதுதான் இப்போது நீங்கள் இங்கு பார்த்த கிளிம்ப்ஸ்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இதைத்தான் நான் இரண்டாவது முறையாக எழுதி பேஸ்புக்கில் போஸ்ட் செய்தேன். எனக்குள் தோன்றியதை பேஸ்புக்கில் போஸ்ட் செய்தேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அப்போது ஒரு நண்பர் எனக்கு போன் செய்து எதுக்கு இப்போது நீ ஃபேஸ்புக்கில் இப்படி போஸ்ட் ஏன் போடுகிறாய்? இதற்குள் ஒரு நல்ல கதை இருக்கிறது. இரண்டு கேரக்டர்ஸ் ஒரு சிறிய குட்டி ஸ்பேஸ்க்குள் கனெக்ட் பண்ண முடிகிறது. இதனை ஒரு படமாக உருவாக்கலாம். நீ உருவாக்கவில்லை என்றால்... வேறு யாரேனும் இதனை படமாக உருவாக்கி விடுவார்கள். தயவு செய்து அதனை டெலீட் செய்து விடு &apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இதேதான் நான் என்னுடைய மது குறும்படத்தை யூடிபில் போஸ்ட் செய்த போதும் நடந்தது. அந்த மது மேயாத மான் படமாக ஆனதை போல்.. பேஸ்புக்கில் போஸ்ட் போட்ட விசயங்கள் தற்போது 29 எனும் படமாக உங்களிடம் வந்திருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் கதை எழுத உட்கார்ந்த இப்போது என் மனதிற்குள் தோன்றிய இரண்டு கற்பனை கதாபாத்திரங்களின் பயணம் தான் இந்த படம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கார்த்திகேயன் சந்தானம் இல்லாமல் இந்த படம் இல்லை.‌ அவர்தான் இந்தக் கதையை ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தில் தான் நீ உருவாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;லோகேஷ் எனக்கு வேறு ஒரு வாய்ப்பை அமைத்துக் கொடுத்தார். அவரே ஒரு கதையை கொடுத்து அதை படமாக உருவாக்கு என்றார்.‌ கார்த்திக் சுப்புராஜ் நான் ஒரு ஆக்சன் ஓரியண்டட் கதையை கொடுக்கிறேன் அதை நீ டைரக்ட் செய் என்றார். ஆனால் இவர்களுக்கு மத்தியில் கார்த்திக் சந்தானம் தான் நீ 29 படத்தை இயக்கு. இதுதான் நீ என்று எனக்கு சுட்டிக்காட்டினார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அடையாளத்தை நாம் வாங்க முடியாது அதுவாக அமைவது தான். நான் யார்? என்ற கேள்வி எனக்குள் வரும்போது தான் நான் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பேஸ்புக்கில் போட்ட போஸ்ட் தான் ஒரு கதை கதையாக உருவாகி நான் யாரு என்று கேட்டால் தெரியவில்லை என்று சொல்லும் அளவிற்கு நோக்கமே இல்லாத ஒரு 29 வயது பையன். அவருடைய வாழ்க்கையில் 20 களில் இருக்கும் ஒரு பெண் வருகிறாள். அந்தப் பெண்ணும் அவனும் இணைந்து பயணிக்கும் போது தான் யார்? என்பதை உணர்ந்து கொள்கிறார்கள். இது ஒரு படமாக தயாரானது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எனக்கு 29 வயதில் தான் நிறைய விசயங்கள் நடந்ததால் .. இப்படத்தின் டைட்டில் 29 என்பதாக இருக்க வேண்டும் என தீர்மானித்தேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;29 எனும் டைட்டிலை புரிய வைப்பதற்கு கஷ்டமாக இருக்கிறது. இது டோர் நம்பரா... பஸ் நம்பரா... ஏதேனும் ஒரு நாளா... அதெல்லாம் இல்லை .இது வயது என குறிப்பிடுவதற்கு ஒரு போராட்டமே நடந்தது.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நீங்கள் பார்த்த கிளிம்ப்ஸ்.. சத்யாவின் வாழ்க்கையில் உள்ள பத்து அத்தியாயங்களில் இரண்டாவது அத்தியாயம். இது உங்களுக்குப் பிடித்திருக்கிறது ...உங்களை உங்களுடன் எளிதில் தொடர்பு கொள்கிறது என்றால்.... தாராளமாக மீதி இருக்கும் அத்தியாயங்களும் உங்களுக்கு பிடிக்கும். நீங்கள் இந்தப் படத்தை ரசித்து பார்ப்பீர்கள் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் பணியாற்றிய நடிகர்கள் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசுகையில், &apos;&apos; இங்கு வருகை தந்திருக்கும் அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றி. இவர்கள் அனைவருக்கும் மிக குறுகிய கால அவகாசத்தில் தான் அழைப்பு விடுத்தேன். அனைவரும் தங்களது பணிகளை ஒதுக்கி வைத்துவிட்டு இங்கு இந்த படத்திற்கு ஆதரவு அளிக்க வருகை தந்திருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;29 எனும் இந்த படம் ஜீ ஸ்குவாட் நிறுவனமும், ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ இணைந்து தயாரிக்கும் திரைப்படம். என்னுடைய தயாரிப்பில் இது முதல் படம். இதற்கு முன் &apos;ஃபைட் கிளப்&apos; எனும் ஒரு படமும், &apos;மைக்கேல்&apos; எனும் ஒரு படத்தையும் வழங்கி இருக்கிறேன் அதுவும் நண்பர்களுக்காகத் தான் வழங்கினேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தை தயாரிப்பதற்கு முழு முதல் காரணம் என் நண்பர் ரத்னகுமார் தான். ரத்னகுமார் ஒரு எழுத்தாளரை கடந்து ஒரு நண்பரை கடந்து நீண்ட நாட்களாகவே சக போட்டியாளராக இருந்திருக்கிறார்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;2013 ஆம் ஆண்டில் முதல் படத்தை இயக்குவதற்காக அலைந்து கொண்டிருந்த போது.. இங்கு இப்போது இருக்கும் எல்லா இயக்குநர்களும் ஒன்றாக தான் சுற்றி கொண்டிருந்தோம். அப்போது நானும், ரத்ன குமாரும் குறும்படத்தை இயக்கி விட்டு தெருத்தெருவாக சுற்றிக் கொண்டிருந்தோம். 2012 ஆம் ஆண்டில் பீட்சா படம் வெளியானது. அந்தப் படம் எங்களுடைய கனவுகளுக்கெல்லாம் மிகப்பெரிய கதவை திறந்து வைத்தது. எனக்கு மட்டுமல்ல இன்றைக்கு இருக்கும் மிகப்பெரிய இயக்குநர்களுக்கு எல்லாம் அது மிகப் பெரிய கதவை திறந்து வைத்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதன் பிறகு கார்த்திக் சுப்புராஜ் பெஞ்ச் டாக்கீஸ் எனும் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். அப்போது குறும்படங்களை எல்லாம் ஒன்றிணைத்து ஒரு ஆந்தாலஜி படத்தை உருவாக்கினார். அந்த அவியல் எனும் ஆந்தாலாஜி படத்தில் என்னுடைய களம் எனும் குறும்படமும் இருந்தது. கார்த்திக் சுப்புராஜ் ரத்ன குமாரை மட்டும் அறிமுகப்படுத்தவில்லை. என்னையும் தொழில்நுட்ப ரீதியாக அவியல் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அப்போதிலிருந்து தற்போது வரை அனைவரும் நண்பர்களாகத் தான் இருக்கிறோம். ஆனால் தற்போது ரத்னா இயக்க ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்துடன் இணைந்து நானும் ஒரு தயாரிப்பாளராக பொறுப்பேற்று இருக்கிறேன். இந்த ஒரு இடத்தை வழங்கியதற்காக மக்களுக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியதற்கு காரணமே இதுதான். நாம் வளரும்போது நம்முடன் இருந்தவர்களையும் வளர்த்து விட வேண்டும் என்ற நோக்கத்திற்காகத் தான் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினேன். இதற்கும் இன்ஸ்பிரேஷன் கமல் சார் தான். சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவில் தான் முதலீடு செய்ய வேண்டும் என்பதை அவர்தான் எங்களுக்கு சொல்லிக் கொடுத்தார். அவரிடமிருந்து தான் இந்தப் பாடத்தை நாங்களும் கற்றுக் கொண்டோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் மட்டுமல்ல எங்களுடைய தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து உருவாகும் படங்களும் படங்கள் அனைத்தும் புது புது இளம் திறமைசாலிகளை அறிமுகப்படுத்துவதற்காகத்தான். இதற்கு 29 திரைப்படம் சிறந்த தொடக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். என்னுடைய படங்களுக்கு கொடுத்த ஆதரவை போல் என்னுடைய தயாரிப்பில் உருவாகும் படங்களுக்கும் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் இதுவரை இந்த படத்தை பார்க்கவும் இல்லை. கதையை கேட்கவும் இல்லை. எல்லாம் ரத்னகுமார் மீது வைத்திருக்கும் நம்பிக்கைதான். அவர் மீது வைத்திருக்கும் குருட்டு நம்பிக்கையால் அவர் பொறுப்புணர்வுடன் படத்தை இயக்கியிருப்பார். இந்தப் படத்தை மே எட்டாம் தேதி ரசிகர்களுடன் திரையரங்கில் பார்ப்பதற்கு ஆவலாக இருக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தின் தயாரிப்பாளர்கள் நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மே எட்டாம் தேதி 29 வெளியாகிறது. அதற்கு முன் வெளியாகும் &apos;கர&apos; திரைப்படத்திற்கும் , அதற்குப்பின் வெளியாகும் சூர்யாவின் &apos;கருப்பு&apos; திரைப்படமும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.‌&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/29-tamil-movie-event_69f46d694bbf8.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/29-tamil-movie-event</link>
								</item><item>
								<id>3741c35b468fdcbcb872b68404a28ae9</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>எக்ஸாம் - இணையத் தொடர் டிரைலர் வெளியீடு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>01-05-2026 01:10</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தியா முழுவதும் பெரிதும் விரும்பப்படும் பொழுது போக்கு தளங்களில் முதன்மையானதாக திகழும் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் மே மாதம் 15 ஆம் தேதி முதல் வெளியாகவுள்ள &apos;எக்ஸாம் &#45;  EXAM&apos; எனும் சஸ்பென்ஸ் திரில்லரான இணைய தொடரின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வால் வாட்சர் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் புஷ்கர் &amp; காயத்ரி ஆகியோரின் தயாரிப்பில் தேசிய விருதை வென்ற இயக்குநரான ஏ சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள &apos;எக்ஸாம் &#45;  EXAM&apos;   இணைய தொடரில் துஷாரா விஜயன், அதிதி பாலன், அப்பாஸ் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஏழு அத்தியாயங்களாக தயாராகி இருக்கும் இந்த இணையத் தொடர் எதிர்வரும் மே 15 ஆம் தேதி முதல் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது. சஸ்பென்ஸ் திரில்லரான EXAM இணைய தொடரின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தயாரிப்பாளர்கள் புஷ்கர் &#45; காயத்ரி &#45; இயக்குநர் ஏ. சற்குணம் &#45; துஷாரா விஜயன் &#45; அதிதி பாலன் &#45; ஆகியோர் கலந்து கொண்டனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்நிகழ்வில் தயாரிப்பாளர் புஷ்கர் பேசுகையில், &apos;&apos; நாங்கள் &apos;வா குவாட்டர் கட்டிங் &apos;எனும் திரைப்படத்தின் பணியை தொடங்குவதற்கு முன் ஏ சற்குணம் இயக்கத்தில் உருவான &apos;களவாணி&apos; திரைப்படம் வெளியாகி வெற்றியை பெற்றிருந்தது. சிறிய பட்ஜெட்டில் உருவாகி மிகப்பெரிய வெற்றியை பெற முடியும் என்ற சாதனையை ஏ சற்குணம் படைத்திருந்தார்.‌ இதைத்தான் நாங்கள் தயாரிப்பாளர்களிடத்தில் குறிப்பிட்டு, &apos;பெரிய ஸ்டார்ஸ் தேவையில்லை. சின்ன பட்ஜெட்டில் நடிகர்களை வைத்து பெரிய வெற்றியை பெற முடியும்&apos; என எடுத்துச் சொன்னோம்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சினிமாவில் ஒரு ஹீரோவின் கதையைத்தான் சொல்கிறோம்.‌ ஆனால் டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் இணைய தொடர் நீண்ட வடிவம் கொண்டதால்.. அதைக் கடந்து சில விசயங்கள் அவசியமாக தேவைப்படும்.‌ &apos;எக்ஸாம்&apos; தொடரின் முன்னோட்டத்தை பார்க்கும் போது ஜான்சி மற்றும் மரமல்லி எனும் இரு கதாபாத்திரங்களுக்கு இடையேயான ஒரு சம்பம்  ... ஜான்சி சிக்குவாளா.. சிக்கமாட்டாளா ? என்ற ஒரு டென்ஷன் இருந்து கொண்டே இருக்கும்.. இதைக் கடந்து எக்ஸாம் என்ற போட்டி தேர்வு மோசடி குறித்த கதையும் உள்ளது.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சற்குணம் எங்களிடம் முதலில் கதையை சொல்லும்போது இந்த விசயங்கள் எல்லாம் அதில் இருந்தது.‌ கதையைக் கேட்டவுடன் இது நீண்ட வடிவத்திற்கானது என்பதை புரிந்து கொண்டோம். உண்மையைச் சொல்லப்போனால் நாங்கள் வெளியில் இருந்து வந்த ஒரு திரைக்கதையை படித்து ஓகே சொன்னது சற்குணத்தின் கதையை மட்டும் தான்.  &apos;வதந்தி&apos; தொடரை எழுதிய ஆண்ட்ரூஸ்&#45;ஐ, எங்களுக்கு முதலில் இருந்தே தெரியும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நாங்கள் கதையைக் கேட்டவுடன் ஆறு ஏழு அல்லது எட்டு அத்தியாயங்கள் வரை விறுவிறுப்பாக செல்லக்கூடிய அம்சங்கள் இருக்கிறதா? என்பதை தான் பார்ப்போம். அந்த விசயத்தில் இயக்குநர் சற்குணம் மிகவும் தெளிவாக இருந்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நிறைய வெப் சீரிஸ்களை பார்த்திருந்தால்.. அவை சினிமாவாக தயாராகி இருக்கலாம். இருந்தாலும் அதனை அங்கங்கே சற்று இழுத்து வெப்சீரிஸாக மாற்றி இருப்பார்கள். ஆனால் இயக்குநர் சற்குணம் முதலிலேயே தெளிவாக இது நீண்ட வடிவத்திற்கான கதையாகத்தான்  என்று  சொன்னார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இணைய தொடருக்கான படப்பிடிப்பு என்பது மிகவும் தெளிவான திட்டமிடலுடன் இருக்க வேண்டும்.‌ அந்த விசயத்திலும் இயக்குநர் சற்குணம் மிகத் தெளிவான திட்டமிடலுடன் பணியாற்றினார்.  அந்த விசயத்திலும் சற்குணம் கிரேட். &apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் காயத்ரி பேசுகையில், &apos;&apos; அவர் எங்களிடம் சொன்ன கதை மிக நன்றாக இருந்தது. ஒரு திரைப்படத்தை தயாரிப்பதற்கும்... ஒரு இணையத் தொடரை தயாரிப்பதற்கும்... சில இலக்கணங்கள் உண்டு. அதற்காக பிரத்யேகமாக எழுத வேண்டும்.‌ நாங்கள் கதையைப் பற்றி விவாதிக்கும் போது அதை அவர்கள் திறந்த மனதுடன் நாங்கள் சொல்லும் விசயத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். அது இயக்குநர் சற்குணத்திடம் இருந்தது. அவர் எப்போது படைப்பு குறித்து எந்த ஆலோசனைகள் சொன்னாலும்... குறிப்புகள் வழங்கினாலும்... மறுக்காமல் கேட்டுக் கொண்டு அதற்கான விளக்கத்தை அளிப்பார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு ப்ராஜெக்ட் என்றால் நிறைய விசயங்கள் ஒன்றாக கூடி வரவேண்டும். அதிலும் குறிப்பாக நடிகர்களுடைய விசயத்தில் நாங்கள் தெளிவாக இருந்தோம்.  திறமையான நடிகர்களாக&#45;  கலைஞர்களாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். இந்த விசயத்தில் துஷாராவும், அதிதியும் எங்களது முதன்மையான தேர்வாக இருந்தது. குறிப்பாக அதிதியுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று ஏற்கனவே திட்டமிட்டிருந்தோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தத் தொடரில் முக்கியமான ஒரு கேரக்டர் இருக்கிறது. இதற்கு யார் பொருத்தமாக இருப்பார்? என்று யோசித்துக் கொண்டே இருந்தோம். ஒரு வருடத்திற்கு முன் நடிகர் அப்பாஸ் திடீரென்று வீடியோ காலில் வந்து மீண்டும் நடிக்கலாம் என்று நினைக்கிறேன் என்றார். அவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டம் உண்டு. அவரை அந்த கேரக்டருக்காக தேர்வு செய்தோம். அவரும் அற்புதமாக நடித்திருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;திறமையான தொழில்நுட்ப கலைஞர்கள் எங்களுடைய தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள். ஒளிப்பதிவாளருக்கு இதுதான் முதல் படைப்பு. கலை இயக்குனருக்கும் இதுதான் முதல் படைப்பு. அதனால் இயக்குநர் சொன்னதை போல் எக்ஸாம் தொடரின் தொடக்கத்தில் இருந்து இப்போது வரை அனைவரும் உற்சாகத்துடன் மகிழ்ச்சியாக உழைத்து வருகிறோம்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரைம் வீடியோ நிறுவனத்தினை சார்ந்த அனைவரும் இதற்காக அர்ப்பணிப்புடன் உழைத்திருக்கிறார்கள். நாங்கள் இணையத் தொடரை உருவாக்கினாலும் அதனை ரசிகர்களிடத்தில் சென்றடைய செய்ய வேண்டிய அனைத்து பணிகளையும் பிரைம் வீடியோ நிறுவனத்தில் பணியாற்றும் அனைவரும் தங்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர். இதற்காக அவர்களுக்கும் இந்த தருணத்தில் எங்களின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ஏ.சற்குணம் பேசுகையில், &apos;&apos; சங்கர் ஐ ஏ எஸ் அகாடமியின் நிறுவனரான சங்கர் என் நண்பர். போட்டி தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து வழக்கு தொடுப்பதற்காக சென்று இறுதியில் வக்கீலாக மாறியவரும் என் நண்பர். தமிழக அரசு தேர்வுகளுக்காக பயிற்சி பெறும் நிறைய நண்பர்கள் எனக்கு தெரியும். இவர்கள் அனைவரும் தான் இந்த இணைய தொடரை உருவாக்குவதற்கு முதல் காரணம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடுத்தர வர்க்கத்து மக்களின் மிகப்பெரிய கனவு தான் அரசு பணிக்கான தேர்வு. அதில் நடைபெற்ற முறைகேடுகளை அப்படியே பதிவு செய்யாமல்... அதனை ஒரு திரில்லர் மோடில் அடுத்து என்ன ? அடுத்து என்ன ? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்ற வகையில் ஒரு திரைக்கதை உருவாக்கப்பட்டு... ஏழு அத்தியாயங்களாக இந்த எக்ஸாம் தொடர் உருவாகி இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் இயக்குநர்கள் புஷ்கர் &amp; காயத்ரி அவர்களிடம் கதையை சொல்லும் போது.. அவர்கள் என்னிடம் சொன்ன ஒரே விசயம்.. அடுத்து என்ன? அடுத்து என்ன? என்ற பரபரப்பு ஒவ்வொரு காட்சியிலும் இருக்க வேண்டும். இதில் நாம் ஒரு நல்ல விசயத்தை சொல்கிறோம் என்ற எல்லையைக் கடந்து... பொழுது போக்கு அம்சங்களுடன் அடுத்து என்ன நடக்கும் என்ற திரில்லிங்கான தருணங்களாகவும் இருக்க வேண்டும் என்பதை எப்போதும் நட்புணர்வுடன் பகிர்ந்து கொண்டே இருந்தனர்.  இந்த தொடருக்கு அவர்களின் இந்த ஆலோசனையும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதன் பிறகு அவர்கள் எனக்கு கொடுத்த சுதந்திரம். கதையைக் கேட்டவுடன் ஓகே சொல்லாமல்... உடன் இருந்து அந்த திரைக்கதையை முழுவதுமாக படிக்கிறார்கள். மீண்டும் என்னை அழைத்து அது தொடர்பாக விவாதிக்கிறார்கள்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதே தருணத்தில் தயாரிப்பு விசயத்தில் எந்த ஒரு சமரசமும் செய்து கொள்ளாமல் தரமான படைப்பாக உருவாக்கினார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எனக்கு மிகவும் பிடித்த ஒரு விசயம் என்னவென்றால் ...ஒரு படத்தை தொடங்கும் போது தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நல்ல புரிதல் இருக்கும். ஆனால் அந்தப் படம் நிறைவடையும் போது தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் இடையே கருத்து முரண் எழுந்திருக்கும்.‌ இப்படி ஒரு அனுபவம் இல்லாமல் நான் மகிழ்ச்சியுடன் பணியாற்றிய முதல் படைப்பு வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான எக்ஸாம் தான். இதற்காக இவர்கள் இருவருக்கும் நான் மீண்டும் ஒருமுறை நன்றி சொல்கிறேன்&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt; &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை துஷாரா விஜயன் பேசுகையில், &apos; இந்த இணைய தொடர் மூலம் நான் முதன் முதலாக டிஜிட்டல் தளத்தில் அறிமுகமாகிறேன். எனது நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படமும் நேரடியாக பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில்தான் வெளியானது. இந்த வகையில் நான் மிகப் பெரிய அதிர்ஷ்டசாலி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எக்ஸாம் இந்த தொடர்&#45; நான் கண்ணை மூடிக்கொண்டு நம்பிக்கையுடன் ஒப்புக்கொண்ட ஒரு ப்ராஜெக்ட்.‌ புஷ்கர் காயத்ரி என்று சொன்னவுடன் ஓகே சொன்னேன். அதிலும் இயக்குநர் ஏ சற்குணம் என்று சொன்னவுடன் டபுள் ஓகே சொல்லிவிட்டேன்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஜான்சி கதாபாத்திரம் கடினமானது. அவள் ஒரு அப்பாவியான பெண். ஆனால்  கடினமான முடிவுகளை எடுக்கக் கூடியவள். அப்படித்தான் அந்த கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் போது எனக்கு சவாலானதாக இருந்தது என்னவென்றால் ..அவள் முடிவெடுக்கும் தருணம்....ஆனால் அதைப் பற்றி எல்லாம் அதிகம் கவலைப்படாமல் நான் இருந்ததற்கு இயக்குநர் சற்குணம் தான் முழு காரணம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நிச்சயமாக இந்த இணைய தொடர் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் எப்போதும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை உள்ளவள்.‌ அதுபோன்ற கதை தான் எக்ஸாம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இதை நான் தேர்ந்தெடுத்ததை விட அந்த கதாபாத்திரம் தான் என்னை தேர்ந்தெடுத்தது என்று நம்புகிறேன் இதுபோன்ற கதைகளில் தான் நான் தொடர்ந்து நடித்து வருகிறேன் இனிமேலும் தொடர்ந்து நடிப்பேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த குழுவினருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. குறிப்பாக ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் உடன் பணியாற்றியது மறக்க முடியாது. இந்தப் படத்தில் நான் சண்டைக் காட்சிகளில் நடித்திருக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் அந்த காட்சிகளில் நடிப்பது தான் சற்று கடினமானதாகவும் சவாலானதாகவும் இருந்தது. ஜான்சி கதாபாத்திரத்திற்கு என்னை தேர்வு செய்து வாய்ப்பளித்ததற்காக அனைவருக்கும் நன்றி&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை அதிதி பாலன் பேசுகையில், &apos;&apos;  மரமல்லி  கதாபாத்திரத்திற்கு என்னை தேர்வு செய்து வாய்ப்பளித்ததற்காக இயக்குநர்கள் புஷ்கர் &#45; காயத்ரி மற்றும் சற்குணத்திற்கு நன்றி.  மரமல்லி  கதாபாத்திரத்திற்காக உடல் ரீதியாக சில முன் தயாரிப்புகளை மேற்கொள்ள வேண்டியது இருந்தது. சண்டை காட்சிகளுக்காக நாங்கள் நிறைய ஒத்திகையும் பயிற்சியையும்  மேற்கொள்ள வேண்டியதிருந்தது.‌ நான் முதல் முறையாக சண்டை காட்சிகளில் நடிப்பதால் அதனை மகிழ்ச்சியோடும் சந்தோஷத்துடனும் பணியாற்றினேன். நிறைய அடிபட்டது. அடி வாங்கினேன். நாங்கள் இருவரும் தான் (துஷாராவும் அதிதியும்)  அடித்துக் கொண்டோம்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த கேரக்டர் தொடங்கும் போது சற்று வில்லத்தனமாகத் தான் தொடங்கும். அதற்கு மேல் எதையும் நான் தற்போது சொல்ல இயலாது. இயக்குநர் சற்குணம் சார் இந்த கேரக்டரை பற்றி என்னிடம் விவரித்த போது நான் இதற்கு முன் இது போன்ற கதாபாத்திரங்களில் நடிக்கவில்லை என்பதால்.. ஒப்புக்கொண்டேன். அதற்கு முன் நான் இயக்குநர் சற்குணத்தின்‌ மிகப்பெரிய ரசிகை.அவருடைய படங்களை பார்த்திருக்கிறேன். எல்லோருடனும் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/8MDZCOZzChM?si=_EmoKSOvaK91u_ND&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/exam-web-series-trailer-launch">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தியா முழுவதும் பெரிதும் விரும்பப்படும் பொழுது போக்கு தளங்களில் முதன்மையானதாக திகழும் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் மே மாதம் 15 ஆம் தேதி முதல் வெளியாகவுள்ள &apos;எக்ஸாம் &#45;  EXAM&apos; எனும் சஸ்பென்ஸ் திரில்லரான இணைய தொடரின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வால் வாட்சர் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் புஷ்கர் &amp; காயத்ரி ஆகியோரின் தயாரிப்பில் தேசிய விருதை வென்ற இயக்குநரான ஏ சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள &apos;எக்ஸாம் &#45;  EXAM&apos;   இணைய தொடரில் துஷாரா விஜயன், அதிதி பாலன், அப்பாஸ் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஏழு அத்தியாயங்களாக தயாராகி இருக்கும் இந்த இணையத் தொடர் எதிர்வரும் மே 15 ஆம் தேதி முதல் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது. சஸ்பென்ஸ் திரில்லரான EXAM இணைய தொடரின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தயாரிப்பாளர்கள் புஷ்கர் &#45; காயத்ரி &#45; இயக்குநர் ஏ. சற்குணம் &#45; துஷாரா விஜயன் &#45; அதிதி பாலன் &#45; ஆகியோர் கலந்து கொண்டனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்நிகழ்வில் தயாரிப்பாளர் புஷ்கர் பேசுகையில், &apos;&apos; நாங்கள் &apos;வா குவாட்டர் கட்டிங் &apos;எனும் திரைப்படத்தின் பணியை தொடங்குவதற்கு முன் ஏ சற்குணம் இயக்கத்தில் உருவான &apos;களவாணி&apos; திரைப்படம் வெளியாகி வெற்றியை பெற்றிருந்தது. சிறிய பட்ஜெட்டில் உருவாகி மிகப்பெரிய வெற்றியை பெற முடியும் என்ற சாதனையை ஏ சற்குணம் படைத்திருந்தார்.‌ இதைத்தான் நாங்கள் தயாரிப்பாளர்களிடத்தில் குறிப்பிட்டு, &apos;பெரிய ஸ்டார்ஸ் தேவையில்லை. சின்ன பட்ஜெட்டில் நடிகர்களை வைத்து பெரிய வெற்றியை பெற முடியும்&apos; என எடுத்துச் சொன்னோம்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சினிமாவில் ஒரு ஹீரோவின் கதையைத்தான் சொல்கிறோம்.‌ ஆனால் டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் இணைய தொடர் நீண்ட வடிவம் கொண்டதால்.. அதைக் கடந்து சில விசயங்கள் அவசியமாக தேவைப்படும்.‌ &apos;எக்ஸாம்&apos; தொடரின் முன்னோட்டத்தை பார்க்கும் போது ஜான்சி மற்றும் மரமல்லி எனும் இரு கதாபாத்திரங்களுக்கு இடையேயான ஒரு சம்பம்  ... ஜான்சி சிக்குவாளா.. சிக்கமாட்டாளா ? என்ற ஒரு டென்ஷன் இருந்து கொண்டே இருக்கும்.. இதைக் கடந்து எக்ஸாம் என்ற போட்டி தேர்வு மோசடி குறித்த கதையும் உள்ளது.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சற்குணம் எங்களிடம் முதலில் கதையை சொல்லும்போது இந்த விசயங்கள் எல்லாம் அதில் இருந்தது.‌ கதையைக் கேட்டவுடன் இது நீண்ட வடிவத்திற்கானது என்பதை புரிந்து கொண்டோம். உண்மையைச் சொல்லப்போனால் நாங்கள் வெளியில் இருந்து வந்த ஒரு திரைக்கதையை படித்து ஓகே சொன்னது சற்குணத்தின் கதையை மட்டும் தான்.  &apos;வதந்தி&apos; தொடரை எழுதிய ஆண்ட்ரூஸ்&#45;ஐ, எங்களுக்கு முதலில் இருந்தே தெரியும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நாங்கள் கதையைக் கேட்டவுடன் ஆறு ஏழு அல்லது எட்டு அத்தியாயங்கள் வரை விறுவிறுப்பாக செல்லக்கூடிய அம்சங்கள் இருக்கிறதா? என்பதை தான் பார்ப்போம். அந்த விசயத்தில் இயக்குநர் சற்குணம் மிகவும் தெளிவாக இருந்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நிறைய வெப் சீரிஸ்களை பார்த்திருந்தால்.. அவை சினிமாவாக தயாராகி இருக்கலாம். இருந்தாலும் அதனை அங்கங்கே சற்று இழுத்து வெப்சீரிஸாக மாற்றி இருப்பார்கள். ஆனால் இயக்குநர் சற்குணம் முதலிலேயே தெளிவாக இது நீண்ட வடிவத்திற்கான கதையாகத்தான்  என்று  சொன்னார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இணைய தொடருக்கான படப்பிடிப்பு என்பது மிகவும் தெளிவான திட்டமிடலுடன் இருக்க வேண்டும்.‌ அந்த விசயத்திலும் இயக்குநர் சற்குணம் மிகத் தெளிவான திட்டமிடலுடன் பணியாற்றினார்.  அந்த விசயத்திலும் சற்குணம் கிரேட். &apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் காயத்ரி பேசுகையில், &apos;&apos; அவர் எங்களிடம் சொன்ன கதை மிக நன்றாக இருந்தது. ஒரு திரைப்படத்தை தயாரிப்பதற்கும்... ஒரு இணையத் தொடரை தயாரிப்பதற்கும்... சில இலக்கணங்கள் உண்டு. அதற்காக பிரத்யேகமாக எழுத வேண்டும்.‌ நாங்கள் கதையைப் பற்றி விவாதிக்கும் போது அதை அவர்கள் திறந்த மனதுடன் நாங்கள் சொல்லும் விசயத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். அது இயக்குநர் சற்குணத்திடம் இருந்தது. அவர் எப்போது படைப்பு குறித்து எந்த ஆலோசனைகள் சொன்னாலும்... குறிப்புகள் வழங்கினாலும்... மறுக்காமல் கேட்டுக் கொண்டு அதற்கான விளக்கத்தை அளிப்பார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு ப்ராஜெக்ட் என்றால் நிறைய விசயங்கள் ஒன்றாக கூடி வரவேண்டும். அதிலும் குறிப்பாக நடிகர்களுடைய விசயத்தில் நாங்கள் தெளிவாக இருந்தோம்.  திறமையான நடிகர்களாக&#45;  கலைஞர்களாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். இந்த விசயத்தில் துஷாராவும், அதிதியும் எங்களது முதன்மையான தேர்வாக இருந்தது. குறிப்பாக அதிதியுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று ஏற்கனவே திட்டமிட்டிருந்தோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தத் தொடரில் முக்கியமான ஒரு கேரக்டர் இருக்கிறது. இதற்கு யார் பொருத்தமாக இருப்பார்? என்று யோசித்துக் கொண்டே இருந்தோம். ஒரு வருடத்திற்கு முன் நடிகர் அப்பாஸ் திடீரென்று வீடியோ காலில் வந்து மீண்டும் நடிக்கலாம் என்று நினைக்கிறேன் என்றார். அவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டம் உண்டு. அவரை அந்த கேரக்டருக்காக தேர்வு செய்தோம். அவரும் அற்புதமாக நடித்திருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;திறமையான தொழில்நுட்ப கலைஞர்கள் எங்களுடைய தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள். ஒளிப்பதிவாளருக்கு இதுதான் முதல் படைப்பு. கலை இயக்குனருக்கும் இதுதான் முதல் படைப்பு. அதனால் இயக்குநர் சொன்னதை போல் எக்ஸாம் தொடரின் தொடக்கத்தில் இருந்து இப்போது வரை அனைவரும் உற்சாகத்துடன் மகிழ்ச்சியாக உழைத்து வருகிறோம்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரைம் வீடியோ நிறுவனத்தினை சார்ந்த அனைவரும் இதற்காக அர்ப்பணிப்புடன் உழைத்திருக்கிறார்கள். நாங்கள் இணையத் தொடரை உருவாக்கினாலும் அதனை ரசிகர்களிடத்தில் சென்றடைய செய்ய வேண்டிய அனைத்து பணிகளையும் பிரைம் வீடியோ நிறுவனத்தில் பணியாற்றும் அனைவரும் தங்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர். இதற்காக அவர்களுக்கும் இந்த தருணத்தில் எங்களின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ஏ.சற்குணம் பேசுகையில், &apos;&apos; சங்கர் ஐ ஏ எஸ் அகாடமியின் நிறுவனரான சங்கர் என் நண்பர். போட்டி தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து வழக்கு தொடுப்பதற்காக சென்று இறுதியில் வக்கீலாக மாறியவரும் என் நண்பர். தமிழக அரசு தேர்வுகளுக்காக பயிற்சி பெறும் நிறைய நண்பர்கள் எனக்கு தெரியும். இவர்கள் அனைவரும் தான் இந்த இணைய தொடரை உருவாக்குவதற்கு முதல் காரணம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடுத்தர வர்க்கத்து மக்களின் மிகப்பெரிய கனவு தான் அரசு பணிக்கான தேர்வு. அதில் நடைபெற்ற முறைகேடுகளை அப்படியே பதிவு செய்யாமல்... அதனை ஒரு திரில்லர் மோடில் அடுத்து என்ன ? அடுத்து என்ன ? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்ற வகையில் ஒரு திரைக்கதை உருவாக்கப்பட்டு... ஏழு அத்தியாயங்களாக இந்த எக்ஸாம் தொடர் உருவாகி இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் இயக்குநர்கள் புஷ்கர் &amp; காயத்ரி அவர்களிடம் கதையை சொல்லும் போது.. அவர்கள் என்னிடம் சொன்ன ஒரே விசயம்.. அடுத்து என்ன? அடுத்து என்ன? என்ற பரபரப்பு ஒவ்வொரு காட்சியிலும் இருக்க வேண்டும். இதில் நாம் ஒரு நல்ல விசயத்தை சொல்கிறோம் என்ற எல்லையைக் கடந்து... பொழுது போக்கு அம்சங்களுடன் அடுத்து என்ன நடக்கும் என்ற திரில்லிங்கான தருணங்களாகவும் இருக்க வேண்டும் என்பதை எப்போதும் நட்புணர்வுடன் பகிர்ந்து கொண்டே இருந்தனர்.  இந்த தொடருக்கு அவர்களின் இந்த ஆலோசனையும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதன் பிறகு அவர்கள் எனக்கு கொடுத்த சுதந்திரம். கதையைக் கேட்டவுடன் ஓகே சொல்லாமல்... உடன் இருந்து அந்த திரைக்கதையை முழுவதுமாக படிக்கிறார்கள். மீண்டும் என்னை அழைத்து அது தொடர்பாக விவாதிக்கிறார்கள்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதே தருணத்தில் தயாரிப்பு விசயத்தில் எந்த ஒரு சமரசமும் செய்து கொள்ளாமல் தரமான படைப்பாக உருவாக்கினார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எனக்கு மிகவும் பிடித்த ஒரு விசயம் என்னவென்றால் ...ஒரு படத்தை தொடங்கும் போது தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நல்ல புரிதல் இருக்கும். ஆனால் அந்தப் படம் நிறைவடையும் போது தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் இடையே கருத்து முரண் எழுந்திருக்கும்.‌ இப்படி ஒரு அனுபவம் இல்லாமல் நான் மகிழ்ச்சியுடன் பணியாற்றிய முதல் படைப்பு வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான எக்ஸாம் தான். இதற்காக இவர்கள் இருவருக்கும் நான் மீண்டும் ஒருமுறை நன்றி சொல்கிறேன்&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt; &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை துஷாரா விஜயன் பேசுகையில், &apos; இந்த இணைய தொடர் மூலம் நான் முதன் முதலாக டிஜிட்டல் தளத்தில் அறிமுகமாகிறேன். எனது நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படமும் நேரடியாக பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில்தான் வெளியானது. இந்த வகையில் நான் மிகப் பெரிய அதிர்ஷ்டசாலி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எக்ஸாம் இந்த தொடர்&#45; நான் கண்ணை மூடிக்கொண்டு நம்பிக்கையுடன் ஒப்புக்கொண்ட ஒரு ப்ராஜெக்ட்.‌ புஷ்கர் காயத்ரி என்று சொன்னவுடன் ஓகே சொன்னேன். அதிலும் இயக்குநர் ஏ சற்குணம் என்று சொன்னவுடன் டபுள் ஓகே சொல்லிவிட்டேன்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஜான்சி கதாபாத்திரம் கடினமானது. அவள் ஒரு அப்பாவியான பெண். ஆனால்  கடினமான முடிவுகளை எடுக்கக் கூடியவள். அப்படித்தான் அந்த கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் போது எனக்கு சவாலானதாக இருந்தது என்னவென்றால் ..அவள் முடிவெடுக்கும் தருணம்....ஆனால் அதைப் பற்றி எல்லாம் அதிகம் கவலைப்படாமல் நான் இருந்ததற்கு இயக்குநர் சற்குணம் தான் முழு காரணம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நிச்சயமாக இந்த இணைய தொடர் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் எப்போதும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை உள்ளவள்.‌ அதுபோன்ற கதை தான் எக்ஸாம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இதை நான் தேர்ந்தெடுத்ததை விட அந்த கதாபாத்திரம் தான் என்னை தேர்ந்தெடுத்தது என்று நம்புகிறேன் இதுபோன்ற கதைகளில் தான் நான் தொடர்ந்து நடித்து வருகிறேன் இனிமேலும் தொடர்ந்து நடிப்பேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த குழுவினருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. குறிப்பாக ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் உடன் பணியாற்றியது மறக்க முடியாது. இந்தப் படத்தில் நான் சண்டைக் காட்சிகளில் நடித்திருக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் அந்த காட்சிகளில் நடிப்பது தான் சற்று கடினமானதாகவும் சவாலானதாகவும் இருந்தது. ஜான்சி கதாபாத்திரத்திற்கு என்னை தேர்வு செய்து வாய்ப்பளித்ததற்காக அனைவருக்கும் நன்றி&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை அதிதி பாலன் பேசுகையில், &apos;&apos;  மரமல்லி  கதாபாத்திரத்திற்கு என்னை தேர்வு செய்து வாய்ப்பளித்ததற்காக இயக்குநர்கள் புஷ்கர் &#45; காயத்ரி மற்றும் சற்குணத்திற்கு நன்றி.  மரமல்லி  கதாபாத்திரத்திற்காக உடல் ரீதியாக சில முன் தயாரிப்புகளை மேற்கொள்ள வேண்டியது இருந்தது. சண்டை காட்சிகளுக்காக நாங்கள் நிறைய ஒத்திகையும் பயிற்சியையும்  மேற்கொள்ள வேண்டியதிருந்தது.‌ நான் முதல் முறையாக சண்டை காட்சிகளில் நடிப்பதால் அதனை மகிழ்ச்சியோடும் சந்தோஷத்துடனும் பணியாற்றினேன். நிறைய அடிபட்டது. அடி வாங்கினேன். நாங்கள் இருவரும் தான் (துஷாராவும் அதிதியும்)  அடித்துக் கொண்டோம்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த கேரக்டர் தொடங்கும் போது சற்று வில்லத்தனமாகத் தான் தொடங்கும். அதற்கு மேல் எதையும் நான் தற்போது சொல்ல இயலாது. இயக்குநர் சற்குணம் சார் இந்த கேரக்டரை பற்றி என்னிடம் விவரித்த போது நான் இதற்கு முன் இது போன்ற கதாபாத்திரங்களில் நடிக்கவில்லை என்பதால்.. ஒப்புக்கொண்டேன். அதற்கு முன் நான் இயக்குநர் சற்குணத்தின்‌ மிகப்பெரிய ரசிகை.அவருடைய படங்களை பார்த்திருக்கிறேன். எல்லோருடனும் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/8MDZCOZzChM?si=_EmoKSOvaK91u_ND&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/exam-web-series-trailer-launch_69f550ec73d63.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/exam-web-series-trailer-launch</link>
								</item><item>
								<id>01f11b1dc7251b4dad589e664e28aaf6</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>மதுரையில் நடைபெற்ற ‘கருப்பு’ இசை வெளியீட்டு விழா</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>28-04-2026 04:00</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள &apos;கருப்பு&apos; திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர்&#45; இயக்குனர் என பன்முக ஆளுமை திறன் படைத்த ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள &apos;கருப்பு&apos; திரைப்படத்தில் சூர்யா, திரிஷா, யோகி பாபு, ஆர் ஜே பாலாஜி, இந்திரன்ஸ், நட்டி நட்ராஜ், சுவாசிகா, ஷிவதா, அனகா மாயா ரவி, சுப்ரீத் ரெட்டி, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜி. கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ் ஆர் பிரபு மற்றும் எஸ் ஆர் பிரகாஷ் பாபு ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் உள்ள இந்த திரைப்படம் மே 14 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் படக் குழுவினர் கலந்து கொண்டனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்நிகழ்வில் நடிகர் சூர்யா பேசுகையில், &apos;&apos; மதுரை எனக்கு எப்போதும் மிகவும் சிறப்பான ஒரு இடமாக திகழ்கிறது. இங்குள்ள உணவு, அரசியல் மற்றும் பெண்களை தெய்வமாக மதிக்கும் பண்பு ஆகியவை என்னை எப்போதும் ஈர்க்கின்றன. மதுரை மண்ணிற்கு நான் கடன் பட்டிருக்கிறேன். நிறைய திரைப்படங்களை நான் இங்கு தான் படமாக்கி இருக்கிறேன். கடந்த 28 ஆண்டுகளாக என்னை ஒரு கதாநாயகனாக ஏற்றுக்கொண்டு, நீங்கள் என் மீது பொழியும் இந்த அன்பிற்கும், பாசத்திற்கும் நான் பெரிதும் நெகிழ்ந்து போயிருக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மதுரையில் நடைபெறும் சித்திரை விழாவிற்கு ஐந்து லட்சம் மக்கள் திரள்வார்கள். அதே போலவே இந்த &apos;கருப்பு&apos; படத்தின் திருவிழாவையும் நான் மற்றொரு சித்திரை திருவிழாவாகவே பார்க்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் இந்திரன்ஸ் திறமையான கலைஞர். அவர் பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டே இருக்கிறார். அவர் நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். ஆனால் இப்போது தனது ஏழாம் வகுப்பு தேர்வுகளை எழுதி நிறைவு செய்து இருக்கிறார். அவரது இந்த அர்ப்பணிப்பிற்கு எல்லையே இல்லை.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசையமைப்பாளர் சாய் மிகவும் திறமையான கலைஞர். அவருக்கு பிரம்மாண்டமான எதிர்காலம் காத்திருக்கிறது. நான் அவரை முதன் முதலாக சந்தித்தபோது அவர் ஒரு நாளைக்கு ஆயிரம் டியூன்ஸ்களை உருவாக்குவதாக சொன்னார். இப்படம் திரைக்கு வரும் போது இசையின் அடிப்படையில் அது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அனுபவமாக அமையும் என்பதில் ஐயமில்லை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ட்ரீம் வாரியர் நிறுவனம் எனக்காக சிந்திக்கிறது. சொல்லப்போனால் என்னை விட அதிகமாகவே சிந்திக்கிறது. அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய தொலைநோக்குப் பார்வை உள்ளது. அதன் மூலமே அவர்களால் &apos;கருப்பு&apos; வின் உலகத்தை படைக்க முடிந்தது. அன்பறிவு மற்றும் விக்ரம் மாஸ்டர்களின் அசாதாரணமான சண்டைக் காட்சி இயக்கத்திற்காக நான் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் இவ்வளவு தூரம் கடந்து வந்திருப்பதற்கு கருப்பசாமி தான் முக்கிய காரணம் என நான் கருதுகிறேன். ஒரு மனிதனுக்குள் தெய்வம் குடிகொள்ளும் போது ஏற்படும் தாக்கத்தை நான் இப்போது கண்கூடாக பார்க்கிறேன். எங்கு நம்பிக்கை இருக்கிறதோ.... அங்கு நிச்சயமாக அற்புதங்கள் நிகழும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ஆர் ஜே பாலாஜி பன்முகத் திறமை கொண்டவர். நான் என்னை ஒரு நடிகராக மட்டுமே பார்க்கிறேன். ஆனால் அவர் தன்னை ஒரு இயக்குநராகவும்... நடிகராகவும்... வர்ணனையாளராகவும்... இப்படி எல்லாமாக ஒரே நேரத்தில் பார்க்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் நான் கதாநாயகன் அல்ல. கருப்பசாமி தான் கதாநாயகன். என்னை இந்த விதமாக நடிக்கவும்... இந்த விதமாக திரையில் தோன்றவும் வைக்கும் வாய்ப்பை அளித்த எனது இயக்குநர் ஆர் ஜே பாலாஜிக்கு நான் நன்றி கூறுகிறேன்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தைப் பார்த்தவர்கள் படத்தின் முதல் பாதி மிகுந்த உணர்வுபூர்வமாக இருப்பதாகவும், இரண்டாம் பாதி ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை உச்சகட்ட விறுவிறுப்புடன் அமைந்திருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.‌ மே பதினான்காம் தேதி எல்லாம் உங்கள் கைகளில் தான் உள்ளது. இந்தப் படம் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது &apos;&apos; என்றார்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ஆர் ஜே பாலாஜி பேசுகையில், &apos;&apos; இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் கருப்பசாமி கோவிலுக்கு சென்று இருந்தேன். அப்போதே இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் தான் நடைபெற வேண்டும் என்று தயாரிப்பாளர்களிடம் நான் கூறியிருந்தேன். இந்த படம் உருவான முழு பயணத்திலும் கருப்பசாமி என் கையைப் பிடித்துக் கொண்டு என்னுடன் நடந்தே வந்தார். அதுவே எனது மிகப்பெரிய பலம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசையமைப்பாளர் சாய் அபயங்கருடன் பணியாற்றுவதற்காக ஒப்பந்தம் செய்த போது.. அவருக்கு இது முதல் படமாக இருந்தது. ஆனால் இப்போது அவர் 73 படங்களுக்கு ஒப்பந்தம் ஆகிவிட்டார். நான் ஒரு முறை அவரது வீட்டுக்கு சென்று இருந்தேன். அங்கே ஒரு ஹெலிகாப்டர் நின்று கொண்டிருந்தது. அவர் மிகவும் அபாரமான திறமை கொண்ட இசையமைப்பாளர். அவரது பாடல் வெளியாகும் போது மக்கள் நிச்சயம் வியந்து போவார்கள். 15 நிமிடங்களில் அவரது பாடல் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. இப்போது நாங்கள் அவரை எங்கள் படத்தின் மிக சிறந்த மாஸ்டர் ஸ்ட்ரோக் ஆகவே கருதுகிறோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் இந்திரன்ஸ் இந்த படத்தில் அருமையாக நடித்திருக்கிறார். அவருடைய நடிப்பை கண்டு நான் பிரமித்து போனேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;திரிஷா இன்று எங்களுடன் இணைய முடியவில்லை. ஆனாலும் அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள். திரிஷாவாக இருப்பது எளிதல்ல. 23 ஆண்டுகளாக உச்சத்தில் இருப்பது எளிதல்ல. சமீப காலங்களில் இது அவருடைய சிறந்த கதாபாத்திரங்களில் ஒன்றாக இருக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு பெரிய பட்ஜெட்டில் ஆன படத்தையும் ஒரு பெரிய நட்சத்திரத்தையும் எப்படி கையாள்வது என்று எனக்கு தெரியவில்லை. நான் யோசித்துக் கொண்டிருந்தபோது ஒருவர் என் கையைப் பிடித்து வழி நடத்தினார். அவர்தான் ஒளிப்பதிவாளர் ஜி கே விஷ்ணு. ஒரு கதாநாயகனை திரையில் எப்படி மாஸ் ஹீரோவாக காட்டுவது என்பது அவருக்கு துல்லியமாக தெரிந்திருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;வலிமை&apos; படத்தின் அப்டேட்டிற்கு பிறகு &apos;கருப்பு&apos; படத்தின் அப்டேட் தான் அதிகமாக கேட்கப்பட்டது. இரண்டு வருட பயணம் மிகவும் கடினமாக இருந்தது. நானும், எஸ் ஆர் பிரபுவும் சண்டையிட்டுக் கொண்டோம். விவாதித்தோம். எல்லாம் செய்தோம். ஆனால் இப்போது நாங்கள் ஒரு நல்ல நிலையில் இருக்கிறோம். கருப்பு படத்தின் மூலம் எனக்கு ஒரு குடும்பம் கிடைத்திருக்கிறது.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தை நாங்கள் ஐந்து பேர் இணைந்து எழுதினோம். இந்தக் குழு இரண்டு வருடங்களாக என்னுடன் இருக்கிறது. இது ஒரே ஒருவரால் தான் சாத்தியமானது.. அவர் சூர்யா சார். அவரிடம் 45 நிமிட கதை சொல்லலை மட்டுமே கொடுத்தேன். அதை கேட்டு அவர் உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டார். என் மனைவி கூட ஆச்சரியப்பட்டார். சூர்யா சார் !உன் இயக்கத்தில் படத்தில் நடிக்கிறார்களா? என்று கேட்டார். அவர் என் மீது நம்பிக்கையும் உறுதியும் வைத்திருந்தார். நான் அவருக்கு சிறந்ததை கொடுக்க விரும்பினேன். சூர்யா சார் திரையில் தன்னைத்தானே ரசித்து, ஜாலியாக இருந்து, ஒரு மாஸ் ஹீரோவாக தெரிய வேண்டும் என்று நான் விரும்பினேன். வழக்கமாக பெரிய ஹீரோ படங்களில் ஒவ்வொரு காட்சியிலும் ஹீரோ இருப்பார். ஆனால் &apos;கருப்பு&apos; படத்தில் அவர் இல்லாத பல காட்சிகள் உள்ளன. எங்கள் கதைகளும் படத்தில் இருக்கின்றன. அவர் அதற்கு ஒப்புக் கொண்டார். அதை சிறப்பாக செய்து காட்டினார். திரையில் அவருடைய கண்களே பல விசயங்களை சொல்கின்றன. முதல் பாதியில் கமர்சியலும், இரண்டாம் பாதியில் ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் ஒரு உச்சகட்டத்துடன் கூடிய பரபரப்பும் இருக்கும். ஒரு மன்னன் தன் சிம்மாசனத்தை திரும்ப பெற வருகிறான்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தின் போஸ்டர்களில் ரிலீஸ் தேதியை ஏன் குறிப்பிடவில்லை என ரசிகர்கள் கேட்கிறார்கள். அப்படி செய்திருந்…&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;[8:42 pm, 27/4/2026] PRO Sathish &#45; Team Aim: நடிகர் நட்டி நட்ராஜ் பேசுகையில், &apos;&apos; கருப்பு திரைப்படம் மிக சிறப்பான திரை கதையை கொண்டிருக்கிறது. இந்த படத்திற்காக நான் பலமுறை ஒத்திகை மேற்கொண்டேன். நாங்கள் நடித்துக் காட்டிய ஒவ்வொரு காட்சியையும் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி நினைவில் வைத்துக் கொண்டு அவற்றை மிக சிறப்பாக முன்னெடுத்துச் சென்றார். சூர்யா சாரின் அழகு இன்றும் அப்படியே சற்று மாறாமல் இருப்பதை கண்டு நான் மிகவும் ரசிக்கிறேன். அதனால் தான் சூர்யா சாருக்கு இன்று வரை ரசிகர்கள் இருக்கிறார்கள். அவருடன் ரசிகர்கள் என்றென்றும் இருப்பார்கள்&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பாடலாசிரியர் விவேக் பேசுகையில், &apos;&apos; &apos;சூரரைப்போற்று&apos; படத்தில் இடம்பெற்ற &apos;வெய்யோன் சில்லி&apos; பாடல் மதுரை வட்டார வழக்கில் எழுதப்பட்டது. அதனைத் தொடர்ந்து &apos;ரெட்ரோ&apos; மற்றும் &apos;கருப்பு&apos; என அடுத்தடுத்து இரண்டு படங்களில் சூர்யா சாருடன் மீண்டும் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. சாய் அபயங்கருடன் நான் தொடர்ந்து பலமுறை பணியாற்றி வருகிறேன். சுயாதீன பாடல்கள் முதல் திரைப்பட பாடல்கள் வரை அவருடன் இணைந்து உருவாக்கி உள்ளேன். நாங்கள் இணையும் போதெல்லாம் எங்களுக்கு இடையே ஒரு சிறப்பான உற்சாகம் நிலவும். இந்த படத்தின் அனைத்து பாடல்களுமே மிக சிறப்பாக அமைந்துள்ளன&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு பேசுகையில், &apos;&apos; கருப்பு திரைப்படம் குறித்து நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். ஆர் ஜே பாலாஜி இந்தப் படத்தை மிகுந்த கலகலப்பு, உற்சாகம் மற்றும் முழுமையான பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாக்கியுள்ளார். பாலாஜி ஒரு தயாரிப்பாளரின் பணிச்சுமையை வெகுவாக குறைத்து, எங்கள் அனைவருக்கும் மிகவும் சவுகரியமானதொரு சூழலை அமைத்துத் தந்திருக்கிறார். இந்தப்படம் பிரம்மாண்டத்துடன் உருவாகி உள்ளது. இது ஒரு உண்மையான திருவிழா போன்ற உணர்வை ஏற்படுத்தும். ஒளிப்பதிவாளர் ஜி கே விஷ்ணுவுக்கும் தனது முதல் பெரிய திரைப்படத்தை எங்களுடன் இணைந்து உருவாக்கும் சாய் அபயங்கருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை ஷிவதா பேசுகையில், &apos;&apos; மதுரையில் &apos;கருப்பு &apos;படத்தின் படப்பிடிப்பிற்காக வந்த போதே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இப்போது இந்த மேடை இன்னும் பிரம்மாண்டமான மாஸாக இருக்கிறது. இயக்குநர் ஆர் ஜே பாலாஜி சார் மூலமாக நான் இன்று இந்த மேடையில் நிற்கிறேன். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள். சூர்யா சாருடன் நான் இணைந்து நடித்த அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது. அது எனது பிறந்த நாளாகவும் அமைந்தது. அந்த அனுபவம் மிகவும் உணர்வுபூர்வமானதாகவும், அழகானதாகவும் இருந்தது. இயக்குநர் ஆர் ஜே பாலாஜி சார் மிகவும் கலகலப்பான ஒரு மனிதர். படப்பிடிப்பின் போது பதற்றமான சூழல்கள் நிலவினாலும் கூட... அவர் மிகவும் இனிமையாக நடந்து கொள்வார்‌ படப்பிடிப்பு தளத்தில் தனது வேலையை அவர் மிகவும் ரசித்து செய்வார்&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை அனகா மாயா ரவி பேசுகையில், &apos;&apos; மதுரையில் நடைபெறும் இவ்வளவு பிரமாண்டமான ஒரு நிகழ்வில் நான் இதற்கு முன் கலந்து கொண்டதே இல்லை. இவை அனைத்திற்கும் காரணம் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி சார் தான். இவ்வளவு பெரிய திரைப்படத்தில் எனக்கு வாய்ப்பு அளித்ததற்கு நன்றி சார், சூர்யா சார் மற்றும் ஜோதிகா மேடமின் தீவிர ரசிகையாகவே நான் வளர்ந்தேன். அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என்று நான் நினைத்துக் கூட பார்த்ததில்லை. ஆனால் இப்போது அவருடன் இணைந்து ஒரு திரைப்படத்திலேயே நடித்து விட்டேன். எனக்கு தமிழ் மொழி அவ்வளவு ஆக சரளமாக வராது. ஆனால் அடுத்த முறை வரும்போது நன்றாக தயாராகிக்கொண்டு வருவேன்&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கலை இயக்குநர் அருண் வெஞ்சரமூடு பேசுகையில், &apos;&apos; ஜிகே விஷ்ணுவின் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள &apos;கருப்பு&apos; படத்தின் காட்சிகள் பெரிய அளவில் பேசப்படும். இவ்வளவு பிரம்மாண்டமான ஒரு படைப்பின் அங்கமாக இருந்தது.. எனக்கு ஒரு சிறந்த நினைவாக அமைந்துள்ளது. இந்த படத்திற்காக எனது முழு குழுவும் இரவும் பகலும் பாராமல் கடுமையாக உழைத்திருக்கிறோம். நான் சூரியா சாரின் தீவிர ரசிகன். அவரது படத்தில் பணியாற்றும் வாய்ப்பிற்காக நான் ஆவலுடன் காத்திருந்தேன். இப்போது இங்கு நின்று பேசும்போது நான் மிகவும் உணர்ச்சிவசப்படுகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் 10 அடி, 20 அடி உயரமுள்ள அரிவாள்களை பார்த்திருக்கிறேன். ஆனால் இந்தப் படத்தில் வரும் ஒரு பாடலுக்காக நாங்கள் 85 அடி உயரமுள்ள ஒரு அருவாளை உருவாக்கினோம். எவ்வளவு பெரிய பிரம்மாண்டத்தில் மீண்டும் ஒரு படம் செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைக்குமா..? என்று தெரியவில்லை. திரையரங்குகளில் பார்வையாளர்களின் வரவேற்பினை காண நான் ஆவலுடன் காத்திருக்கிறேன் &apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விநியோகஸ்தர் சக்திவேலன் பேசுகையில், &apos;&apos; எல் கே ஜி படத்தில் ஆர் ஜே பாலாஜியுடன் தொடங்கிய எனது பயணம்.. இப்போது &apos;கருப்பு &apos;திரைப்படம் வரை தொடர்கிறது. அவர் ஒரு அசுரத்தனமான உழைப்பாளி&#45; அதாவது மிக கடுமையாக உழைக்கக்கூடிய ஒரு நபர் &#45;அந்த உழைப்பை &apos;கருப்பு&apos; படத்திற்காக அவர் பன்மடங்கு அதிகமாக கொடுத்திருக்கிறார். படத்தின் திரைக்கதைக்காக அவர் பலதரப்பட்ட மக்களுடன் கலந்துரையாடி மிக ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சூர்யா சாருக்கு &apos;கருப்பு: திரைப்படம் இதுவரை ரசிகர்கள் கண்டிராத ஒரு புதிய அவதாரமாக அமையும். நான் சமீபத்தில் தான் இந்த படத்தை பார்க்கும் வாய்ப்பை பெற்றேன். இயக்குநரின் முழு அனுமதியுடன் நான் இதை சொல்கிறேன். இது ரசிகர்களுக்கு ஒரு செம விருந்தாக அமையப்போகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த ஆண்டில் சூர்யா சாருக்கு மூன்று படங்கள் வெளியாக உள்ளன. அந்த மூன்று படங்களுமே மிகப்பெரிய வெற்றியைப் பெறும். இந்த ஆண்டை நாம் &apos;சூர்யாவின் ஆண்டு &apos;என்று கொண்டாடுவோம் &apos;&apos;என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;திங்க் மியூசிக் சந்தோஷ் பேசுகையில், &apos;&apos; சூர்யா சாருக்கு &apos;கருப்பு&apos; திரைப்படம் இதுவரை ரசிகர்கள் கண்டிராத ஒரு புதிய அவதாரமாக அமையும் .நான் சமீபத்தில் தான் இந்த படத்தை பார்க்கும் வாய்ப்பைப் பெற்றேன். இயக்குநரின் முழு அனுமதியுடன் நானும் இதை சொல்கிறேன். இது ரசிகர்களுக்கு ஒரு &apos;செம விருந்தாக &apos; அமையப்போகிறது&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/karuppu-audio-launch">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள &apos;கருப்பு&apos; திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர்&#45; இயக்குனர் என பன்முக ஆளுமை திறன் படைத்த ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள &apos;கருப்பு&apos; திரைப்படத்தில் சூர்யா, திரிஷா, யோகி பாபு, ஆர் ஜே பாலாஜி, இந்திரன்ஸ், நட்டி நட்ராஜ், சுவாசிகா, ஷிவதா, அனகா மாயா ரவி, சுப்ரீத் ரெட்டி, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜி. கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ் ஆர் பிரபு மற்றும் எஸ் ஆர் பிரகாஷ் பாபு ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் உள்ள இந்த திரைப்படம் மே 14 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் படக் குழுவினர் கலந்து கொண்டனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்நிகழ்வில் நடிகர் சூர்யா பேசுகையில், &apos;&apos; மதுரை எனக்கு எப்போதும் மிகவும் சிறப்பான ஒரு இடமாக திகழ்கிறது. இங்குள்ள உணவு, அரசியல் மற்றும் பெண்களை தெய்வமாக மதிக்கும் பண்பு ஆகியவை என்னை எப்போதும் ஈர்க்கின்றன. மதுரை மண்ணிற்கு நான் கடன் பட்டிருக்கிறேன். நிறைய திரைப்படங்களை நான் இங்கு தான் படமாக்கி இருக்கிறேன். கடந்த 28 ஆண்டுகளாக என்னை ஒரு கதாநாயகனாக ஏற்றுக்கொண்டு, நீங்கள் என் மீது பொழியும் இந்த அன்பிற்கும், பாசத்திற்கும் நான் பெரிதும் நெகிழ்ந்து போயிருக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மதுரையில் நடைபெறும் சித்திரை விழாவிற்கு ஐந்து லட்சம் மக்கள் திரள்வார்கள். அதே போலவே இந்த &apos;கருப்பு&apos; படத்தின் திருவிழாவையும் நான் மற்றொரு சித்திரை திருவிழாவாகவே பார்க்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் இந்திரன்ஸ் திறமையான கலைஞர். அவர் பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டே இருக்கிறார். அவர் நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். ஆனால் இப்போது தனது ஏழாம் வகுப்பு தேர்வுகளை எழுதி நிறைவு செய்து இருக்கிறார். அவரது இந்த அர்ப்பணிப்பிற்கு எல்லையே இல்லை.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசையமைப்பாளர் சாய் மிகவும் திறமையான கலைஞர். அவருக்கு பிரம்மாண்டமான எதிர்காலம் காத்திருக்கிறது. நான் அவரை முதன் முதலாக சந்தித்தபோது அவர் ஒரு நாளைக்கு ஆயிரம் டியூன்ஸ்களை உருவாக்குவதாக சொன்னார். இப்படம் திரைக்கு வரும் போது இசையின் அடிப்படையில் அது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அனுபவமாக அமையும் என்பதில் ஐயமில்லை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ட்ரீம் வாரியர் நிறுவனம் எனக்காக சிந்திக்கிறது. சொல்லப்போனால் என்னை விட அதிகமாகவே சிந்திக்கிறது. அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய தொலைநோக்குப் பார்வை உள்ளது. அதன் மூலமே அவர்களால் &apos;கருப்பு&apos; வின் உலகத்தை படைக்க முடிந்தது. அன்பறிவு மற்றும் விக்ரம் மாஸ்டர்களின் அசாதாரணமான சண்டைக் காட்சி இயக்கத்திற்காக நான் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் இவ்வளவு தூரம் கடந்து வந்திருப்பதற்கு கருப்பசாமி தான் முக்கிய காரணம் என நான் கருதுகிறேன். ஒரு மனிதனுக்குள் தெய்வம் குடிகொள்ளும் போது ஏற்படும் தாக்கத்தை நான் இப்போது கண்கூடாக பார்க்கிறேன். எங்கு நம்பிக்கை இருக்கிறதோ.... அங்கு நிச்சயமாக அற்புதங்கள் நிகழும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ஆர் ஜே பாலாஜி பன்முகத் திறமை கொண்டவர். நான் என்னை ஒரு நடிகராக மட்டுமே பார்க்கிறேன். ஆனால் அவர் தன்னை ஒரு இயக்குநராகவும்... நடிகராகவும்... வர்ணனையாளராகவும்... இப்படி எல்லாமாக ஒரே நேரத்தில் பார்க்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் நான் கதாநாயகன் அல்ல. கருப்பசாமி தான் கதாநாயகன். என்னை இந்த விதமாக நடிக்கவும்... இந்த விதமாக திரையில் தோன்றவும் வைக்கும் வாய்ப்பை அளித்த எனது இயக்குநர் ஆர் ஜே பாலாஜிக்கு நான் நன்றி கூறுகிறேன்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தைப் பார்த்தவர்கள் படத்தின் முதல் பாதி மிகுந்த உணர்வுபூர்வமாக இருப்பதாகவும், இரண்டாம் பாதி ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை உச்சகட்ட விறுவிறுப்புடன் அமைந்திருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.‌ மே பதினான்காம் தேதி எல்லாம் உங்கள் கைகளில் தான் உள்ளது. இந்தப் படம் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது &apos;&apos; என்றார்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ஆர் ஜே பாலாஜி பேசுகையில், &apos;&apos; இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் கருப்பசாமி கோவிலுக்கு சென்று இருந்தேன். அப்போதே இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் தான் நடைபெற வேண்டும் என்று தயாரிப்பாளர்களிடம் நான் கூறியிருந்தேன். இந்த படம் உருவான முழு பயணத்திலும் கருப்பசாமி என் கையைப் பிடித்துக் கொண்டு என்னுடன் நடந்தே வந்தார். அதுவே எனது மிகப்பெரிய பலம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசையமைப்பாளர் சாய் அபயங்கருடன் பணியாற்றுவதற்காக ஒப்பந்தம் செய்த போது.. அவருக்கு இது முதல் படமாக இருந்தது. ஆனால் இப்போது அவர் 73 படங்களுக்கு ஒப்பந்தம் ஆகிவிட்டார். நான் ஒரு முறை அவரது வீட்டுக்கு சென்று இருந்தேன். அங்கே ஒரு ஹெலிகாப்டர் நின்று கொண்டிருந்தது. அவர் மிகவும் அபாரமான திறமை கொண்ட இசையமைப்பாளர். அவரது பாடல் வெளியாகும் போது மக்கள் நிச்சயம் வியந்து போவார்கள். 15 நிமிடங்களில் அவரது பாடல் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. இப்போது நாங்கள் அவரை எங்கள் படத்தின் மிக சிறந்த மாஸ்டர் ஸ்ட்ரோக் ஆகவே கருதுகிறோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் இந்திரன்ஸ் இந்த படத்தில் அருமையாக நடித்திருக்கிறார். அவருடைய நடிப்பை கண்டு நான் பிரமித்து போனேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;திரிஷா இன்று எங்களுடன் இணைய முடியவில்லை. ஆனாலும் அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள். திரிஷாவாக இருப்பது எளிதல்ல. 23 ஆண்டுகளாக உச்சத்தில் இருப்பது எளிதல்ல. சமீப காலங்களில் இது அவருடைய சிறந்த கதாபாத்திரங்களில் ஒன்றாக இருக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு பெரிய பட்ஜெட்டில் ஆன படத்தையும் ஒரு பெரிய நட்சத்திரத்தையும் எப்படி கையாள்வது என்று எனக்கு தெரியவில்லை. நான் யோசித்துக் கொண்டிருந்தபோது ஒருவர் என் கையைப் பிடித்து வழி நடத்தினார். அவர்தான் ஒளிப்பதிவாளர் ஜி கே விஷ்ணு. ஒரு கதாநாயகனை திரையில் எப்படி மாஸ் ஹீரோவாக காட்டுவது என்பது அவருக்கு துல்லியமாக தெரிந்திருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;வலிமை&apos; படத்தின் அப்டேட்டிற்கு பிறகு &apos;கருப்பு&apos; படத்தின் அப்டேட் தான் அதிகமாக கேட்கப்பட்டது. இரண்டு வருட பயணம் மிகவும் கடினமாக இருந்தது. நானும், எஸ் ஆர் பிரபுவும் சண்டையிட்டுக் கொண்டோம். விவாதித்தோம். எல்லாம் செய்தோம். ஆனால் இப்போது நாங்கள் ஒரு நல்ல நிலையில் இருக்கிறோம். கருப்பு படத்தின் மூலம் எனக்கு ஒரு குடும்பம் கிடைத்திருக்கிறது.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தை நாங்கள் ஐந்து பேர் இணைந்து எழுதினோம். இந்தக் குழு இரண்டு வருடங்களாக என்னுடன் இருக்கிறது. இது ஒரே ஒருவரால் தான் சாத்தியமானது.. அவர் சூர்யா சார். அவரிடம் 45 நிமிட கதை சொல்லலை மட்டுமே கொடுத்தேன். அதை கேட்டு அவர் உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டார். என் மனைவி கூட ஆச்சரியப்பட்டார். சூர்யா சார் !உன் இயக்கத்தில் படத்தில் நடிக்கிறார்களா? என்று கேட்டார். அவர் என் மீது நம்பிக்கையும் உறுதியும் வைத்திருந்தார். நான் அவருக்கு சிறந்ததை கொடுக்க விரும்பினேன். சூர்யா சார் திரையில் தன்னைத்தானே ரசித்து, ஜாலியாக இருந்து, ஒரு மாஸ் ஹீரோவாக தெரிய வேண்டும் என்று நான் விரும்பினேன். வழக்கமாக பெரிய ஹீரோ படங்களில் ஒவ்வொரு காட்சியிலும் ஹீரோ இருப்பார். ஆனால் &apos;கருப்பு&apos; படத்தில் அவர் இல்லாத பல காட்சிகள் உள்ளன. எங்கள் கதைகளும் படத்தில் இருக்கின்றன. அவர் அதற்கு ஒப்புக் கொண்டார். அதை சிறப்பாக செய்து காட்டினார். திரையில் அவருடைய கண்களே பல விசயங்களை சொல்கின்றன. முதல் பாதியில் கமர்சியலும், இரண்டாம் பாதியில் ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் ஒரு உச்சகட்டத்துடன் கூடிய பரபரப்பும் இருக்கும். ஒரு மன்னன் தன் சிம்மாசனத்தை திரும்ப பெற வருகிறான்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தின் போஸ்டர்களில் ரிலீஸ் தேதியை ஏன் குறிப்பிடவில்லை என ரசிகர்கள் கேட்கிறார்கள். அப்படி செய்திருந்…&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;[8:42 pm, 27/4/2026] PRO Sathish &#45; Team Aim: நடிகர் நட்டி நட்ராஜ் பேசுகையில், &apos;&apos; கருப்பு திரைப்படம் மிக சிறப்பான திரை கதையை கொண்டிருக்கிறது. இந்த படத்திற்காக நான் பலமுறை ஒத்திகை மேற்கொண்டேன். நாங்கள் நடித்துக் காட்டிய ஒவ்வொரு காட்சியையும் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி நினைவில் வைத்துக் கொண்டு அவற்றை மிக சிறப்பாக முன்னெடுத்துச் சென்றார். சூர்யா சாரின் அழகு இன்றும் அப்படியே சற்று மாறாமல் இருப்பதை கண்டு நான் மிகவும் ரசிக்கிறேன். அதனால் தான் சூர்யா சாருக்கு இன்று வரை ரசிகர்கள் இருக்கிறார்கள். அவருடன் ரசிகர்கள் என்றென்றும் இருப்பார்கள்&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பாடலாசிரியர் விவேக் பேசுகையில், &apos;&apos; &apos;சூரரைப்போற்று&apos; படத்தில் இடம்பெற்ற &apos;வெய்யோன் சில்லி&apos; பாடல் மதுரை வட்டார வழக்கில் எழுதப்பட்டது. அதனைத் தொடர்ந்து &apos;ரெட்ரோ&apos; மற்றும் &apos;கருப்பு&apos; என அடுத்தடுத்து இரண்டு படங்களில் சூர்யா சாருடன் மீண்டும் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. சாய் அபயங்கருடன் நான் தொடர்ந்து பலமுறை பணியாற்றி வருகிறேன். சுயாதீன பாடல்கள் முதல் திரைப்பட பாடல்கள் வரை அவருடன் இணைந்து உருவாக்கி உள்ளேன். நாங்கள் இணையும் போதெல்லாம் எங்களுக்கு இடையே ஒரு சிறப்பான உற்சாகம் நிலவும். இந்த படத்தின் அனைத்து பாடல்களுமே மிக சிறப்பாக அமைந்துள்ளன&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு பேசுகையில், &apos;&apos; கருப்பு திரைப்படம் குறித்து நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். ஆர் ஜே பாலாஜி இந்தப் படத்தை மிகுந்த கலகலப்பு, உற்சாகம் மற்றும் முழுமையான பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாக்கியுள்ளார். பாலாஜி ஒரு தயாரிப்பாளரின் பணிச்சுமையை வெகுவாக குறைத்து, எங்கள் அனைவருக்கும் மிகவும் சவுகரியமானதொரு சூழலை அமைத்துத் தந்திருக்கிறார். இந்தப்படம் பிரம்மாண்டத்துடன் உருவாகி உள்ளது. இது ஒரு உண்மையான திருவிழா போன்ற உணர்வை ஏற்படுத்தும். ஒளிப்பதிவாளர் ஜி கே விஷ்ணுவுக்கும் தனது முதல் பெரிய திரைப்படத்தை எங்களுடன் இணைந்து உருவாக்கும் சாய் அபயங்கருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை ஷிவதா பேசுகையில், &apos;&apos; மதுரையில் &apos;கருப்பு &apos;படத்தின் படப்பிடிப்பிற்காக வந்த போதே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இப்போது இந்த மேடை இன்னும் பிரம்மாண்டமான மாஸாக இருக்கிறது. இயக்குநர் ஆர் ஜே பாலாஜி சார் மூலமாக நான் இன்று இந்த மேடையில் நிற்கிறேன். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள். சூர்யா சாருடன் நான் இணைந்து நடித்த அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது. அது எனது பிறந்த நாளாகவும் அமைந்தது. அந்த அனுபவம் மிகவும் உணர்வுபூர்வமானதாகவும், அழகானதாகவும் இருந்தது. இயக்குநர் ஆர் ஜே பாலாஜி சார் மிகவும் கலகலப்பான ஒரு மனிதர். படப்பிடிப்பின் போது பதற்றமான சூழல்கள் நிலவினாலும் கூட... அவர் மிகவும் இனிமையாக நடந்து கொள்வார்‌ படப்பிடிப்பு தளத்தில் தனது வேலையை அவர் மிகவும் ரசித்து செய்வார்&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை அனகா மாயா ரவி பேசுகையில், &apos;&apos; மதுரையில் நடைபெறும் இவ்வளவு பிரமாண்டமான ஒரு நிகழ்வில் நான் இதற்கு முன் கலந்து கொண்டதே இல்லை. இவை அனைத்திற்கும் காரணம் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி சார் தான். இவ்வளவு பெரிய திரைப்படத்தில் எனக்கு வாய்ப்பு அளித்ததற்கு நன்றி சார், சூர்யா சார் மற்றும் ஜோதிகா மேடமின் தீவிர ரசிகையாகவே நான் வளர்ந்தேன். அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என்று நான் நினைத்துக் கூட பார்த்ததில்லை. ஆனால் இப்போது அவருடன் இணைந்து ஒரு திரைப்படத்திலேயே நடித்து விட்டேன். எனக்கு தமிழ் மொழி அவ்வளவு ஆக சரளமாக வராது. ஆனால் அடுத்த முறை வரும்போது நன்றாக தயாராகிக்கொண்டு வருவேன்&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கலை இயக்குநர் அருண் வெஞ்சரமூடு பேசுகையில், &apos;&apos; ஜிகே விஷ்ணுவின் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள &apos;கருப்பு&apos; படத்தின் காட்சிகள் பெரிய அளவில் பேசப்படும். இவ்வளவு பிரம்மாண்டமான ஒரு படைப்பின் அங்கமாக இருந்தது.. எனக்கு ஒரு சிறந்த நினைவாக அமைந்துள்ளது. இந்த படத்திற்காக எனது முழு குழுவும் இரவும் பகலும் பாராமல் கடுமையாக உழைத்திருக்கிறோம். நான் சூரியா சாரின் தீவிர ரசிகன். அவரது படத்தில் பணியாற்றும் வாய்ப்பிற்காக நான் ஆவலுடன் காத்திருந்தேன். இப்போது இங்கு நின்று பேசும்போது நான் மிகவும் உணர்ச்சிவசப்படுகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் 10 அடி, 20 அடி உயரமுள்ள அரிவாள்களை பார்த்திருக்கிறேன். ஆனால் இந்தப் படத்தில் வரும் ஒரு பாடலுக்காக நாங்கள் 85 அடி உயரமுள்ள ஒரு அருவாளை உருவாக்கினோம். எவ்வளவு பெரிய பிரம்மாண்டத்தில் மீண்டும் ஒரு படம் செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைக்குமா..? என்று தெரியவில்லை. திரையரங்குகளில் பார்வையாளர்களின் வரவேற்பினை காண நான் ஆவலுடன் காத்திருக்கிறேன் &apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விநியோகஸ்தர் சக்திவேலன் பேசுகையில், &apos;&apos; எல் கே ஜி படத்தில் ஆர் ஜே பாலாஜியுடன் தொடங்கிய எனது பயணம்.. இப்போது &apos;கருப்பு &apos;திரைப்படம் வரை தொடர்கிறது. அவர் ஒரு அசுரத்தனமான உழைப்பாளி&#45; அதாவது மிக கடுமையாக உழைக்கக்கூடிய ஒரு நபர் &#45;அந்த உழைப்பை &apos;கருப்பு&apos; படத்திற்காக அவர் பன்மடங்கு அதிகமாக கொடுத்திருக்கிறார். படத்தின் திரைக்கதைக்காக அவர் பலதரப்பட்ட மக்களுடன் கலந்துரையாடி மிக ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சூர்யா சாருக்கு &apos;கருப்பு: திரைப்படம் இதுவரை ரசிகர்கள் கண்டிராத ஒரு புதிய அவதாரமாக அமையும். நான் சமீபத்தில் தான் இந்த படத்தை பார்க்கும் வாய்ப்பை பெற்றேன். இயக்குநரின் முழு அனுமதியுடன் நான் இதை சொல்கிறேன். இது ரசிகர்களுக்கு ஒரு செம விருந்தாக அமையப்போகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த ஆண்டில் சூர்யா சாருக்கு மூன்று படங்கள் வெளியாக உள்ளன. அந்த மூன்று படங்களுமே மிகப்பெரிய வெற்றியைப் பெறும். இந்த ஆண்டை நாம் &apos;சூர்யாவின் ஆண்டு &apos;என்று கொண்டாடுவோம் &apos;&apos;என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;திங்க் மியூசிக் சந்தோஷ் பேசுகையில், &apos;&apos; சூர்யா சாருக்கு &apos;கருப்பு&apos; திரைப்படம் இதுவரை ரசிகர்கள் கண்டிராத ஒரு புதிய அவதாரமாக அமையும் .நான் சமீபத்தில் தான் இந்த படத்தை பார்க்கும் வாய்ப்பைப் பெற்றேன். இயக்குநரின் முழு அனுமதியுடன் நானும் இதை சொல்கிறேன். இது ரசிகர்களுக்கு ஒரு &apos;செம விருந்தாக &apos; அமையப்போகிறது&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/karuppu-audio-launch_69f15d4d5978d.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/karuppu-audio-launch</link>
								</item><item>
								<id>d02a0679e1ed95b5961f798794c6f54a</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>‘கர’ படம் பற்றி படக்குழுவினர்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>27-04-2026 13:11</pubDate>
								<description>
								&lt;p&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தனுஷ் நடிப்பில் ஏப்ரல் 30&#45;ஆம் தேதி திரைக்கு வர உள்ள கர படம் குறித்து அப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா மற்றும் பட குழுவினர் பகிர்ந்துகொண்ட சுவாரஸ்யமான தகவல்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கர என்று பெயரிடப்பட்டுள்ள க்ரைம் த்ரில்லர் படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் மமிதா பைஜு, ஜெயராம், சுராஜ் வெஞ்சாரமூடு, கே.எஸ். ரவிக்குமார், கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து உள்ளனர். &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வரும் ஏப்ரல் 30, 2026 அன்று படம் திரையரங்கில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் இயக்குனர் விக்னேஷ் ராஜா, கேஎஸ் ரவிக்குமார், சுராஜ் வெஞ்சாரமூடு மற்றும் பிரித்வி ராஜன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து இந்த படத்தில் நடித்தது பற்றிய தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குனர் விக்னேஷ் ராஜா பேசும் போது,&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt; &quot;கர படத்தில் அரசியல் பேசி உள்ளோம். அது தான் படத்தின் மையக்கரு. ஆனால் அது மெயின் ஸ்ட்ரீம் அரசியலாக இருக்காது. இந்த படத்தின் கதை வேலூரில் நடந்தது. நான் ராமநாதபுரத்தில் நடப்பது போல் மாற்றி உள்ளேன். ராமநாதபுரம் மற்றும் மதுரை ஆகிய இரண்டுக்கும் வட்டார வழக்குகளில் பெரிய வித்தியாசம் இருக்காது. எனவே டவுன் சவுத் என்ற பொதுவான வட்டார வழக்கை தான் படத்தில் பயன்படுத்தி உள்ளோம். கதாநாயகி மமிதாவிற்கு படத்தில் முக்கியமான கதாபாத்திரம் உள்ளது. நாயகனை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு அவர் தான் உதவுவார். கர படத்தில் பல மூத்த நடிகர்கள் நடித்துள்ளனர். அவர்களை பெரிதாக நான் இயக்கவில்லை. ஒவ்வொருவரின் கெட்டப்பிற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தோம். அதன் மூலம் அவர்களுக்கு அந்த கதாபாத்திரம் பற்றிய ஒரு புரிதல் வந்தது. படத்தில் தனுஷ் சாரோடு படம் முழுவதும் பயணிக்கும் ஒரு முக்கிய கூட்டாளியாக பிரித்வி நடித்துள்ளார். தனுஷ் சாருக்கு அப்பாவாக கருணாஸ் சாரும், இவர்களோடு ஜெயராம், சுராஜ், ஸ்ரீ ஜாரதி உள்ளிட்ட கிட்டத்தட்ட ஏழு முக்கிய கதாபாத்திரங்கள் இப்படத்தில் உள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எனக்கு இந்த படத்தில் சேலஞ்சிங் சீனாக எதுவும் இல்லை. நான் அனைத்தையும் ஸ்டோரி போர்ட் மூலம் முன்பே செய்து விடுவேன். ஆனால் இந்த படத்தில் எமோஷனல் காட்சிகள் அதிகம் இருந்ததால் அப்படி செய்ய முடியவில்லை. தனுஷ் சாரை அவரது போக்கில் விட்டால் அவர் ஒரு விஷயம் செய்வார். அது போல் பல மேஜிக் இந்த படத்தில் நடந்தது. தனுஷ் சார் ஒரு இயக்குனர் ஆகவும் உள்ளதால் அவர் நிறைய விஷயங்களை சொல்லுவார். படத்தின் தொடக்கத்திலேயே தனுஷ் சார், என்னை ஒரு உதவி இயக்குனராக எடுத்துக்கொள்ளுங்கள். நான் பல விஷயங்கள் சொல்லுவேன், உங்களுக்கு தேவையானதை மட்டும் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றார். இதுவும் ஒரு திரில்லர் படம் தான். அடுத்து என்ன நடக்கும் என்பதை உங்களால் யூகிக்க முடியாத அளவில் இருக்கும். ஜிவி பிரகாஷ் உண்மையிலேயே ஒரு ஜீனியஸ் தான். அவரிடம் உட்கார்ந்த 10 நிமிடங்களில் ட்யூன் வந்துவிடும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில் சுராஜ் வெஞ்சாரமூடு சார் கதாபாத்திரத்திற்கு நிறைய பேரிடம் பேசினோம். ஆனால் இந்த கதாபாத்திரத்திற்கு அழுத்தம் இல்லை என்று கூறி மறுத்து விட்டனர். பின்பு அந்த கதாபாத்திரத்தில் சில மாற்றங்கள் செய்தபோது, ஒரு ஹீரோ ரேஞ்ச்க்கு உயர்ந்தது. சுராஜ் வெஞ்சாரமூடு சாரை நிறைய படங்களில் பார்த்துள்ளேன். ஆனால் அவர் தமிழில் நடிப்பார் என்பது தெரியாது. வீர தீர சூரன் படத்தில் அவர் நடித்த பின்பு தான் அவரிடம் இந்த கதையை சொன்னேன். இந்த கதையை கேட்டவுடன் புரிந்து கொண்டு நடிக்க சம்மதித்து விட்டார். படத்தில் வயலன்ஸ் மிகவும் கம்மியாகத்தான் இருக்கும். கதைக்கேற்ற ஆக்சன் காட்சிகள் இருக்கும். படத்திற்கு சென்சார் முடிந்து விட்டது. ஏப்ரல் 30ஆம் தேதி படம் வெளியாகிறது.&quot; என்று கூறினார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குனர் மற்றும் நடிகர் கேஎஸ் ரவிக்குமார் பேசும் போது,&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt; &quot;இயக்குனர் விக்னேஷ் ராஜா ஒவ்வொருவரிடம் பண்பாக நடந்து கொண்டார். ஏதேனும் கரெக்ஷன் இருந்தால் கூட அருகில் வந்து காதில் தான் சொல்லுவார். தனுஷ் சாரை தாண்டி ஒவ்வொருவரிடமும் அதே பாணியை தான் கடைப்பிடித்தார். இதனாலேயே நாம் சரியாக பண்ணி விட வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் வந்துவிட்டது. நாம் ஏதாவது மாற்றி செய்யலாமா என்று கேட்டால், அதற்கு முன்பும் மற்றும் பின்பும் என்ன நடக்கும் என்பதை கூறுவார். அதன் பிறகு நாம் என்ன செய்ய வேண்டும் என்பது புரிந்து விடும். ராமநாதபுரம் ஒரு வறட்சியான பூமி. ஆனால் நாங்கள் சென்றபோது மழை வந்து பசுமையாக மாறிவிட்டது. அதன் பிறகு வறண்ட காட்சிகளை எல்லாம் பின்பு தான் படமாக எடுத்தோம். தனுஷ் சாரிடம் படப்பிடிப்புக்கு இடையில் பேசவே முடியாது. அவரது மனதில் பல்வேறு விஷயங்கள் ஓடிக் கொண்டிருக்கும். ஆனால் படப்பிடிப்பு முடிந்தவுடன் ஜாலியாக பேசுவார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் டிராகன் படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது, அஸ்வத் மாரிமுத்து விக்னேஷ் ராஜாவை பற்றி சொன்னார். அவருடைய அடுத்த படத்தில் நான் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று என்னிடம் கூறினார். அதன் பிறகு மூன்று மாதம் கழித்து தான் என்னிடம் வந்தார்கள். இந்த படத்தில் நான் நடிக்க காரணமாக இருந்த அஸ்வத்திற்கு முதலில் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு இந்த கதாபாத்திரம் அமைய தங்கமகன் படம் உதவியாக இருந்தது. டப்பிங்கில் பார்க்கும் போதும் இந்த கதாபாத்திரத்திற்கு உள்ள முக்கியத்துவத்தை உணர்ந்தேன். பிரதீப் ரங்கநாதன் முதல் படத்தில் இயக்குனராக வெற்றியை கொடுத்தார். ஆனால் அடுத்த படத்தில் நான் தான் ஹீரோவாக நடிப்பேன் என்பதில் உறுதியாக இருந்தார். அவர் எத்தனை தயாரிப்பாளர்களை தேடி அலைந்தார் என்று தெரியவில்லை. படப்பிடிப்பு தளத்தில் அவருடைய கால் தரையிலே இருக்காது. உணவை கூட ஒரே இடத்தில் அமர்ந்து சாப்பிட்டு உடனடியாக அடுத்த வேலையை பார்ப்பார். மிகவும் கடின உழைப்பால் இன்று பலனை அனுபவிக்கிறார். இன்றைய இளம் தலைமுறையினர் ஒவ்வொரு படத்திற்கும் நிறைய இடைவெளி எடுத்து கொள்கின்றனர்&quot; என்று கூறினார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் பிரித்வி ராஜன் பேசுகையில், &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;நான் ப்ளூ ஸ்டார் படத்திற்கு பிறகு அடுத்த படத்திற்கான கதைகளை கேட்டுக் கொண்டிருந்தேன். அப்போது இயக்குனர் விக்னேஷ் ராஜா வேல்ஸ் நிறுவனத்திற்கு ஒரு படம் பண்ண உள்ளார் என்றும், அதில் என்னுடைய பெயரும் உள்ளது என்றும் தகவல்கள் வந்தன. அதன் பிறகு நான் அவரை தொடர்பு கொண்டு பேசினேன். பிறகு ஆடிஷன் வைத்தார்கள். பிறகு தான் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனேன். நான் தனுஷ் சாரின் மிகப்பெரிய ரசிகன். நடிக்க வந்த பிறகு நிறைய தடவை என்னை இன்ஸ்பயர் செய்துள்ளார். அவருடன் நடிப்பது மிகப் பெரிய பாக்கியம். மேலும் ஜெயராம் சார், சுராஜ் சார், கருணாஸ் சார், கேஸ் ரவிக்குமார் சார் ஆகியோருடன் நடிப்பதை பெருமையாக உணர்கிறேன்&quot; என்று கூறினார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சுராஜ் வெஞ்சாரமூடு பேசுகையில், &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;மலையாளத்தில் நிறைய படங்கள் நடித்துள்ளேன். தமிழிலும் நல்ல நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்து வருகிறது. தமிழ் மக்கள் எனக்கு கொடுத்து வரும் வரவேற்பு ரொம்ப ரொம்ப சந்தோசமாக உள்ளது. எனக்கு ஒரு படத்தில் நடித்தால் போதும், அது ஹீரோ.. வில்லன் என எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் பரவாயில்லை&quot; என்று தெரிவித்துள்ளார். &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கர படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஏப்ரல் 30 அன்று பிரம்மாண்டமாக வெளியிடுகிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/kara-crew-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தனுஷ் நடிப்பில் ஏப்ரல் 30&#45;ஆம் தேதி திரைக்கு வர உள்ள கர படம் குறித்து அப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா மற்றும் பட குழுவினர் பகிர்ந்துகொண்ட சுவாரஸ்யமான தகவல்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கர என்று பெயரிடப்பட்டுள்ள க்ரைம் த்ரில்லர் படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் மமிதா பைஜு, ஜெயராம், சுராஜ் வெஞ்சாரமூடு, கே.எஸ். ரவிக்குமார், கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து உள்ளனர். &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வரும் ஏப்ரல் 30, 2026 அன்று படம் திரையரங்கில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் இயக்குனர் விக்னேஷ் ராஜா, கேஎஸ் ரவிக்குமார், சுராஜ் வெஞ்சாரமூடு மற்றும் பிரித்வி ராஜன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து இந்த படத்தில் நடித்தது பற்றிய தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குனர் விக்னேஷ் ராஜா பேசும் போது,&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt; &quot;கர படத்தில் அரசியல் பேசி உள்ளோம். அது தான் படத்தின் மையக்கரு. ஆனால் அது மெயின் ஸ்ட்ரீம் அரசியலாக இருக்காது. இந்த படத்தின் கதை வேலூரில் நடந்தது. நான் ராமநாதபுரத்தில் நடப்பது போல் மாற்றி உள்ளேன். ராமநாதபுரம் மற்றும் மதுரை ஆகிய இரண்டுக்கும் வட்டார வழக்குகளில் பெரிய வித்தியாசம் இருக்காது. எனவே டவுன் சவுத் என்ற பொதுவான வட்டார வழக்கை தான் படத்தில் பயன்படுத்தி உள்ளோம். கதாநாயகி மமிதாவிற்கு படத்தில் முக்கியமான கதாபாத்திரம் உள்ளது. நாயகனை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு அவர் தான் உதவுவார். கர படத்தில் பல மூத்த நடிகர்கள் நடித்துள்ளனர். அவர்களை பெரிதாக நான் இயக்கவில்லை. ஒவ்வொருவரின் கெட்டப்பிற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தோம். அதன் மூலம் அவர்களுக்கு அந்த கதாபாத்திரம் பற்றிய ஒரு புரிதல் வந்தது. படத்தில் தனுஷ் சாரோடு படம் முழுவதும் பயணிக்கும் ஒரு முக்கிய கூட்டாளியாக பிரித்வி நடித்துள்ளார். தனுஷ் சாருக்கு அப்பாவாக கருணாஸ் சாரும், இவர்களோடு ஜெயராம், சுராஜ், ஸ்ரீ ஜாரதி உள்ளிட்ட கிட்டத்தட்ட ஏழு முக்கிய கதாபாத்திரங்கள் இப்படத்தில் உள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எனக்கு இந்த படத்தில் சேலஞ்சிங் சீனாக எதுவும் இல்லை. நான் அனைத்தையும் ஸ்டோரி போர்ட் மூலம் முன்பே செய்து விடுவேன். ஆனால் இந்த படத்தில் எமோஷனல் காட்சிகள் அதிகம் இருந்ததால் அப்படி செய்ய முடியவில்லை. தனுஷ் சாரை அவரது போக்கில் விட்டால் அவர் ஒரு விஷயம் செய்வார். அது போல் பல மேஜிக் இந்த படத்தில் நடந்தது. தனுஷ் சார் ஒரு இயக்குனர் ஆகவும் உள்ளதால் அவர் நிறைய விஷயங்களை சொல்லுவார். படத்தின் தொடக்கத்திலேயே தனுஷ் சார், என்னை ஒரு உதவி இயக்குனராக எடுத்துக்கொள்ளுங்கள். நான் பல விஷயங்கள் சொல்லுவேன், உங்களுக்கு தேவையானதை மட்டும் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றார். இதுவும் ஒரு திரில்லர் படம் தான். அடுத்து என்ன நடக்கும் என்பதை உங்களால் யூகிக்க முடியாத அளவில் இருக்கும். ஜிவி பிரகாஷ் உண்மையிலேயே ஒரு ஜீனியஸ் தான். அவரிடம் உட்கார்ந்த 10 நிமிடங்களில் ட்யூன் வந்துவிடும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில் சுராஜ் வெஞ்சாரமூடு சார் கதாபாத்திரத்திற்கு நிறைய பேரிடம் பேசினோம். ஆனால் இந்த கதாபாத்திரத்திற்கு அழுத்தம் இல்லை என்று கூறி மறுத்து விட்டனர். பின்பு அந்த கதாபாத்திரத்தில் சில மாற்றங்கள் செய்தபோது, ஒரு ஹீரோ ரேஞ்ச்க்கு உயர்ந்தது. சுராஜ் வெஞ்சாரமூடு சாரை நிறைய படங்களில் பார்த்துள்ளேன். ஆனால் அவர் தமிழில் நடிப்பார் என்பது தெரியாது. வீர தீர சூரன் படத்தில் அவர் நடித்த பின்பு தான் அவரிடம் இந்த கதையை சொன்னேன். இந்த கதையை கேட்டவுடன் புரிந்து கொண்டு நடிக்க சம்மதித்து விட்டார். படத்தில் வயலன்ஸ் மிகவும் கம்மியாகத்தான் இருக்கும். கதைக்கேற்ற ஆக்சன் காட்சிகள் இருக்கும். படத்திற்கு சென்சார் முடிந்து விட்டது. ஏப்ரல் 30ஆம் தேதி படம் வெளியாகிறது.&quot; என்று கூறினார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குனர் மற்றும் நடிகர் கேஎஸ் ரவிக்குமார் பேசும் போது,&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt; &quot;இயக்குனர் விக்னேஷ் ராஜா ஒவ்வொருவரிடம் பண்பாக நடந்து கொண்டார். ஏதேனும் கரெக்ஷன் இருந்தால் கூட அருகில் வந்து காதில் தான் சொல்லுவார். தனுஷ் சாரை தாண்டி ஒவ்வொருவரிடமும் அதே பாணியை தான் கடைப்பிடித்தார். இதனாலேயே நாம் சரியாக பண்ணி விட வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் வந்துவிட்டது. நாம் ஏதாவது மாற்றி செய்யலாமா என்று கேட்டால், அதற்கு முன்பும் மற்றும் பின்பும் என்ன நடக்கும் என்பதை கூறுவார். அதன் பிறகு நாம் என்ன செய்ய வேண்டும் என்பது புரிந்து விடும். ராமநாதபுரம் ஒரு வறட்சியான பூமி. ஆனால் நாங்கள் சென்றபோது மழை வந்து பசுமையாக மாறிவிட்டது. அதன் பிறகு வறண்ட காட்சிகளை எல்லாம் பின்பு தான் படமாக எடுத்தோம். தனுஷ் சாரிடம் படப்பிடிப்புக்கு இடையில் பேசவே முடியாது. அவரது மனதில் பல்வேறு விஷயங்கள் ஓடிக் கொண்டிருக்கும். ஆனால் படப்பிடிப்பு முடிந்தவுடன் ஜாலியாக பேசுவார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் டிராகன் படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது, அஸ்வத் மாரிமுத்து விக்னேஷ் ராஜாவை பற்றி சொன்னார். அவருடைய அடுத்த படத்தில் நான் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று என்னிடம் கூறினார். அதன் பிறகு மூன்று மாதம் கழித்து தான் என்னிடம் வந்தார்கள். இந்த படத்தில் நான் நடிக்க காரணமாக இருந்த அஸ்வத்திற்கு முதலில் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு இந்த கதாபாத்திரம் அமைய தங்கமகன் படம் உதவியாக இருந்தது. டப்பிங்கில் பார்க்கும் போதும் இந்த கதாபாத்திரத்திற்கு உள்ள முக்கியத்துவத்தை உணர்ந்தேன். பிரதீப் ரங்கநாதன் முதல் படத்தில் இயக்குனராக வெற்றியை கொடுத்தார். ஆனால் அடுத்த படத்தில் நான் தான் ஹீரோவாக நடிப்பேன் என்பதில் உறுதியாக இருந்தார். அவர் எத்தனை தயாரிப்பாளர்களை தேடி அலைந்தார் என்று தெரியவில்லை. படப்பிடிப்பு தளத்தில் அவருடைய கால் தரையிலே இருக்காது. உணவை கூட ஒரே இடத்தில் அமர்ந்து சாப்பிட்டு உடனடியாக அடுத்த வேலையை பார்ப்பார். மிகவும் கடின உழைப்பால் இன்று பலனை அனுபவிக்கிறார். இன்றைய இளம் தலைமுறையினர் ஒவ்வொரு படத்திற்கும் நிறைய இடைவெளி எடுத்து கொள்கின்றனர்&quot; என்று கூறினார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் பிரித்வி ராஜன் பேசுகையில், &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;நான் ப்ளூ ஸ்டார் படத்திற்கு பிறகு அடுத்த படத்திற்கான கதைகளை கேட்டுக் கொண்டிருந்தேன். அப்போது இயக்குனர் விக்னேஷ் ராஜா வேல்ஸ் நிறுவனத்திற்கு ஒரு படம் பண்ண உள்ளார் என்றும், அதில் என்னுடைய பெயரும் உள்ளது என்றும் தகவல்கள் வந்தன. அதன் பிறகு நான் அவரை தொடர்பு கொண்டு பேசினேன். பிறகு ஆடிஷன் வைத்தார்கள். பிறகு தான் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனேன். நான் தனுஷ் சாரின் மிகப்பெரிய ரசிகன். நடிக்க வந்த பிறகு நிறைய தடவை என்னை இன்ஸ்பயர் செய்துள்ளார். அவருடன் நடிப்பது மிகப் பெரிய பாக்கியம். மேலும் ஜெயராம் சார், சுராஜ் சார், கருணாஸ் சார், கேஸ் ரவிக்குமார் சார் ஆகியோருடன் நடிப்பதை பெருமையாக உணர்கிறேன்&quot; என்று கூறினார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சுராஜ் வெஞ்சாரமூடு பேசுகையில், &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;மலையாளத்தில் நிறைய படங்கள் நடித்துள்ளேன். தமிழிலும் நல்ல நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்து வருகிறது. தமிழ் மக்கள் எனக்கு கொடுத்து வரும் வரவேற்பு ரொம்ப ரொம்ப சந்தோசமாக உள்ளது. எனக்கு ஒரு படத்தில் நடித்தால் போதும், அது ஹீரோ.. வில்லன் என எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் பரவாயில்லை&quot; என்று தெரிவித்துள்ளார். &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கர படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஏப்ரல் 30 அன்று பிரம்மாண்டமாக வெளியிடுகிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/kara-crew-news_69ef61d03e0d0.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/kara-crew-news</link>
								</item><item>
								<id>da067f61c42e2e1562894e4afcfee191</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>தி இந்தியா ஸ்டோரி - ஜுலை 23 ரிலீஸ்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>27-04-2026 13:08</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு தீவிரமான சமூக &#45; தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்.  இப்படம் வரும் ஜூலை 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை  சேட்டன் DK இயக்க, சாகர் B ஷிண்டே எழுதி தயாரித்துள்ளார். இந்த படம் தேசிய அளவில் தாக்கம் ஏற்படுத்தும் முக்கியமான பிரச்சினையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt; ‘தி இந்தியா ஸ்டோரி’ The India Story (அல்லது The India Story: Slow Poison) என்ற பெயரிலும் அறியப்படும் இப்படம், குறிப்பாக பூச்சிக்கொல்லி விவசாயத்தில் இரசாயனங்களின் தவறான பயன்பாடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள சர்ச்சைகளை வெளிச்சமிட்டு காட்டுகிறது. ஒரு குடும்பத்தின் கதையை மட்டுமே கூறாமல், பொதுமக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை பாதிக்கும் மிகப் பெரிய பிரச்சினையாக இந்த விவகாரத்தை இக்கதை விரிவாக எடுத்துரைக்கிறது. மேலும், இந்த நிலைமையைத் தடுப்பதற்கான கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் சட்டங்கள் தேவையென்பதையும் இப்படம் சுட்டிக்காட்டுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படம் உருவானதற்கான காரணத்தைப் பற்றி தயாரிப்பாளர் சாகர் B ஷிண்டே கூறியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“நாட்டின் பல பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தியும் பெரும்பாலும் கவனிக்கப்படாத ஒரு உண்மையை இந்தக் கதை வெளிப்படுத்துகிறது. பூச்சிக்கொல்லி விவசாயத்தில் இரசாயனங்களின் தவறான பயன்பாடு சுற்றுச்சூழல் பிரச்சினை மட்டுமல்ல, மனித வாழ்வையே பாதிக்கும் மிகப்பெரிய பிரச்சினை. இந்த படத்தின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பொறுப்புணர்வை உருவாக்கவும் நாங்கள் விரும்புகிறோம்.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கதை, சுவாரஸ்யமான கதையம்சத்தையும் சமூகப் பொறுப்பையும் சமநிலைப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. தொழில்துறை அலட்சியத்தின் காரணமாக ஏற்படும், பொதுவாக கவனிக்கப்படாமல் போகும் விளைவுகளை இந்தப் படம் வெளிச்சத்திற்கு கொண்டு வருவதோடு, அதிகாரம் வாய்ந்த நிறுவனங்களின் பொறுப்புணர்வையும் கேள்விக்குறியாக்குகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் சேட்டன் DK கூறியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“இந்தக் கதைக்கு உண்மைத்தன்மையை கொடுக்க குழுவில் உள்ள ஒவ்வொருவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர். காஜல் மற்றும் ஷ்ரேயாஸ்இருவரும் மிகவும் நுணுக்கமான நடிப்பை வழங்கியுள்ளனர். அவர்கள் காட்டிய ஈடுபாடு படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பல்வேறு கதாபாத்திரங்களில் தன்னை நிரூபித்துள்ள காஜல் அகர்வால் மற்றும் பல்வேறு வகை கதாபாத்திரங்களில் பாராட்டுக்களைக் குவித்தஷ்ரேயாஸ் தல்படே முதல் முறையாக இணைந்து நடிக்கின்றனர். இந்த புதிய ஜோடி, கதைக்கு உணர்ச்சி ஆழத்தையும் தீவிரத்தையும் கூட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இன்றைய பார்வையாளர்கள் சிறந்த கருத்துக்களை மையப்படுத்திய திரைப்படங்களை அதிகம் விரும்பும் சூழலில்,  ‘தி இந்தியா ஸ்டோரி’ ஒரு பொருத்தமான மற்றும் சிறப்பான திரை வெளியீடாக திகழ்கிறது. சமூக பொறுப்புணர்வை தூண்டும் இந்த படம், சினிமாவைத் தாண்டி முக்கியமான விவாதங்களை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப்படத்தில் இணை தயாரிப்பாளர்களாக சுமித் பாகடே, அனிதா ஜாதவ், விநாயக் சைதானி, கல்பேஷ் ஷா, தேவ்யானி கொராடே மற்றும் பிரேம் ஜோஷி ஆகியோர் பணியாற்றியுள்ளனர். ஒளிப்பதிவாளர் நிஷாந்த் பக்வத், இசையமைப்பாளர் மங்கேஷ் தாக்டே, எடிட்டர் ஆஷிஷ் மாத்ரே, பாடலாசிரியர் ஷகீல் அஜாமி மற்றும் ஒலி வடிவமைப்பாளர் அன்மோல் பாவே ஆகியோரின் பங்களிப்பும் இப்படத்தை மேலும் உயர்த்தியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த திரைப்படம் தமிழ், இந்தி, மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் உலகளாவிய அளவில் வெளியிடுகிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/the-india-story-release">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு தீவிரமான சமூக &#45; தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்.  இப்படம் வரும் ஜூலை 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை  சேட்டன் DK இயக்க, சாகர் B ஷிண்டே எழுதி தயாரித்துள்ளார். இந்த படம் தேசிய அளவில் தாக்கம் ஏற்படுத்தும் முக்கியமான பிரச்சினையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt; ‘தி இந்தியா ஸ்டோரி’ The India Story (அல்லது The India Story: Slow Poison) என்ற பெயரிலும் அறியப்படும் இப்படம், குறிப்பாக பூச்சிக்கொல்லி விவசாயத்தில் இரசாயனங்களின் தவறான பயன்பாடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள சர்ச்சைகளை வெளிச்சமிட்டு காட்டுகிறது. ஒரு குடும்பத்தின் கதையை மட்டுமே கூறாமல், பொதுமக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை பாதிக்கும் மிகப் பெரிய பிரச்சினையாக இந்த விவகாரத்தை இக்கதை விரிவாக எடுத்துரைக்கிறது. மேலும், இந்த நிலைமையைத் தடுப்பதற்கான கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் சட்டங்கள் தேவையென்பதையும் இப்படம் சுட்டிக்காட்டுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படம் உருவானதற்கான காரணத்தைப் பற்றி தயாரிப்பாளர் சாகர் B ஷிண்டே கூறியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“நாட்டின் பல பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தியும் பெரும்பாலும் கவனிக்கப்படாத ஒரு உண்மையை இந்தக் கதை வெளிப்படுத்துகிறது. பூச்சிக்கொல்லி விவசாயத்தில் இரசாயனங்களின் தவறான பயன்பாடு சுற்றுச்சூழல் பிரச்சினை மட்டுமல்ல, மனித வாழ்வையே பாதிக்கும் மிகப்பெரிய பிரச்சினை. இந்த படத்தின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பொறுப்புணர்வை உருவாக்கவும் நாங்கள் விரும்புகிறோம்.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கதை, சுவாரஸ்யமான கதையம்சத்தையும் சமூகப் பொறுப்பையும் சமநிலைப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. தொழில்துறை அலட்சியத்தின் காரணமாக ஏற்படும், பொதுவாக கவனிக்கப்படாமல் போகும் விளைவுகளை இந்தப் படம் வெளிச்சத்திற்கு கொண்டு வருவதோடு, அதிகாரம் வாய்ந்த நிறுவனங்களின் பொறுப்புணர்வையும் கேள்விக்குறியாக்குகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் சேட்டன் DK கூறியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“இந்தக் கதைக்கு உண்மைத்தன்மையை கொடுக்க குழுவில் உள்ள ஒவ்வொருவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர். காஜல் மற்றும் ஷ்ரேயாஸ்இருவரும் மிகவும் நுணுக்கமான நடிப்பை வழங்கியுள்ளனர். அவர்கள் காட்டிய ஈடுபாடு படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பல்வேறு கதாபாத்திரங்களில் தன்னை நிரூபித்துள்ள காஜல் அகர்வால் மற்றும் பல்வேறு வகை கதாபாத்திரங்களில் பாராட்டுக்களைக் குவித்தஷ்ரேயாஸ் தல்படே முதல் முறையாக இணைந்து நடிக்கின்றனர். இந்த புதிய ஜோடி, கதைக்கு உணர்ச்சி ஆழத்தையும் தீவிரத்தையும் கூட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இன்றைய பார்வையாளர்கள் சிறந்த கருத்துக்களை மையப்படுத்திய திரைப்படங்களை அதிகம் விரும்பும் சூழலில்,  ‘தி இந்தியா ஸ்டோரி’ ஒரு பொருத்தமான மற்றும் சிறப்பான திரை வெளியீடாக திகழ்கிறது. சமூக பொறுப்புணர்வை தூண்டும் இந்த படம், சினிமாவைத் தாண்டி முக்கியமான விவாதங்களை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப்படத்தில் இணை தயாரிப்பாளர்களாக சுமித் பாகடே, அனிதா ஜாதவ், விநாயக் சைதானி, கல்பேஷ் ஷா, தேவ்யானி கொராடே மற்றும் பிரேம் ஜோஷி ஆகியோர் பணியாற்றியுள்ளனர். ஒளிப்பதிவாளர் நிஷாந்த் பக்வத், இசையமைப்பாளர் மங்கேஷ் தாக்டே, எடிட்டர் ஆஷிஷ் மாத்ரே, பாடலாசிரியர் ஷகீல் அஜாமி மற்றும் ஒலி வடிவமைப்பாளர் அன்மோல் பாவே ஆகியோரின் பங்களிப்பும் இப்படத்தை மேலும் உயர்த்தியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த திரைப்படம் தமிழ், இந்தி, மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் உலகளாவிய அளவில் வெளியிடுகிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/the-india-story-release_69ef604f666c9.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/the-india-story-release</link>
								</item><item>
								<id>dbfc43b5a635df63a2448f9c979d9bf5</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>மே 15 முதல் ‘எக்ஸாம்’ வெப் சீரிஸ்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>27-04-2026 13:03</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;வால்வாட்சர்  ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில், புஷ்கர் மற்றும் காயத்ரி கிரியேட்டிவ் தயாரிப்பில், சற்குணம் எழுதி இயக்கியுள்ள வெப் சீரிஸ் ‘எக்ஸாம்’.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘எக்ஸாம்’ சீரிஸ் மே 15 முதல் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240&#45;க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகும். இந்த சீரிஸ் தமிழில் வெளியாவதுடன், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும், ஆங்கிலம் உட்பட 15 மொழிகளில் சப் டைட்டில்களுடனும் வெளியாகும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;போட்டித் தேர்வுகளின் அழுத்தம் நிறைந்த சூழலை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த சஸ்பென்ஸ் டிராமா, உணர்ச்சி மிகுந்த மற்றும் பதட்டம் நிறைந்த கதையாக உருவாகியுள்ளது. துஷாரா விஜயன் மற்றும் அதிதி பாலன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த சீரிஸில், அப்பாஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பிரைம் வீடியோ இந்தியாவின் ஒரிஜினல்ஸ் பிரிவு தலைவர் நிகில் மாதோக் கூறியதாவது: &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘எக்ஸாம்’ என்பது இன்றைய காலத்திற்கு மிகவும் பொருத்தமான ஒரு கதை. போட்டித் தேர்வுகளில் இருக்கும் உணர்ச்சி அழுத்தத்தை மிகச் சிறப்பாக ஒரு திகில் நிறைந்த கதையாக மாற்றுகிறது. இந்த கதை கோடிக்கணக்கான மக்களின் மனதைத் தொடும் என்று நாங்கள் நம்புகிறோம். ‘சுழல் — தி வோர்டெக்ஸ்’ (சீசன் 1 மற்றும் 2) மற்றும் ‘வதந்தி — தி ஃபேபிள் ஆஃப் வேலோனி’ ஆகிய தொடர்களின் வெற்றிக்குப் பிறகு, புஷ்கர் மற்றும் காயத்ரியுடன் மீண்டும் இணைவது எங்களுக்கு பெருமையாகும். இந்த கதையை மே 15 அன்று உலகம் முழுவதும் உள்ள எங்கள் பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல ஆவலாக இருக்கிறோம்.”&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி கூறியதாவது: &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘எக்ஸாம்’ தொடரின் மூலம், மனிதர்களின் ஆசை, அநீதி, மற்றும் கடைசி கட்டத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் நெறிமுறை சிக்கல்கள் ஆகியவற்றை சொல்ல முயன்றோம். இந்தக் கதையின் மையத்தில், சிக்கலான சூழ்நிலையில் தன்னை பலவீனமாக்கி கொள்ளாமல், துணிந்து போராடும்  ஒரு இளம் பெண் இருக்கிறார். ஒரு அநீதி நிறைந்த அமைப்புக்கு எதிராக நின்று அவள் போராடுவது தான் இந்த கதை. எங்கள் கதைகளை உலகளவில் கொண்டு செல்ல பிரைம் வீடியோ எங்களுக்கு சிறந்த கூட்டாளியாக இருந்து வருகிறது. அதுபோலவே எக்ஸாம் சீரிஸையும் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல இது சரியான தளமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.” &lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/exam-web-series">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;வால்வாட்சர்  ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில், புஷ்கர் மற்றும் காயத்ரி கிரியேட்டிவ் தயாரிப்பில், சற்குணம் எழுதி இயக்கியுள்ள வெப் சீரிஸ் ‘எக்ஸாம்’.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘எக்ஸாம்’ சீரிஸ் மே 15 முதல் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240&#45;க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகும். இந்த சீரிஸ் தமிழில் வெளியாவதுடன், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும், ஆங்கிலம் உட்பட 15 மொழிகளில் சப் டைட்டில்களுடனும் வெளியாகும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;போட்டித் தேர்வுகளின் அழுத்தம் நிறைந்த சூழலை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த சஸ்பென்ஸ் டிராமா, உணர்ச்சி மிகுந்த மற்றும் பதட்டம் நிறைந்த கதையாக உருவாகியுள்ளது. துஷாரா விஜயன் மற்றும் அதிதி பாலன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த சீரிஸில், அப்பாஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பிரைம் வீடியோ இந்தியாவின் ஒரிஜினல்ஸ் பிரிவு தலைவர் நிகில் மாதோக் கூறியதாவது: &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘எக்ஸாம்’ என்பது இன்றைய காலத்திற்கு மிகவும் பொருத்தமான ஒரு கதை. போட்டித் தேர்வுகளில் இருக்கும் உணர்ச்சி அழுத்தத்தை மிகச் சிறப்பாக ஒரு திகில் நிறைந்த கதையாக மாற்றுகிறது. இந்த கதை கோடிக்கணக்கான மக்களின் மனதைத் தொடும் என்று நாங்கள் நம்புகிறோம். ‘சுழல் — தி வோர்டெக்ஸ்’ (சீசன் 1 மற்றும் 2) மற்றும் ‘வதந்தி — தி ஃபேபிள் ஆஃப் வேலோனி’ ஆகிய தொடர்களின் வெற்றிக்குப் பிறகு, புஷ்கர் மற்றும் காயத்ரியுடன் மீண்டும் இணைவது எங்களுக்கு பெருமையாகும். இந்த கதையை மே 15 அன்று உலகம் முழுவதும் உள்ள எங்கள் பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல ஆவலாக இருக்கிறோம்.”&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி கூறியதாவது: &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘எக்ஸாம்’ தொடரின் மூலம், மனிதர்களின் ஆசை, அநீதி, மற்றும் கடைசி கட்டத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் நெறிமுறை சிக்கல்கள் ஆகியவற்றை சொல்ல முயன்றோம். இந்தக் கதையின் மையத்தில், சிக்கலான சூழ்நிலையில் தன்னை பலவீனமாக்கி கொள்ளாமல், துணிந்து போராடும்  ஒரு இளம் பெண் இருக்கிறார். ஒரு அநீதி நிறைந்த அமைப்புக்கு எதிராக நின்று அவள் போராடுவது தான் இந்த கதை. எங்கள் கதைகளை உலகளவில் கொண்டு செல்ல பிரைம் வீடியோ எங்களுக்கு சிறந்த கூட்டாளியாக இருந்து வருகிறது. அதுபோலவே எக்ஸாம் சீரிஸையும் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல இது சரியான தளமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.” &lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/exam-web-series_69ef5f9e79c36.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/exam-web-series</link>
								</item><item>
								<id>b02ec300f88363cac4572b8084bad604</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>வாரி...வாரி... - மீண்டும் தனிப் பாடலுடன் தீ</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>25-04-2026 13:35</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;உலகளாவிய கவனத்தை ஈர்த்து வரும் ஆஸ்திரேலியா&#45;தமிழ் பாடகி மற்றும் பாடலாசிரியரான தீ (Dhee), ‘வாரி வாரி’ என்ற புதிய, துணிச்சலான மற்றும் உணர்ச்சி மிக்க தனிப்பாடலுடன் ரசிகர்களை மீண்டும் சந்தித்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வோண்டாகர்ள் மற்றும் திவா சாவேஜ் ஆகியோருடன் இணைந்து வெளியான “Ancient Seed” மற்றும் எட் ஷீரனுடன் இணைந்து இடம்பெற்ற “Don’t Look Down” போன்ற சர்வதேச அளவிலான பாடல்களில் தொடர்ந்து பங்கேற்று வந்த அவர், தற்போது இந்த புதிய பாடலை வெளியிட்டுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மேலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பாடலாசிரியர் சாவன் கோடேச்சா, ரிபப்ளிக் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நிறுவிய விஸ்வா ரெக்கார்ட்ஸ் (Visva Records US) நிறுவனத்துடன் தீ (Dhee) ஒப்பந்தம் செய்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;புகழ்பெற்ற இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையிலும், விவேக் எழுதிய வரிகளுடனும், விஸ்வா ரெக்கார்ட்ஸுடன் இணைந்து, தீ (Dhee) தனது மனதை வருடும் அழகான பாடலான ‘வாரி வாரி’யை ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இது தொடர்பாக தீ (Dhee) குறிப்பிடுகையில், &apos;&apos;இந்த பாடல் நம்மை விட்டு பிரிந்து இனி இல்லாத ஒருவரையோ அல்லது ஒன்றையோ பற்றியது: தொலைந்து போன ஒரு உணர்வை பற்றியது. இந்தப் பாடல் முழுவதுமே வழியில் நீங்கள் தொலைத்திருக்கக் கூடிய உங்களைத் தேடி, அந்த உணர்வை மீண்டும் பெற முயற்சிப்பதாகும்&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நெருக்கமான மற்றும் உணர்வுகளை வெளிப்படையாக காட்டும் ஒரு காதல் பாடலான ‘வாரி வாரி’ உறவின் நீடித்த முத்திரையை அதன் தூய்மையான வடிவில் வெளிப்படுத்துகிறது. பாடகி தீ( Dhee) யின் ஆத்மார்த்தமான ஆல்டோ குரல் மற்றும் பல்வேறு இசை வகைகளில் பயணிக்கும் உணர்வால் வழி நடத்தப்படும் இந்தப் பாடல், தமிழ் நாட்டுப்புற பாரம்பரியத்தில் வேரூன்றி இருந்தாலும் ஆழ்ந்த தனிப்பட்ட உணர்வைத் தருகிறது. இதன் மூலம் இது தமிழ் பாப் இசையின் முன்னணி வரிசையில் அவரது இடத்தை வலுப்படுத்துவதுடன் புலம் பெயர்ந்தோரின் இசையை உலகளாவிய பிரதான நீரோட்டத்திற்கு மேலும் கொண்டு செல்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தொடர்ச்சியான கைதட்டல்கள் மற்றும் எதிரொலிக்கும் கிட்டார் இசை&#45; கோடுகளின் மீது கட்டமைக்கப்பட்ட இதன் இசையமைப்பு &#45; அவரது குரல்.. மைய இடத்தை பிடிக்க இடமளிக்கிறது. அவரது பாடும் பாணி.. அமைதியாக காந்தம் போல் ஈர்க்கிறது. அது கேட்போரை விரிவானதாகவும் உடனடியானதாகவும் உணர வைக்கும் ஒரு பல்லவிக்குள் இழுத்துச் செல்கிறது. புதிய காதலைப் பற்றிய ஒரு சிந்தனையாக தொடங்கும் இப்பாடல்... காதலுக்கு அப்பாற்பட்டு ஒருவரின் உணர்வுலகில் நீடித்திருக்கும் எவரையும் உள்ளடக்கும் ..நிபந்தனையற்ற பிணைப்பை பற்றிய ஒரு தியானமாக... இதமாகவும் சிந்தனைக்குரியதாகவும் விரிவடைகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதன் சாராம்சத்தில், &apos;வாரி வாரி &apos; ( இங்கே வா அல்லது என்னுடன் வா என்று பொருள்படும்) என்ற பல்லவி... நெருக்கத்திற்கும்.. மீண்டும் இணைவதற்குமான ஒரு மென்மையான அழைப்பாக மாறி... அழைப்பையும் இயக்கத்தையும் ஒருங்கே எதிரொலிக்கிறது. கிராமப்புற தமிழ் மொழி அமைப்புகளிலும்.. நாட்டுப்புற உணர்வுகளிலும்.. வேரூன்றிய இப்பாடல், காலத்தால் அழியாததாகவும், தற்காலத்திற்கேற்றதாகவும் ஒரே நேரத்தில் உணர்த்தும் ஒரு இயல்பான கவித்துவ தன்மையை கொண்டுள்ளது. சில பந்தங்கள் நினைவில் தீர்வு காணப்படாமல் நிலைத்திருக்கும் விதத்தை படம்பிடித்து காட்டும் வகையில், இதன் கதை ஒரு முடிவுறாத தன்மையுடன் தொடர்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தீ (Dhee) யின் இசைப் பயணம் நிலைத்தன்மையும் புதுமையும் இணைந்த ஒன்றாகும். Dhee கொழும்பில் பிறந்து ஆஸ்திரேலியாவில் வளர்ந்தார். Madras (2014) திரைப்படத்தின் ‘நான் நீ’ பாடல் மூலம் அறிமுகமான அவர், Irudhi Suttru (2016) மற்றும் Kaala (2018) ஆகிய படங்களில் தனது தனித்துவ குரலை பதித்தார். Maari 2 (2018) திரைப்படத்தின் Rowdy Baby பாடல் மூலம் உலகளாவிய புகழை பெற்ற அவர், தமிழ் பாப் இசையின் முக்கிய குரல்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். 1.5 பில்லியன் பார்வைகளைக் கடந்து, எல்லா காலத்திலும் அதிகம் பார்வையிடப்பட்ட தமிழ் இசை வீடியோவாக இந்த பாடல் வெற்றி பெற்றது. 2021 ஆம் ஆண்டில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுடன் இணைந்து &apos;என்ஜாய் என்ஜாமி&apos; பாடலை வெளியிட்டதன் மூலம் சர்வதேச ஸ்ட்ரீமிங் தளங்களில் தனது இருப்பை மேலும் வலுப்படுத்தி, தனது இசைப் பயணத்தை தீ ( Dhee) தொடர்ந்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசைக்கு அப்பால் தீ( Dhee)யின் கலாச்சாரத் தாக்கம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. சமீபத்தில் கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆர் அண்ட் பி ( R &amp; B) கலைஞர் கிவியான் (GIVĒON )மற்றும் வளர்ந்து வரும் திறமையாளரான அபாசல்யூட்லி (Absolutely)ஆகியோருடன் இணைந்து, ஹெச் அண்ட் எம் ( H&amp;M) இன் உலகளாவிய ரெட் ஸ்டேஜ் ( Red Stage) பிரச்சாரத்தின் முகமாக அவர் இடம் பிடித்தார். இந்த முன்னெடுப்பின் ஒரு பகுதியாக அவர் கிவ் ஆன் ( GIVEON) இன் Like I Want You&#45; லைக் ஐ வாண்ட் யு பாடலுக்கு இந்திய இசை கூறுகளை ஊட்டி, புதிய விளக்கம் அளித்து, இசை உலகங்களுக்கு இடையேயான ஒரு பாலமாக தனது பங்களிப்பை மீண்டும் உறுதிப்படுத்தினார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வாரி வாரி &#45; VARI VARI பாடல் மூலம் பாரம்பரியம், வாழ்வனுபவம் மற்றும் சமகால படைப்பு ஆகியவை ஒன்றிணைந்து ஆழ்ந்த மனிதத் தன்மை வாய்ந்த ஒன்றாக மாறும் உலகளாவிய தமிழ் இசையின் எல்லைகளை தீ (Dhee) தொடர்ந்து மறு வரையறை செய்து வருகிறார். தனது சிந்தனையை தெளிவுடனும் நிதானத்துடனும் வெளிப்படுத்தி, அவர் நேர்மையாகவும் மனதை தொடுவதாகவும் இருக்கும் ஒரு படைப்பை வழங்குகிறார்.‌ &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் பாடல் பாரம்பரியத்தை நவீன கதை சொல்லலுடன் தடையின்றி இணைக்கும் அவரது திறனை பிரதிபலிக்கிறது. இதன் மூலம் வேரூன்றியதாகவும் அதேசமயம் உலகளாவிய ரீதியில் எதிரொலிப்பதாகவும் இருக்கும் ஒரு இசையை உருவாக்கும்... சமகால தெற்காசிய இசையில் மிகவும் தனித்துவமான குரல்களில் ஒன்றாக அவரது இடத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/B2uqmomb1Cs&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/vari-vari-dhee-song">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;உலகளாவிய கவனத்தை ஈர்த்து வரும் ஆஸ்திரேலியா&#45;தமிழ் பாடகி மற்றும் பாடலாசிரியரான தீ (Dhee), ‘வாரி வாரி’ என்ற புதிய, துணிச்சலான மற்றும் உணர்ச்சி மிக்க தனிப்பாடலுடன் ரசிகர்களை மீண்டும் சந்தித்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வோண்டாகர்ள் மற்றும் திவா சாவேஜ் ஆகியோருடன் இணைந்து வெளியான “Ancient Seed” மற்றும் எட் ஷீரனுடன் இணைந்து இடம்பெற்ற “Don’t Look Down” போன்ற சர்வதேச அளவிலான பாடல்களில் தொடர்ந்து பங்கேற்று வந்த அவர், தற்போது இந்த புதிய பாடலை வெளியிட்டுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மேலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பாடலாசிரியர் சாவன் கோடேச்சா, ரிபப்ளிக் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நிறுவிய விஸ்வா ரெக்கார்ட்ஸ் (Visva Records US) நிறுவனத்துடன் தீ (Dhee) ஒப்பந்தம் செய்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;புகழ்பெற்ற இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையிலும், விவேக் எழுதிய வரிகளுடனும், விஸ்வா ரெக்கார்ட்ஸுடன் இணைந்து, தீ (Dhee) தனது மனதை வருடும் அழகான பாடலான ‘வாரி வாரி’யை ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இது தொடர்பாக தீ (Dhee) குறிப்பிடுகையில், &apos;&apos;இந்த பாடல் நம்மை விட்டு பிரிந்து இனி இல்லாத ஒருவரையோ அல்லது ஒன்றையோ பற்றியது: தொலைந்து போன ஒரு உணர்வை பற்றியது. இந்தப் பாடல் முழுவதுமே வழியில் நீங்கள் தொலைத்திருக்கக் கூடிய உங்களைத் தேடி, அந்த உணர்வை மீண்டும் பெற முயற்சிப்பதாகும்&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நெருக்கமான மற்றும் உணர்வுகளை வெளிப்படையாக காட்டும் ஒரு காதல் பாடலான ‘வாரி வாரி’ உறவின் நீடித்த முத்திரையை அதன் தூய்மையான வடிவில் வெளிப்படுத்துகிறது. பாடகி தீ( Dhee) யின் ஆத்மார்த்தமான ஆல்டோ குரல் மற்றும் பல்வேறு இசை வகைகளில் பயணிக்கும் உணர்வால் வழி நடத்தப்படும் இந்தப் பாடல், தமிழ் நாட்டுப்புற பாரம்பரியத்தில் வேரூன்றி இருந்தாலும் ஆழ்ந்த தனிப்பட்ட உணர்வைத் தருகிறது. இதன் மூலம் இது தமிழ் பாப் இசையின் முன்னணி வரிசையில் அவரது இடத்தை வலுப்படுத்துவதுடன் புலம் பெயர்ந்தோரின் இசையை உலகளாவிய பிரதான நீரோட்டத்திற்கு மேலும் கொண்டு செல்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தொடர்ச்சியான கைதட்டல்கள் மற்றும் எதிரொலிக்கும் கிட்டார் இசை&#45; கோடுகளின் மீது கட்டமைக்கப்பட்ட இதன் இசையமைப்பு &#45; அவரது குரல்.. மைய இடத்தை பிடிக்க இடமளிக்கிறது. அவரது பாடும் பாணி.. அமைதியாக காந்தம் போல் ஈர்க்கிறது. அது கேட்போரை விரிவானதாகவும் உடனடியானதாகவும் உணர வைக்கும் ஒரு பல்லவிக்குள் இழுத்துச் செல்கிறது. புதிய காதலைப் பற்றிய ஒரு சிந்தனையாக தொடங்கும் இப்பாடல்... காதலுக்கு அப்பாற்பட்டு ஒருவரின் உணர்வுலகில் நீடித்திருக்கும் எவரையும் உள்ளடக்கும் ..நிபந்தனையற்ற பிணைப்பை பற்றிய ஒரு தியானமாக... இதமாகவும் சிந்தனைக்குரியதாகவும் விரிவடைகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதன் சாராம்சத்தில், &apos;வாரி வாரி &apos; ( இங்கே வா அல்லது என்னுடன் வா என்று பொருள்படும்) என்ற பல்லவி... நெருக்கத்திற்கும்.. மீண்டும் இணைவதற்குமான ஒரு மென்மையான அழைப்பாக மாறி... அழைப்பையும் இயக்கத்தையும் ஒருங்கே எதிரொலிக்கிறது. கிராமப்புற தமிழ் மொழி அமைப்புகளிலும்.. நாட்டுப்புற உணர்வுகளிலும்.. வேரூன்றிய இப்பாடல், காலத்தால் அழியாததாகவும், தற்காலத்திற்கேற்றதாகவும் ஒரே நேரத்தில் உணர்த்தும் ஒரு இயல்பான கவித்துவ தன்மையை கொண்டுள்ளது. சில பந்தங்கள் நினைவில் தீர்வு காணப்படாமல் நிலைத்திருக்கும் விதத்தை படம்பிடித்து காட்டும் வகையில், இதன் கதை ஒரு முடிவுறாத தன்மையுடன் தொடர்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தீ (Dhee) யின் இசைப் பயணம் நிலைத்தன்மையும் புதுமையும் இணைந்த ஒன்றாகும். Dhee கொழும்பில் பிறந்து ஆஸ்திரேலியாவில் வளர்ந்தார். Madras (2014) திரைப்படத்தின் ‘நான் நீ’ பாடல் மூலம் அறிமுகமான அவர், Irudhi Suttru (2016) மற்றும் Kaala (2018) ஆகிய படங்களில் தனது தனித்துவ குரலை பதித்தார். Maari 2 (2018) திரைப்படத்தின் Rowdy Baby பாடல் மூலம் உலகளாவிய புகழை பெற்ற அவர், தமிழ் பாப் இசையின் முக்கிய குரல்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். 1.5 பில்லியன் பார்வைகளைக் கடந்து, எல்லா காலத்திலும் அதிகம் பார்வையிடப்பட்ட தமிழ் இசை வீடியோவாக இந்த பாடல் வெற்றி பெற்றது. 2021 ஆம் ஆண்டில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுடன் இணைந்து &apos;என்ஜாய் என்ஜாமி&apos; பாடலை வெளியிட்டதன் மூலம் சர்வதேச ஸ்ட்ரீமிங் தளங்களில் தனது இருப்பை மேலும் வலுப்படுத்தி, தனது இசைப் பயணத்தை தீ ( Dhee) தொடர்ந்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசைக்கு அப்பால் தீ( Dhee)யின் கலாச்சாரத் தாக்கம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. சமீபத்தில் கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆர் அண்ட் பி ( R &amp; B) கலைஞர் கிவியான் (GIVĒON )மற்றும் வளர்ந்து வரும் திறமையாளரான அபாசல்யூட்லி (Absolutely)ஆகியோருடன் இணைந்து, ஹெச் அண்ட் எம் ( H&amp;M) இன் உலகளாவிய ரெட் ஸ்டேஜ் ( Red Stage) பிரச்சாரத்தின் முகமாக அவர் இடம் பிடித்தார். இந்த முன்னெடுப்பின் ஒரு பகுதியாக அவர் கிவ் ஆன் ( GIVEON) இன் Like I Want You&#45; லைக் ஐ வாண்ட் யு பாடலுக்கு இந்திய இசை கூறுகளை ஊட்டி, புதிய விளக்கம் அளித்து, இசை உலகங்களுக்கு இடையேயான ஒரு பாலமாக தனது பங்களிப்பை மீண்டும் உறுதிப்படுத்தினார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;வாரி வாரி &#45; VARI VARI பாடல் மூலம் பாரம்பரியம், வாழ்வனுபவம் மற்றும் சமகால படைப்பு ஆகியவை ஒன்றிணைந்து ஆழ்ந்த மனிதத் தன்மை வாய்ந்த ஒன்றாக மாறும் உலகளாவிய தமிழ் இசையின் எல்லைகளை தீ (Dhee) தொடர்ந்து மறு வரையறை செய்து வருகிறார். தனது சிந்தனையை தெளிவுடனும் நிதானத்துடனும் வெளிப்படுத்தி, அவர் நேர்மையாகவும் மனதை தொடுவதாகவும் இருக்கும் ஒரு படைப்பை வழங்குகிறார்.‌ &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் பாடல் பாரம்பரியத்தை நவீன கதை சொல்லலுடன் தடையின்றி இணைக்கும் அவரது திறனை பிரதிபலிக்கிறது. இதன் மூலம் வேரூன்றியதாகவும் அதேசமயம் உலகளாவிய ரீதியில் எதிரொலிப்பதாகவும் இருக்கும் ஒரு இசையை உருவாக்கும்... சமகால தெற்காசிய இசையில் மிகவும் தனித்துவமான குரல்களில் ஒன்றாக அவரது இடத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/B2uqmomb1Cs&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/vari-vari-dhee-song_69ef66f7cff76.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/vari-vari-dhee-song</link>
								</item><item>
								<id>532c149348a870668e12c8abb53bf651</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>ஹாய் - முதல் சிங்கிள் வெளியீடு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>22-04-2026 01:18</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;Z ஸ்டூடியோஸ், தி ரவுடி பிக்சர்ஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் “ஹாய்” படத்தை விஷ்ணு எடவன் எழுதி இயக்குகிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் “கைதி”, “மாஸ்டர்”, “விக்ரம்” போன்ற படங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட விஷ்ணு எடவன், இந்த படத்தின் மூலம் தனித்துவமான காதல் மற்றும் குடும்ப கதையை கொண்டு வருகிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தப் படத்தில் நயன்தாரா, கவின் ஆகியோருடன் கே.பாக்யராஜ், பிரபு, ராதிகா, சத்யன், ஆதித்யா கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கான குடும்ப கதையில் உண்மையான காதலை சொல்லும் வகையில் உருவாகி வருகிறது. &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படத்தின் முதல் சிங்கிளான ‘கன்னக்குழியா புதைகுழியா குழப்புறயே’ என்ற பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஜென் மார்டின் இசையில் உருவாகி, ஜிவி பிரகாஷின் இனிமையான குரலில் உயிர் பெற்றுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மனதை வருடும் ஒரு மென்மையான காதல் பாடலாக இது உருவாகியுள்ளது. கேட்கக் கேட்க இதமாக மனசை தொடும் இந்த பாடல், அதன் கவித்துவமான வரிகளாலும், துள்ளலான மெலடியாலும் ரசிகர்களை உடனே கவர்ந்து விடுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;முதன்முறையாக திரையில் இணையும் நயன்தாரா – கவின் ஜோடி, இந்த பாடலில் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. இருவரின் ரசனையான கெமிஸ்ட்ரி பாடலின் காதல் உணர்வை மேலும் உயர்த்துகிறது. பாடலின் ஒவ்வொரு ஃப்ரேமும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளதால், இது இசையுடன் சேர்ந்து ஒரு முழுமையான காதல் அனுபவமாக மாறியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/XXo&#45;VzYUIjo&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/hi-first-single-release">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;Z ஸ்டூடியோஸ், தி ரவுடி பிக்சர்ஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் “ஹாய்” படத்தை விஷ்ணு எடவன் எழுதி இயக்குகிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் “கைதி”, “மாஸ்டர்”, “விக்ரம்” போன்ற படங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட விஷ்ணு எடவன், இந்த படத்தின் மூலம் தனித்துவமான காதல் மற்றும் குடும்ப கதையை கொண்டு வருகிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இந்தப் படத்தில் நயன்தாரா, கவின் ஆகியோருடன் கே.பாக்யராஜ், பிரபு, ராதிகா, சத்யன், ஆதித்யா கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கான குடும்ப கதையில் உண்மையான காதலை சொல்லும் வகையில் உருவாகி வருகிறது. &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படத்தின் முதல் சிங்கிளான ‘கன்னக்குழியா புதைகுழியா குழப்புறயே’ என்ற பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஜென் மார்டின் இசையில் உருவாகி, ஜிவி பிரகாஷின் இனிமையான குரலில் உயிர் பெற்றுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மனதை வருடும் ஒரு மென்மையான காதல் பாடலாக இது உருவாகியுள்ளது. கேட்கக் கேட்க இதமாக மனசை தொடும் இந்த பாடல், அதன் கவித்துவமான வரிகளாலும், துள்ளலான மெலடியாலும் ரசிகர்களை உடனே கவர்ந்து விடுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;முதன்முறையாக திரையில் இணையும் நயன்தாரா – கவின் ஜோடி, இந்த பாடலில் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. இருவரின் ரசனையான கெமிஸ்ட்ரி பாடலின் காதல் உணர்வை மேலும் உயர்த்துகிறது. பாடலின் ஒவ்வொரு ஃப்ரேமும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளதால், இது இசையுடன் சேர்ந்து ஒரு முழுமையான காதல் அனுபவமாக மாறியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/XXo&#45;VzYUIjo&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt; &lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/hi-first-single-release_69e82315ebed2.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/hi-first-single-release</link>
								</item><item>
								<id>bc5248bec66e472f11f85710936fe03c</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>பிரேக் பாஸ்ட் - இசை வெளியீட்டு விழா</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>18-04-2026 13:38</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;‘செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ படங்களை இயக்கிய காந்தி கிருஷ்ணா இயக்கத்தில், கிரிஜா வரதராஜ் தயாரிப்பில், நடிகர்கள் ராணவ், ரோஸ்மின், சம்பத்குமார், கஸ்தூரி, கிருத்திக் மோகன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘பிரேக்ஃபாஸ்ட்’. இந்த மாதம் 24 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எடிட்டர் பாஸ்கர் பேசியதாவது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;படத்தின் தலைப்பு &apos;பிரேக்ஃபாஸ்ட்&apos; என வைக்கப்பட்டுள்ளது. ஆனால், நாங்கள் மிகவும் ஸ்லோவாக தான் எடிட் பண்ணினோம். ஏனென்றால் நிறைய வெர்ஷன் எடிட் செய்தோம். அதில் இயக்குநருக்கு  எப்பொழுது மனநிறைவு ஏற்பட்டதோ அப்பொழுதே இப்படம் வெளியில் வந்தது&quot; என தெரிவித்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை அமிதா,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;காதலிப்பது எல்லோருக்கும் எளிது. ஆனால், அந்த காதலில் நிலைத்து நிற்பது கடினம். ஏன் என்றால் நம் எல்லோரிடமும் ஒரு வெற்றிடம் இருக்கிறது. அதை நிரப்ப நம் தாயின் அன்பை துணையிடம் தேடும்போது தான் பிரச்சினை ஆரம்பிக்கிறது. திருமணம் ஆன தம்பதி நிச்சயம் இந்தப் படத்தை பார்க்க வேண்டும். சின்ன ஈகோ கூட எப்படி பெரிய பிரச்சினையாக மாறுகிறது என்பதை இந்தக் கதை சொல்லும்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் க்ருத்கிக் மோகன்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;ஜிவி பிரகாஷ் இசையில் திரைப்படம் நடித்தது மிகவும் பெருமையாக இருக்கிறது. எனக்கு வாழ்நாள் நினைவாய் இந்த வாய்ப்பைக் கொடுத்த இயக்குநர் காந்தி கிருஷ்ணா மற்றும் தயாரிப்பாளர் அவர்களுக்கும், என்னுடன் நடித்த தோழமை நடிகர்களுக்கும் மனமார்ந்த நன்றி. வரும் ஏப்ரல் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் இத்திரைப்படத்தை அனைவரும் திரையரங்கு சென்று பார்க்க வேண்டும்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;டிஸ்ட்ரிபியூட்டர் குகன்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;இந்த படத்தில் உழைத்துள்ள அனைவருக்கும் குறிப்பாக கவிப்பேரரசு வைரமுத்து, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், தயாரிப்பாளர்கள், இயக்குநர் மற்றும் நடிகர் நடிகைகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வணக்கங்கள். இந்த படத்தின் தலைப்பு என்பது எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளுதல். இதனை இயக்குநர் மிக அழகாகவும் நேர்த்தியாகவும் படமாக்கி உள்ளார். &apos;ஜனநாயகன்&apos; திரைப்படம் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன். இதனை எப்படியும் ஈடு செய்ய முடியாது. இவற்றை எல்லாம் தாண்டி அந்த படம் திரையரங்கில் வெளியிடப்பட உள்ளதற்கு அனைவருக்கும் எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் வசந்த பாலன்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;20 வருடங்களுக்கு முன்பு சிறுவனாக பார்த்த ஒரு பையன் இப்பொழுது 20 வருடங்களுக்குப் பிறகு ஒரு சிறந்த இசையமைப்பாளராக ஆளுமையாக வளர்ந்திருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது. எனது வாழ்வின் வெற்றியில் நான் ஜிவி பிரகாஷை சந்தித்த நாள் மிகவும் வியப்பான நாள். அதனை எண்ணி மகிழ்கிறேன். இப்பொழுது அவருக்கு இருக்கின்ற இந்த புரிதல் என்னை மிகவும் வியக்க வைக்கிறது. மிகப் பிரபலமான இசையமைப்பாளராக உள்ள ஜிவி பிரகாஷ் ஒரு புதுமுக நடிகரின் திரைப்படத்தில் வேலை செய்வது மிகவும் பெருமையாக உள்ளது. இயக்குநர் காந்தி கிருஷ்ணன் என்பவர் ஒரு மிகச்சிறந்த தலைவர். அவரின் இந்தத் திரைப்படம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை ரோஸ்மின் பேசியதாவது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;என் மீது மிகவும் நம்பிக்கை வைத்த இயக்குநர் காந்தி கிருஷ்ணன் அவர்களுக்கு மிக்க நன்றி.  இந்தத் திரைப்படம் எனக்கு மிகப்பெரிய திருப்புனையாக அமைந்திருக்கிறது. ஜிவி பிரகாஷ் இசையில் நான் நடித்துள்ளது எனக்கு பெருமையாகவும் ஆசீர்வாதமாகவும் கருதுகிறேன். எங்களது தயாரிப்பாளர்கள் எங்களை ஒரு குடும்பமாக வழி நடத்தினார்கள். பாடலாசிரியர் வைரமுத்து முன்பு நான் நின்று பேசுவதே எனது பெருமையாகவும் ஆசீர்வாதமாகவும் கருதுகின்றேன். உங்கள் அனைவருக்கும் எனது நன்றி! என்னுடன் உழைத்த அனைவருக்கும் மிக்க நன்றி!!&quot; என தெரிவித்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், &quot;எனக்கு முதல் முதலாக வாய்ப்பளித்த இயக்குநர் வசந்த பாலன் அவர்களுக்கு மிக்க நன்றி. நீங்களும், இயக்குநர் ஷங்கர் அவர்களும் எனக்கு அளித்த இந்த வாய்ப்பின் மூலம் நான் கற்றுக் கொண்ட பாடத்தில்தான் நானும் புதுமுக நடிகர்கள் நடிக்கின்ற படங்களில் இணைந்து வேலை செய்ய ஒப்புக்கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எனது துவக்க காலங்களில் எனக்கு பட வாய்ப்பு அளித்த அனைத்து இயக்குநர்களுடனும் நான் எப்பொழுதும் இணைந்திருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறேன். அந்த வகையில் இயக்குநர் காந்தி கிருஷ்ணா அவர்களுடன் நான் தொடர்ந்து இயங்க வேண்டும் என நினைத்தேன். அதனாலே இந்த படத்தில் நான் இணைந்து பணியாற்ற முன்வந்தேன். இந்தப் படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் எனது வாழ்த்துக்கள். அவர்கள் வெற்றி பெற எனது சிறப்பான வாழ்த்துக்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கதாநாயகன் ராணவ்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;ஒரு முதல் படத்தில் இது போன்று சிறந்த ஆளுமைகளான இயக்குநர் காந்தி கிருஷ்ணா, கவிப்பேரரசு வைரமுத்து, திரைப்பட இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், டிஸ்ட்ரிபியூட்டர் குகன் ஆகியோரின் படங்களில் நான் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்ததை நான் மிகவும்  பாக்கியமாக கருதுகிறேன். என்னைப் போன்று எந்தப் பின்புலமும் இல்லாத ஒருவனுக்கு இது போன்ற வாய்ப்பு கிடைத்துள்ளது ஒரு மிகப்பெரிய பாக்கியமாகவும் ஆசீர்வாதமாகவும் பார்க்கின்றேன். இதை எனக்கு அளித்த காந்தி கிருஷ்ணன் சார் அவர்களுக்கு மிக்க நன்றி. ஊடக நண்பர்களுக்கு நன்றி. உங்களால் தான் இந்த படம் பொதுமக்களை சென்று சேர்த்து இருக்கிறது. படம் வெளியான பின்பும் திரையரங்குகளுக்கு சென்று இதே ஆதரவை நீங்கள் தர வேண்டும்&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் காந்தி கிருஷ்ணன்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;இந்த படத்தில் நடித்துள்ள அனைவரும் மிக சிறந்த முறையில் நடித்திருக்கிறார்கள். இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர்கள் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கவிப்பேரரசு வைரமுத்து,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;நான் நடிகர் நடிகைகளை நேரில் பார்த்ததில்லை. அப்படி பார்ப்பது என்பது வெற்றி விழாக்களில் மட்டும் இருந்தது. ஆனால், இப்பொழுது அப்படி இல்லை. இதுபோன்று பாடல் வெளியீட்டு விழாவில் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இது ஒரு கொண்டாட்டம். நம்மை நாம் அறிமுகம் செய்து கொள்வதற்கும், நலம் நலம் விசாரிப்பதற்கும் இந்த மேடை பயன்படுவதாக தான் நினைக்கிறேன். இந்த மேடையைக் கூட்டிய நண்பர் காந்தி கிருஷ்ணாவிற்கு எனது நன்றி. நான் இப்பொழுது குறிப்பிட்ட சில விஷயங்களை மட்டும் பேச நினைக்கின்றேன் அதில், நண்பர் காந்தி கிருஷ்ணாவை எனக்கு முப்பது ஆண்டுகளாக தெரியும். நான் 46 ஆண்டுகளாக திரையுலகில் இருக்கிறேன்.அதில் முப்பது ஆண்டுகளாக காந்தி கிருஷ்ணாவை அறிவேன் என்றால், இந்த முப்பது ஆண்டுகளாக ஒருவர் இயக்குநராக இருந்து கொண்டிருக்கிறார் என்றால் அதுதான் காந்தி கிருஷ்ணாவின் பலம், ஆற்றல். மேலும், இந்த கலை உலகம் என்பது மாறிக்கொண்டே இருக்கிற ஒரு பிம்பம். இது ஓடிக்கொண்டே இருக்கிற ஒரு நுரை. இது வானவில்லை தனக்குள் வைத்து முடிந்து வைத்திருக்கின்றது. இதில் நிரந்தரமாக கால் நூற்றாண்டுக்கு மேல் ஒருவர் பயணிக்கிறார் என்றால் அவர்தான் அறிவுத் திறன் வாய்ந்தவன். பண்பாட்டுத் திறன் வாய்ந்தவன், கலை உலகைப் புரிந்து கொண்டவன் என்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இந்த மூன்று பெருமைக்கும் உரியவர் எனது அருமை நண்பன் காந்தி கிருஷ்ணா என்று நான் உறுதியாக நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;காந்தி கிருஷ்ணா முப்பது ஆண்டுகளுக்குப் பிறகும் பிரேக் பாஸ்ட் என்று ஒரு படத்தை உங்களுக்கு வழங்க வந்திருக்கிறார் என்றால் அவரின் கால நீட்சியை நான் போற்றுகிறேன். காலம் மாறுகின்ற பொழுது தானும் மாறிக் கொள்ளாத வரை காலம் கருணை இல்லாமல் விட்டு விட்டு போகிறது. ஆனால் எனது நண்பர் காந்தி கிருஷ்ணா தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறார். அவரோடு இந்த முப்பது ஆண்டுகளாக நான் இருக்கிறேன் என்பதால் என்னையும் அவர் பயன்படுத்திக் கொண்டே இருக்கிறார் என்பது மகிழ்ச்சி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;காந்தி கிருஷ்ணாவை பற்றி சொல்வதற்கு நிறைய இருக்கும் நிலையில் இந்தப் படத்தில் அவர் கையாண்டிருக்கும் கருப்பொருள் பழையலாகாத கருப்பொருள், இது நேற்று வெளிவந்திருக்க வேண்டிய படம்,  இந்தப் படத்தில் அவர் கையாண்டிருக்கும் செய்தி ஆண் பெண் உறவு குறித்து. ஒரு ஆண் பெண்ணை புரிந்து கொள்வதும், ஒரு பெண் ஆணை புரிந்து கொள்வதும், ஆண் என்ற வர்க்கம் இருக்கும் வரைக்கும் பெண் என்ற வர்க்கம் இருக்கும் வரைக்கும் இருக்கவே செய்யும். நீங்கள் புரிந்து கொண்ட ஒரு பெண்ணை இன்னொரு பெண்ணோடு ஒப்பிட்டு புரிந்து கொள்வதாக. ஒரு ஆணை புரிந்து கொண்ட  ஒரு பெண் அதே அளவுகோலை வைத்து, இன்னொரு ஆணை புரிந்து கொள்ள முடியாது. கணவனை வைத்து  தந்தையையோ, தந்தையை வைத்து  தனையனையோ, தமையனையோ ஒரு பெண் புரிந்து கொள்ள முடியாது. ஒவ்வொரு பெண்ணும் ஒரு உலகம் . ஒவ்வொரு ஆணும் ஒரு உலகம். அவர்களை  புரிந்து கொள்ள முடியாது. பெண் ஆணை புரிந்து கொள்ளும் வரைக்கும் ஆண் பெண்ணை புரிந்து கொள்ளும் வரைக்கும், கலை இருக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தக் கலைகளும் இலக்கியங்களும் இருக்கும் வரைக்கும் ஆண் பெண் புரிதல் என்று ஒரு மிகப்பெரிய சங்கிலி அறிந்து விடாமல் ஓடிக்கொண்டே இருக்கும் என நான் நம்புகிறேன். அதைத்தான் எனது நண்பர் இந்த படத்தில் செய்திருக்கிறார். நடித்தல் என்பது நடுத்தல் அல்ல இருத்தல், அப்படி இந்த படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் எனது வாழ்த்துக்கள். ஆனால், இந்தப் படத்தின் தலைப்பு தனக்கு பிடிக்கவில்லை. தமிழில் பெயர் வைத்திருக்கலாம். இதனை குறையாக சொல்லவில்லை எனது ஆதங்கமாக கூறுகிறேன். மொழி என்பது ஒரு குறியீடு. அதனால், தமிழில் எடுக்கும் படத்திற்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும் என நான் அன்போடு வேண்டுகோள் வைக்கிறேன்.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;திருமணம் செய்து கொண்டது தப்பா சரியா என்பதே இந்த படத்தின் கருப்பொருள். திருமணம் என்பது முற்றுகை இடப்பட்ட ஒரு கோட்டை.உள்ளே இருப்பவர்கள் வெளியே வர துடிக்கிறார்கள். வெளியே இருப்பவர்கள் உள்ளே செல்ல துடிக்கிறார்கள். இதுதான் இந்தத் திரைப்படத்திலும் நிகழ்ந்துள்ளது.  காந்தி கிருஷ்ணா இதை அருமையாக படமாக்கி உள்ளார். கிருஷ்ணாவிடம் இன்னும் நிறைய சரக்கு இருக்கிறது. சமுதாய அக்கறை இருக்கிறது. பாத்திரங்களை வடித்தெடுக்கக்கூடிய நேர்த்தி இருக்கிறது.  பாத்திரங்கள் எது மட்டும் பேசலாம் என்ற அளவீடு தெரிகிறது. எனவே காந்தி கிருஷ்ணா தொடர்ந்து படம் எடுக்க வேண்டும். தொடர்ந்து வெற்றி பெற வேண்டும். இந்த படத்தின் நடித்தவர்கள் புகழ் பெற வேண்டும்&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் ரியோ,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;எல்லா திரைப்படங்களையும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் ஊடகம் மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கு நன்றி. பிரேக்ஃபாஸ்ட்&apos; திரைப்பட குழுவினருக்கு வாழ்த்துக்கள். குறிப்பாக ராணவ் அவர்களுக்கு வாழ்த்துக்கள். நீங்கள் இன்னும் பல படங்களையும், பல வெற்றிகளையும் பெற வாழ்த்துகிறேன். சினிமாவில் எல்லாருக்கும் ஒரு கனவு இருக்கிறது. அந்தக் கனவுக்கு என்ன செய்வது என்று தெரியாது. எனவே அதை நோக்கிய தேடலில் நமது பயணம் இருக்கும் அதில் சில வழிகளும் வேதனைகளும் இருக்கும்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தத் திரைப்பட குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். குறிப்பாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களும், நன்றியும். இயக்குநர் காந்தி கிருஷ்ணா அவர்களுக்கு எனது மனம் நிறைந்த நன்றிகள்&quot; எனக் கூறினார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் பரத்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;இந்த மேடையில் உள்ள இரண்டு இயக்குநர்களுமே எனக்கு மிகவும் முக்கியமான நபர்கள். வசந்தபாலன் சார் மற்றும் காந்தி கிருஷ்ணா சார் ஆகியோருக்கு எனது சிறப்பு நன்றிகள். என்னோட வாழ்க்கையில் &apos;செல்லமே&apos; திரைப்படம் மிகப்பெரிய பெயர் வாங்கிக் கொடுத்த திரைப்படம். அந்த திரைப்படத்தில் எனக்கு வாய்ப்பளித்த காந்தி சார் அவர்களுக்கும், தொடர்ந்து எனக்கு வாய்ப்பளித்த வசந்த பாலன் சாருக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மேலும் இந்த திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இந்தப் படத்தை மிகவும் நம்பிக்கையோடு தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு மிக்க நன்றி&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் மைம் கோபி,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;திரைப்படத்தின் கதாநாயகன் ராணவ் மிகவும் எளிமையான மனிதர். மேலும், அனைவரையும் எளிமையாகவும் நகைச்சுவையாகவும் அணுகக் கூடிய நபர். அவர் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கான இடம் நிச்சயமாக இந்த சினிமா துறையில் கிடைக்கும். &apos;ப்ரேக்ஃபாஸ்ட்&apos; எப்பொழுதும் நமக்கு ஊட்டச்சத்தானது. எனவே தான் அவற்றை தவிர்க்கக்கூடாது என மருத்துவர்கள் சொல்வார்கள். அதே போன்று இந்தத் திரைப்படமும் தவிர்க்க முடியாத திரைப்படம், தவிர்க்க கூடாத திரைப்படம்&quot; என தெரிவித்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் வரதராஜன்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;இன்றைய காலத்தில் நடக்கும் நிகழ்வுகளை இயக்குநர் படமாக்கி உள்ளார். அதற்காகவே நாங்கள் இந்தப் படத்தை தயாரித்தோம். இப்போதுள்ள இந்த இளைய தலைமுறைகள் முன்னேற எங்களால் முடிந்த உதவியாகவே இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளோம். மேலும் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்துறையினர் அனைவருக்கும் நன்றி. வரும் 24 ஆம் தேதி திரையரங்குகளில் இத்திரைப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும்&quot; என்றார்.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/breakfast-audio-launch">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;‘செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ படங்களை இயக்கிய காந்தி கிருஷ்ணா இயக்கத்தில், கிரிஜா வரதராஜ் தயாரிப்பில், நடிகர்கள் ராணவ், ரோஸ்மின், சம்பத்குமார், கஸ்தூரி, கிருத்திக் மோகன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘பிரேக்ஃபாஸ்ட்’. இந்த மாதம் 24 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எடிட்டர் பாஸ்கர் பேசியதாவது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;படத்தின் தலைப்பு &apos;பிரேக்ஃபாஸ்ட்&apos; என வைக்கப்பட்டுள்ளது. ஆனால், நாங்கள் மிகவும் ஸ்லோவாக தான் எடிட் பண்ணினோம். ஏனென்றால் நிறைய வெர்ஷன் எடிட் செய்தோம். அதில் இயக்குநருக்கு  எப்பொழுது மனநிறைவு ஏற்பட்டதோ அப்பொழுதே இப்படம் வெளியில் வந்தது&quot; என தெரிவித்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை அமிதா,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;காதலிப்பது எல்லோருக்கும் எளிது. ஆனால், அந்த காதலில் நிலைத்து நிற்பது கடினம். ஏன் என்றால் நம் எல்லோரிடமும் ஒரு வெற்றிடம் இருக்கிறது. அதை நிரப்ப நம் தாயின் அன்பை துணையிடம் தேடும்போது தான் பிரச்சினை ஆரம்பிக்கிறது. திருமணம் ஆன தம்பதி நிச்சயம் இந்தப் படத்தை பார்க்க வேண்டும். சின்ன ஈகோ கூட எப்படி பெரிய பிரச்சினையாக மாறுகிறது என்பதை இந்தக் கதை சொல்லும்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் க்ருத்கிக் மோகன்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;ஜிவி பிரகாஷ் இசையில் திரைப்படம் நடித்தது மிகவும் பெருமையாக இருக்கிறது. எனக்கு வாழ்நாள் நினைவாய் இந்த வாய்ப்பைக் கொடுத்த இயக்குநர் காந்தி கிருஷ்ணா மற்றும் தயாரிப்பாளர் அவர்களுக்கும், என்னுடன் நடித்த தோழமை நடிகர்களுக்கும் மனமார்ந்த நன்றி. வரும் ஏப்ரல் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் இத்திரைப்படத்தை அனைவரும் திரையரங்கு சென்று பார்க்க வேண்டும்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;டிஸ்ட்ரிபியூட்டர் குகன்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;இந்த படத்தில் உழைத்துள்ள அனைவருக்கும் குறிப்பாக கவிப்பேரரசு வைரமுத்து, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், தயாரிப்பாளர்கள், இயக்குநர் மற்றும் நடிகர் நடிகைகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வணக்கங்கள். இந்த படத்தின் தலைப்பு என்பது எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளுதல். இதனை இயக்குநர் மிக அழகாகவும் நேர்த்தியாகவும் படமாக்கி உள்ளார். &apos;ஜனநாயகன்&apos; திரைப்படம் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன். இதனை எப்படியும் ஈடு செய்ய முடியாது. இவற்றை எல்லாம் தாண்டி அந்த படம் திரையரங்கில் வெளியிடப்பட உள்ளதற்கு அனைவருக்கும் எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் வசந்த பாலன்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;20 வருடங்களுக்கு முன்பு சிறுவனாக பார்த்த ஒரு பையன் இப்பொழுது 20 வருடங்களுக்குப் பிறகு ஒரு சிறந்த இசையமைப்பாளராக ஆளுமையாக வளர்ந்திருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது. எனது வாழ்வின் வெற்றியில் நான் ஜிவி பிரகாஷை சந்தித்த நாள் மிகவும் வியப்பான நாள். அதனை எண்ணி மகிழ்கிறேன். இப்பொழுது அவருக்கு இருக்கின்ற இந்த புரிதல் என்னை மிகவும் வியக்க வைக்கிறது. மிகப் பிரபலமான இசையமைப்பாளராக உள்ள ஜிவி பிரகாஷ் ஒரு புதுமுக நடிகரின் திரைப்படத்தில் வேலை செய்வது மிகவும் பெருமையாக உள்ளது. இயக்குநர் காந்தி கிருஷ்ணன் என்பவர் ஒரு மிகச்சிறந்த தலைவர். அவரின் இந்தத் திரைப்படம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை ரோஸ்மின் பேசியதாவது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;என் மீது மிகவும் நம்பிக்கை வைத்த இயக்குநர் காந்தி கிருஷ்ணன் அவர்களுக்கு மிக்க நன்றி.  இந்தத் திரைப்படம் எனக்கு மிகப்பெரிய திருப்புனையாக அமைந்திருக்கிறது. ஜிவி பிரகாஷ் இசையில் நான் நடித்துள்ளது எனக்கு பெருமையாகவும் ஆசீர்வாதமாகவும் கருதுகிறேன். எங்களது தயாரிப்பாளர்கள் எங்களை ஒரு குடும்பமாக வழி நடத்தினார்கள். பாடலாசிரியர் வைரமுத்து முன்பு நான் நின்று பேசுவதே எனது பெருமையாகவும் ஆசீர்வாதமாகவும் கருதுகின்றேன். உங்கள் அனைவருக்கும் எனது நன்றி! என்னுடன் உழைத்த அனைவருக்கும் மிக்க நன்றி!!&quot; என தெரிவித்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், &quot;எனக்கு முதல் முதலாக வாய்ப்பளித்த இயக்குநர் வசந்த பாலன் அவர்களுக்கு மிக்க நன்றி. நீங்களும், இயக்குநர் ஷங்கர் அவர்களும் எனக்கு அளித்த இந்த வாய்ப்பின் மூலம் நான் கற்றுக் கொண்ட பாடத்தில்தான் நானும் புதுமுக நடிகர்கள் நடிக்கின்ற படங்களில் இணைந்து வேலை செய்ய ஒப்புக்கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எனது துவக்க காலங்களில் எனக்கு பட வாய்ப்பு அளித்த அனைத்து இயக்குநர்களுடனும் நான் எப்பொழுதும் இணைந்திருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறேன். அந்த வகையில் இயக்குநர் காந்தி கிருஷ்ணா அவர்களுடன் நான் தொடர்ந்து இயங்க வேண்டும் என நினைத்தேன். அதனாலே இந்த படத்தில் நான் இணைந்து பணியாற்ற முன்வந்தேன். இந்தப் படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் எனது வாழ்த்துக்கள். அவர்கள் வெற்றி பெற எனது சிறப்பான வாழ்த்துக்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கதாநாயகன் ராணவ்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;ஒரு முதல் படத்தில் இது போன்று சிறந்த ஆளுமைகளான இயக்குநர் காந்தி கிருஷ்ணா, கவிப்பேரரசு வைரமுத்து, திரைப்பட இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், டிஸ்ட்ரிபியூட்டர் குகன் ஆகியோரின் படங்களில் நான் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்ததை நான் மிகவும்  பாக்கியமாக கருதுகிறேன். என்னைப் போன்று எந்தப் பின்புலமும் இல்லாத ஒருவனுக்கு இது போன்ற வாய்ப்பு கிடைத்துள்ளது ஒரு மிகப்பெரிய பாக்கியமாகவும் ஆசீர்வாதமாகவும் பார்க்கின்றேன். இதை எனக்கு அளித்த காந்தி கிருஷ்ணன் சார் அவர்களுக்கு மிக்க நன்றி. ஊடக நண்பர்களுக்கு நன்றி. உங்களால் தான் இந்த படம் பொதுமக்களை சென்று சேர்த்து இருக்கிறது. படம் வெளியான பின்பும் திரையரங்குகளுக்கு சென்று இதே ஆதரவை நீங்கள் தர வேண்டும்&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் காந்தி கிருஷ்ணன்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;இந்த படத்தில் நடித்துள்ள அனைவரும் மிக சிறந்த முறையில் நடித்திருக்கிறார்கள். இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர்கள் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கவிப்பேரரசு வைரமுத்து,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;நான் நடிகர் நடிகைகளை நேரில் பார்த்ததில்லை. அப்படி பார்ப்பது என்பது வெற்றி விழாக்களில் மட்டும் இருந்தது. ஆனால், இப்பொழுது அப்படி இல்லை. இதுபோன்று பாடல் வெளியீட்டு விழாவில் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இது ஒரு கொண்டாட்டம். நம்மை நாம் அறிமுகம் செய்து கொள்வதற்கும், நலம் நலம் விசாரிப்பதற்கும் இந்த மேடை பயன்படுவதாக தான் நினைக்கிறேன். இந்த மேடையைக் கூட்டிய நண்பர் காந்தி கிருஷ்ணாவிற்கு எனது நன்றி. நான் இப்பொழுது குறிப்பிட்ட சில விஷயங்களை மட்டும் பேச நினைக்கின்றேன் அதில், நண்பர் காந்தி கிருஷ்ணாவை எனக்கு முப்பது ஆண்டுகளாக தெரியும். நான் 46 ஆண்டுகளாக திரையுலகில் இருக்கிறேன்.அதில் முப்பது ஆண்டுகளாக காந்தி கிருஷ்ணாவை அறிவேன் என்றால், இந்த முப்பது ஆண்டுகளாக ஒருவர் இயக்குநராக இருந்து கொண்டிருக்கிறார் என்றால் அதுதான் காந்தி கிருஷ்ணாவின் பலம், ஆற்றல். மேலும், இந்த கலை உலகம் என்பது மாறிக்கொண்டே இருக்கிற ஒரு பிம்பம். இது ஓடிக்கொண்டே இருக்கிற ஒரு நுரை. இது வானவில்லை தனக்குள் வைத்து முடிந்து வைத்திருக்கின்றது. இதில் நிரந்தரமாக கால் நூற்றாண்டுக்கு மேல் ஒருவர் பயணிக்கிறார் என்றால் அவர்தான் அறிவுத் திறன் வாய்ந்தவன். பண்பாட்டுத் திறன் வாய்ந்தவன், கலை உலகைப் புரிந்து கொண்டவன் என்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இந்த மூன்று பெருமைக்கும் உரியவர் எனது அருமை நண்பன் காந்தி கிருஷ்ணா என்று நான் உறுதியாக நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;காந்தி கிருஷ்ணா முப்பது ஆண்டுகளுக்குப் பிறகும் பிரேக் பாஸ்ட் என்று ஒரு படத்தை உங்களுக்கு வழங்க வந்திருக்கிறார் என்றால் அவரின் கால நீட்சியை நான் போற்றுகிறேன். காலம் மாறுகின்ற பொழுது தானும் மாறிக் கொள்ளாத வரை காலம் கருணை இல்லாமல் விட்டு விட்டு போகிறது. ஆனால் எனது நண்பர் காந்தி கிருஷ்ணா தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறார். அவரோடு இந்த முப்பது ஆண்டுகளாக நான் இருக்கிறேன் என்பதால் என்னையும் அவர் பயன்படுத்திக் கொண்டே இருக்கிறார் என்பது மகிழ்ச்சி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;காந்தி கிருஷ்ணாவை பற்றி சொல்வதற்கு நிறைய இருக்கும் நிலையில் இந்தப் படத்தில் அவர் கையாண்டிருக்கும் கருப்பொருள் பழையலாகாத கருப்பொருள், இது நேற்று வெளிவந்திருக்க வேண்டிய படம்,  இந்தப் படத்தில் அவர் கையாண்டிருக்கும் செய்தி ஆண் பெண் உறவு குறித்து. ஒரு ஆண் பெண்ணை புரிந்து கொள்வதும், ஒரு பெண் ஆணை புரிந்து கொள்வதும், ஆண் என்ற வர்க்கம் இருக்கும் வரைக்கும் பெண் என்ற வர்க்கம் இருக்கும் வரைக்கும் இருக்கவே செய்யும். நீங்கள் புரிந்து கொண்ட ஒரு பெண்ணை இன்னொரு பெண்ணோடு ஒப்பிட்டு புரிந்து கொள்வதாக. ஒரு ஆணை புரிந்து கொண்ட  ஒரு பெண் அதே அளவுகோலை வைத்து, இன்னொரு ஆணை புரிந்து கொள்ள முடியாது. கணவனை வைத்து  தந்தையையோ, தந்தையை வைத்து  தனையனையோ, தமையனையோ ஒரு பெண் புரிந்து கொள்ள முடியாது. ஒவ்வொரு பெண்ணும் ஒரு உலகம் . ஒவ்வொரு ஆணும் ஒரு உலகம். அவர்களை  புரிந்து கொள்ள முடியாது. பெண் ஆணை புரிந்து கொள்ளும் வரைக்கும் ஆண் பெண்ணை புரிந்து கொள்ளும் வரைக்கும், கலை இருக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தக் கலைகளும் இலக்கியங்களும் இருக்கும் வரைக்கும் ஆண் பெண் புரிதல் என்று ஒரு மிகப்பெரிய சங்கிலி அறிந்து விடாமல் ஓடிக்கொண்டே இருக்கும் என நான் நம்புகிறேன். அதைத்தான் எனது நண்பர் இந்த படத்தில் செய்திருக்கிறார். நடித்தல் என்பது நடுத்தல் அல்ல இருத்தல், அப்படி இந்த படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் எனது வாழ்த்துக்கள். ஆனால், இந்தப் படத்தின் தலைப்பு தனக்கு பிடிக்கவில்லை. தமிழில் பெயர் வைத்திருக்கலாம். இதனை குறையாக சொல்லவில்லை எனது ஆதங்கமாக கூறுகிறேன். மொழி என்பது ஒரு குறியீடு. அதனால், தமிழில் எடுக்கும் படத்திற்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும் என நான் அன்போடு வேண்டுகோள் வைக்கிறேன்.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;திருமணம் செய்து கொண்டது தப்பா சரியா என்பதே இந்த படத்தின் கருப்பொருள். திருமணம் என்பது முற்றுகை இடப்பட்ட ஒரு கோட்டை.உள்ளே இருப்பவர்கள் வெளியே வர துடிக்கிறார்கள். வெளியே இருப்பவர்கள் உள்ளே செல்ல துடிக்கிறார்கள். இதுதான் இந்தத் திரைப்படத்திலும் நிகழ்ந்துள்ளது.  காந்தி கிருஷ்ணா இதை அருமையாக படமாக்கி உள்ளார். கிருஷ்ணாவிடம் இன்னும் நிறைய சரக்கு இருக்கிறது. சமுதாய அக்கறை இருக்கிறது. பாத்திரங்களை வடித்தெடுக்கக்கூடிய நேர்த்தி இருக்கிறது.  பாத்திரங்கள் எது மட்டும் பேசலாம் என்ற அளவீடு தெரிகிறது. எனவே காந்தி கிருஷ்ணா தொடர்ந்து படம் எடுக்க வேண்டும். தொடர்ந்து வெற்றி பெற வேண்டும். இந்த படத்தின் நடித்தவர்கள் புகழ் பெற வேண்டும்&quot; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் ரியோ,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;எல்லா திரைப்படங்களையும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் ஊடகம் மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கு நன்றி. பிரேக்ஃபாஸ்ட்&apos; திரைப்பட குழுவினருக்கு வாழ்த்துக்கள். குறிப்பாக ராணவ் அவர்களுக்கு வாழ்த்துக்கள். நீங்கள் இன்னும் பல படங்களையும், பல வெற்றிகளையும் பெற வாழ்த்துகிறேன். சினிமாவில் எல்லாருக்கும் ஒரு கனவு இருக்கிறது. அந்தக் கனவுக்கு என்ன செய்வது என்று தெரியாது. எனவே அதை நோக்கிய தேடலில் நமது பயணம் இருக்கும் அதில் சில வழிகளும் வேதனைகளும் இருக்கும்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தத் திரைப்பட குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். குறிப்பாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களும், நன்றியும். இயக்குநர் காந்தி கிருஷ்ணா அவர்களுக்கு எனது மனம் நிறைந்த நன்றிகள்&quot; எனக் கூறினார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் பரத்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;இந்த மேடையில் உள்ள இரண்டு இயக்குநர்களுமே எனக்கு மிகவும் முக்கியமான நபர்கள். வசந்தபாலன் சார் மற்றும் காந்தி கிருஷ்ணா சார் ஆகியோருக்கு எனது சிறப்பு நன்றிகள். என்னோட வாழ்க்கையில் &apos;செல்லமே&apos; திரைப்படம் மிகப்பெரிய பெயர் வாங்கிக் கொடுத்த திரைப்படம். அந்த திரைப்படத்தில் எனக்கு வாய்ப்பளித்த காந்தி சார் அவர்களுக்கும், தொடர்ந்து எனக்கு வாய்ப்பளித்த வசந்த பாலன் சாருக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மேலும் இந்த திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இந்தப் படத்தை மிகவும் நம்பிக்கையோடு தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு மிக்க நன்றி&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் மைம் கோபி,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;திரைப்படத்தின் கதாநாயகன் ராணவ் மிகவும் எளிமையான மனிதர். மேலும், அனைவரையும் எளிமையாகவும் நகைச்சுவையாகவும் அணுகக் கூடிய நபர். அவர் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கான இடம் நிச்சயமாக இந்த சினிமா துறையில் கிடைக்கும். &apos;ப்ரேக்ஃபாஸ்ட்&apos; எப்பொழுதும் நமக்கு ஊட்டச்சத்தானது. எனவே தான் அவற்றை தவிர்க்கக்கூடாது என மருத்துவர்கள் சொல்வார்கள். அதே போன்று இந்தத் திரைப்படமும் தவிர்க்க முடியாத திரைப்படம், தவிர்க்க கூடாத திரைப்படம்&quot; என தெரிவித்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் வரதராஜன்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;இன்றைய காலத்தில் நடக்கும் நிகழ்வுகளை இயக்குநர் படமாக்கி உள்ளார். அதற்காகவே நாங்கள் இந்தப் படத்தை தயாரித்தோம். இப்போதுள்ள இந்த இளைய தலைமுறைகள் முன்னேற எங்களால் முடிந்த உதவியாகவே இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளோம். மேலும் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்துறையினர் அனைவருக்கும் நன்றி. வரும் 24 ஆம் தேதி திரையரங்குகளில் இத்திரைப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும்&quot; என்றார்.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/breakfast-audio-launch_69e77f4a81eb7.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/breakfast-audio-launch</link>
								</item><item>
								<id>a331c27331682da1666f6f230fce79d8</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>ஐ ஆம் கேம் - படப்பிடிப்பு நிறைவு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>17-04-2026 01:33</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;துல்கர் சல்மான் நடித்துள்ள “ஐ ஆம் கேம்” திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இந்த படம் சுமார் 11 மாதங்கள் நீளமாக, மொத்தம் 156 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவின் 100க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நஹாஸ் ஹிதாயத் (  Nahas Hidayath )  இயக்கத்தில் உருவாகும் இந்த பெரிய பட்ஜெட் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம், 2026 ஆகஸ்ட் மாதத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“ஐ ஆம் கேம்” படம், துல்கர் சல்மானின் திரையுலக வாழ்க்கையில் மிகப் பெரிய படமாக உருவாகியுள்ளது. கடந்த ஆண்டு வெற்றி பெற்ற “லோகா” படத்திற்குப் பிறகு Wayfarer Films நிறுவனம் வழங்கும் அடுத்த முக்கிய படமாககும்.  இந்தப் படத்தை துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து தயாரித்துள்ளனர். கதையை ஷஹாபாஸ் ரஷீத் மற்றும் ஆதர்ஷ் சுகுமாரன் இணைந்து எழுதியுள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் துல்கரின் திரை வாழ்க்கையில் மட்டுமல்லாமல், மலையாள சினிமாவிலேயே மிகப்பெரிய தயாரிப்புகளில் ஒன்றாக உருவாகி வருகிறது. மேலும், இது மிகப்பெரிய வெளியீடாகவும் அமைவயவுள்ளது. இந்த படத்தில் துல்கர் சல்மான் ஸ்டைலிஷான  மாஸ் தோற்றத்தில் காட்சியளிக்கிறார். “RDX” என்ற பிளாக்பஸ்டர் படத்தை இயக்கிய பிறகு, நஹாஸ் ஹிதாயத் இயக்கும் இந்தப் படம், துல்கர் சல்மானின் 40வது திரைப்படமாகும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் ஆண்டனி வர்கீஸ், தமிழ் நடிகரும் இயக்குனருமான மிஷ்கின், கயாது லோஹர், கதிர், பார்த் திவாரி மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். ஆக்ஷன் காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் வடிவமைத்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தின் முதல் மற்றும் இரண்டாம் லுக் போஸ்டர்கள் முன்பே வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. “ஐ அம் கேம்” திரைப்படம் தமிழ்,  மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான்&#45;இந்தியா அளவில் வெளியாக உள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தொழில்நுட்ப குழு விவரங்கள்:&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;லைன் தயாரிப்பாளர்: பிபின் பெரும்பில்லி&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒளிப்பதிவு: ஜிம்ஷி காலித்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசை: ஜேக்ஸ் பிஜாய்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எடிட்டிங்: சமன் சாக்கோ&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பு நிர்வாகிகள் : சுஜோய் ஜேம்ஸ், தேவதேவன்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பு வடிவமைப்பு: அஜயன் சாலிசேரி&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மேக்கப்: ரோனெக்ஸ் சேவியர்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;உடை வடிவமைப்பு: மஷார் ஹம்சா&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பு ஒருங்கிணைப்பு : தீபக் பரமேஸ்வரன்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;உதவி இயக்குநர் : ரோஹித் சந்திரசேகர்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பாடல்வரிகள் : மனு மஞ்சித், விநாயக் சசிகுமார்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;VFX   : தௌஃபீக்  (எக்வொயிட்)   (Eggwhite)&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;போஸ்டர் வடிவமைப்பு: டென் பாயிண்ட்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒலி வடிவமைப்பு: சிங்க் சினிமா&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/im-game-shoot-wrapped">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;துல்கர் சல்மான் நடித்துள்ள “ஐ ஆம் கேம்” திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இந்த படம் சுமார் 11 மாதங்கள் நீளமாக, மொத்தம் 156 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவின் 100க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நஹாஸ் ஹிதாயத் (  Nahas Hidayath )  இயக்கத்தில் உருவாகும் இந்த பெரிய பட்ஜெட் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம், 2026 ஆகஸ்ட் மாதத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“ஐ ஆம் கேம்” படம், துல்கர் சல்மானின் திரையுலக வாழ்க்கையில் மிகப் பெரிய படமாக உருவாகியுள்ளது. கடந்த ஆண்டு வெற்றி பெற்ற “லோகா” படத்திற்குப் பிறகு Wayfarer Films நிறுவனம் வழங்கும் அடுத்த முக்கிய படமாககும்.  இந்தப் படத்தை துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து தயாரித்துள்ளனர். கதையை ஷஹாபாஸ் ரஷீத் மற்றும் ஆதர்ஷ் சுகுமாரன் இணைந்து எழுதியுள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் துல்கரின் திரை வாழ்க்கையில் மட்டுமல்லாமல், மலையாள சினிமாவிலேயே மிகப்பெரிய தயாரிப்புகளில் ஒன்றாக உருவாகி வருகிறது. மேலும், இது மிகப்பெரிய வெளியீடாகவும் அமைவயவுள்ளது. இந்த படத்தில் துல்கர் சல்மான் ஸ்டைலிஷான  மாஸ் தோற்றத்தில் காட்சியளிக்கிறார். “RDX” என்ற பிளாக்பஸ்டர் படத்தை இயக்கிய பிறகு, நஹாஸ் ஹிதாயத் இயக்கும் இந்தப் படம், துல்கர் சல்மானின் 40வது திரைப்படமாகும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் ஆண்டனி வர்கீஸ், தமிழ் நடிகரும் இயக்குனருமான மிஷ்கின், கயாது லோஹர், கதிர், பார்த் திவாரி மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். ஆக்ஷன் காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் வடிவமைத்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தின் முதல் மற்றும் இரண்டாம் லுக் போஸ்டர்கள் முன்பே வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. “ஐ அம் கேம்” திரைப்படம் தமிழ்,  மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான்&#45;இந்தியா அளவில் வெளியாக உள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தொழில்நுட்ப குழு விவரங்கள்:&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;லைன் தயாரிப்பாளர்: பிபின் பெரும்பில்லி&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒளிப்பதிவு: ஜிம்ஷி காலித்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசை: ஜேக்ஸ் பிஜாய்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எடிட்டிங்: சமன் சாக்கோ&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பு நிர்வாகிகள் : சுஜோய் ஜேம்ஸ், தேவதேவன்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பு வடிவமைப்பு: அஜயன் சாலிசேரி&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மேக்கப்: ரோனெக்ஸ் சேவியர்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;உடை வடிவமைப்பு: மஷார் ஹம்சா&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பு ஒருங்கிணைப்பு : தீபக் பரமேஸ்வரன்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;உதவி இயக்குநர் : ரோஹித் சந்திரசேகர்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பாடல்வரிகள் : மனு மஞ்சித், விநாயக் சசிகுமார்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;VFX   : தௌஃபீக்  (எக்வொயிட்)   (Eggwhite)&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;போஸ்டர் வடிவமைப்பு: டென் பாயிண்ட்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒலி வடிவமைப்பு: சிங்க் சினிமா&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/im-game-shoot-wrapped_69e18efe7276a.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/im-game-shoot-wrapped</link>
								</item><item>
								<id>460d5587441bf82dbf2acd8a7f56ef86</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>சந்தீப் கிஷன் நடிக்கும் &#039;பவர் பேட்டா&#039; படத்தின் டைட்டில் வெளியீடு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>17-04-2026 01:23</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சந்தீப் கிஷன் &#45; கிருஷ்ண சைதன்யா&#45;  விஜய் சில்லா &#45;சசி தேவி ரெட்டி&#45; 70 MM என்டர்டெய்ன்மென்ட்ஸ் &#45; கூட்டணியில் தயாராகும் புதிய திரைப்படமான &apos;பவர் பேட்டா&apos; படத்தின் டைட்டில் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கதைக்கு முக்கியத்துவம் தரும்... தாக்கத்தை ஏற்படுத்தும் திரைப்படங்களை தயாரிப்பதில் வலிமையான நற்பெயரை பெற்றுள்ள தயாரிப்பாளர்களான விஜய் சில்லா மற்றும் சசி தேவி ரெட்டி ஆகியோர் தலைமையிலான 70 MM என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் அடுத்ததாக புதியதொரு இலட்சிய முயற்சிக்கு தயாராகி வருகின்றனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தொடர்ந்து அர்த்தமுள்ள மற்றும் சக்தி வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுப்பதில் பெயர் பெற்ற நாயகன் சந்தீப் கிஷன் திரையுலகில் அறிமுகமாகி 16 ஆண்டுகள் நிறைவு செய்து ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லை எட்டியுள்ளார். இந்த நிகழ்வை கொண்டாடும் வகையில் திறமையான எழுத்தாளரும், இயக்குநருமான கிருஷ்ண சைதன்யா இயக்கத்தில் தயாராகும் புதிய படத்தில் கரம் கோர்த்திருக்கிறார்‌‌. இவரது கதை சொல்லும் விதம் மற்றும் ஆழமான கதைக்களம் ஆகியவற்றின் வலிமையான கலவையை கொண்டிருக்கும் அற்புதமான புதிய திரைப்படத்தை பற்றிய தகவல்களை இக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;பவர் பேட்டா&apos; எனும் தலைப்பே ஆர்வத்தை தூண்டுகிறது. மேலும் இந்த டைட்டில் போஸ்டர் ஒரு சக்தி வாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இருண்ட... யதார்த்தமான மற்றும் குறியீடுகள் நிறைந்த அந்த போஸ்டரில் ரத்தத்தில் தோய்ந்த சதுரங்க பலகையும் இடம் பிடித்துள்ளது. இது வியூகம், சக்தி மற்றும் தியாகம் ஆகியவற்றின் ஒரு உன்னதமான ஒரு பக்கமாகும். அந்த சதுரங்க விளையாட்டு காய்கள் உடைந்தும் விழுந்தும் அல்லது ஒரு விதமான வெற்றியின் தருவாயில் நிற்பது போன்றும் தோன்றுகின்றன. அதே சமயம் வன்முறையால் கறைபட்டு நசுக்கப்பட்ட ஒரு ரோஜா மலர் அந்த குழப்பங்களுக்கு மத்தியில் இடம் பிடித்திருக்கிறது. இந்த காட்சி படத்தின் மைய கரு பொருளான காதல் &#45; கௌரவம் &#45; அரசியல்&#45;  ஆகியவற்றுக்கான குரலாக ஒலிக்கிறது. உணர்ச்சிகளும், அதிகாரப் போராட்டங்களும் மோதும்... ஒவ்வொரு அசைவிற்கும் ஒரு விலை கொடுக்க வேண்டிய தீவிரமான கதை களத்தையும் இது சுட்டிக்காட்டுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் கிருஷ்ண சைதன்யா பல்வேறு வகைமைகளை ஒன்றிணைத்து ஒரு விறுவிறுப்பான கதைக் களத்தை உருவாக்கியுள்ளார். சந்தீப் கிஷன் தனது திரை வாழ்க்கையின் மிகவும் தீவிரமான... பத்திரமாக இருக்கக்கூடிய ஒன்றில் அடி எடுத்து வைப்பதால் ஒரு முழுமையான ஒரு மாற்றத்திற்கு உள்ளாவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கதை சொல்லும் பிரம்மாண்டத்தை கடந்து &apos;பவர் பேட்டா&apos; ஒரு சிறந்த தொழில்நுட்ப குழுவினரையும் கொண்டிருக்கிறது. மணி ஷர்மா இசையமைக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளரான மதி ஒளிப்பதிவு செய்கிறார். தேசிய விருது பெற்ற பட தொகுப்பாளரான ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க ... ராமகிருஷ்ணா மற்றும் மோனிகா ஆகியோர் தயாரிப்பு வடிவமைப்பை வழி நடத்துகின்றனர். ஒலி வடிவமைப்பு பணிகளை சச்சின் சுதாகரன் மற்றும் ஹரிஹரன் ஆகியோர் இணைந்து கையாளுகிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கவர்ச்சிகரமான தலைப்பு &#45; ஆர்வத்தை தூண்டும் டைட்டில் போஸ்டருடன் &apos;பவர் பேட்டா&apos; திரைப்படம் தனி நபரின் பிரத்யேக உணர்வுகள்... அதிகாரப் போட்டியுடன் மோதும் ஒரு விறுவிறுப்பான கதைக்கு களம் அமைக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தைப் பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.‌&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/power-petta-title-release">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சந்தீப் கிஷன் &#45; கிருஷ்ண சைதன்யா&#45;  விஜய் சில்லா &#45;சசி தேவி ரெட்டி&#45; 70 MM என்டர்டெய்ன்மென்ட்ஸ் &#45; கூட்டணியில் தயாராகும் புதிய திரைப்படமான &apos;பவர் பேட்டா&apos; படத்தின் டைட்டில் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கதைக்கு முக்கியத்துவம் தரும்... தாக்கத்தை ஏற்படுத்தும் திரைப்படங்களை தயாரிப்பதில் வலிமையான நற்பெயரை பெற்றுள்ள தயாரிப்பாளர்களான விஜய் சில்லா மற்றும் சசி தேவி ரெட்டி ஆகியோர் தலைமையிலான 70 MM என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் அடுத்ததாக புதியதொரு இலட்சிய முயற்சிக்கு தயாராகி வருகின்றனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தொடர்ந்து அர்த்தமுள்ள மற்றும் சக்தி வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுப்பதில் பெயர் பெற்ற நாயகன் சந்தீப் கிஷன் திரையுலகில் அறிமுகமாகி 16 ஆண்டுகள் நிறைவு செய்து ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லை எட்டியுள்ளார். இந்த நிகழ்வை கொண்டாடும் வகையில் திறமையான எழுத்தாளரும், இயக்குநருமான கிருஷ்ண சைதன்யா இயக்கத்தில் தயாராகும் புதிய படத்தில் கரம் கோர்த்திருக்கிறார்‌‌. இவரது கதை சொல்லும் விதம் மற்றும் ஆழமான கதைக்களம் ஆகியவற்றின் வலிமையான கலவையை கொண்டிருக்கும் அற்புதமான புதிய திரைப்படத்தை பற்றிய தகவல்களை இக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;பவர் பேட்டா&apos; எனும் தலைப்பே ஆர்வத்தை தூண்டுகிறது. மேலும் இந்த டைட்டில் போஸ்டர் ஒரு சக்தி வாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இருண்ட... யதார்த்தமான மற்றும் குறியீடுகள் நிறைந்த அந்த போஸ்டரில் ரத்தத்தில் தோய்ந்த சதுரங்க பலகையும் இடம் பிடித்துள்ளது. இது வியூகம், சக்தி மற்றும் தியாகம் ஆகியவற்றின் ஒரு உன்னதமான ஒரு பக்கமாகும். அந்த சதுரங்க விளையாட்டு காய்கள் உடைந்தும் விழுந்தும் அல்லது ஒரு விதமான வெற்றியின் தருவாயில் நிற்பது போன்றும் தோன்றுகின்றன. அதே சமயம் வன்முறையால் கறைபட்டு நசுக்கப்பட்ட ஒரு ரோஜா மலர் அந்த குழப்பங்களுக்கு மத்தியில் இடம் பிடித்திருக்கிறது. இந்த காட்சி படத்தின் மைய கரு பொருளான காதல் &#45; கௌரவம் &#45; அரசியல்&#45;  ஆகியவற்றுக்கான குரலாக ஒலிக்கிறது. உணர்ச்சிகளும், அதிகாரப் போராட்டங்களும் மோதும்... ஒவ்வொரு அசைவிற்கும் ஒரு விலை கொடுக்க வேண்டிய தீவிரமான கதை களத்தையும் இது சுட்டிக்காட்டுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் கிருஷ்ண சைதன்யா பல்வேறு வகைமைகளை ஒன்றிணைத்து ஒரு விறுவிறுப்பான கதைக் களத்தை உருவாக்கியுள்ளார். சந்தீப் கிஷன் தனது திரை வாழ்க்கையின் மிகவும் தீவிரமான... பத்திரமாக இருக்கக்கூடிய ஒன்றில் அடி எடுத்து வைப்பதால் ஒரு முழுமையான ஒரு மாற்றத்திற்கு உள்ளாவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கதை சொல்லும் பிரம்மாண்டத்தை கடந்து &apos;பவர் பேட்டா&apos; ஒரு சிறந்த தொழில்நுட்ப குழுவினரையும் கொண்டிருக்கிறது. மணி ஷர்மா இசையமைக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளரான மதி ஒளிப்பதிவு செய்கிறார். தேசிய விருது பெற்ற பட தொகுப்பாளரான ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க ... ராமகிருஷ்ணா மற்றும் மோனிகா ஆகியோர் தயாரிப்பு வடிவமைப்பை வழி நடத்துகின்றனர். ஒலி வடிவமைப்பு பணிகளை சச்சின் சுதாகரன் மற்றும் ஹரிஹரன் ஆகியோர் இணைந்து கையாளுகிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கவர்ச்சிகரமான தலைப்பு &#45; ஆர்வத்தை தூண்டும் டைட்டில் போஸ்டருடன் &apos;பவர் பேட்டா&apos; திரைப்படம் தனி நபரின் பிரத்யேக உணர்வுகள்... அதிகாரப் போட்டியுடன் மோதும் ஒரு விறுவிறுப்பான கதைக்கு களம் அமைக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தைப் பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.‌&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/power-petta-title-release_69e18c57326d2.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/power-petta-title-release</link>
								</item><item>
								<id>be5ebf2a77cde6f3cea317989a3c2de5</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>விக்கல்ஸ் விக்ரம் நாயகனாக அறிமுகமாகும்  &#039;லைட் வெயிட் பேபி’</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>16-04-2026 06:04</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஸ்டாண்ட் அப் காமெடியன்&#45;  பிக் பாஸ் பிரபலம் &#45; டிஜிட்டல் திரை நட்சத்திரம் என இளம் தலைமுறை ரசிகர்கள் கொண்டாடும் நடிகர் விக்கல்ஸ் விக்ரம் &apos;லைட் வெயிட் பேபி&apos; படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் கே சி குரு இயக்கத்தில் உருவாகும் &apos;லைட் வெயிட் பேபி&apos;  திரைப்படத்தில் விக்கல்ஸ் விக்ரம் மற்றும் ஃபிட்னஸ் மாடலிங் மங்கை ஆர்த்தி கிருஷ்ணா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள். பிரமோத் கோடியன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சரவணன் சுப்பிரமணியம் இசையமைக்கிறார். ரொமான்டிக் காமெடி ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை ஹிதா ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு சாகர் சந்தேஷ் &#45; ஜி . திம்மா ரெட்டி ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பொறுப்பேற்று இருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தின் டைட்டில் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் நாயகன் விக்கல்ஸ் விக்ரம், நாயகி ஆர்த்தி கிருஷ்ணா, இயக்குநர் கே சி குரு ஆகியோர் கலந்து கொண்டனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்நிகழ்வில் நடிகர் விக்கல்ஸ் விக்ரம் பேசுகையில், &apos;&apos; இங்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி. இந்த நிகழ்ச்சியை ஸ்டாண்ட் அப் காமெடி ஷோவை போல் தொடங்குகிறேன். இடையில் எங்காவது காமெடி வந்தால் சிரிக்க மறந்துவிடாதீர்கள். நான் முதன் முதலாக இந்த மேடையில் சற்று பதட்டத்துடன் இருக்கிறேன். மேலும் இந்த ஸ்டாண்ட் அப் காமெடி ஷோ&#45;  ஒரு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியாகவும் இருக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;2016ஆம் ஆண்டில் நான் தியேட்டர் ஆர்டிஸ்ட் ஆக இருந்தேன். அதன் பிறகு சோசியல் மீடியாவில் சில கன்டென்டுகள் மூலம் ரசிகர்களிடத்தில் பிரபலமானேன்.  நான் ஒரு அமைதியான கலைஞன்.  என்னை போல என் ரசிகர்களும்  அமைதியாக இருந்து ஆதரவு அளித்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதிவரை என்னை அழைத்து வந்தார்கள். அதற்கு இந்த தருணத்தில் நான் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிக் பாஸ் என்னை எப்படி மாற்றி இருக்கிறது என்றால்.. முன்பெல்லாம் என்னை ஒரு கன்டென்ட் ஆக தான் பார்த்தார்கள்.  அந்தத் தருணத்தில் என்னை சந்திக்கும் ரசிகர்களுக்கு என் பெயர் தெரியாது. ஆனால் என் மீது அன்பு காட்டுவார்கள். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு,  என்னை அவர்களுடைய வீட்டில் ஒரு பிள்ளையாக மாற்றி இருக்கிறது. அத்தகைய ஒரு சக்தி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இருக்கிறது என்பதை உணர்ந்தேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது ஒவ்வொரு நாளும் என்னை பின் தொடர்ந்தார்கள். அவர்கள் என் மீது அன்பு செலுத்த தொடங்கினார்கள். நான் ஒவ்வொரு குடும்பத்திற்கும் செல்ல பிள்ளையாக மாறிவிட்டேன். செல்ஃபி எடுத்துக் கொண்டார்கள். அது எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. என்னை நேரில் சந்திக்கும்போது உரிமையுடன் விசாரிக்கவும் செய்தார்கள். அது எனக்கு உண்மையில் சந்தோஷமாகவும் இருந்தது. அதிர்ச்சியாகவும் இருந்தது.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்போது ரசிகர்கள் விக்கல்ஸ் என்ற என்னுடைய சமூக வலைதள பக்கத்தை பார்க்கிறார்கள். பின் தொடர்கிறார்கள். என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்..? என அக்கறையுடனும், உரிமையுடனும் கேட்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எனக்கு ரசிகர்களின் தொந்தரவு பிடிக்கும். இது அல்பத்தனமானது என்றாலும்.. என்னை யாராவது டிஸ்டர்ப் செய்தால் எனக்கு பிடிக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அப்பாவிற்கு இன்டர்நெட் பற்றி எதுவும் தெரியாது. தொடக்கத்தில் நான் என்னுடைய நண்பர்களுடன் படுக்கை அறையில் இருந்து தான் ரீல்ஸ்களை எடுத்து பதிவேற்றுவோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒவ்வொரு நாளும் என்னுடைய தந்தையார் நானும் என் நண்பர்களும் காலையிலிருந்து இரவு வரை பெட்ரூமில் இருப்பதையும்... அதன் பிறகு என்னுடைய நண்பர்கள் வீட்டிலிருந்து வெளியே செல்வதையும்.. அதன் பிறகு நான் சோர்வாக இருப்பதையும் மட்டும்தான் என் தந்தை பார்ப்பார்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;நிலவை கொண்டு வா&apos; என்ற பாடலை நாங்கள் ரீல்ஸாக எடுத்து பதிவேற்றினோம். அது வைரலானது. அந்த ரீல்சை போஸ்ட் செய்த சில நிமிடங்களில் பத்தாயிரம் பேர் பார்த்திருந்தனர். கொஞ்ச நேரம் கழித்து பார்த்தால் ஒரு லட்சத்தை எட்டி இருந்தது.‌ அதன் பிறகு அது ஒரு மில்லியனை கடந்து எங்கோ சென்று கொண்டிருந்தது. அந்த தருணத்தில் நடிகர் எஸ் ஜே சூர்யா &#45; சிம்ரன் மேடம் ஆகியோர் இது தொடர்பாக தங்களது கருத்துக்களை போஸ்ட் செய்தார்கள். திடீரென்று தேவா அவர்கள் என்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தார். நீண்ட நாள்களுக்குப்பிறகு அந்தப் பாடலை பிரபலப்படுத்தியதற்கு நன்றி என்றார் அதைக் கேட்டதும் என் கண்களில் கண்ணீர் வந்தது. அவரிடம் அப்படியெல்லாம் சொல்லாதீர்கள் நீங்கள் மிகப்பெரிய லெஜன்ட். நிலவை கொண்டு வா பாடல் யாருடைய வாழ்க்கையை மாற்றியதோ... தெரியாது ஆனால் எங்களுடைய வாழ்க்கையை மாற்றியது. நிறைய சேனல்களுக்கு இன்டர்வியூ கொடுத்தோம் எங்களை பற்றி நாங்களே பேசினோம். இதை என் அப்பா ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஆனால் அவருக்கு நான் ஒரு நல்ல நடிகர் என்பது தெரியாது. நன்றாக சிந்திப்பவன் என்றும் தெரியாது. அவரை பொறுத்தவரை நான் கல்லூரி வகுப்புகளை &apos;பங்க்&apos; செய்தவன்.. போன்ற விசயங்கள் தான் நினைவில் இருக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிக் பாஸ் வீட்டில் இருந்த போது தான் நான் நன்றாக நடிப்பேன் என்பதை என் தந்தை பார்த்து தெரிந்து கொண்டார்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt; இன்று ஒரு படத்தில் நடிக்கிறேன்.‌ பத்து வருடத்திற்கு பிறகு நான் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்கிறேன். அந்த படத்தின் பெயரை தான் நாங்கள் இப்போது ரிவீல் செய்யப் போகிறோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நானும் சினிமாவில் ஆடியோ லாஞ்ச் உள்ளிட்ட சில விழாக்களுக்கு சென்று இருக்கிறேன். அந்த விழாவில் ஹீரோ டைரக்டரை புகழ்வார். டைரக்டர் ஹீரோவை புகழ்வார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எனக்கு இயக்குநரை சமீபத்தில் தான் தெரியும். அவர் ஒரு கதையை சொன்னார். அது எனக்கு பிடித்துப் போனது. அப்போது அவரிடம் நாம் ஒரு விழா வைத்தால் என்ன பேசலாம் என கேட்டபோது பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதனால் ஒரு ஸ்டாண்ட் அப் காமெடி ஷோ போல் நடத்தி படத்தின் டைட்டிலை ரிவீல் செய்துவிடலாம் என திட்டமிட்டோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இதற்கு முன் திரைப்படங்களில் எனக்கு கேரக்டர்களில் நடிப்பதற்கு தான் வாய்ப்பு வழங்குவார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இன்ஸ்டாகிராமில்  நீங்கள் என் படத்தில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று ஒரு மெஸேஜ் வந்தது , நான் கூட அப்போது ஏதேனும் ஷார்ட் பிலிம் &#45; பைலட் பிலிம் ஆகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். அதன் பிறகு தான் ஃபீச்சர் ஃபிலிம் என்று சொன்னார்கள், திகைத்து போனேன், அந்த வாய்ப்பை அளித்த இயக்குநர் கே சி குருவுக்கு நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;2016 ஆம் ஆண்டில் ஹீரோவாக வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதுவும் பின் மண்டையில் ஓரமாக இருந்தது. அதனை வெளியில் சொன்னாலும் வெட்கக்கேடு. வெளியில் சொல்வதற்கு வெட்க பட்ட ஒரு கனவை இன்று நிஜமாக நடந்து கொண்டிருக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எங்கள் படத்திற்கான டைட்டில் &apos;லைட் வெயிட் பேபி.&apos;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;லைட் வெயிட் பேபி படத்தின்  போஸ்டரில் ஒரு மைக் இருக்கிறது, ஒரு ஸ்டாண்ட் இருக்கிறது, அப்புறம் அதில் வெயிட் இருக்கிறது. இது ஒரு லவ் ஸ்டோரி. ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியன் மற்றும்  ஃபீமேல் பாடி பில்டர் ஆகிய இருவருக்கும் இடையேயான  கதை. அதனால் தான் நான் இந்த படத்தில் ஹீரோவாகி இருக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தின் டைட்டிலை விட மிகவும் சுவாரசியமான விசயம் என்னவென்றால் இப்படத்தின் ஹீரோயின் தான். அவர்கள் பெயர் ஆர்த்தி கிருஷ்ணா.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இதற்கு மேல் பேசுவதற்கு ஒன்றும் இல்லை. படத்தை உருவாக்கி விட்டு உங்களிடம் வருகிறோம்&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் கே சி குரு பேசுகையில், &apos;&apos; நான் பெங்களூரூவிலிருந்து வருகை தந்திருக்கிறேன். எனக்கு தமிழ் மொழி பேசினால் புரியும். ஆனால் பேச வராது. அதனால் நான் ஆங்கிலத்திலேயே பேசி விடுகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;லைட் வெயிட் பேபி என்பது இம்பேலன்ஸிங் லைஃப். இந்த போஸ்டரில் ஒரு பக்கம் எடை குறைவாகவும்... மறுபக்கம் எடை அதிகமாகவும்.... இருக்கும் இது ஏன் என்பதுதான் இப்படத்தின் பின்னணி.‌&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை ஆர்த்தி கிருஷ்ணா பேசுகையில், &apos;&apos; இந்த வாய்ப்பை வழங்கியதற்காக இயக்குநருக்கும் ,தயாரிப்பாளருக்கும் நன்றி. இது என் முதல் திரைப்படம். இந்த திரைப்படம் எப்படி உருவாகும் என்பது தெரியாது. அதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். நன்றாக வரவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. என்னுடைய சிறப்பான பங்களிப்பை வழங்குவேன் &apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/light-weight-baby-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஸ்டாண்ட் அப் காமெடியன்&#45;  பிக் பாஸ் பிரபலம் &#45; டிஜிட்டல் திரை நட்சத்திரம் என இளம் தலைமுறை ரசிகர்கள் கொண்டாடும் நடிகர் விக்கல்ஸ் விக்ரம் &apos;லைட் வெயிட் பேபி&apos; படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் கே சி குரு இயக்கத்தில் உருவாகும் &apos;லைட் வெயிட் பேபி&apos;  திரைப்படத்தில் விக்கல்ஸ் விக்ரம் மற்றும் ஃபிட்னஸ் மாடலிங் மங்கை ஆர்த்தி கிருஷ்ணா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள். பிரமோத் கோடியன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சரவணன் சுப்பிரமணியம் இசையமைக்கிறார். ரொமான்டிக் காமெடி ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை ஹிதா ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு சாகர் சந்தேஷ் &#45; ஜி . திம்மா ரெட்டி ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பொறுப்பேற்று இருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தின் டைட்டில் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் நாயகன் விக்கல்ஸ் விக்ரம், நாயகி ஆர்த்தி கிருஷ்ணா, இயக்குநர் கே சி குரு ஆகியோர் கலந்து கொண்டனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்நிகழ்வில் நடிகர் விக்கல்ஸ் விக்ரம் பேசுகையில், &apos;&apos; இங்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி. இந்த நிகழ்ச்சியை ஸ்டாண்ட் அப் காமெடி ஷோவை போல் தொடங்குகிறேன். இடையில் எங்காவது காமெடி வந்தால் சிரிக்க மறந்துவிடாதீர்கள். நான் முதன் முதலாக இந்த மேடையில் சற்று பதட்டத்துடன் இருக்கிறேன். மேலும் இந்த ஸ்டாண்ட் அப் காமெடி ஷோ&#45;  ஒரு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியாகவும் இருக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;2016ஆம் ஆண்டில் நான் தியேட்டர் ஆர்டிஸ்ட் ஆக இருந்தேன். அதன் பிறகு சோசியல் மீடியாவில் சில கன்டென்டுகள் மூலம் ரசிகர்களிடத்தில் பிரபலமானேன்.  நான் ஒரு அமைதியான கலைஞன்.  என்னை போல என் ரசிகர்களும்  அமைதியாக இருந்து ஆதரவு அளித்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதிவரை என்னை அழைத்து வந்தார்கள். அதற்கு இந்த தருணத்தில் நான் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிக் பாஸ் என்னை எப்படி மாற்றி இருக்கிறது என்றால்.. முன்பெல்லாம் என்னை ஒரு கன்டென்ட் ஆக தான் பார்த்தார்கள்.  அந்தத் தருணத்தில் என்னை சந்திக்கும் ரசிகர்களுக்கு என் பெயர் தெரியாது. ஆனால் என் மீது அன்பு காட்டுவார்கள். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு,  என்னை அவர்களுடைய வீட்டில் ஒரு பிள்ளையாக மாற்றி இருக்கிறது. அத்தகைய ஒரு சக்தி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இருக்கிறது என்பதை உணர்ந்தேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது ஒவ்வொரு நாளும் என்னை பின் தொடர்ந்தார்கள். அவர்கள் என் மீது அன்பு செலுத்த தொடங்கினார்கள். நான் ஒவ்வொரு குடும்பத்திற்கும் செல்ல பிள்ளையாக மாறிவிட்டேன். செல்ஃபி எடுத்துக் கொண்டார்கள். அது எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. என்னை நேரில் சந்திக்கும்போது உரிமையுடன் விசாரிக்கவும் செய்தார்கள். அது எனக்கு உண்மையில் சந்தோஷமாகவும் இருந்தது. அதிர்ச்சியாகவும் இருந்தது.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்போது ரசிகர்கள் விக்கல்ஸ் என்ற என்னுடைய சமூக வலைதள பக்கத்தை பார்க்கிறார்கள். பின் தொடர்கிறார்கள். என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்..? என அக்கறையுடனும், உரிமையுடனும் கேட்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எனக்கு ரசிகர்களின் தொந்தரவு பிடிக்கும். இது அல்பத்தனமானது என்றாலும்.. என்னை யாராவது டிஸ்டர்ப் செய்தால் எனக்கு பிடிக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அப்பாவிற்கு இன்டர்நெட் பற்றி எதுவும் தெரியாது. தொடக்கத்தில் நான் என்னுடைய நண்பர்களுடன் படுக்கை அறையில் இருந்து தான் ரீல்ஸ்களை எடுத்து பதிவேற்றுவோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒவ்வொரு நாளும் என்னுடைய தந்தையார் நானும் என் நண்பர்களும் காலையிலிருந்து இரவு வரை பெட்ரூமில் இருப்பதையும்... அதன் பிறகு என்னுடைய நண்பர்கள் வீட்டிலிருந்து வெளியே செல்வதையும்.. அதன் பிறகு நான் சோர்வாக இருப்பதையும் மட்டும்தான் என் தந்தை பார்ப்பார்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;நிலவை கொண்டு வா&apos; என்ற பாடலை நாங்கள் ரீல்ஸாக எடுத்து பதிவேற்றினோம். அது வைரலானது. அந்த ரீல்சை போஸ்ட் செய்த சில நிமிடங்களில் பத்தாயிரம் பேர் பார்த்திருந்தனர். கொஞ்ச நேரம் கழித்து பார்த்தால் ஒரு லட்சத்தை எட்டி இருந்தது.‌ அதன் பிறகு அது ஒரு மில்லியனை கடந்து எங்கோ சென்று கொண்டிருந்தது. அந்த தருணத்தில் நடிகர் எஸ் ஜே சூர்யா &#45; சிம்ரன் மேடம் ஆகியோர் இது தொடர்பாக தங்களது கருத்துக்களை போஸ்ட் செய்தார்கள். திடீரென்று தேவா அவர்கள் என்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தார். நீண்ட நாள்களுக்குப்பிறகு அந்தப் பாடலை பிரபலப்படுத்தியதற்கு நன்றி என்றார் அதைக் கேட்டதும் என் கண்களில் கண்ணீர் வந்தது. அவரிடம் அப்படியெல்லாம் சொல்லாதீர்கள் நீங்கள் மிகப்பெரிய லெஜன்ட். நிலவை கொண்டு வா பாடல் யாருடைய வாழ்க்கையை மாற்றியதோ... தெரியாது ஆனால் எங்களுடைய வாழ்க்கையை மாற்றியது. நிறைய சேனல்களுக்கு இன்டர்வியூ கொடுத்தோம் எங்களை பற்றி நாங்களே பேசினோம். இதை என் அப்பா ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஆனால் அவருக்கு நான் ஒரு நல்ல நடிகர் என்பது தெரியாது. நன்றாக சிந்திப்பவன் என்றும் தெரியாது. அவரை பொறுத்தவரை நான் கல்லூரி வகுப்புகளை &apos;பங்க்&apos; செய்தவன்.. போன்ற விசயங்கள் தான் நினைவில் இருக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிக் பாஸ் வீட்டில் இருந்த போது தான் நான் நன்றாக நடிப்பேன் என்பதை என் தந்தை பார்த்து தெரிந்து கொண்டார்.‌&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt; இன்று ஒரு படத்தில் நடிக்கிறேன்.‌ பத்து வருடத்திற்கு பிறகு நான் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்கிறேன். அந்த படத்தின் பெயரை தான் நாங்கள் இப்போது ரிவீல் செய்யப் போகிறோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நானும் சினிமாவில் ஆடியோ லாஞ்ச் உள்ளிட்ட சில விழாக்களுக்கு சென்று இருக்கிறேன். அந்த விழாவில் ஹீரோ டைரக்டரை புகழ்வார். டைரக்டர் ஹீரோவை புகழ்வார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எனக்கு இயக்குநரை சமீபத்தில் தான் தெரியும். அவர் ஒரு கதையை சொன்னார். அது எனக்கு பிடித்துப் போனது. அப்போது அவரிடம் நாம் ஒரு விழா வைத்தால் என்ன பேசலாம் என கேட்டபோது பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதனால் ஒரு ஸ்டாண்ட் அப் காமெடி ஷோ போல் நடத்தி படத்தின் டைட்டிலை ரிவீல் செய்துவிடலாம் என திட்டமிட்டோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இதற்கு முன் திரைப்படங்களில் எனக்கு கேரக்டர்களில் நடிப்பதற்கு தான் வாய்ப்பு வழங்குவார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இன்ஸ்டாகிராமில்  நீங்கள் என் படத்தில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று ஒரு மெஸேஜ் வந்தது , நான் கூட அப்போது ஏதேனும் ஷார்ட் பிலிம் &#45; பைலட் பிலிம் ஆகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். அதன் பிறகு தான் ஃபீச்சர் ஃபிலிம் என்று சொன்னார்கள், திகைத்து போனேன், அந்த வாய்ப்பை அளித்த இயக்குநர் கே சி குருவுக்கு நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;2016 ஆம் ஆண்டில் ஹீரோவாக வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதுவும் பின் மண்டையில் ஓரமாக இருந்தது. அதனை வெளியில் சொன்னாலும் வெட்கக்கேடு. வெளியில் சொல்வதற்கு வெட்க பட்ட ஒரு கனவை இன்று நிஜமாக நடந்து கொண்டிருக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எங்கள் படத்திற்கான டைட்டில் &apos;லைட் வெயிட் பேபி.&apos;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;லைட் வெயிட் பேபி படத்தின்  போஸ்டரில் ஒரு மைக் இருக்கிறது, ஒரு ஸ்டாண்ட் இருக்கிறது, அப்புறம் அதில் வெயிட் இருக்கிறது. இது ஒரு லவ் ஸ்டோரி. ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியன் மற்றும்  ஃபீமேல் பாடி பில்டர் ஆகிய இருவருக்கும் இடையேயான  கதை. அதனால் தான் நான் இந்த படத்தில் ஹீரோவாகி இருக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தின் டைட்டிலை விட மிகவும் சுவாரசியமான விசயம் என்னவென்றால் இப்படத்தின் ஹீரோயின் தான். அவர்கள் பெயர் ஆர்த்தி கிருஷ்ணா.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இதற்கு மேல் பேசுவதற்கு ஒன்றும் இல்லை. படத்தை உருவாக்கி விட்டு உங்களிடம் வருகிறோம்&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் கே சி குரு பேசுகையில், &apos;&apos; நான் பெங்களூரூவிலிருந்து வருகை தந்திருக்கிறேன். எனக்கு தமிழ் மொழி பேசினால் புரியும். ஆனால் பேச வராது. அதனால் நான் ஆங்கிலத்திலேயே பேசி விடுகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;லைட் வெயிட் பேபி என்பது இம்பேலன்ஸிங் லைஃப். இந்த போஸ்டரில் ஒரு பக்கம் எடை குறைவாகவும்... மறுபக்கம் எடை அதிகமாகவும்.... இருக்கும் இது ஏன் என்பதுதான் இப்படத்தின் பின்னணி.‌&apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை ஆர்த்தி கிருஷ்ணா பேசுகையில், &apos;&apos; இந்த வாய்ப்பை வழங்கியதற்காக இயக்குநருக்கும் ,தயாரிப்பாளருக்கும் நன்றி. இது என் முதல் திரைப்படம். இந்த திரைப்படம் எப்படி உருவாகும் என்பது தெரியாது. அதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். நன்றாக வரவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. என்னுடைய சிறப்பான பங்களிப்பை வழங்குவேன் &apos;&apos; என்றார்.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/light-weight-baby-news_69e07c7706a2d.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/light-weight-baby-news</link>
								</item><item>
								<id>f2162f0713c4aa4c3c9a843febf03e56</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>ராதிகா நடிக்கும் ‘காலனி’</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>16-04-2026 01:28</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதிதி மூவிஸ் தயாரிப்பில் டாக்டர் R.நாகராஜன் வழங்க, கோபி நயினார் இயக்கத்தில், ராதிகா முன்னணி வேடத்தில் நடித்துள்ள “காலனி” படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை முன்னணி இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து வெளியிட்டனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அறம் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் கோபி நயினார், வெளியீட்டுக்கு தயாராக உள்ள “மனுஷி” படத்திற்கு பின், சமூக அக்கறை மிக்க இன்னொரு அழுத்தமான படைப்பாக “காலனி” படத்தை உருவாக்கியுள்ளார். &apos;தாய்கிழவி&apos; படத்தின் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்ற  ராதிகா, இப்படத்தில் மீண்டும் வலுவான மையக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தனது மகனின் இறப்புக்கு நீதி தேடி போராடும் ஒரு தாயின் உணர்ச்சி மிகுந்த பயணமே இப்படத்தின் கரு. வெளியான பர்ஸ்ட் லுக்கில், கண்களில் கனல் பொங்கும் கோபத்துடன் அமர்ந்திருக்கும் ராதிகாவின் தோற்றம் வலுவாக பதிகிறது. பின்னணியில் கலவர சூழலில் பொதுமக்களை விரட்டும் போலீஸ் காட்சி இடம்பெற்றுள்ளதால், சமூக அவலங்களை வெளிப்படுத்தும் படமாக இது அமையும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அறம் போலவே இதுவும் தீவிரமான தாக்கம் ஏற்படுத்தும் படைப்பாக இருக்கும் என்பதைக் காட்டும் வகையில் இந்த போஸ்டர் அமைந்துள்ளது.இந்த போஸ்டர் திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தில் ராதிகா முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, அவரது மகனாக அறிமுக நடிகர் லியோ நடிக்கிறார்.  இவர்களுடன் அஞ்சலி நாயர்,  எம்.எஸ். பாஸ்கர், சேத்தன், ஆர்.கே. விஜயமுருகன், வினோத்சாகர், மூணார் ரமேஷ், அஜித் கோஷி, ரவி வெங்கட்ராம், ஜே கே, ஏ. வெங்கடேஷ், ராம்ஸ், இயக்குநர் தமிழ், செந்தி, ஜானகி, அஸ்வினி தங்கராஜ், கீதா கைலாசம், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சிறு இடைவெளிக்குப் பிறகு, தேனிசைத் தென்றல் தேவா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணிகளை R. வேல்ராஜ் மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பை ஆண்டனி கவனித்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தின் திருவண்ணாமலை முதலான  வட மாவட்டங்களில்  நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் டீசர், டிரெய்லர் மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தொழில்நுட்ப குழு:&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் – கோபி நயினார்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசை – தேவா&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒளிப்பதிவு – R. வேல்ராஜ்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தொகுப்பு – ஆண்டனி&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கலை இயக்குனர் – சக்தி வெங்கட்ராஜ்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பாடல்கள் – யுகபாரதி&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சண்டை பயிற்சி – கனல் கண்ணன்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடனம் – பிருந்தா&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மக்கள் தொடர்பு – சதீஷ் AIM&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பு – டாக்டர் R. நாகராஜன்.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/colony-first-look">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதிதி மூவிஸ் தயாரிப்பில் டாக்டர் R.நாகராஜன் வழங்க, கோபி நயினார் இயக்கத்தில், ராதிகா முன்னணி வேடத்தில் நடித்துள்ள “காலனி” படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை முன்னணி இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து வெளியிட்டனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அறம் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் கோபி நயினார், வெளியீட்டுக்கு தயாராக உள்ள “மனுஷி” படத்திற்கு பின், சமூக அக்கறை மிக்க இன்னொரு அழுத்தமான படைப்பாக “காலனி” படத்தை உருவாக்கியுள்ளார். &apos;தாய்கிழவி&apos; படத்தின் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்ற  ராதிகா, இப்படத்தில் மீண்டும் வலுவான மையக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தனது மகனின் இறப்புக்கு நீதி தேடி போராடும் ஒரு தாயின் உணர்ச்சி மிகுந்த பயணமே இப்படத்தின் கரு. வெளியான பர்ஸ்ட் லுக்கில், கண்களில் கனல் பொங்கும் கோபத்துடன் அமர்ந்திருக்கும் ராதிகாவின் தோற்றம் வலுவாக பதிகிறது. பின்னணியில் கலவர சூழலில் பொதுமக்களை விரட்டும் போலீஸ் காட்சி இடம்பெற்றுள்ளதால், சமூக அவலங்களை வெளிப்படுத்தும் படமாக இது அமையும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அறம் போலவே இதுவும் தீவிரமான தாக்கம் ஏற்படுத்தும் படைப்பாக இருக்கும் என்பதைக் காட்டும் வகையில் இந்த போஸ்டர் அமைந்துள்ளது.இந்த போஸ்டர் திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தில் ராதிகா முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, அவரது மகனாக அறிமுக நடிகர் லியோ நடிக்கிறார்.  இவர்களுடன் அஞ்சலி நாயர்,  எம்.எஸ். பாஸ்கர், சேத்தன், ஆர்.கே. விஜயமுருகன், வினோத்சாகர், மூணார் ரமேஷ், அஜித் கோஷி, ரவி வெங்கட்ராம், ஜே கே, ஏ. வெங்கடேஷ், ராம்ஸ், இயக்குநர் தமிழ், செந்தி, ஜானகி, அஸ்வினி தங்கராஜ், கீதா கைலாசம், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சிறு இடைவெளிக்குப் பிறகு, தேனிசைத் தென்றல் தேவா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணிகளை R. வேல்ராஜ் மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பை ஆண்டனி கவனித்துள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தின் திருவண்ணாமலை முதலான  வட மாவட்டங்களில்  நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் டீசர், டிரெய்லர் மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தொழில்நுட்ப குழு:&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் – கோபி நயினார்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இசை – தேவா&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒளிப்பதிவு – R. வேல்ராஜ்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படத்தொகுப்பு – ஆண்டனி&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கலை இயக்குனர் – சக்தி வெங்கட்ராஜ்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பாடல்கள் – யுகபாரதி&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சண்டை பயிற்சி – கனல் கண்ணன்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடனம் – பிருந்தா&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மக்கள் தொடர்பு – சதீஷ் AIM&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பு – டாக்டர் R. நாகராஜன்.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/colony-first-look_69e18d7ea98dc.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/colony-first-look</link>
								</item><item>
								<id>1921e14349820cc66e19220da2839247</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>லவ் இன்சூரன்ஸ் கம்பெனி - நன்றி தெரிவித்த படக்குழு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>16-04-2026 01:23</pubDate>
								<description>
								&lt;p&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தமிழ் திரையுலகின் முன்னணி இளம் நட்சத்திரமான பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்படம், கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகி, ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;திரையரங்குகளில் பெரும் வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், படக்குழுவினர் பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களை சந்தித்து, தங்களின் நன்றியை தெரிவித்தனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்நிகழ்வினில் &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ஜெகன் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தில் நானும் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இயக்குநர் விக்னேஷ் சிவன் உழைப்பை நேரில் பார்த்தேன், பிரமிப்பாக இருந்தது. நம்ம எல்லோரும் இந்தப் படத்தை பார்த்திருக்கிறோம். தியேட்டரில் மக்கள் எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை பார்க்கும்போதுதான் இந்தப் படத்தின் உண்மையான வெற்றி என்ன என்பதை உணர முடிகிறது. அது ஒரு உண்மையான அர்ப்பணிப்பின் பலன். அந்த அர்ப்பணிப்பின் அர்த்தம் தியேட்டரில்தான் முழுமையாக தெரிகிறது. அதற்காக எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முக்கியமாக அன்புத் தம்பி பிரதீப் ரங்கநாதன் அவர்களுக்கு நான் ஒரு பெரிய வாழ்த்து சொல்ல வேண்டும். அவருக்கு மக்களிடம் இருக்கும் அன்பு மிகவும் பெரிது. அதேபோல் அவருக்கு ரசிகர்களிடம் அளவில்லாத அன்பு இருக்கிறது. ஒரு நடிகராக நான்காவது படத்திலேயே இவ்வளவு வரவேற்பு கிடைப்பது மிகப்பெரிய சாதனை. அவர் ஏற்கனவே எண்ணற்ற மனங்களை வென்றிருக்கிறார். உலகத்தில் பணம் சம்பாதிப்பது எளிது. ஆனால் ரசிகர்களின் அன்பை சம்பாதிப்பது மிகவும் கடினம். அந்த அரிய வரத்தை கடவுள் அவருக்கு அளித்திருக்கிறார். அதற்காக எனக்கு மிகுந்த சந்தோஷம். நான் இந்தப் படத்தை பல தியேட்டர்களில் பார்த்தேன். முதல் நாளிலிருந்து மீண்டும் மீண்டும் பார்த்தேன். எல்லா இடங்களிலும் மக்கள் அவரை தங்களுடைய வீட்டுக் குழந்தை போலவே பார்க்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் சீமான் அண்ணன் நடித்ததற்கு நான் ஒரு காரணமாக இருந்தேன். ஆரம்பத்தில் அவர் நடிப்பாரா?  என எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. விக்னேஷ் சிவனும் ஒத்து வருமா? என்று கேட்டார். இருவரும் பழகிய பிறகு பிரிக்க முடியாத நண்பர்களாகி விட்டார்கள்.  படம் பார்த்த பிறகு, “இரண்டு பேரும் வெற்றி பெற்றுவிட்டார்கள்” என்று சொல்லும் அளவுக்கு படம் சிறப்பாக அமைந்துள்ளது.விக்னேஷ் சிவன் அவர்கள் மற்றும் சீமான் அண்ணன் இருவரும் மிகுந்த அன்பானவர்கள். அந்த இரண்டு நல்ல மனங்களை இணைக்க நான் ஒரு காரணமாக இருந்தது எனக்கு பெருமையாக உள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் நடித்த நடிகைகள் மிகவும் அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர். அவர்களின் நேர்மை, ஈடுபாடு, உழைப்பு ஆகியவை பாராட்டத்தக்கவை. இந்த வெற்றியில் அவர்களுக்கும் முக்கியமான பங்கு உள்ளது.நேற்று தியேட்டரில் பார்த்த அனுபவம் மிகவும் சிறப்பு. அனைத்து காட்சிகளும் நிரம்பியிருந்தன. மக்கள் அளித்த வரவேற்பு, அவர்கள் காட்டிய உற்சாகம்—இவை அனைத்தும் இந்தப் படத்தின் வெற்றியை வெளிப்படுத்துகின்றன. ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னாலும் ஒரு பெரிய ரகசியம் இருக்கும்; அது கடினமான உழைப்பு. அதை நான் விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ஆகியோரிடம் பார்த்திருக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் வேலை செய்ய வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை கௌரி பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt; &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பத்திரிகை நண்பர்களுக்கு முதலில் என் மனமார்ந்த நன்றி. நீங்கள் எல்லாரும் இன்று வந்திருக்கிறீர்கள் — அது   மிகுந்த மகிழ்ச்சி.இது எங்களுடைய நன்றி தெரிவிக்கும் சந்திப்பு படம் வெளியாகி இப்போது ஒரு வாரம் ஆகிறது. தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டே இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒவ்வொரு சவாலான படத்துக்கு இருக்கிற மாதிரி, இந்தப் படத்துக்கும் சில சிரமங்கள், சிக்கல்கள் இருந்தன. ஆனால் அவையெல்லாம் தாண்டி, படம் அதன் தரத்திற்காக பாராட்டப்படுவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் படம் எனக்கு மிகவும் முக்கியமான ஒன்று. நான் இதுவரை செய்ததிலிருந்து வித்தியாசமான ஒரு கதாபாத்திரம் — “கல்கி” — இதில் செய்திருக்கிறேன். அந்தக் கதாபாத்திரத்தை மக்கள் புரிந்து கொண்டு, தனிப்பட்ட முறையில் மெசேஜ்கள் அனுப்பி பாராட்டுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி தருகிறது. குறிப்பாக, அந்த நட்பு பற்றிய உணர்வை பலரும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நம்ம தலைமுறையில் கொஞ்சம் கவனிக்கப்படாமல் போகும் ஒரு உறவு — நட்பு. அதில் இருந்து உருவாகும் அன்பு. “வாஸ்” மற்றும் “கல்கி” இடையிலான அந்த அழகான நட்பு இந்தப் படத்தின் முக்கியமான அம்சம். சமூக வலைதளங்களில், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் எல்லாம் பார்த்தால், இயல்பான, உண்மையான நல்ல எதிர்வினைகள் அதிகமாக வருகிறது.சில இடங்களில் சிறிய எதிர்மறை கருத்துகள் இருந்தாலும், அது ஏன் என்று தெரியவில்லை. மக்கள் தியேட்டருக்கு வந்து, நேரடியாக படம் பார்த்து அனுபவிக்க வேண்டும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் இயல்பானது, உண்மையானது. அதனால் அதை அதே உணர்வோடு ரசிக்க வேண்டும். தேவையில்லாத எதிர்மறை கதை உருவாக்காமல், படத்தை அனுபவிக்க வேண்டும். இந்த கோடை கால வெளியீடாக, குடும்பத்தோடு, நண்பர்களோடு தியேட்டரில் ரசிக்கக்கூடிய ஒரு முழுமையான படைப்பு இது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் விக்னேஷ் சிவன் அவர்களின் கனவும், பார்வையும் இந்தப் படம். ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் அவர்களின் அழகான காட்சியமைப்பும் இதில் பெரிய பலம். அனைத்து நடிகர்களும் மிகுந்த உழைப்பை செலுத்தியிருக்கிறார்கள். பிரதீப் — அவருடைய முந்தைய வெற்றிகளைத் தொடர்ந்து, இதுவும் ஒரு பெரிய வெற்றியாக அமையும் திறன் கொண்ட படம். கிருத்தி — தமிழ் திரையுலகுக்கு ஒரு சிறந்த வரவு. ஒரு காலத்திற்குப் பிறகும் நினைவில் நிற்கக்கூடிய நடிகையாக அவர் இருப்பார் என்று நம்புகிறேன். மொத்தத்தில், இது ஒரு முழுமையான அனுபவத்தை தரும் படம். இதே போல் இந்த வாரமும் நல்ல வரவேற்பு தொடரும் என்று நம்புகிறோம். விரைவில் ஒரு பெரிய வெற்றி விழாவில் மீண்டும் சந்திப்போம் என்று எதிர்பார்க்கிறோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;குறிப்பாக இயக்குநர் விக்னேஷ் சிவன் அவர்கள் இதற்காக மிகுந்த உழைப்பும், திறமையும் செலுத்தியிருக்கிறார். அதனால், ஒரு சினிமா ரசிகராக, இந்தப் படத்திற்கு நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். உங்கள் ஆசீர்வாதமும், நேர்மையான ஆதரவும் எங்களுக்கு மிகவும் முக்கியம். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை தீபிகா வெங்கடாச்சலம் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்தேன். அந்த எண்ணம் நனவாகி, இன்று இங்கே நின்று பேசும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதற்காக மிகவும் நன்றி. நான் இந்தப் படத்தில் இருந்ததைக் காட்டிலும், ஒரு பார்வையாளராக இந்தப் படத்தை அதிகமாக ரசித்தேன். நான் ஒரு பார்வையாளராகவும், படக்குழுவில் ஒருபங்காகவும், பல நிலைகளில் இருந்திருக்கிறேன். அதனால் இப்போது ஒரு நுண்ணிய கோடு எனக்கு தெளிவாக தெரிகிறது — ஒரு படம் உருவாக எவ்வளவு பேர் உழைக்கிறார்கள் என்பதை நேரில் பார்த்தேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நாம் அனைவருக்கும் கருத்து சொல்லும் சுதந்திரம் இருக்கிறது. ஆனால் கருத்தை பகிர்வதுக்கும், அதை திணிப்பதுக்கும் வித்தியாசம் இருக்கிறது. இந்த மூன்று நாட்களில் நான் இதை ஆழமாக உணர்ந்தேன். &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில் நன்றி சொல்ல வேண்டியது பார்வதி அவர்களுக்கு. அவர்கள் தான் என்னை இந்த வாய்ப்புக்காக அழைத்தார்கள். என்னை நம்பி இந்தக் கதாபாத்திரத்தை கொடுத்தார்கள். படப்பிடிப்பில் நான் காயம், வலி எதையும் கவனிக்காமல் முழுமையாக ஈடுபட வேண்டும் என்று நினைத்தேன். அந்த நேரத்தில் அவர்கள் கொடுத்த ஆதரவு மிக முக்கியமானது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தத் திரைப்படம் எனக்கு ஒரு புதிய அனுபவம். ஆரம்பத்தில் இது ஒரு ஐடியா மாதிரி தான் எனக்குத் தெரியும். ஆனால் படம் பார்த்தபோது நான் ஒரு உண்மையான பார்வையாளராக அதைப் பார்த்தேன். கௌரி, உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் கதாபாத்திரம் எனக்கு மிகவும் நெருக்கமாக இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரதீப் ரங்கநாதன் சார் — நீங்கள் எனக்கு ஒரு பெரிய ஊக்கமாக இருக்கிறீர்கள். எதுவும் இல்லாத இடத்திலிருந்து நீங்கள் வந்த பயணம் பலருக்கும் ஒரு உதாரணம். அதனால் தான் மக்கள் உங்களை தங்களுடைய வீட்டுப் பையன் போல பார்க்கிறார்கள்.  விக்னேஷ் சார் சினிமாவில் ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று ஏங்கிக்கொண்டிருக்கும் பல பெண்கள் இருக்கிறார்கள். அந்த மாதிரி நிறைய பேருக்கு, நீங்கள் எனக்கு கொடுத்த இந்த சிறிய வாய்ப்பு ஒரு நம்பிக்கையாக இருக்கும். அது நாளை பெரிய வாய்ப்பாக மாறும் என்று நான் நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் “தமிழ் செல்வி” என்ற கதாபாத்திரம் எனக்கு மிகவும் முக்கியமானது. ஆரம்பத்தில் அது ஒரு சிறிய கதாபாத்திரம் என்று நினைத்தேன். ஆனால் படம் பார்த்தபிறகு அது இந்தக் கதையின் இதயம்தான் என்று உணர்ந்தேன்.இந்தப் படத்தின் மையக்கருத்து மிகவும் அழகானது. அது இன்னும் அதிகமான மக்களிடம், குறிப்பாக ஒவ்வொரு பெண்ணிடமும் சென்று சேர வேண்டும் என்பதே என் விருப்பம்.இந்த வாய்ப்புக்காக அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் எஸ் ஜே சூர்யா பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எங்கிருந்து ஆரம்பிப்பது என்று தெரியவில்லை… விக்னேஷ் சிவன் சாரிலிருந்து ஆரம்பிக்கிறேன். அவருக்கு என்  மேல இருக்கும் அன்பு ரொம்ப பெரியது. அது எவ்வளவு என்றால், திடீர்னு போன் பண்ணி “எங்கே இருக்கீங்க? நாளைக்கே மலேசியா வர முடியுமா?” என்று கேட்பார். ஒரு சீனுக்காக கோடிகளில் செலவு செய்ய தயாராக இருப்பார். “நீங்கள் வந்தால் அந்த சீன் இன்னும் சிறப்பாக இருக்கும்” என்பதற்காகவே இப்படிச் சொல்வார். அவர் ஒரு இனிமையான அழுத்தம் கொடுப்பார் — ஆனா அந்த அழுத்தம் முழுக்க படத்துக்காகவும், ஆடியன்ஸ்க்காகவும் தான். இவ்வளவு சிரமங்களையும், வலிகளையும் கடந்து வந்தாலும், எங்களுக்கு அது தெரியாமல் பார்த்துக்கொள்வார். அவருடைய ஒரே நோக்கம் — ஆடியன்ஸை எண்டர்டெயின் பண்ணணும், ஒரு தரமான படைப்பு கொடுக்கணும். ஒவ்வொரு விஷயத்திலும் perfection வேண்டும் என்ற ஆர்வம் அவரிடம் இருக்கிறது — விஷுவல், சவுண்ட், காஸ்ட்யூம், நடிப்பு எல்லாமே உயர்ந்த தரத்தில் இருக்க வேண்டும். அதனால் தான் தியேட்டரில் மக்கள் இப்படத்தை இவ்வளவு கொண்டாடுகிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;உலகம் முழுக்க இருந்து மெசேஜ்கள் வருகிறது — மலேசியா, சிங்கப்பூர், டொரண்டோ… &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நீண்ட நாட்களாக தொடர்பில் இல்லாத நண்பர்கள்கூட மீண்டும் தொடர்பு கொள்கிறார்கள். அது இந்தப் படத்தின் வெற்றியை சொல்லுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரதீப் ரங்கநாதன் சார் — அவருக்கு கடவுளின் ஆசீர்வாதம் ரொம்ப அதிகம். &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு சாதாரண ஆரம்பத்திலிருந்து இன்று பெரிய ஹீரோவாக உயர்ந்திருக்கிறார். அவருடைய பயணம் உண்மையிலேயே பிரமிப்பானது. நான் எப்போதும் மனசில் பட்டதை தான் சொல்வேன். அதுபோலவே, அவர் நடித்ததை பார்த்தபோது — “நீங்கள் பெரிய அளவுக்கு போவீர்கள்” என்று நம்பிக்கை வந்தது. நான் ஏழு வருடம் முன்பு சொன்னது,  அது இன்று உண்மையாகி இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரதீப் சார் — இந்தப் படத்தில் உங்கள் லுக், விஷுவல் அனைத்தும் மிக அழகாக இருக்கிறது. உங்கள் கேரியரில் சிறந்த தோற்றங்களில் ஒன்றாக இது இருக்கும். &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மக்கள் உண்மையிலேயே இதைப் பெரிய அளவில் கொண்டாடுகிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் அனிருத் இசை மிகப்பெரிய பலம். காதல் கதையென்றால் அது லவ்வும் பெயினும் சேர்ந்தது. அதற்கு ஒரு பக்கம் தீமா மியூசிக், இன்னொரு பக்கம் “எனக்கென யாருமில்லையே” போன்ற பாடல்கள் — இந்த இரண்டும் தரும் உணர்வு ரொம்ப பரவசமானது. &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;க்ளைமாக்ஸ்க்கு முன் வரும் அந்த பாடல், அந்த உணர்ச்சி, அந்த காட்சிகள் — எல்லாமே ரொம்ப அழகாக வேலை செய்திருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த மாதிரி காதல் கதைக்கு அழகான முகங்கள் தேவை. அதைப் பூர்த்தி செய்தவர்கள் கிருத்தி ஷெட்டி மற்றும் கௌரி. குறிப்பாக கிருத்தி ஷெட்டி — நல்ல நடிப்பு, நல்ல நடனம், தமிழில் பேசும் முயற்சி — ரொம்ப சந்தோஷம். உங்களுக்கு நல்ல வெற்றி தொடர்ந்து கிடைக்கணும் என்று வாழ்த்துகிறேன். கௌரி — ஏற்கனவே பெரிய பெயர் எடுத்தவர். இந்தப் படத்திலும் ஒரு நல்ல பெயர் எடுத்திருக்கிறார். குறிப்பாக ஃப்ரெண்ட்ஷிப் மற்றும் லவ் இடையிலான அந்த நுணுக்கமான கோட்டை காட்டிய சீன் ரொம்ப அருமை. சீமான் சார் கலக்கி விட்டார், ஒரு சில காட்சிகளில் அவர் வரும் போது தியேட்டர் அதிர்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விக்னேஷ் சிவன் சார் இந்தப் படத்தில் பல விஷயங்களை நெஞ்சை கிழிக்காமல், மெதுவாக, அழகாக சொல்லியிருக்கிறார். அதுதான் இந்தப் படத்தின் பலம்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எந்த தியேட்டருக்குப் போனாலும் கிடைக்கும் அந்த ரெஸ்பான்ஸ் — அதுதான் இந்த வெற்றிக்கு சாட்சி. இந்தப் படத்தின் மைய கருத்து என்னவென்றால்  — நவீன விஷயங்களை நாம் பயன்படுத்த வேண்டும், &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஆனா அது நம்மை ஆளக் கூடாது. முடிவில் சொல்ல வேண்டியது ஒன்று தான் — &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நாம் செய்யும் கலை, மக்களை இவ்வளவு சந்தோஷப்படுத்தும் போது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதைவிட பெரிய மகிழ்ச்சி வேற எதுவும் இல்லை. இந்த அளவுக்கு அன்பு கொடுத்த ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை கிருத்தி ஷெட்டி பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இங்கே வந்திருக்கிற எல்லாருக்கும் என் மனமார்ந்த வணக்கம். தமிழ் ஊடகங்களுக்கும், தமிழ் ரசிகர்களுக்கும் எனது பெரிய நன்றி.எனக்கு தமிழ் மொழி ரொம்ப பிடிக்கும். சின்ன வயதிலிருந்தே அதை கற்க வேண்டும் என்று ஆசை இருந்தது. எங்கள் அம்மா கோயம்புத்தூரில் படித்தவர், வீட்டில் தமிழில் பேசுவார்கள். ஆனால் எனக்கு கற்றுக்கொடுக்கவில்லை. அது அவர்களுக்குள்ள ஒரு ரகசிய மொழி மாதிரி இருந்தது. இப்போ தமிழ் படங்களில் நடிப்பதன் மூலம் அந்த அழகான மொழியை கற்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தின் டிரைலர், டீசர் வந்தபோது, நான் ஒரு ரோபோட் மாதிரி கேரக்டர் பண்ணுகிறேன் என்று  நிறைய பேர் சொன்னார்கள். அது எனக்கு ரொம்ப சந்தோஷம் தந்தது. ஏன்னா, அந்தக் கேரக்டரின் அடிப்படை யோசனை அதுதான். இன்றைய தலைமுறையில் நாமெல்லாம் அதிகமாக மொபைல் உலகத்துக்குள் சென்று, நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் இருந்து தள்ளிப் போயிருக்கிறோம். அந்த உணர்ச்சி விலகலை தான் அந்தக் கதாபாத்திரம் பிரதிபலிக்கிறது. அது திரையில் அழகாக வெளிப்பட்டதுக்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நிறைய பேர் அதநுடன் தொடர்பு கொண்டு பேசுவது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் — எல்லா சம்பவங்களும் ஒரே இடத்தில் இணையும் அந்த தருணம். குறிப்பாக, அந்தக் கேரக்டர் தனது உணர்ச்சியை வெளிப்படுத்தும் காட்சி மிகவும் சிறப்பு. எந்த காரணமும் இல்லாமல், நம்மை நாமாகவே ஏற்றுக்கொண்டு நேசிக்கும் மனிதர்கள் வாழ்க்கையில் கிடைப்பது ரொம்ப அரிது. அந்த உணர்ச்சியை இந்த படம் அழகாக சொல்லுகிறது. இந்த மாதிரி ஒரு நல்ல கருத்துள்ள படத்தில் நான் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு பெருமை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சமூக வலைதளங்களில் மக்கள் இந்தப் படத்தோடு இணைந்த விதம் என்னை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்தது. இந்தக் கதாபாத்திரத்தை எனக்கு நம்பிக்கையுடன் கொடுத்த இயக்குநர் விக்னேஷ் சிவன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. படம் வெளியான முதல் நாளிலேயே நான் 5&#45;6 தியேட்டர்களுக்கு சென்று பார்த்தேன். ஒவ்வொரு தியேட்டரிலும் மக்கள் மகிழ்ச்சியாக படம் ரசித்தது எனக்கு மிகுந்த திருப்தி கொடுத்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரதீப் ரங்கநாதன் — அவருடன் சேர்ந்து நடித்தது எனக்கு ஒரு சிறந்த அனுபவம். அவர் மிகவும் மென்மையான, அழகான நடிப்பை கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் படம் பார்க்கும்போது அவருடைய நடிப்பில் புதிய அம்சங்களை கண்டுபிடிக்கிறேன். கௌரி — ஆரம்பத்தில் கொஞ்சம் பதட்டமாக இருந்தாலும், இப்போது கிடைத்துள்ள நல்ல வரவேற்பு அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் ஒவ்வொருவரும் மிகுந்த உழைப்பை செலுத்தியிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் இந்தப் படத்துக்காக வேலை செய்திருக்கிறார்கள். நான் இந்தப் படத்தில் எனது தோற்றத்தை பார்த்தபோது மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இதுவரை நான் இப்படிப் பிரதிபலிக்கப்பட்டதில்லை என்று உணர்கிறேன். அதற்கான முழு பாராட்டு ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநருக்கே.இந்தப் படத்திற்கு ஆதரவு அளித்த அனைத்து ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் பிரதீப் ரங்கநாதன் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பத்திரிக்கை மற்றும் மீடியா நண்பர்களுக்கு வணக்கம். இந்தப் படத்தின் பயணம் சுமார் மூன்று முதல் நான்கு ஆண்டுகளாக நீண்ட ஒன்று. 2022 பிப்ரவரி மாதத்திலேயே இந்தக் கதையின் ஒன் லைன் என்னிடம் கூறப்பட்டது. அப்போது  இந்தப் படம் உருவாகப் போகிறது என்று ரசிகர்களுக்கும் தெரிந்திருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதற்குப் பிறகு பல தாமதங்கள் ஏற்பட்டது. பல முறை வெளியீட்டு தேதிகள் மாற்றப்பட்டது — கோடை, டிசம்பர், பிப்ரவரி என்று தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருந்தோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பொதுவாக இப்படியான தாமதங்கள் ஒரு படத்தின் மீதான எதிர்பார்ப்பை குறைக்கும். நம்பிக்கையும் கொஞ்சம் குறையும். அது படக்குழுவினரையும் பாதிக்கும். எனக்கும் அதே சந்தேகம் இருந்தது — “இவ்வளவு தாமதமான படம் எப்படி வரவேற்பைப் பெறும்?” என்று. ஆனால் படம் வெளியான விதம் எங்களுக்கெல்லாம் ஒரு பெரிய ஆச்சரியம். மிகப்பெரிய அளவில் ஓபனிங் கிடைத்தது. மக்கள் கொடுத்த அன்பு நான் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்தது. இந்த எல்லா தடைகளையும் தாண்டி, இப்படத்திற்கு கிடைத்த இந்த அன்புக்கு மக்களிடம் என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன். என் படக்குழுவினருக்கும், இயக்குநருக்கும், தயாரிப்பாளர்களுக்கும் என் நன்றிகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முக்கியமாக, இந்த தருணத்தில் மூன்று முக்கிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன் —&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் சார், எடிட்டர் பிரதீப் ராகவன், இசையமைப்பாளர் அனிருத் சார். இந்த மூவர் இல்லாமல் இந்தப் படம் உருவாக முடியாது என்று நான் உண்மையாக நம்புகிறேன். அவர்கள் கொடுத்த காட்சியமைப்பு, இசை, எடிட்டிங் — இவை எல்லாமே இந்தப் படத்தை ஒரு தொழில்நுட்ப ரீதியாக வலுவான படமாக மாற்றியுள்ளது. படம் பார்த்த உடனே நான் இவர்களிடம் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தேன். பொதுவாக தொழில்நுட்ப கலைஞர்கள் பின்னணியில் இருப்பதால் அவர்களின் பங்களிப்பு வெளியில் அதிகமாக தெரியாமல் போகும். இந்த நேரத்தில் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இறுதியாக, முதல் நாளிலிருந்து இன்று வரை எங்களுக்கு ஆதரவு அளித்து வரும் பத்திரிகை மற்றும் மீடியா நண்பர்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் விக்னேஷ் சிவன் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் ரிலீஸ் ஆனதே எனக்கு ஒரு ப்ளாக்பஸ்டர். அது வெளியானது தான் எனக்கு பெரிய வெற்றி. ஏன்னா, எப்போதுமே பெரிய கனவு காண்றது சுலபமில்லை. அதுக்காக கம்ஃபர்ட் ஜோன்ல இருந்து வெளியே வரணும். எனக்கு வாழ்க்கை கம்ஃபர்ட்டாக இருந்திருக்கலாம். ஆனா அந்த கம்ஃபர்ட் ஜோனை உடைத்து, என்னை நான் சாலஞ்ச் பண்ணிக்கிட்டதுதான் இந்தப் படம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் ஒரு ஃப்ரேம் கூட ஈஸியா எடுக்க முடியாது. ஒவ்வொரு விஷயத்திலும் கவனம் — காஸ்ட்யூம், செட், VFX, மேக்கப், டயலாக் — எல்லாமே சரியாக இருக்கணும். அப்போதுதான் இது நம்பிக்கைக்குரியதாக இருக்கும். படம் வெளியான பிறகு நிறைய நல்ல விமர்சனங்களும் பாராட்டுகளும் கிடைத்திருக்கிறது. அதே சமயம் சிலர் “ஸ்லோவா இருக்கு”ன்னு சொன்னாங்க. ஆனா ஹை&#45;கான்செப்ட் படம் என்றாலே, ஆரம்பத்தில் கொஞ்சம் விளக்கம் தேவைப்படும். அது போல தான் — விமானம் பறக்குமுன் சொல்லப்படும் விதிமுறைகள் மாதிரி. அதை நான் ஒரு constructive criticism&#45;ஆ எடுத்துக்கிறேன். அது எனக்கும் சில விஷயங்களை புரிய வைத்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் ஒரு காதல் கதைதான். ஆனா வழக்கமான மெலோட்ராமா இல்லாமல், ஒரு புதிய அனுபவம் கொடுக்கணும் என்ற முயற்சி தான் இது. அந்த முயற்சி தியேட்டரில் கைதட்டலாக மாறும்போது கிடைக்கும் சந்தோஷம் சொல்ல முடியாதது. ஒரு எழுத்தாளராக, இயக்குநராக நம்ம முயற்சி சிலருக்காவது வேலை செய்கிறது என்ற உணர்வு நம்பிக்கையை அதிகரிக்கிறது. அதற்காக ஆடியன்ஸ்க்கு மிகப்பெரிய நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் நடக்க காரணம் பிரதீப் தான். ஆரம்பத்திலிருந்தே பட்ஜெட் சிக்கல்கள் இருந்தது. ஆனாலும் இந்தப் படம் உருவானது அவரால் தான். இன்றைக்கு நிறைய படங்கள் டிராப் ஆகுது லீக் ஆகுது, டைரக்டர்ஸ் நிலைமை ரொம்ப கஷ்டமா இருக்கு. அந்த வலியை ஒரு டைரக்டர்தான் உணர முடியும். அந்த இடத்தில், சமீபத்தில் லீக் பிரச்சனையை சந்தித்த H வினோத் அவர்களுக்கும் என் மனமார்ந்த அனுதாபம். அது ஒரு டைரக்டருக்கு மிகப்பெரிய வலி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தையும் நான் என்னால் முடிந்தவரை எந்த compromise&#45;ம் இல்லாமல் எடுத்தேன். ஒரு தடவை தான் எடுக்க முடியும் — அதனால் முழுமையாக எடுத்தேன். பிரதீப் — ஒரு ஹீரோவாக மட்டும் இல்ல, ஒரு அர்ப்பணிப்புள்ள கலைஞன். நேரம், ஒழுக்கம், அர்ப்பணிப்பு— எல்லாமே வேற லெவல். &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு swimming pool sequence&#45;ல அவர் செய்த உழைப்பு மறக்க முடியாதது. மூச்சை பிடித்து நீண்ட நேரம் நடிப்பது  ரொம்ப கஷ்டம். ஆனா அவர் முழு அர்ப்பணிப்புடன் செய்தார். அந்த மாதிரி பல நினைவுகள் இந்தப் படத்தில் எனக்கு கிடைத்திருக்கிறது. அதற்காக அவருக்கு மனமார்ந்த நன்றி. இந்தப் படத்துக்கு கிடைத்த ஓபனிங் — அது முழுக்க பிரதீப் மீது மக்கள் வைத்த நம்பிக்கை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் நீண்ட காலம் ஓடும் என்று நான் நம்புகிறேன். சில கலவையான விமர்சனங்கள் இருந்தாலும்,  தியேட்டரில் போய் பார்த்தீங்கன்னா கண்டிப்பாக ரசிப்பீர்கள். என்னோட வார்த்தையை நம்பலாம். இந்தப் படம் சீக்கிரம் 100 கோடி கிளப்பில் சேரும் — நான் நம்பிக்கையோடு சொல்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கிருத்தி — இன்னும் சின்ன குழந்தை மாதிரி தான். அவங்க அம்மாவும் அதே மாதிரி. செட்டில் பல நேரங்களில் அவர்களை ஒரு குழந்தையை கவனிப்பது போலவே நாங்கள் பார்த்துக்கொண்டோம். சில சமயங்களில் சிறிய தவறுகள் நடந்தாலும், வேலை செய்யும் போது அவருடைய அர்ப்பணிப்பு மிக உயர்ந்தது. சிறப்பாக அந்த ஸ்விம்மிங் பூல் காட்சியில், வேறு இடங்களில் படப்பிடிப்பு முடித்து வந்த பிறகும், இரவெல்லாம் உழைத்து ஒரு நாளும் சோர்வு காட்டாமல் நடித்தார். மிகவும் இனிமையானவர், அவருடன் வேலை செய்தது எனக்கு மிகவும் பிடித்த அனுபவம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ரவி வர்மன் அவருடைய ஒவ்வொரு ஃப்ரேமும் மிகவும் அழகாக இருக்கும். மலேசியாவில் சாதாரண சாலையில் எடுத்த காட்சிகளுக்கே ஒரு மாயம் சேர்த்தது ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் சார் அவர்களின் திறமை. அவர் எளிமையாகவே அசாதாரண காட்சிகளை உருவாக்கும் தனித்திறமை கொண்டவர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் நடித்த மற்ற நடிகர்களும் மிகுந்த உழைப்பை கொடுத்துள்ளனர். கௌரி — அவருடன் வேலை செய்வது மிகவும் சுவாரஸ்யமான அனுபவம். எதிர்காலத்தை கற்பனை செய்து, அந்தக் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான உடை வடிவமைப்புகளை ஏற்றுக்கொண்டு, நடித்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் உருவாக முதன்மை காரணம் தயாரிப்பாளர் லலித் சார். அவர் முன் வந்து “இந்தப் படம் தொடங்கலாம்” என்று சொல்லவில்லை என்றால், இந்தப் படம் நடந்திருக்காது. அதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றி. இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நான் மிகவும் நன்றி கூற வேண்டும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எடிட்டர் பிரதீப் ராகவன் — இந்தப் படம் பல சிக்கல்களுடன் இருந்தது. எனக்கு பல சந்தேகங்கள் இருந்தன. அந்த நேரங்களில் அவர் உட்கார்ந்து ஒவ்வொரு காட்சியையும் ஆராய்ந்து, பல பதிப்புகளை உருவாக்கி, சரியான வடிவத்தை கண்டுபிடிக்க உதவினார். ஒரு படத்துக்கு அவர் பத்து படங்களுக்கு சமமான உழைப்பை கொடுத்தார். முத்துராஜ் சார் அவர்களின் தயாரிப்பு வடிவமைப்பு, உடை வடிவமைப்பு, கணினி காட்சி விளைவுகள் — இவை எல்லாமே இந்தப் படத்திற்கு பெரிய பலம். மாங்கோ போஸ்ட் நிறுவனம் இந்தப் படத்தில் கணினி காட்சி பணிகளில் மிகுந்த உதவி செய்தது. ஆரம்பத்தில் சிறிய வேலை என்று தொடங்கியதும், பிறகு முழு மனதுடன் இந்தப் படத்திற்குள் இறங்கி, எங்களுக்குத் தேவையான அனைத்தையும் செய்து கொடுத்தார்கள். அதற்காக அவர்களுக்கு நான் என்றும் நன்றி கூறுவேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எஸ்.ஜே.சூர்யா சார் — 2018 முதல் இந்தக் கதாபாத்திரத்திற்கு அவரையே நான் நினைத்துக் கொண்டிருந்தேன். அவர் மிகவும் பிஸியானவர் என்றாலும், எங்களுக்கு தேவையான நேரத்தை ஒதுக்கி இந்தப் படத்திற்கு முழுமையாக ஆதரவு அளித்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சீமான் அண்ணன் — மிகவும் நல்ல மனம் கொண்டவர். அரசியலில் பெரியவர் என்றாலும், செட்டில் மிகவும் எளிமையாக, நட்பாக பழகினார். அவருடன் வேலை செய்த ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் உதவி இயக்குநர்கள், ஒளிப்பதிவு குழு, பலர் — எல்லாருடைய உழைப்பாலும் தான் இந்தப் படம் உருவானது. அந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்தப் படத்திற்கு உங்கள் ஆதரவு மிகவும் முக்கியம். இன்னும் ஒரு முறை தியேட்டரில் சென்று பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தின் மூலம் நான் கற்பனை செய்த ஒரு உலகத்தை திரையில் கொண்டு வர முடிந்தது. அந்தக் கற்பனையை ரசிகர்கள் ரசித்து கைதட்டும்போது, அதைவிட பெரிய சந்தோஷம் எனக்கு இல்லை. எவ்வளவு கஷ்டப்பட்டிருந்தாலும், இன்று மக்கள் இந்தப் படத்தை கொண்டாடுகிறார்கள் என்பதே எனக்கு மிகப்பெரிய வெற்றி. அதற்காக அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன்,  கிருத்தி ஷெட்டி , எஸ். ஜே. சூர்யா,  யோகி பாபு, கௌரி கிஷன், ஷாரா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் செந்தமிழன் சீமான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு Rock Star அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொள்ள கலை இயக்கம் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு பணிகளை டி. முத்துராஜ் மேற்கொண்டிருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த திரைப்படத்தை ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நயன்தாரா தயாரித்திருக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித்குமார்‌ தயாரித்து, வழங்கியுள்ளார்.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/lik-thanks-meet">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தமிழ் திரையுலகின் முன்னணி இளம் நட்சத்திரமான பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்படம், கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகி, ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;திரையரங்குகளில் பெரும் வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், படக்குழுவினர் பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களை சந்தித்து, தங்களின் நன்றியை தெரிவித்தனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்நிகழ்வினில் &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ஜெகன் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தில் நானும் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இயக்குநர் விக்னேஷ் சிவன் உழைப்பை நேரில் பார்த்தேன், பிரமிப்பாக இருந்தது. நம்ம எல்லோரும் இந்தப் படத்தை பார்த்திருக்கிறோம். தியேட்டரில் மக்கள் எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை பார்க்கும்போதுதான் இந்தப் படத்தின் உண்மையான வெற்றி என்ன என்பதை உணர முடிகிறது. அது ஒரு உண்மையான அர்ப்பணிப்பின் பலன். அந்த அர்ப்பணிப்பின் அர்த்தம் தியேட்டரில்தான் முழுமையாக தெரிகிறது. அதற்காக எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முக்கியமாக அன்புத் தம்பி பிரதீப் ரங்கநாதன் அவர்களுக்கு நான் ஒரு பெரிய வாழ்த்து சொல்ல வேண்டும். அவருக்கு மக்களிடம் இருக்கும் அன்பு மிகவும் பெரிது. அதேபோல் அவருக்கு ரசிகர்களிடம் அளவில்லாத அன்பு இருக்கிறது. ஒரு நடிகராக நான்காவது படத்திலேயே இவ்வளவு வரவேற்பு கிடைப்பது மிகப்பெரிய சாதனை. அவர் ஏற்கனவே எண்ணற்ற மனங்களை வென்றிருக்கிறார். உலகத்தில் பணம் சம்பாதிப்பது எளிது. ஆனால் ரசிகர்களின் அன்பை சம்பாதிப்பது மிகவும் கடினம். அந்த அரிய வரத்தை கடவுள் அவருக்கு அளித்திருக்கிறார். அதற்காக எனக்கு மிகுந்த சந்தோஷம். நான் இந்தப் படத்தை பல தியேட்டர்களில் பார்த்தேன். முதல் நாளிலிருந்து மீண்டும் மீண்டும் பார்த்தேன். எல்லா இடங்களிலும் மக்கள் அவரை தங்களுடைய வீட்டுக் குழந்தை போலவே பார்க்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் சீமான் அண்ணன் நடித்ததற்கு நான் ஒரு காரணமாக இருந்தேன். ஆரம்பத்தில் அவர் நடிப்பாரா?  என எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. விக்னேஷ் சிவனும் ஒத்து வருமா? என்று கேட்டார். இருவரும் பழகிய பிறகு பிரிக்க முடியாத நண்பர்களாகி விட்டார்கள்.  படம் பார்த்த பிறகு, “இரண்டு பேரும் வெற்றி பெற்றுவிட்டார்கள்” என்று சொல்லும் அளவுக்கு படம் சிறப்பாக அமைந்துள்ளது.விக்னேஷ் சிவன் அவர்கள் மற்றும் சீமான் அண்ணன் இருவரும் மிகுந்த அன்பானவர்கள். அந்த இரண்டு நல்ல மனங்களை இணைக்க நான் ஒரு காரணமாக இருந்தது எனக்கு பெருமையாக உள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் நடித்த நடிகைகள் மிகவும் அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர். அவர்களின் நேர்மை, ஈடுபாடு, உழைப்பு ஆகியவை பாராட்டத்தக்கவை. இந்த வெற்றியில் அவர்களுக்கும் முக்கியமான பங்கு உள்ளது.நேற்று தியேட்டரில் பார்த்த அனுபவம் மிகவும் சிறப்பு. அனைத்து காட்சிகளும் நிரம்பியிருந்தன. மக்கள் அளித்த வரவேற்பு, அவர்கள் காட்டிய உற்சாகம்—இவை அனைத்தும் இந்தப் படத்தின் வெற்றியை வெளிப்படுத்துகின்றன. ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னாலும் ஒரு பெரிய ரகசியம் இருக்கும்; அது கடினமான உழைப்பு. அதை நான் விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ஆகியோரிடம் பார்த்திருக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் வேலை செய்ய வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை கௌரி பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt; &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பத்திரிகை நண்பர்களுக்கு முதலில் என் மனமார்ந்த நன்றி. நீங்கள் எல்லாரும் இன்று வந்திருக்கிறீர்கள் — அது   மிகுந்த மகிழ்ச்சி.இது எங்களுடைய நன்றி தெரிவிக்கும் சந்திப்பு படம் வெளியாகி இப்போது ஒரு வாரம் ஆகிறது. தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டே இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒவ்வொரு சவாலான படத்துக்கு இருக்கிற மாதிரி, இந்தப் படத்துக்கும் சில சிரமங்கள், சிக்கல்கள் இருந்தன. ஆனால் அவையெல்லாம் தாண்டி, படம் அதன் தரத்திற்காக பாராட்டப்படுவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் படம் எனக்கு மிகவும் முக்கியமான ஒன்று. நான் இதுவரை செய்ததிலிருந்து வித்தியாசமான ஒரு கதாபாத்திரம் — “கல்கி” — இதில் செய்திருக்கிறேன். அந்தக் கதாபாத்திரத்தை மக்கள் புரிந்து கொண்டு, தனிப்பட்ட முறையில் மெசேஜ்கள் அனுப்பி பாராட்டுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி தருகிறது. குறிப்பாக, அந்த நட்பு பற்றிய உணர்வை பலரும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நம்ம தலைமுறையில் கொஞ்சம் கவனிக்கப்படாமல் போகும் ஒரு உறவு — நட்பு. அதில் இருந்து உருவாகும் அன்பு. “வாஸ்” மற்றும் “கல்கி” இடையிலான அந்த அழகான நட்பு இந்தப் படத்தின் முக்கியமான அம்சம். சமூக வலைதளங்களில், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் எல்லாம் பார்த்தால், இயல்பான, உண்மையான நல்ல எதிர்வினைகள் அதிகமாக வருகிறது.சில இடங்களில் சிறிய எதிர்மறை கருத்துகள் இருந்தாலும், அது ஏன் என்று தெரியவில்லை. மக்கள் தியேட்டருக்கு வந்து, நேரடியாக படம் பார்த்து அனுபவிக்க வேண்டும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் இயல்பானது, உண்மையானது. அதனால் அதை அதே உணர்வோடு ரசிக்க வேண்டும். தேவையில்லாத எதிர்மறை கதை உருவாக்காமல், படத்தை அனுபவிக்க வேண்டும். இந்த கோடை கால வெளியீடாக, குடும்பத்தோடு, நண்பர்களோடு தியேட்டரில் ரசிக்கக்கூடிய ஒரு முழுமையான படைப்பு இது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் விக்னேஷ் சிவன் அவர்களின் கனவும், பார்வையும் இந்தப் படம். ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் அவர்களின் அழகான காட்சியமைப்பும் இதில் பெரிய பலம். அனைத்து நடிகர்களும் மிகுந்த உழைப்பை செலுத்தியிருக்கிறார்கள். பிரதீப் — அவருடைய முந்தைய வெற்றிகளைத் தொடர்ந்து, இதுவும் ஒரு பெரிய வெற்றியாக அமையும் திறன் கொண்ட படம். கிருத்தி — தமிழ் திரையுலகுக்கு ஒரு சிறந்த வரவு. ஒரு காலத்திற்குப் பிறகும் நினைவில் நிற்கக்கூடிய நடிகையாக அவர் இருப்பார் என்று நம்புகிறேன். மொத்தத்தில், இது ஒரு முழுமையான அனுபவத்தை தரும் படம். இதே போல் இந்த வாரமும் நல்ல வரவேற்பு தொடரும் என்று நம்புகிறோம். விரைவில் ஒரு பெரிய வெற்றி விழாவில் மீண்டும் சந்திப்போம் என்று எதிர்பார்க்கிறோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;குறிப்பாக இயக்குநர் விக்னேஷ் சிவன் அவர்கள் இதற்காக மிகுந்த உழைப்பும், திறமையும் செலுத்தியிருக்கிறார். அதனால், ஒரு சினிமா ரசிகராக, இந்தப் படத்திற்கு நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். உங்கள் ஆசீர்வாதமும், நேர்மையான ஆதரவும் எங்களுக்கு மிகவும் முக்கியம். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை தீபிகா வெங்கடாச்சலம் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்தேன். அந்த எண்ணம் நனவாகி, இன்று இங்கே நின்று பேசும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதற்காக மிகவும் நன்றி. நான் இந்தப் படத்தில் இருந்ததைக் காட்டிலும், ஒரு பார்வையாளராக இந்தப் படத்தை அதிகமாக ரசித்தேன். நான் ஒரு பார்வையாளராகவும், படக்குழுவில் ஒருபங்காகவும், பல நிலைகளில் இருந்திருக்கிறேன். அதனால் இப்போது ஒரு நுண்ணிய கோடு எனக்கு தெளிவாக தெரிகிறது — ஒரு படம் உருவாக எவ்வளவு பேர் உழைக்கிறார்கள் என்பதை நேரில் பார்த்தேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நாம் அனைவருக்கும் கருத்து சொல்லும் சுதந்திரம் இருக்கிறது. ஆனால் கருத்தை பகிர்வதுக்கும், அதை திணிப்பதுக்கும் வித்தியாசம் இருக்கிறது. இந்த மூன்று நாட்களில் நான் இதை ஆழமாக உணர்ந்தேன். &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில் நன்றி சொல்ல வேண்டியது பார்வதி அவர்களுக்கு. அவர்கள் தான் என்னை இந்த வாய்ப்புக்காக அழைத்தார்கள். என்னை நம்பி இந்தக் கதாபாத்திரத்தை கொடுத்தார்கள். படப்பிடிப்பில் நான் காயம், வலி எதையும் கவனிக்காமல் முழுமையாக ஈடுபட வேண்டும் என்று நினைத்தேன். அந்த நேரத்தில் அவர்கள் கொடுத்த ஆதரவு மிக முக்கியமானது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தத் திரைப்படம் எனக்கு ஒரு புதிய அனுபவம். ஆரம்பத்தில் இது ஒரு ஐடியா மாதிரி தான் எனக்குத் தெரியும். ஆனால் படம் பார்த்தபோது நான் ஒரு உண்மையான பார்வையாளராக அதைப் பார்த்தேன். கௌரி, உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் கதாபாத்திரம் எனக்கு மிகவும் நெருக்கமாக இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரதீப் ரங்கநாதன் சார் — நீங்கள் எனக்கு ஒரு பெரிய ஊக்கமாக இருக்கிறீர்கள். எதுவும் இல்லாத இடத்திலிருந்து நீங்கள் வந்த பயணம் பலருக்கும் ஒரு உதாரணம். அதனால் தான் மக்கள் உங்களை தங்களுடைய வீட்டுப் பையன் போல பார்க்கிறார்கள்.  விக்னேஷ் சார் சினிமாவில் ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று ஏங்கிக்கொண்டிருக்கும் பல பெண்கள் இருக்கிறார்கள். அந்த மாதிரி நிறைய பேருக்கு, நீங்கள் எனக்கு கொடுத்த இந்த சிறிய வாய்ப்பு ஒரு நம்பிக்கையாக இருக்கும். அது நாளை பெரிய வாய்ப்பாக மாறும் என்று நான் நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் “தமிழ் செல்வி” என்ற கதாபாத்திரம் எனக்கு மிகவும் முக்கியமானது. ஆரம்பத்தில் அது ஒரு சிறிய கதாபாத்திரம் என்று நினைத்தேன். ஆனால் படம் பார்த்தபிறகு அது இந்தக் கதையின் இதயம்தான் என்று உணர்ந்தேன்.இந்தப் படத்தின் மையக்கருத்து மிகவும் அழகானது. அது இன்னும் அதிகமான மக்களிடம், குறிப்பாக ஒவ்வொரு பெண்ணிடமும் சென்று சேர வேண்டும் என்பதே என் விருப்பம்.இந்த வாய்ப்புக்காக அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் எஸ் ஜே சூர்யா பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எங்கிருந்து ஆரம்பிப்பது என்று தெரியவில்லை… விக்னேஷ் சிவன் சாரிலிருந்து ஆரம்பிக்கிறேன். அவருக்கு என்  மேல இருக்கும் அன்பு ரொம்ப பெரியது. அது எவ்வளவு என்றால், திடீர்னு போன் பண்ணி “எங்கே இருக்கீங்க? நாளைக்கே மலேசியா வர முடியுமா?” என்று கேட்பார். ஒரு சீனுக்காக கோடிகளில் செலவு செய்ய தயாராக இருப்பார். “நீங்கள் வந்தால் அந்த சீன் இன்னும் சிறப்பாக இருக்கும்” என்பதற்காகவே இப்படிச் சொல்வார். அவர் ஒரு இனிமையான அழுத்தம் கொடுப்பார் — ஆனா அந்த அழுத்தம் முழுக்க படத்துக்காகவும், ஆடியன்ஸ்க்காகவும் தான். இவ்வளவு சிரமங்களையும், வலிகளையும் கடந்து வந்தாலும், எங்களுக்கு அது தெரியாமல் பார்த்துக்கொள்வார். அவருடைய ஒரே நோக்கம் — ஆடியன்ஸை எண்டர்டெயின் பண்ணணும், ஒரு தரமான படைப்பு கொடுக்கணும். ஒவ்வொரு விஷயத்திலும் perfection வேண்டும் என்ற ஆர்வம் அவரிடம் இருக்கிறது — விஷுவல், சவுண்ட், காஸ்ட்யூம், நடிப்பு எல்லாமே உயர்ந்த தரத்தில் இருக்க வேண்டும். அதனால் தான் தியேட்டரில் மக்கள் இப்படத்தை இவ்வளவு கொண்டாடுகிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;உலகம் முழுக்க இருந்து மெசேஜ்கள் வருகிறது — மலேசியா, சிங்கப்பூர், டொரண்டோ… &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நீண்ட நாட்களாக தொடர்பில் இல்லாத நண்பர்கள்கூட மீண்டும் தொடர்பு கொள்கிறார்கள். அது இந்தப் படத்தின் வெற்றியை சொல்லுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரதீப் ரங்கநாதன் சார் — அவருக்கு கடவுளின் ஆசீர்வாதம் ரொம்ப அதிகம். &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு சாதாரண ஆரம்பத்திலிருந்து இன்று பெரிய ஹீரோவாக உயர்ந்திருக்கிறார். அவருடைய பயணம் உண்மையிலேயே பிரமிப்பானது. நான் எப்போதும் மனசில் பட்டதை தான் சொல்வேன். அதுபோலவே, அவர் நடித்ததை பார்த்தபோது — “நீங்கள் பெரிய அளவுக்கு போவீர்கள்” என்று நம்பிக்கை வந்தது. நான் ஏழு வருடம் முன்பு சொன்னது,  அது இன்று உண்மையாகி இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரதீப் சார் — இந்தப் படத்தில் உங்கள் லுக், விஷுவல் அனைத்தும் மிக அழகாக இருக்கிறது. உங்கள் கேரியரில் சிறந்த தோற்றங்களில் ஒன்றாக இது இருக்கும். &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மக்கள் உண்மையிலேயே இதைப் பெரிய அளவில் கொண்டாடுகிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் அனிருத் இசை மிகப்பெரிய பலம். காதல் கதையென்றால் அது லவ்வும் பெயினும் சேர்ந்தது. அதற்கு ஒரு பக்கம் தீமா மியூசிக், இன்னொரு பக்கம் “எனக்கென யாருமில்லையே” போன்ற பாடல்கள் — இந்த இரண்டும் தரும் உணர்வு ரொம்ப பரவசமானது. &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;க்ளைமாக்ஸ்க்கு முன் வரும் அந்த பாடல், அந்த உணர்ச்சி, அந்த காட்சிகள் — எல்லாமே ரொம்ப அழகாக வேலை செய்திருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த மாதிரி காதல் கதைக்கு அழகான முகங்கள் தேவை. அதைப் பூர்த்தி செய்தவர்கள் கிருத்தி ஷெட்டி மற்றும் கௌரி. குறிப்பாக கிருத்தி ஷெட்டி — நல்ல நடிப்பு, நல்ல நடனம், தமிழில் பேசும் முயற்சி — ரொம்ப சந்தோஷம். உங்களுக்கு நல்ல வெற்றி தொடர்ந்து கிடைக்கணும் என்று வாழ்த்துகிறேன். கௌரி — ஏற்கனவே பெரிய பெயர் எடுத்தவர். இந்தப் படத்திலும் ஒரு நல்ல பெயர் எடுத்திருக்கிறார். குறிப்பாக ஃப்ரெண்ட்ஷிப் மற்றும் லவ் இடையிலான அந்த நுணுக்கமான கோட்டை காட்டிய சீன் ரொம்ப அருமை. சீமான் சார் கலக்கி விட்டார், ஒரு சில காட்சிகளில் அவர் வரும் போது தியேட்டர் அதிர்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விக்னேஷ் சிவன் சார் இந்தப் படத்தில் பல விஷயங்களை நெஞ்சை கிழிக்காமல், மெதுவாக, அழகாக சொல்லியிருக்கிறார். அதுதான் இந்தப் படத்தின் பலம்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எந்த தியேட்டருக்குப் போனாலும் கிடைக்கும் அந்த ரெஸ்பான்ஸ் — அதுதான் இந்த வெற்றிக்கு சாட்சி. இந்தப் படத்தின் மைய கருத்து என்னவென்றால்  — நவீன விஷயங்களை நாம் பயன்படுத்த வேண்டும், &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஆனா அது நம்மை ஆளக் கூடாது. முடிவில் சொல்ல வேண்டியது ஒன்று தான் — &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நாம் செய்யும் கலை, மக்களை இவ்வளவு சந்தோஷப்படுத்தும் போது,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதைவிட பெரிய மகிழ்ச்சி வேற எதுவும் இல்லை. இந்த அளவுக்கு அன்பு கொடுத்த ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை கிருத்தி ஷெட்டி பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இங்கே வந்திருக்கிற எல்லாருக்கும் என் மனமார்ந்த வணக்கம். தமிழ் ஊடகங்களுக்கும், தமிழ் ரசிகர்களுக்கும் எனது பெரிய நன்றி.எனக்கு தமிழ் மொழி ரொம்ப பிடிக்கும். சின்ன வயதிலிருந்தே அதை கற்க வேண்டும் என்று ஆசை இருந்தது. எங்கள் அம்மா கோயம்புத்தூரில் படித்தவர், வீட்டில் தமிழில் பேசுவார்கள். ஆனால் எனக்கு கற்றுக்கொடுக்கவில்லை. அது அவர்களுக்குள்ள ஒரு ரகசிய மொழி மாதிரி இருந்தது. இப்போ தமிழ் படங்களில் நடிப்பதன் மூலம் அந்த அழகான மொழியை கற்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தின் டிரைலர், டீசர் வந்தபோது, நான் ஒரு ரோபோட் மாதிரி கேரக்டர் பண்ணுகிறேன் என்று  நிறைய பேர் சொன்னார்கள். அது எனக்கு ரொம்ப சந்தோஷம் தந்தது. ஏன்னா, அந்தக் கேரக்டரின் அடிப்படை யோசனை அதுதான். இன்றைய தலைமுறையில் நாமெல்லாம் அதிகமாக மொபைல் உலகத்துக்குள் சென்று, நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் இருந்து தள்ளிப் போயிருக்கிறோம். அந்த உணர்ச்சி விலகலை தான் அந்தக் கதாபாத்திரம் பிரதிபலிக்கிறது. அது திரையில் அழகாக வெளிப்பட்டதுக்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நிறைய பேர் அதநுடன் தொடர்பு கொண்டு பேசுவது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் — எல்லா சம்பவங்களும் ஒரே இடத்தில் இணையும் அந்த தருணம். குறிப்பாக, அந்தக் கேரக்டர் தனது உணர்ச்சியை வெளிப்படுத்தும் காட்சி மிகவும் சிறப்பு. எந்த காரணமும் இல்லாமல், நம்மை நாமாகவே ஏற்றுக்கொண்டு நேசிக்கும் மனிதர்கள் வாழ்க்கையில் கிடைப்பது ரொம்ப அரிது. அந்த உணர்ச்சியை இந்த படம் அழகாக சொல்லுகிறது. இந்த மாதிரி ஒரு நல்ல கருத்துள்ள படத்தில் நான் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு பெருமை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சமூக வலைதளங்களில் மக்கள் இந்தப் படத்தோடு இணைந்த விதம் என்னை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்தது. இந்தக் கதாபாத்திரத்தை எனக்கு நம்பிக்கையுடன் கொடுத்த இயக்குநர் விக்னேஷ் சிவன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. படம் வெளியான முதல் நாளிலேயே நான் 5&#45;6 தியேட்டர்களுக்கு சென்று பார்த்தேன். ஒவ்வொரு தியேட்டரிலும் மக்கள் மகிழ்ச்சியாக படம் ரசித்தது எனக்கு மிகுந்த திருப்தி கொடுத்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரதீப் ரங்கநாதன் — அவருடன் சேர்ந்து நடித்தது எனக்கு ஒரு சிறந்த அனுபவம். அவர் மிகவும் மென்மையான, அழகான நடிப்பை கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் படம் பார்க்கும்போது அவருடைய நடிப்பில் புதிய அம்சங்களை கண்டுபிடிக்கிறேன். கௌரி — ஆரம்பத்தில் கொஞ்சம் பதட்டமாக இருந்தாலும், இப்போது கிடைத்துள்ள நல்ல வரவேற்பு அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் ஒவ்வொருவரும் மிகுந்த உழைப்பை செலுத்தியிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் இந்தப் படத்துக்காக வேலை செய்திருக்கிறார்கள். நான் இந்தப் படத்தில் எனது தோற்றத்தை பார்த்தபோது மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இதுவரை நான் இப்படிப் பிரதிபலிக்கப்பட்டதில்லை என்று உணர்கிறேன். அதற்கான முழு பாராட்டு ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநருக்கே.இந்தப் படத்திற்கு ஆதரவு அளித்த அனைத்து ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் பிரதீப் ரங்கநாதன் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பத்திரிக்கை மற்றும் மீடியா நண்பர்களுக்கு வணக்கம். இந்தப் படத்தின் பயணம் சுமார் மூன்று முதல் நான்கு ஆண்டுகளாக நீண்ட ஒன்று. 2022 பிப்ரவரி மாதத்திலேயே இந்தக் கதையின் ஒன் லைன் என்னிடம் கூறப்பட்டது. அப்போது  இந்தப் படம் உருவாகப் போகிறது என்று ரசிகர்களுக்கும் தெரிந்திருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதற்குப் பிறகு பல தாமதங்கள் ஏற்பட்டது. பல முறை வெளியீட்டு தேதிகள் மாற்றப்பட்டது — கோடை, டிசம்பர், பிப்ரவரி என்று தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருந்தோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பொதுவாக இப்படியான தாமதங்கள் ஒரு படத்தின் மீதான எதிர்பார்ப்பை குறைக்கும். நம்பிக்கையும் கொஞ்சம் குறையும். அது படக்குழுவினரையும் பாதிக்கும். எனக்கும் அதே சந்தேகம் இருந்தது — “இவ்வளவு தாமதமான படம் எப்படி வரவேற்பைப் பெறும்?” என்று. ஆனால் படம் வெளியான விதம் எங்களுக்கெல்லாம் ஒரு பெரிய ஆச்சரியம். மிகப்பெரிய அளவில் ஓபனிங் கிடைத்தது. மக்கள் கொடுத்த அன்பு நான் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்தது. இந்த எல்லா தடைகளையும் தாண்டி, இப்படத்திற்கு கிடைத்த இந்த அன்புக்கு மக்களிடம் என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன். என் படக்குழுவினருக்கும், இயக்குநருக்கும், தயாரிப்பாளர்களுக்கும் என் நன்றிகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முக்கியமாக, இந்த தருணத்தில் மூன்று முக்கிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன் —&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் சார், எடிட்டர் பிரதீப் ராகவன், இசையமைப்பாளர் அனிருத் சார். இந்த மூவர் இல்லாமல் இந்தப் படம் உருவாக முடியாது என்று நான் உண்மையாக நம்புகிறேன். அவர்கள் கொடுத்த காட்சியமைப்பு, இசை, எடிட்டிங் — இவை எல்லாமே இந்தப் படத்தை ஒரு தொழில்நுட்ப ரீதியாக வலுவான படமாக மாற்றியுள்ளது. படம் பார்த்த உடனே நான் இவர்களிடம் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தேன். பொதுவாக தொழில்நுட்ப கலைஞர்கள் பின்னணியில் இருப்பதால் அவர்களின் பங்களிப்பு வெளியில் அதிகமாக தெரியாமல் போகும். இந்த நேரத்தில் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இறுதியாக, முதல் நாளிலிருந்து இன்று வரை எங்களுக்கு ஆதரவு அளித்து வரும் பத்திரிகை மற்றும் மீடியா நண்பர்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் விக்னேஷ் சிவன் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் ரிலீஸ் ஆனதே எனக்கு ஒரு ப்ளாக்பஸ்டர். அது வெளியானது தான் எனக்கு பெரிய வெற்றி. ஏன்னா, எப்போதுமே பெரிய கனவு காண்றது சுலபமில்லை. அதுக்காக கம்ஃபர்ட் ஜோன்ல இருந்து வெளியே வரணும். எனக்கு வாழ்க்கை கம்ஃபர்ட்டாக இருந்திருக்கலாம். ஆனா அந்த கம்ஃபர்ட் ஜோனை உடைத்து, என்னை நான் சாலஞ்ச் பண்ணிக்கிட்டதுதான் இந்தப் படம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் ஒரு ஃப்ரேம் கூட ஈஸியா எடுக்க முடியாது. ஒவ்வொரு விஷயத்திலும் கவனம் — காஸ்ட்யூம், செட், VFX, மேக்கப், டயலாக் — எல்லாமே சரியாக இருக்கணும். அப்போதுதான் இது நம்பிக்கைக்குரியதாக இருக்கும். படம் வெளியான பிறகு நிறைய நல்ல விமர்சனங்களும் பாராட்டுகளும் கிடைத்திருக்கிறது. அதே சமயம் சிலர் “ஸ்லோவா இருக்கு”ன்னு சொன்னாங்க. ஆனா ஹை&#45;கான்செப்ட் படம் என்றாலே, ஆரம்பத்தில் கொஞ்சம் விளக்கம் தேவைப்படும். அது போல தான் — விமானம் பறக்குமுன் சொல்லப்படும் விதிமுறைகள் மாதிரி. அதை நான் ஒரு constructive criticism&#45;ஆ எடுத்துக்கிறேன். அது எனக்கும் சில விஷயங்களை புரிய வைத்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் ஒரு காதல் கதைதான். ஆனா வழக்கமான மெலோட்ராமா இல்லாமல், ஒரு புதிய அனுபவம் கொடுக்கணும் என்ற முயற்சி தான் இது. அந்த முயற்சி தியேட்டரில் கைதட்டலாக மாறும்போது கிடைக்கும் சந்தோஷம் சொல்ல முடியாதது. ஒரு எழுத்தாளராக, இயக்குநராக நம்ம முயற்சி சிலருக்காவது வேலை செய்கிறது என்ற உணர்வு நம்பிக்கையை அதிகரிக்கிறது. அதற்காக ஆடியன்ஸ்க்கு மிகப்பெரிய நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் நடக்க காரணம் பிரதீப் தான். ஆரம்பத்திலிருந்தே பட்ஜெட் சிக்கல்கள் இருந்தது. ஆனாலும் இந்தப் படம் உருவானது அவரால் தான். இன்றைக்கு நிறைய படங்கள் டிராப் ஆகுது லீக் ஆகுது, டைரக்டர்ஸ் நிலைமை ரொம்ப கஷ்டமா இருக்கு. அந்த வலியை ஒரு டைரக்டர்தான் உணர முடியும். அந்த இடத்தில், சமீபத்தில் லீக் பிரச்சனையை சந்தித்த H வினோத் அவர்களுக்கும் என் மனமார்ந்த அனுதாபம். அது ஒரு டைரக்டருக்கு மிகப்பெரிய வலி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தையும் நான் என்னால் முடிந்தவரை எந்த compromise&#45;ம் இல்லாமல் எடுத்தேன். ஒரு தடவை தான் எடுக்க முடியும் — அதனால் முழுமையாக எடுத்தேன். பிரதீப் — ஒரு ஹீரோவாக மட்டும் இல்ல, ஒரு அர்ப்பணிப்புள்ள கலைஞன். நேரம், ஒழுக்கம், அர்ப்பணிப்பு— எல்லாமே வேற லெவல். &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு swimming pool sequence&#45;ல அவர் செய்த உழைப்பு மறக்க முடியாதது. மூச்சை பிடித்து நீண்ட நேரம் நடிப்பது  ரொம்ப கஷ்டம். ஆனா அவர் முழு அர்ப்பணிப்புடன் செய்தார். அந்த மாதிரி பல நினைவுகள் இந்தப் படத்தில் எனக்கு கிடைத்திருக்கிறது. அதற்காக அவருக்கு மனமார்ந்த நன்றி. இந்தப் படத்துக்கு கிடைத்த ஓபனிங் — அது முழுக்க பிரதீப் மீது மக்கள் வைத்த நம்பிக்கை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் நீண்ட காலம் ஓடும் என்று நான் நம்புகிறேன். சில கலவையான விமர்சனங்கள் இருந்தாலும்,  தியேட்டரில் போய் பார்த்தீங்கன்னா கண்டிப்பாக ரசிப்பீர்கள். என்னோட வார்த்தையை நம்பலாம். இந்தப் படம் சீக்கிரம் 100 கோடி கிளப்பில் சேரும் — நான் நம்பிக்கையோடு சொல்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கிருத்தி — இன்னும் சின்ன குழந்தை மாதிரி தான். அவங்க அம்மாவும் அதே மாதிரி. செட்டில் பல நேரங்களில் அவர்களை ஒரு குழந்தையை கவனிப்பது போலவே நாங்கள் பார்த்துக்கொண்டோம். சில சமயங்களில் சிறிய தவறுகள் நடந்தாலும், வேலை செய்யும் போது அவருடைய அர்ப்பணிப்பு மிக உயர்ந்தது. சிறப்பாக அந்த ஸ்விம்மிங் பூல் காட்சியில், வேறு இடங்களில் படப்பிடிப்பு முடித்து வந்த பிறகும், இரவெல்லாம் உழைத்து ஒரு நாளும் சோர்வு காட்டாமல் நடித்தார். மிகவும் இனிமையானவர், அவருடன் வேலை செய்தது எனக்கு மிகவும் பிடித்த அனுபவம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ரவி வர்மன் அவருடைய ஒவ்வொரு ஃப்ரேமும் மிகவும் அழகாக இருக்கும். மலேசியாவில் சாதாரண சாலையில் எடுத்த காட்சிகளுக்கே ஒரு மாயம் சேர்த்தது ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் சார் அவர்களின் திறமை. அவர் எளிமையாகவே அசாதாரண காட்சிகளை உருவாக்கும் தனித்திறமை கொண்டவர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் நடித்த மற்ற நடிகர்களும் மிகுந்த உழைப்பை கொடுத்துள்ளனர். கௌரி — அவருடன் வேலை செய்வது மிகவும் சுவாரஸ்யமான அனுபவம். எதிர்காலத்தை கற்பனை செய்து, அந்தக் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான உடை வடிவமைப்புகளை ஏற்றுக்கொண்டு, நடித்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படம் உருவாக முதன்மை காரணம் தயாரிப்பாளர் லலித் சார். அவர் முன் வந்து “இந்தப் படம் தொடங்கலாம்” என்று சொல்லவில்லை என்றால், இந்தப் படம் நடந்திருக்காது. அதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றி. இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நான் மிகவும் நன்றி கூற வேண்டும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எடிட்டர் பிரதீப் ராகவன் — இந்தப் படம் பல சிக்கல்களுடன் இருந்தது. எனக்கு பல சந்தேகங்கள் இருந்தன. அந்த நேரங்களில் அவர் உட்கார்ந்து ஒவ்வொரு காட்சியையும் ஆராய்ந்து, பல பதிப்புகளை உருவாக்கி, சரியான வடிவத்தை கண்டுபிடிக்க உதவினார். ஒரு படத்துக்கு அவர் பத்து படங்களுக்கு சமமான உழைப்பை கொடுத்தார். முத்துராஜ் சார் அவர்களின் தயாரிப்பு வடிவமைப்பு, உடை வடிவமைப்பு, கணினி காட்சி விளைவுகள் — இவை எல்லாமே இந்தப் படத்திற்கு பெரிய பலம். மாங்கோ போஸ்ட் நிறுவனம் இந்தப் படத்தில் கணினி காட்சி பணிகளில் மிகுந்த உதவி செய்தது. ஆரம்பத்தில் சிறிய வேலை என்று தொடங்கியதும், பிறகு முழு மனதுடன் இந்தப் படத்திற்குள் இறங்கி, எங்களுக்குத் தேவையான அனைத்தையும் செய்து கொடுத்தார்கள். அதற்காக அவர்களுக்கு நான் என்றும் நன்றி கூறுவேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எஸ்.ஜே.சூர்யா சார் — 2018 முதல் இந்தக் கதாபாத்திரத்திற்கு அவரையே நான் நினைத்துக் கொண்டிருந்தேன். அவர் மிகவும் பிஸியானவர் என்றாலும், எங்களுக்கு தேவையான நேரத்தை ஒதுக்கி இந்தப் படத்திற்கு முழுமையாக ஆதரவு அளித்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சீமான் அண்ணன் — மிகவும் நல்ல மனம் கொண்டவர். அரசியலில் பெரியவர் என்றாலும், செட்டில் மிகவும் எளிமையாக, நட்பாக பழகினார். அவருடன் வேலை செய்த ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் உதவி இயக்குநர்கள், ஒளிப்பதிவு குழு, பலர் — எல்லாருடைய உழைப்பாலும் தான் இந்தப் படம் உருவானது. அந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்தப் படத்திற்கு உங்கள் ஆதரவு மிகவும் முக்கியம். இன்னும் ஒரு முறை தியேட்டரில் சென்று பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தின் மூலம் நான் கற்பனை செய்த ஒரு உலகத்தை திரையில் கொண்டு வர முடிந்தது. அந்தக் கற்பனையை ரசிகர்கள் ரசித்து கைதட்டும்போது, அதைவிட பெரிய சந்தோஷம் எனக்கு இல்லை. எவ்வளவு கஷ்டப்பட்டிருந்தாலும், இன்று மக்கள் இந்தப் படத்தை கொண்டாடுகிறார்கள் என்பதே எனக்கு மிகப்பெரிய வெற்றி. அதற்காக அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன்,  கிருத்தி ஷெட்டி , எஸ். ஜே. சூர்யா,  யோகி பாபு, கௌரி கிஷன், ஷாரா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் செந்தமிழன் சீமான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு Rock Star அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொள்ள கலை இயக்கம் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு பணிகளை டி. முத்துராஜ் மேற்கொண்டிருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த திரைப்படத்தை ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நயன்தாரா தயாரித்திருக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித்குமார்‌ தயாரித்து, வழங்கியுள்ளார்.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/lik-thanks-meet_69e03b5aafd62.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/lik-thanks-meet</link>
								</item><item>
								<id>d74e8945a4b4816d630391f86530bf6a</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>வட அமெரிக்காவில் இளையராஜாவின் இசைப் பயணம்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>10-04-2026 02:03</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சரிகமா லைவ் மற்றும் மெர்குரி இணைந்து, இந்திய இசையின் மாபெரும் கலைஞரான  இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணத்தை கொண்டாடும் வகையில் வட அமெரிக்காவில் பிரம்மாண்ட கச்சேரி சுற்றுப்பயணத்தை அறிவித்துள்ளன.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த ஆகஸ்ட் மாதத்தில், அமெரிக்கா மற்றும் கனடாவை உள்ளடக்கிய 10க்கும் மேற்பட்ட நகரங்களில் அவர் நேரடியாக இசை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளார். மேலும், லாஸ் ஏஞ்சல்ஸிலுள்ள Dolby Theatre மற்றும் பே ஏரியாவில் உள்ள Oakland Arena போன்ற முக்கிய மேடைகளில் அவரது ஐகானிக் இசை ஒலிக்க உள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“Music for Healing &#45; Ilaiyaraaja Live in Performance” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த இசை விழா, Saregama Live மற்றும் Catch the Rhythms இணைந்து, Mercuri நிறுவனத்துடன் கூட்டாக நடத்தப்படுகிறது. இந்த கச்சேரிகள், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள Dolby Theatre மற்றும் பே ஏரியாவில் உள்ள Oakland Arena போன்ற பிரபலமான மேடைகளில் நடைபெற உள்ளன. மேலும் இந்த இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ள  பல நகரங்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த வட அமெரிக்க சுற்றுப்பயணம், இளையராஜாவின் உலகளாவிய 50 ஆண்டு இசை கொண்டாட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். 9,000க்கும் மேற்பட்ட பாடல்கள் மற்றும் 1,500க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள அவர், இந்திய சினிமாவின் இசை உலகில் மறக்க முடியாத தடம் பதித்துள்ளார். இந்திய சங்கீத பாரம்பரியம், மேற்கத்திய இசை மற்றும் எலக்ட்ரானிக் ஒலிகளை இணைத்து தனித்துவமான இசை பாணியை உருவாக்கியவர் என்ற பெருமை அவருக்குண்டு.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த கச்சேரிகள் முழுமையான ஆர்க்கெஸ்ட்ரா அனுபவமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ரசிகர்கள், இளையராஜாவின் காலத்தால் அழியாத மெலடிகளை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மேலும், “Music for Healing” என்ற சமூக முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த கச்சேரி வருவாயின் ஒரு பகுதி, இசையின் மூலம் மனநலம் மற்றும் நல வாழ்வை மேம்படுத்தும் பணிகளுக்காக வழங்கப்படும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த நிகழ்வை குறித்து MD &amp; Group CEO of Mercuri  ஸ்ரீராம் பக்திசரண் கூறியதாவது:&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“இளையராஜாவின் இசை எல்லைகள்  தலைமுறைகளையும் தாண்டி சென்றுள்ளது. இந்த வரலாற்றுச் சுற்றுப்பயணத்தை வட அமெரிக்காவிற்கு கொண்டு வருவது எங்களுக்கு பெருமையாகும்.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதேபோல், Executive Vice President – Films &amp; Events at Saregama சித்தார்த் ஆனந்த் குமார் கூறியதாவது:&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt; “இளையராஜாவின் இசை பல தசாப்தங்களாக இந்திய சினிமாவின் ஒலித்தளத்தை வடிவமைத்துள்ளது. இந்த உலக சுற்றுப்பயணத்தின் மூலம்  வட அமெரிக்க கண்டத்தில் அவரது இசை இணைவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த சுற்றுப்பயணத்தில் இடம்பெறும் முக்கிய நகரங்கள் : நியூ ஜெர்சி, வாஷிங்டன் D.C., சிகாகோ, அட்லாண்டா, டாலஸ் , ஹூஸ்டன், சீயாட்டில், சான் ஜோசே, டொரான்டோ மற்றும் மான்ட்ரியல் ஆகியவை ஆகும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த இசை பயணம், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/ilaiyaraaja-usa-tour-2026">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சரிகமா லைவ் மற்றும் மெர்குரி இணைந்து, இந்திய இசையின் மாபெரும் கலைஞரான  இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணத்தை கொண்டாடும் வகையில் வட அமெரிக்காவில் பிரம்மாண்ட கச்சேரி சுற்றுப்பயணத்தை அறிவித்துள்ளன.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த ஆகஸ்ட் மாதத்தில், அமெரிக்கா மற்றும் கனடாவை உள்ளடக்கிய 10க்கும் மேற்பட்ட நகரங்களில் அவர் நேரடியாக இசை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளார். மேலும், லாஸ் ஏஞ்சல்ஸிலுள்ள Dolby Theatre மற்றும் பே ஏரியாவில் உள்ள Oakland Arena போன்ற முக்கிய மேடைகளில் அவரது ஐகானிக் இசை ஒலிக்க உள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“Music for Healing &#45; Ilaiyaraaja Live in Performance” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த இசை விழா, Saregama Live மற்றும் Catch the Rhythms இணைந்து, Mercuri நிறுவனத்துடன் கூட்டாக நடத்தப்படுகிறது. இந்த கச்சேரிகள், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள Dolby Theatre மற்றும் பே ஏரியாவில் உள்ள Oakland Arena போன்ற பிரபலமான மேடைகளில் நடைபெற உள்ளன. மேலும் இந்த இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ள  பல நகரங்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த வட அமெரிக்க சுற்றுப்பயணம், இளையராஜாவின் உலகளாவிய 50 ஆண்டு இசை கொண்டாட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். 9,000க்கும் மேற்பட்ட பாடல்கள் மற்றும் 1,500க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள அவர், இந்திய சினிமாவின் இசை உலகில் மறக்க முடியாத தடம் பதித்துள்ளார். இந்திய சங்கீத பாரம்பரியம், மேற்கத்திய இசை மற்றும் எலக்ட்ரானிக் ஒலிகளை இணைத்து தனித்துவமான இசை பாணியை உருவாக்கியவர் என்ற பெருமை அவருக்குண்டு.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த கச்சேரிகள் முழுமையான ஆர்க்கெஸ்ட்ரா அனுபவமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ரசிகர்கள், இளையராஜாவின் காலத்தால் அழியாத மெலடிகளை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மேலும், “Music for Healing” என்ற சமூக முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த கச்சேரி வருவாயின் ஒரு பகுதி, இசையின் மூலம் மனநலம் மற்றும் நல வாழ்வை மேம்படுத்தும் பணிகளுக்காக வழங்கப்படும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த நிகழ்வை குறித்து MD &amp; Group CEO of Mercuri  ஸ்ரீராம் பக்திசரண் கூறியதாவது:&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“இளையராஜாவின் இசை எல்லைகள்  தலைமுறைகளையும் தாண்டி சென்றுள்ளது. இந்த வரலாற்றுச் சுற்றுப்பயணத்தை வட அமெரிக்காவிற்கு கொண்டு வருவது எங்களுக்கு பெருமையாகும்.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதேபோல், Executive Vice President – Films &amp; Events at Saregama சித்தார்த் ஆனந்த் குமார் கூறியதாவது:&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt; “இளையராஜாவின் இசை பல தசாப்தங்களாக இந்திய சினிமாவின் ஒலித்தளத்தை வடிவமைத்துள்ளது. இந்த உலக சுற்றுப்பயணத்தின் மூலம்  வட அமெரிக்க கண்டத்தில் அவரது இசை இணைவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த சுற்றுப்பயணத்தில் இடம்பெறும் முக்கிய நகரங்கள் : நியூ ஜெர்சி, வாஷிங்டன் D.C., சிகாகோ, அட்லாண்டா, டாலஸ் , ஹூஸ்டன், சீயாட்டில், சான் ஜோசே, டொரான்டோ மற்றும் மான்ட்ரியல் ஆகியவை ஆகும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த இசை பயணம், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/ilaiyaraaja-usa-tour-2026_69dafe3c9a054.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/ilaiyaraaja-usa-tour-2026</link>
								</item><item>
								<id>ad26e1d38be1e2762f63edfbffa3970b</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>லட்சுமிகாந்தன் கொலை வழக்கு - கதாபாத்திரங்களின் அறிமுக வீடியோ வெளியீடு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>09-04-2026 08:38</pubDate>
								<description>
								&lt;p&gt;தயாள்  பத்மநாபன் இயக்கும் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ படத்திலிருந்து கதாபாத்திர அறிமுகத்தை வெளியிட்டார் நடிகர் விஜய் சேதுபதி.&lt;/p&gt;
&lt;p&gt;படப்பிடிப்பு நிறைவடைந்து, பின்னணிப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படக்குழு கதாபாத்திர முன்னோட்டத்தை ரசிகர்களுக்கு வழங்கியுள்ளது. &lt;/p&gt;
&lt;p&gt;இப்படத்தில் ‘ஜீவி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகர் வெற்றி, அறிவுமதி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் ரங்கராஜ் பாண்டே சிவானந்தம் ஆகவும், பிரிகிடா சாகா, மல்லிகாவாகவும், &apos;பருத்தி வீரன்&apos; சரவணன், சற்குணம் ஆகவும், மாறன், மூர்த்தியாகவும் நடித்துள்ளனர். மேலும் பல திறமையான நடிகர்கள் இப்படத்தில் இணைந்து கதைக்கு ஆழமும் வலிமையும் சேர்த்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்தக் கதாபாத்திர அறிமுகத்தை மேலும் உயர்த்தும் வகையில், இசையமைப்பாளர் தர்புகா சிவா வழங்கியுள்ள பின்னணி இசை குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;இப்படத்தை K. V. சபரீஷ் , 2M Cinemas நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளார். மேலும், இயக்குநர் தயாள் பத்மநாபன்  தனது D Pictures நிறுவனம் மூலம் இணைந்து தயாரித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;பரபரப்பான கிரைம் திரில்லர் ஆக உருவாகி வரும் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு, வலுவான நடிப்புகள் மற்றும் சுவாரஸ்யமான கதை சொல்லலின் மூலம் நல்ல திரையரங்க அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;படத்தின் டீசர், டிரெய்லர், ஆடியோ வெளியீடு மற்றும் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டு தேதிகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/El6QlFtZJa0&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;தொழில்நுட்பக் குழு&lt;/p&gt;
&lt;p&gt;கதை, இயக்கம் &amp; இணை தயாரிப்பு: தயாள் பத்மநாபன்&lt;/p&gt;
&lt;p&gt;திரைக்கதை &amp; வசனம்: கவிதா பாரதி &amp; தயாள் பத்மநாபன்&lt;/p&gt;
&lt;p&gt;ஒளிப்பதிவு: M. V. பன்னீர்செல்வம்&lt;/p&gt;
&lt;p&gt;எடிட்டிங்: V. பூபதி&lt;/p&gt;
&lt;p&gt;இசை &amp; பின்னணி இசை: தர்புகா சிவா&lt;/p&gt;
&lt;p&gt;பாடல்கள் : பாரதியார், பாரதிதாசன், தயாள் பத்மநாபன்&lt;/p&gt;
&lt;p&gt;ப்ரொடக்ஷன் டிசைன்: அன்பு&lt;/p&gt;
&lt;p&gt;மேக்கப்: குப்புசாமி&lt;/p&gt;
&lt;p&gt;ஆடை வடிவமைப்பு: ரமேஷ்&lt;/p&gt;
&lt;p&gt;தயாரிப்பு நிர்வாகிகள்: மாரியப்பன், குட்டி கிருஷ்ணன்&lt;/p&gt;
&lt;p&gt;மக்கள் தொடர்பு : ரேகா.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/lakshmikanthan-kolai-vazhakku-character-reveal">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p&gt;தயாள்  பத்மநாபன் இயக்கும் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ படத்திலிருந்து கதாபாத்திர அறிமுகத்தை வெளியிட்டார் நடிகர் விஜய் சேதுபதி.&lt;/p&gt;
&lt;p&gt;படப்பிடிப்பு நிறைவடைந்து, பின்னணிப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படக்குழு கதாபாத்திர முன்னோட்டத்தை ரசிகர்களுக்கு வழங்கியுள்ளது. &lt;/p&gt;
&lt;p&gt;இப்படத்தில் ‘ஜீவி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகர் வெற்றி, அறிவுமதி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் ரங்கராஜ் பாண்டே சிவானந்தம் ஆகவும், பிரிகிடா சாகா, மல்லிகாவாகவும், &apos;பருத்தி வீரன்&apos; சரவணன், சற்குணம் ஆகவும், மாறன், மூர்த்தியாகவும் நடித்துள்ளனர். மேலும் பல திறமையான நடிகர்கள் இப்படத்தில் இணைந்து கதைக்கு ஆழமும் வலிமையும் சேர்த்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்தக் கதாபாத்திர அறிமுகத்தை மேலும் உயர்த்தும் வகையில், இசையமைப்பாளர் தர்புகா சிவா வழங்கியுள்ள பின்னணி இசை குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;இப்படத்தை K. V. சபரீஷ் , 2M Cinemas நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளார். மேலும், இயக்குநர் தயாள் பத்மநாபன்  தனது D Pictures நிறுவனம் மூலம் இணைந்து தயாரித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;பரபரப்பான கிரைம் திரில்லர் ஆக உருவாகி வரும் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு, வலுவான நடிப்புகள் மற்றும் சுவாரஸ்யமான கதை சொல்லலின் மூலம் நல்ல திரையரங்க அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;படத்தின் டீசர், டிரெய்லர், ஆடியோ வெளியீடு மற்றும் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டு தேதிகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/El6QlFtZJa0&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;தொழில்நுட்பக் குழு&lt;/p&gt;
&lt;p&gt;கதை, இயக்கம் &amp; இணை தயாரிப்பு: தயாள் பத்மநாபன்&lt;/p&gt;
&lt;p&gt;திரைக்கதை &amp; வசனம்: கவிதா பாரதி &amp; தயாள் பத்மநாபன்&lt;/p&gt;
&lt;p&gt;ஒளிப்பதிவு: M. V. பன்னீர்செல்வம்&lt;/p&gt;
&lt;p&gt;எடிட்டிங்: V. பூபதி&lt;/p&gt;
&lt;p&gt;இசை &amp; பின்னணி இசை: தர்புகா சிவா&lt;/p&gt;
&lt;p&gt;பாடல்கள் : பாரதியார், பாரதிதாசன், தயாள் பத்மநாபன்&lt;/p&gt;
&lt;p&gt;ப்ரொடக்ஷன் டிசைன்: அன்பு&lt;/p&gt;
&lt;p&gt;மேக்கப்: குப்புசாமி&lt;/p&gt;
&lt;p&gt;ஆடை வடிவமைப்பு: ரமேஷ்&lt;/p&gt;
&lt;p&gt;தயாரிப்பு நிர்வாகிகள்: மாரியப்பன், குட்டி கிருஷ்ணன்&lt;/p&gt;
&lt;p&gt;மக்கள் தொடர்பு : ரேகா.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/lakshmikanthan-kolai-vazhakku-character-reveal_69d767ac8f5d0.jpeg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/lakshmikanthan-kolai-vazhakku-character-reveal</link>
								</item><item>
								<id>92b1f191dfce9fff64b4effd954ccaab</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>ஏப்ரல் 17ல் வெளியாகும் ‘மிஸ்டர் எக்ஸ்’</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>09-04-2026 07:00</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&apos;சர்தார், லப்பர் பந்து&apos; உள்ளிட்ட பல வெற்றிப்படங்களைத் தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லஷ்மன்குமார், மேவரிக் மூவிஸ் இணைந்து மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்துள்ள  ‘மிஸ்டர் எக்ஸ்’ (Mr X) திரைப்படம் வரும் ஏப்&#45;17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.. &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஆர்யா கதாநாயகனாக நடிக்க, கௌதம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியர் முக்கிய வேடங்களில் நடிக்க, அனகா, அதுல்யா ரவி, ரைசா வில்சன்,காளி வெங்கட் மற்றும் ஜெயப்ரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். எப்ஐஆர் படத்தை இயக்கிய மனு ஆனந்த் இந்தப் படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘கனா, நெஞ்சுக்கு நீதி‘ படங்களுக்கு இசையமைத்த திபு நிபுணன் தாமஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் அதிரடி சண்டைக்காட்சிகள் இந்தியாவில் ராஜஸ்தான், தூத்துக்குடி, குலுமணாலி, மும்பை, பாண்டிச்சேரி போன்ற இடங்களிலும் மற்றும் இப்படத்தின் வேறு சில முக்கிய காட்சிகள்  அசர்பைஜான் நாட்டிலும் படமாக்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் ஏ வெங்கடேஷ் இந்தப்படத்தை இணைந்து தயாரித்துள்ளார். &lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/mr-x-release-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&apos;சர்தார், லப்பர் பந்து&apos; உள்ளிட்ட பல வெற்றிப்படங்களைத் தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லஷ்மன்குமார், மேவரிக் மூவிஸ் இணைந்து மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்துள்ள  ‘மிஸ்டர் எக்ஸ்’ (Mr X) திரைப்படம் வரும் ஏப்&#45;17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.. &lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஆர்யா கதாநாயகனாக நடிக்க, கௌதம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியர் முக்கிய வேடங்களில் நடிக்க, அனகா, அதுல்யா ரவி, ரைசா வில்சன்,காளி வெங்கட் மற்றும் ஜெயப்ரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். எப்ஐஆர் படத்தை இயக்கிய மனு ஆனந்த் இந்தப் படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;‘கனா, நெஞ்சுக்கு நீதி‘ படங்களுக்கு இசையமைத்த திபு நிபுணன் தாமஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் அதிரடி சண்டைக்காட்சிகள் இந்தியாவில் ராஜஸ்தான், தூத்துக்குடி, குலுமணாலி, மும்பை, பாண்டிச்சேரி போன்ற இடங்களிலும் மற்றும் இப்படத்தின் வேறு சில முக்கிய காட்சிகள்  அசர்பைஜான் நாட்டிலும் படமாக்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் ஏ வெங்கடேஷ் இந்தப்படத்தை இணைந்து தயாரித்துள்ளார். &lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/mr-x-release-news_69d74f5eae995.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/mr-x-release-news</link>
								</item><item>
								<id>65e0bce9207bd3a5a51e0d2b568a6214</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘ராக்கா’</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>08-04-2026 15:10</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்திய சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய AA22 x A6  படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அல்லு அர்ஜூன்  பிறந்தநாளை முன்னிட்டு இந்த மிகப்பெரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்தப் படத்திற்கு “ராக்கா” என பெயரிடப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த டைட்டில் அறிவிப்புடன் வெளியிடப்பட்ட போஸ்டர், படத்தின் உலகை பற்றிய ஒரு தீவிரமான முன்னோட்டத்தை வழங்குகிறது. இருண்ட, மர்மமான உயிரினத்தை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர், ஒரு புதிய உலகை முன்வைக்கிறது. இது ஒரு புதிய, வித்தியாசமான சினிமா அனுபவத்தை தரும் என சுட்டிக்காட்டுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“ராக்கா” ஒரு பிரம்மாண்டமான ஃபாண்டஸி&#45;ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது. உலகளாவிய ரசிகர்களை குறிவைத்து, மிகப்பெரிய அளவில் தயாராகும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் Sun Pictures தயாரிக்கிறது. கதை, காட்சிகள் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய அனைத்தையும் சர்வதேச அளவிலான தரத்தில் உருவாக்கும் புதிய  முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் அல்லு அர்ஜூன் முற்றிலும் புதுமையான அவதாரத்தில் தோன்றவுள்ளார். இதுவரை அவர் நடித்த கதாபாத்திரங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட, சக்திவாய்ந்த மற்றும் மாற்றத்தைக் காட்டும் ஒரு வேடமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் அட்லீ தனது தனித்துவமான கதை சொல்லும் முறையால் பிரபலமானவர். “ராக்கா” மூலம் அவர் மீண்டும் ஒரு மாபெரும் சினிமா உலகத்தை உருவாக்குகிறார். ஃபாண்டஸி, ஆக்ஷன் மற்றும் உணர்ச்சிகள் ஆகியவற்றை இணைத்து, இந்திய அடையாளத்துடன் உலக அளவிலான ரசிகர்களை கவரும் வகையில் இந்த படம் வடிவமைக்கப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் அட்லீ கூறியதாவது,&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“ராக்கா”  சாதாரணமான ஒரு படம் இல்லை… இது நான் பல வருடங்களாக சுமந்து வந்த ஒரு கனவு. 18 ஆண்டுகளாக நான் யோசித்து வைத்திருந்த ஒரு கனவு இது. இந்தக்கதை  என்னை சோதித்தது, வடிவமைத்தது, என் வாழ்க்கை முழுவதும் என்னுடன் இருந்தது. இது வெறும் ஆரம்பம் தான்.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சன் பிக்சர்ஸ் நிறுவனம்  கூறியதாவது,&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“ராக்கா என்பது இந்திய சினிமாவின் உயர்ந்த ஆளுமைகளால் உருவான ஒரு கூட்டணி. அட்லீயின் தனித்துவமான கதை சொல்லலும், அல்லு அர்ஜுனின் ஐகானிக் திறமையும்  இணையும் இந்த படம் உலக அளவிலான பிரம்மாண்ட முயற்சியாக இருக்கும். இது இந்திய சினிமாவின் புதிய அளவுகோலை நிர்ணயிக்கும்.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் சன் பிக்சர்ஸ் Sun Pictures, அல்லு அர்ஜூன்  மற்றும் அட்லீ  ஆகிய மூன்று சக்திவாய்ந்த படைப்பாளர்களின் முக்கியமான கூட்டணியில்  உருவான இந்திய சினிமாவை உலக அரங்கில் உயர்த்திப் பிடிக்கும் படைப்பாக உருவாகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“ராக்கா” டைட்டில் போஸ்டர் ஒரு துணிச்சலான, வித்தியாசமான மற்றும் உலகளாவிய அளவில் புதிய பாதையை அமைக்கும் சினிமா அனுபவமாக இப்படம்  உருவாகி வருவதை உறுதி செய்கிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/raaka-title-reveal">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்திய சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய AA22 x A6  படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அல்லு அர்ஜூன்  பிறந்தநாளை முன்னிட்டு இந்த மிகப்பெரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்தப் படத்திற்கு “ராக்கா” என பெயரிடப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த டைட்டில் அறிவிப்புடன் வெளியிடப்பட்ட போஸ்டர், படத்தின் உலகை பற்றிய ஒரு தீவிரமான முன்னோட்டத்தை வழங்குகிறது. இருண்ட, மர்மமான உயிரினத்தை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர், ஒரு புதிய உலகை முன்வைக்கிறது. இது ஒரு புதிய, வித்தியாசமான சினிமா அனுபவத்தை தரும் என சுட்டிக்காட்டுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“ராக்கா” ஒரு பிரம்மாண்டமான ஃபாண்டஸி&#45;ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது. உலகளாவிய ரசிகர்களை குறிவைத்து, மிகப்பெரிய அளவில் தயாராகும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் Sun Pictures தயாரிக்கிறது. கதை, காட்சிகள் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய அனைத்தையும் சர்வதேச அளவிலான தரத்தில் உருவாக்கும் புதிய  முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் அல்லு அர்ஜூன் முற்றிலும் புதுமையான அவதாரத்தில் தோன்றவுள்ளார். இதுவரை அவர் நடித்த கதாபாத்திரங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட, சக்திவாய்ந்த மற்றும் மாற்றத்தைக் காட்டும் ஒரு வேடமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் அட்லீ தனது தனித்துவமான கதை சொல்லும் முறையால் பிரபலமானவர். “ராக்கா” மூலம் அவர் மீண்டும் ஒரு மாபெரும் சினிமா உலகத்தை உருவாக்குகிறார். ஃபாண்டஸி, ஆக்ஷன் மற்றும் உணர்ச்சிகள் ஆகியவற்றை இணைத்து, இந்திய அடையாளத்துடன் உலக அளவிலான ரசிகர்களை கவரும் வகையில் இந்த படம் வடிவமைக்கப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் அட்லீ கூறியதாவது,&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“ராக்கா”  சாதாரணமான ஒரு படம் இல்லை… இது நான் பல வருடங்களாக சுமந்து வந்த ஒரு கனவு. 18 ஆண்டுகளாக நான் யோசித்து வைத்திருந்த ஒரு கனவு இது. இந்தக்கதை  என்னை சோதித்தது, வடிவமைத்தது, என் வாழ்க்கை முழுவதும் என்னுடன் இருந்தது. இது வெறும் ஆரம்பம் தான்.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சன் பிக்சர்ஸ் நிறுவனம்  கூறியதாவது,&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“ராக்கா என்பது இந்திய சினிமாவின் உயர்ந்த ஆளுமைகளால் உருவான ஒரு கூட்டணி. அட்லீயின் தனித்துவமான கதை சொல்லலும், அல்லு அர்ஜுனின் ஐகானிக் திறமையும்  இணையும் இந்த படம் உலக அளவிலான பிரம்மாண்ட முயற்சியாக இருக்கும். இது இந்திய சினிமாவின் புதிய அளவுகோலை நிர்ணயிக்கும்.”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் சன் பிக்சர்ஸ் Sun Pictures, அல்லு அர்ஜூன்  மற்றும் அட்லீ  ஆகிய மூன்று சக்திவாய்ந்த படைப்பாளர்களின் முக்கியமான கூட்டணியில்  உருவான இந்திய சினிமாவை உலக அரங்கில் உயர்த்திப் பிடிக்கும் படைப்பாக உருவாகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“ராக்கா” டைட்டில் போஸ்டர் ஒரு துணிச்சலான, வித்தியாசமான மற்றும் உலகளாவிய அளவில் புதிய பாதையை அமைக்கும் சினிமா அனுபவமாக இப்படம்  உருவாகி வருவதை உறுதி செய்கிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/raaka-title-reveal_69d6709d01024.jpeg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/raaka-title-reveal</link>
								</item><item>
								<id>7530b57b32d340ff1a860bc4188ce671</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - முன் வெளியீட்டு விழா</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>08-04-2026 14:47</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும்  வெளியாகிறது.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ரசிகர்கள் பெரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் இப்படத்தின் முன் வெளியீட்டு தனியார் கல்லூரி அரங்கில், ஆயிரக்கணக்கான  ரசிகர் பட்டாளத்தின் முன்னிலையில், &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படக்குழுவினர் கலந்துகொள்ள வெகு விமரிசையாக நடைபெற்றது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்நிகழ்வினில் எடிட்டர் பிரதீப் E ராகவ் பேசியதாவது..,  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் வேலை செய்தது எனக்கு ஒரு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. அந்த அனுபவத்தை வைத்து தனியே ஒரு படம் எடுக்கலாம் என்று சொல்லும் அளவுக்கு நிறைய நல்ல நினைவுகள் இந்த பயணத்தில் கிடைத்தன. அந்த நினைவுகள் எல்லாம் இன்னும் மனதில் நிற்கிறது. இந்த படத்தின் கதை முதலில் விக்னேஷ் சிவன்  சொல்லியபோது, எப்படி எடுக்க முடியும் என  எனக்கு நம்பிக்கை இல்லாமல் இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படிப்பட்ட ஒரு கான்செப்ட்டை எப்படி படம் ஆக்கப் போகிறோம் என்ற சந்தேகம் இருந்தது. ஸ்கிரிப்ட்டை கேட்டவுடன் வேலை எவ்வளவு இருக்கும் என்று புரிந்ததால், இந்த படம் எப்போது முடிந்து ரிலீஸ் ஆகும் என்ற பயமும் உள்ளுக்குள் இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் முழுவதும் எதிர்காலத்தை அடிப்படையாக கொண்ட கான்செப்ட்டில் உருவாகியுள்ளது. அதனால் ஒவ்வொரு லொக்கேஷனும், ஒவ்வொரு காட்சியும் கணினி கிராபிக்ஸ் மற்றும் ஆர்ட் வேலைகளால் உருவாக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. ஒவ்வொரு ஷாட்டும் பெரிய சவாலாக இருந்ததால் ஆரம்பத்தில் ஒரு பயம் இருந்தது. ஆனால் இயக்குனர் விக்கி ப்ரோ மிகவும் சிறப்பாக அதை கையாண்டு, படத்தை அழகாக உருவாக்கியுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் இசை உருவாக்கப்பட்ட விதமும் எனக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது. சாதாரணமாக முதலில் பாடல் உருவாகி, அதற்கேற்ற காட்சிகள் எடுக்கப்படும். ஆனால் இங்கு முதலில் காட்சிகள் எடுக்கப்பட்டு, அந்த காட்சிகளுக்கு ஏற்றபடி வரிகள் எழுதப்பட்டு, அதன் பிறகே பாடல் உருவாக்கப்பட்டது. இது எனக்கு மிகவும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு பாடலுக்கான எடிட்டிங் அனுபவம் எனக்கு மிகவும் நினைவில் நிற்கும் ஒன்று. இரவு எட்டு மணிக்கு எடிட் செய்ய ஆரம்பித்த நான், முடிக்கும் போது காலை மூன்று நான்கு மணி ஆகியிருந்தது. நேரம் போனதே தெரியாமல் அவ்வளவு சுவாரஸ்யமாக அந்த வேலை இருந்தது. குறிப்பாக காட்சிகளுக்கும் வரிகளுக்கும் இடையே இருந்த பொருத்தம் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் நடித்த நடிகைகள் இருவரும் மிகவும் சிறப்பாக நடித்திருந்தனர். அவர்களின் நடிப்பு இந்த படத்திற்கு பெரிய பலமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். ஒவ்வொருவரும் தங்களுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து செய்திருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு படம் உருவாக்கும் போது எப்போதும் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம் என்ற உணர்வு இருக்கும். ஆனால் இந்த படத்தை பற்றி நீங்கள் இவ்வளவு நம்பிக்கையுடன் பேசுவது எங்களுக்கு மேலும் உற்சாகத்தை தருகிறது. அதனால் நாங்களும் இந்த படத்தை மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கலை இயக்குநர் முத்துராஜ் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் வேலை செய்தது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. முதலில் பிரதீப்பைப் பற்றி சொல்ல வேண்டும். அவருடைய தொடர்ச்சியான வெற்றியை எல்லாரும் பேசுகிறார்கள். ஆனால் அந்த ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னாலேயே அவர் எவ்வளவு கடினமாக உழைத்திருக்கிறார் என்பதும் தெளிவாக தெரிகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;குறிப்பாக இன்றைய இளைஞர்களுடன் வேலை செய்யும்போது, அவர்கள் வெற்றிக்காக எவ்வளவு பாடுபடுகிறார்கள் என்பதையும், ஒரு வெற்றி கிடைத்த பிறகு அதை தொடர்ந்து நிலைநிறுத்த எவ்வளவு முயற்சி செய்கிறார்கள் என்பதையும் பார்க்க முடிகிறது. அதனால் பிரதீப்புக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அனிருத் குறித்து சொல்ல வேண்டும் என்றால், அவரை பார்க்கும்போது எனக்கே நான் இளமையாக இருப்பதுபோல் உணர்கிறேன். இந்த படத்தில் அவருடைய இசை எனக்கு மிகவும் பிடித்தது. உண்மையாகவே இந்த கூட்டணி மிகச் சிறப்பாக வேலை செய்திருக்கிறது என்று சொல்லலாம். ரவி வர்மன் என் நண்பர். அவர் ஒளியிலேயே ஓவியம் வரைவது போல காட்சிகளை உருவாக்குவார். பல ஒளிப்பதிவாளர்களுடன் எனக்கு வாதம் வருவது உண்டு. ஆனால் ரவி வர்மனுடன் அந்த வாதம் வேறு விதமாக இருக்கும். சில சமயம் அவர் கண்டினியூட்டியை அதிகமாக கவனிக்காமல், அந்த ஒரு ஃப்ரேமின் அழகை முன்னிலைப்படுத்துவார். அதனால் சிறிய விஷயங்கள் தவறிவிடலாம். ஆனால் அந்த காட்சி மிக அழகாக இருக்கும். அதையும் அவர் உடனடியாக, மிக வேகமாக உருவாக்குவது உண்மையிலேயே ஆச்சரியமான விஷயம். இந்த படத்திற்கு அவர் ஒரு பெரிய பலம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விக்கி பற்றி சொல்ல வேண்டும் என்றால், ஒரு இயக்குநர் மற்றும் nஎழுத்தாளர் ஆகிய இரண்டையும் சமநிலையாக செய்துகொள்வது மிகவும் அரிது. ஆனால் அவர் ஒரு சிறந்த எழுத்தாளர். கதையை கட்டுக்கதையாக மட்டும் சொல்லாமல், அதை தொடர்ந்து மேம்படுத்தி, ஒவ்வொரு காட்சியிலும் இன்னும் சிறப்பாக கொண்டு வருகிறார். அவர்  எந்த பொருளாதார அழுத்தமும் இல்லாமல் ஒரு படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை எனக்குள் உள்ளது. அது கண்டிப்பாக நிச்சயம் நடக்கும். அவர் விரைவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பார் என்று நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் எதிர்காலத்தை அடிப்படையாக கொண்டது. இந்த படம் ஆரம்பிக்கப்பட்ட போது ஒரு ரோபோட் என்ன செய்ய வேண்டும் என்பதையே திட்டமிட்டு யோசித்து கொண்டிருந்தோம். ஆனால் படம் வெளியாவதற்குள் அதே ரோபோட் லுங்கி கட்டி நடனம் ஆடும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. அந்த அளவுக்கு உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இனி வரும் காலத்தில் எல்லா துறைகளிலும் மாற்றங்கள் அதிகமாக இருக்கும். குறிப்பாக ஏஐ போன்ற தொழில்நுட்பங்களை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதே முக்கியம். அதற்கு நாம் அடிமையாகிவிட்டால், நம்மால் நிலைத்திருக்க முடியாது. இது சினிமா துறைக்கு மட்டுமல்ல, எல்லா தொழில்களுக்கும் பொருந்தும் ஒரு விஷயம். இதை நான் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். இந்த படம்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ராம் பேசியதாவது..,  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் விக்கியின் பெரிய ரசிகன். விக்கியை நான் 2012 பிப்ரவரி மாதத்திலிருந்து அறிவேன். அப்போது விருகம்பாக்கத்தில் இருந்த அலுவலகத்தில் வந்த விக்கியும், இன்று 2026ல் இங்கே இந்த உயரத்தில் உட்கார்ந்திருக்கும் விக்னேஷ் சிவனும் – அந்த பயணத்தை பார்த்தால் எனக்கு மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விக்கிக்கு எதுவும் எளிதாக நடந்ததில்லை. அவர் அடையும் ஒவ்வொரு நிலையும் கடின உழைப்பின் மூலம் தான் கிடைத்தது. அவர் யோசிக்கும் கதைகள் சாதாரணமானவை அல்ல. வேறொரு கதையை எடுத்திருந்தால் உடனே வெற்றி கிடைத்திருக்கலாம். ஆனால் அவர் எப்போதும் புதிதாக யாரும் முயற்சி செய்யாத கதைகளை தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு படத்திலும் ஏதாவது புதியதை முயற்சி செய்வார். அதுதான் விக்னேஷ் சிவனின் அடையாளம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தமிழ் சினிமாவில் யாராவது ஒருவரால் 3 Idiots அல்லது Munna Bhai M.B.B.S. மாதிரி மனதை தொடும் படங்களை உருவாக்க முடியும் என்றால், அது விக்னேஷ் சிவன் தான் என்று நான் நம்புகிறேன். “நானும் ரௌடி தான்” கதையை படம் எடுக்கும்முன் பலமுறை கேட்டிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அதை கேட்டபோது சிரித்திருக்கிறேன். அந்த கதையை பல ஹீரோக்களுக்கு சொல்லியிருக்கலாம். ஆனால் அந்த நேரத்தில் அதை ஏற்றுக்கொள்ள யாரும் முன்வரவில்லை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அந்த சமயத்தில் விஜய் சேதுபதியிடம் சொல்ல சொன்னேன். அவர் விக்கிக்காக மட்டும் அல்ல, பல இளம் இயக்குநர்களுக்கு ஒரு இடத்தை உருவாக்கி தந்தவர். விக்கியின் வாழ்க்கையில் “நானும் ரௌடி தான்” ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது. அதன்பிறகு அனிருத் சேர்ந்தார், “தங்கமே” பாடல் வந்தது, நயன்தாரா வந்தார் – எல்லாமே ஒரு புதிய பாதையை உருவாக்கியது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் பேசப்படும் காதல் எனக்கு மிகவும் நெருக்கமானது. காதல் என்பது மிகவும் விசித்திரமானது, அழகானது, யாராலும் புரிந்து கொள்ள முடியாத ஒன்று. அது ஒரு மின்னல் போல திடீரென வந்து விடும். அந்த ஒரு தருணத்தில் கையை பிடித்தால் வாழ்க்கையே மாறிவிடும். அப்படித்தான் விக்கியும் நயன்தாராவும் சேர்ந்தார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எவ்வளவு தொழில்நுட்பம் வளர்ந்தாலும், எவ்வளவு மாற்றங்கள் வந்தாலும் காதல் மட்டும் மாறாது. அது எப்போதும் அதே உணர்வோடு இருக்கும். காதல் என்பது உண்மையும், சில சமயம் சிறிய பொய்களும் கலந்த ஒரு அழகான உணர்வு. அந்த சிறிய பொய்களையே நாம்  உண்மையாக நம்புவது தான் காதல்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்போது நாம் யாரையும் பற்றி தெரிந்துகொள்ள இணையத்தையே நம்புகிறோம். இப்போது தொழில்நுட்பம் ஒரு மனிதரை பற்றி தகவல் சொல்லுவதற்கு மேல், அவரைப் பற்றி ஒரு தீர்ப்பையே கூறுகிறது. உலகம் மிகவும் சிக்கலானதாக மாறிக் கொண்டிருக்கிறது. ஆனால் அந்த சிக்கல்களில் கூட மாறாமல் இருப்பது காதல் தான். விக்கி இந்த மாதிரி கதைகளை யோசிக்கிற தைரியம் கொண்டவர். அவர் எப்போதும் எனக்கு “விக்கி, லக்கி பாய்” தான். அவர் எங்கு வந்தாலும் ஒரு நல்ல அதிர்ஷ்டமும், சந்தோஷமும் கூடவே வரும். அவருடைய அம்மா பற்றி சொல்லவேண்டும். அவரிடம் இருக்கும் நகைச்சுவை உணர்வு விக்கியைவிட பல மடங்கு அதிகம். அவர் விக்கியை திட்டினாலும்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பாராட்டினாலும் அதில் ஒரு அழகு இருக்கும். விக்கி ஒரு அரிதான எழுத்தாளர் மற்றும் இயக்குநர். அவர் எழுதும் காட்சிகளை அவர் கற்பனை செய்த அதே உயரத்தில் படமாக்குகிறார். தமிழ் சினிமாவில் அந்த அளவுக்கு யோசிக்கும் திறமை கொண்ட இயக்குநர்கள் மிகவும் குறைவு.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தமிழ் சினிமாவின் பெரிய பலம் என்னவென்றால், எங்கிருந்தாலும் யாரும் வந்து தங்கள் கனவுகளை அடைய முடியும் என்ற நம்பிக்கையை அது தருகிறது.  அதற்கு உதாரணம் பிரதீப் அது இனியும் தொடரும் என்று நான் நம்புகிறேன். இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர், இயக்குநர் ஆர் ஜே பாலாஜி பேசியதாவது..,  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இங்கே வந்திருக்கும் அனைவரையும் பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நான் இங்கே இருக்கிறதற்கு ஒரு முக்கியமான காரணம் இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான நயன்தாரா. மூன்று நாள் முன்னாடி அவர்தான் என்னை அழைத்தார். நேற்று, இன்றும் இந்த இயக்குநர் என்னை அழைக்கவில்லை. அவர் என் நண்பர்தான். ஆனால் அவருக்கு இப்போது தலைக்கு மேலே நிறைய வேலை இருக்கும். அதனால் அழைக்க முடியாமல் இருந்திருப்பார் என்று நினைக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தின் கதையை நான் 2012, 2013 காலத்திலிருந்தே தெரிந்தவன். விக்னேஷ் சிவனை நான் 2011&#45;12 காலத்திலிருந்து அறிவேன். சினிமாவில் எனக்கு இருக்கும் சில நண்பர்களில் மிகவும் முக்கியமானவர் அவர். விக்னேஷ் சிவன் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி. அவரை நிறைய பேர் விரும்புகிறார்கள். நயன்தாராவும் அவரை மிகவும் விரும்புகிறார். நான் அவர்களுடைய காதல் எப்படி ஆரம்பித்து, ஒவ்வொரு படியாக வளர்ந்தது என்று நேரில் பார்த்தவன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில் அவர் வந்து சொன்னபோது நான் நம்பவே இல்லை. “உண்மையா?” என்று கேட்டேன். பிறகு நயன்தாராவிடமும் கேட்டேன். அவர் “ஆமாம்” என்றார். அந்த நாள் முதல் இன்றுவரைக்கும் அவர்கள் இருவரும் ஒரே மாதிரியான&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;காதலோடு இருக்கிறார்கள். அது மிகவும் அழகானது. அவர்களுக்கு வாழ்த்துக்கள். இந்த படத்தில் நிறைய திறமையானவர்கள் இருக்கிறார்கள். முதலில் பிரதீப் ரங்கநாதன் பற்றி சொல்ல வேண்டும். நான் அவரை நீண்ட நாளாகவே அறிவேன். அவர் மிகவும் திறமையானவர். இன்று தமிழ் சினிமாவில் யாருடைய ரசிகன் என்று கேட்டால், நான் பிரதீப் ரங்கநாதன் ரசிகன் என்று சொல்லுவேன். அவர் இன்னும் பல ஆண்டுகள் பெரிய நட்சத்திரமாக இருப்பார் என்று நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அனிருத் பற்றி சொல்ல வேண்டும். இந்த படத்துக்கும் அவருக்கும் எனக்கும் ஒரு சிறிய தொடர்பு இருக்கிறது. ஒரு காலத்தில் நாங்கள் சேர்ந்து ஒரு படம் செய்ய நினைத்தோம். அது நடக்கவில்லை. ஆனால் அந்த நேரத்தில் அவர் செய்த உதவி நான் மறக்க முடியாதது. அவர் எனக்கு ஒரு தம்பி மாதிரி. விக்னேஷ் சிவனின் பயணத்திலும் அவர் ஒரு பெரிய ஆதரவாக இருந்திருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கிரித்தி ஷெட்டி, உங்களை நான் சமூக வலைத்தளங்களில் பார்த்திருக்கிறேன். நேரில் இன்னும் அழகாக இருக்கிறீர்கள். இந்த படம் தமிழில் உங்களுக்கு ஒரு பெரிய வெற்றி தரட்டும். கவுரி, உங்களுக்கும் வாழ்த்துகள். மாளவிகா மேடம், நீங்கள் எப்போதும் அழகாகத்தான் இருப்பீர்கள், இப்போது இன்னும் அழகாக இருக்கிறீர்கள். தமிழ் சினிமாவுக்கு மீண்டும் வரவேற்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தின் எடிட்டர் மிகவும் திறமையானவர். இந்த தலைமுறையின் முக்கியமான எடிட்டர்களில் ஒருவர் என்று நான் நம்புகிறேன். இன்னும் நிறைய சிறந்த வேலைகளை செய்ய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் பல ஆண்டுகளாக முயற்சி செய்யப்பட்ட ஒன்று. நான்கு வருடங்கள் ஒரு பாடம் படிப்பது போல இந்த படத்திற்காக உழைத்திருக்கிறார்கள். இப்போது அந்த முயற்சியின் பலனை பார்க்கும் நேரம் வந்துவிட்டது. விரைவில் திரையரங்குகளில் வந்து இந்த படத்தை பாருங்கள். கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விக்னேஷ் சிவன், நீங்கள் ஒரு அசாதாரணமான திறமை கொண்டவர். தமிழ் சினிமாவில் உண்மையான படைப்பாளிகளில் ஒருவர். நீங்கள் எப்போதும் புதிதாக யோசிப்பவர். நகைச்சுவை, காதல், பாடல்கள் – எல்லாமே உங்களிடம் சிறப்பாக இருக்கும். இந்த படத்திலும் அதைப் பார்க்க முடியும் என்று நம்புகிறேன். இந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைத்ததற்கு நன்றி. தயாரிப்பாளர்களுக்கும் என் வாழ்த்துகள். இந்த படம் பெரிய வெற்றி பெற்று அனைவருக்கும் மகிழ்ச்சி தரட்டும். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை கௌரி கிஷன்   பேசியதாவது..,  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில், இந்த படம் எங்களுக்கெல்லாம் மிகவும் சிறப்பானது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணத்தால் இந்த படம் முக்கியமானது. ஆனால் இந்த படம் எங்களுக்கு எல்லாருக்கும் கற்றுக் கொடுத்த ஒரு பெரிய விஷயம் “பொறுமை”. காத்திருப்பது, தொடர்ந்து காத்திருப்பது – இந்த பயணம் முழுவதும் காத்திருப்பிலேயே சென்றது. ஆனால் சினிமாவை புதிய அளவுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால், அது நேரம் எடுத்துக்கொள்ளும். அதனால் இந்த காத்திருப்பு கண்டிப்பாக மதிப்புடையதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“கல்கி” என்னும் கதாபாத்திரம் – நான் முதல் முறையாக ஒரு கவர்ச்சியான வேடத்தில் நடித்திருக்கிறேன். அந்த மாதிரி ஒரு வேடத்தில் என்னை தேர்வு செய்ததற்காக இயக்குநர் விக்கி சாருக்கு மிகப்பெரிய நன்றி. அந்த கதாபாத்திரத்தில் என்னை கற்பனை செய்தவர் அவர் தான். எனக்கே அந்த நம்பிக்கை இல்லை. “சார், நீங்கள் உறுதியாக இருக்கீங்களா?” என்று கேட்டேன். எல்லாரும் என்னை ஒரு குறிப்பிட்ட விதமாக பார்த்திருக்கிறார்கள். ஆனால் அவர், “அதை உடைக்கணும், நீ உன் வசதியான ரோல்களில் இருந்து வெளியே வரணும்” என்று சொன்னார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு இயக்குநரிடமிருந்து அந்த அளவுக்கு நம்பிக்கை கிடைப்பது எனக்கு மிகவும் முக்கியமானது. எப்போதும் இனிமையான சிரிப்புடன், மிகச் சந்தோஷமாக இருப்பவர். நான் அவருடைய பிரியமான நடிகைதான் என்று&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எப்போதும் எனக்கு உணர வைத்தார். அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். கிரித்தி ஷெட்டி – என் செல்லம். எல்லாரும் சொல்வார்கள், “அவர் ரொம்ப பர்ஃபெக்ட், நிஜமா இப்படியா இருக்க முடியும்?” என்று. ஆனால் அவர் உள்ளும் புறமும் அதே மாதிரி உண்மையானவர். இவ்வளவு இளமையில் அவருடைய திறமை, ஒழுக்கம், அர்ப்பணிப்பு – என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. இந்த படத்தில் அவருடன் வேலை செய்தது எனக்கு ஒரு நல்ல அனுபவமாக இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரதீப் – நீங்கள் இப்போது ஒரு தனி அடையாளமாக மாறிவிட்டீர்கள். ஒரு இயக்குநராக இருந்தாலும், நடிகராக வரும் போது முழுமையாக அந்த கதாபாத்திரத்திற்கு உங்களை ஒப்படைத்துவிடுகிறீர்கள். தேவையான சமயத்தில் மட்டும் உங்கள் கருத்துகளை சொல்வீர்கள். அது மிகவும் முதிர்ந்த அணுகுமுறை என்று நான் நினைக்கிறேன். அந்த குணத்தை நான் மிகவும் மதிக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எஸ்.ஜே. சூர்யா சார் இங்கே இல்லாதது வருத்தமாக இருக்கிறது. ஆனால் அவர் இந்த படத்தில் காட்டிய ஸ்டைலும், நடிப்பும் மிகவும் சிறப்பானது. ரவி வர்மன் சார் – அவருடைய காட்சிகள் ஒப்பிட முடியாதவை. ஒரு நடிகையாக, அவருடைய ஃப்ரேம்களில் இடம் பெறுவது ஒரு கனவு. என் பயணத்தின் ஆரம்பத்திலேயே அந்த அனுபவம் கிடைத்தது எனக்கு பெருமையாக இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மாளவிகா மேம், மிஷ்கின் சார், சாரா அண்ணா, யோகி பாபு சார் – என் எல்லா கூட்டணி நடிகர்களுக்கும், இயக்குநர் குழுவுக்கும் என் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எனக்கு எப்போதும் ஓடி சென்று பேசக்கூடிய ஒரே மனிதர் பாரு. அவள் எல்லா விஷயங்களிலும் முழுமையாக ஈடுபட்டு வேலை செய்கிறாள். இந்த படத்தின் பின்னால் நிறைய பேர் உழைத்திருக்கிறார்கள். வெளியில் நீங்கள் பார்க்கிறதை விட பல மடங்கு உழைப்பு இருக்கிறது. அந்த எல்லாவற்றிலும் பாரு எனக்கு ஒரு பெரிய ஆதரவாக இருந்தார். உங்களுக்கு இன்னும் பெரிய விஷயங்கள் நடக்கப் போகிறது என்று நான் நம்புகிறேன். இந்த படத்தில் வேலை செய்த ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நன்றி. இந்த படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது..,  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு மேடையில் நிற்கிறேன். உண்மையிலேயே மேடைக்கு வரக்கூடாதுன்னு நினைச்சிருந்தேன். ஆனா விக்கி “நீங்கள் கண்டிப்பாக வரணும்”ன்னு சொல்லியதால் வந்தேன். இங்கே நின்று பேசுவதில் எனக்கு பெருமை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் ஆரம்பித்த நாளிலிருந்து விக்கிக்கு ஒவ்வொரு கட்டத்திலும் பிரச்சனைகள் வந்துகிட்டே இருந்தது. தயாரிப்பாளர் அமைத்தது, காஸ்டிங், ரிலீஸ் டேட் – எல்லாமே சுலபமாக நடக்கவில்லை. நானும் இந்த படத்தில் நடிக்க கேட்டபோது இல்லைன்னு சொன்னேன். பிறகு ஒரு தொகை சொன்னேன். அதுவும் முடியல. அதற்கப்புறம் வேறு நடிகர் வந்தார். ரிலீஸ் டேட்டும் பலமுறை மாறியது. நேற்று நிகழ்ச்சிக்கும் மழை. இவ்வளவு கஷ்டங்கள் எல்லாம் அவர் சந்தித்திருக்கிறார். ஆனால் இந்த எல்லா கஷ்டங்களும் அவருக்கு பெரிய வெற்றியாக திரும்பும். இந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆகும் என்று நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தமிழ் சினிமாவில் மிகவும் நேர்மையான இயக்குநர்களில் ஒருவராக நான் நினைப்பவர் ராம். விக்கிக்கும் ராமுக்கும் நல்ல நட்பு இருக்கிறது. ராம் எங்கே போனாலும் விக்கியைப் பற்றி பெருமையாக பேசுவார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விக்கி ஒரு விசித்திரமான மனிதர். வெளியில பார்த்தால் சிம்பிளாக இருப்பார். ஆனா உள்ளுக்குள் ஒரு குழந்தை மாதிரி. ரொம்ப நுட்பமான மனசு. அவர் வாழ்க்கையை ஒரு கலைப்படைப்பாக பார்க்கிறார். வீட்டிலே கூட ஒவ்வொரு பொருளையும் அவர் தனியாக தேர்வு செய்வார். மிகவும் அழகாக, ரசனைக்குட்பட்டு வாழ்கிறவர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விக்கி ஆரம்பத்தில் ஒரு இசைக்கலைஞர். தாள வாத்தியக்காரர். அதற்கப்புறம் பாடல் எழுத ஆரம்பித்தார். உண்மையில் ஒரு கவிஞன். இந்த உலகத்தை நேசிக்கும், அதில் அழகைக் காணும் ஒரு மனிதர். இந்த படத்தில் எல்லா பாடல்களையும் அவரே எழுதியிருக்கிறார். ஒரு இயக்குநர் தனது படத்துக்கு பாடல் எழுதுகிறார் என்றால், அந்த படத்தை அவர் எவ்வளவு நேசிக்கிறார் என்பதற்கே அது சாட்சி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் அவருக்கு மிகவும் முக்கியமானது. பல வெற்றி படங்கள் இருந்தாலும், இந்த படத்திற்காக அவர் மிகுந்த பாடுபட்டிருக்கிறார். சினிமா என்பது ஒரு பெரிய மலை. அதில் ஏறுவது எளிதல்ல. எவ்வளவு பெரியவர்களுக்கும் சினிமா எப்போதும் சவாலாகத்தான் இருக்கும். அதனால்தான் அது இன்னும் உயரமாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. இந்த படத்தில் நான் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். விக்கி என்னை மிகவும் நேசிப்பதால் தான் என்னை அழைத்தார் என்று நினைக்கிறேன். அவர் அழைத்தால் நான் வராமல் இருக்க முடியாது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விக்கி எப்போதும் எதிர்காலத்தை நினைப்பவர். நிகழ்காலத்தில் மட்டும் வாழ்பவர் இல்லை. நாளை எப்படி இருக்கும் என்று யோசிப்பவர். இந்த படமும் அப்படித்தான். மிகவும் சிந்தித்து, தேர்ந்தெடுத்து உருவாக்கிய ஒன்று. நீங்கள் இந்த படத்தை திரையரங்கில் பார்த்து அனுபவிக்க வேண்டும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தின் இசை மிகவும் அருமையாக இருக்கிறது. குறிப்பாக “தீமா” பாடல் மிக அழகாக இருந்தது. இன்றைய காலத்தில் இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் மாதிரி பெரிய இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள். அந்த வரிசையில் இந்த அனிருத் பெரிய உயரத்தை அடைவார் என்று நம்புகிறேன். சர்வதேச அளவுக்கு போவார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரதீப் ஒரு நல்ல மனிதர். மிகவும் நேர்மையாகவும் அன்பாகவும் வேலை செய்கிறார். அவர் ஒரு நடிகர் மட்டும் இல்லை, ஒரு இயக்குநராகவும் தன்னை நிரூபித்திருக்கிறார். இந்த படத்தில் அவர் இன்னொரு பரிமாணத்தை காட்டியிருக்கிறார். மிகவும் தீவிரமான நடிகர். இந்த படத்தை அவர் தனது தோளில் தூக்கிச் செல்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எஸ் ஜே சூர்யா சார் ஒரே ஒரு விஷயத்தை தெளிவாக முடிவு செய்தவர். “சார், என் வாழ்க்கையில் நான் நடிகனாகவே வரணும். இயக்கம் எனக்கானது இல்லை. நான் நடிக்கத்தான் வந்தேன்” என்று சொல்லிட்டு வந்தவர். அந்த ஒரு&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முடிவை பிடிச்சுக்கிட்டு, எவ்வளவு கஷ்டப்பட்டு, இன்று தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான நடிகராக உயர்ந்திருக்கிறார் என்பதுதான் அவருடைய பெரிய சாதனை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதுக்கப்புறம் இந்த படத்தில் நடித்திருக்கும் ஹீரோயின் – மிகவும் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். நான் முழுப் படம் பார்க்கவில்லை, ஆனால் பார்த்த அளவுக்கு அவர் நல்லா பண்ணியிருக்கிறார் என்று தெரிகிறது. மாளவிகா, உங்களை பார்த்ததில் ரொம்ப சந்தோஷம். என் படத்துக்கு நீங்கள் கொடுத்த ஆதரவு எனக்கு மறக்க முடியாதது. உங்களை மீண்டும் பார்க்க மிகவும் மகிழ்ச்சி. இந்த படம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும். அனைவரும் திரையரங்கில் போய் பாருங்கள். விக்கிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை மாளவிகா பேசியதாவது..,  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt; என்னை இவ்வளவு அழகாக வரவேற்றதற்கு ரொம்ப நன்றி. நீங்கள் சொன்ன அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த வாய்ப்பை கொடுத்ததற்கு இயக்குநருக்கு மனமார்ந்த நன்றி. நான் இதுவரை 42 படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் என் குரலில் நான் டப்பிங் செய்த முதல் படம் இதுதான். அதற்காக என்னை நம்பி இந்த வாய்ப்பு கொடுத்ததற்கு நான் மிகவும் நன்றியுடன் இருப்பேன்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் வேலை செய்த அனுபவம் மிகவும் அருமையானது. குறிப்பாக இசை அற்புதமாக இருக்கிறது. அனிருத், நீங்கள் மிகச் சிறந்த இசையமைப்பாளர். எல்லா பாடல்களையும் நான் மிகவும் ரசித்தேன். அதேபோல் அந்த பாடல்களின் வரிகளும் மிகவும் அழகாக இருக்கின்றன.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரதீப், கிரித்தி, கவுரி, யோகி பாபு சார் மற்றும் மற்ற அனைவருடனும் வேலை செய்தது மிகவும் மகிழ்ச்சியான அனுபவம். யாருடைய பெயரையும் தவற விட்டிருந்தால் மன்னிக்கவும். பிரதீப் ஒரு அற்புதமான நடிகர். மிகவும் எளிமையாக,நடிப்பார். ஆனால் அவரால் செய்யக்கூடிய விஷயங்கள் மிகவும் பெரியவை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்திற்காக நாங்கள் அனைவரும் மிகவும் கஷ்டப்பட்டோம். நிறைய நாட்கள் காத்திருந்தோம். இந்த படம் எங்களுக்கு கற்றுக் கொடுத்த மிக முக்கியமான விஷயம் பொறுமை. இப்போது இந்த படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதற்காக நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். நீங்கள் அனைவரும் திரையரங்கில் சென்று இந்த படத்தை கண்டிப்பாக பாருங்கள். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் எஸ் ஜே சூர்யா பேசியதாவது..,  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் இப்போது ஐதராபாத்தில் ஷூட்டிங்கில் இருக்கிறேன். அதனால் இந்த நிகழ்ச்சிக்கு நேரில் வர முடியவில்லை. ஆரம்பத்தில் வேறு திட்டம் இருந்தது, ஆனால் பிறகு அது மாற்றப்பட்டுவிட்டது. ஆனாலும் நீங்கள் எல்லாரும் அங்கே இருக்கிறீர்கள், இந்த லைவ் மூலம் பார்க்க முடிகிறது என்பதில் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. டிரெய்லர் பார்த்தீங்களா? எல்லாருக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். உங்களின் ரியாக்ஷன்ஸ் கேட்க முடியாதது கொஞ்சம் வருத்தம் தான், ஆனால் பரவாயில்லை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் ஒரு அருமையான படம். விக்னேஷ் சிவன் சார் மிகவும் அழகாக, மிகவும் சிறப்பாக இந்த கதையை உருவாக்கியிருக்கிறார். எதிர்காலத்தை அடிப்படையாக கொண்ட ஒரு காதல் கதையை அவர் மிக அழகாக சொல்லியிருக்கிறார். அனிருத் சார் இசை பற்றி சொல்லவே தேவையில்லை. ஒவ்வொரு பாடலும் அற்புதமாக இருக்கிறது. எல்லா ட்ராக்ஸும் சூப்பராக வந்திருக்கிறது. பிரதீப் அருமையாக நடித்துள்ளார். கிரித்தி ஷெட்டிக்கு வாழ்த்துக்கள். நான் அங்கே இல்லாதது மட்டும் ஒரு குறை. ஆனாலும் உங்கள் அனைவருடைய அன்பும் ஆதரவும் இந்த படத்துக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன். இந்த படத்தை கண்டிப்பாக திரையரங்கில் சென்று பாருங்கள். ரொம்ப பிடிக்கும்.நன்றி!&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் பிரதீப் ரங்கநாதன் பேசியதாவது..,  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் காலேஜ் படிக்கும் போது என் எக்ஸ் உடன் பார்த்த படம் நானும் ரௌடிதான். அப்போதிலிருந்து விக்னேஷ் சிவன் சாருக்கு ரசிகன் நான். அவர் என்னை வைத்து படம் என்ற போது எனக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ். நான் எப்போதுமே ஒரு ஆசை வைத்திருந்தேன் — நான் இயக்குநராக இருக்கும்போது ஒரு ஃப்யூச்சரிஸ்டிக் படம் பண்ணணும் என்று. அதற்காக கதைகளையும் யோசித்து கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் “இது ஒரு ஃப்யூச்சர் படம்” என்று சொன்ன உடனே எனக்கு ரொம்ப எக்ஸைட்மென்ட். இந்தியாவில் அப்படி ஃப்யூச்சரை அடிப்படையாக கொண்டு படங்கள் ரொம்ப குறைவு. அதனாலே அந்த ஐடியா கேட்டவுடனே “சூப்பர்!”ன்னு உணர்வு வந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதுக்கப்புறம் கதை சொல்லும்போது, “இங்கே எனக்கனெ யாருமில்லையே பாடல் வரும்”ன்னு சொன்னார். மறுபடியும் எனக்கு அதே excitement. அந்த பாடல் ஒரு காதலிக்காக பாடப்படுவது. நம்ம singing skill காட்டி அவளை impress பண்ணுற மாதிரி ஒரு situation. நிஜமாக நான் பாடினா நீங்கள் impress ஆக மாட்டீங்க. ஆனா அந்த scene&#45;ல நான்தான் ஹீரோன்னு நினைத்தவுடனே இந்த படம் கண்டிப்பா பண்ணணும் என்று முடிவு பண்ணிட்டேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அவர் கதை முழுசாக சொல்லி முடித்தவுடன், இந்த படம் பண்ணுவது நிச்சயம் என்று பிக்ஸ் ஆகிட்டேன். அதுக்கப்புறம் “அனிருத் மியூசிக்”ன்னு சொன்னதும் இன்னொரு லெவல் சந்தோஷம். இந்தியாவிலேயே எல்லாருக்கும் அவரோட வேலை செய்யணும் ஆசை இருக்கும். நானும் இந்தியன்தானே, எனக்கும் அந்த ஆசை இருந்தது. அது இப்போது நிஜமாயிற்று. தேங்க்ஸ் ப்ரோ. உங்களோட வேலை பண்ணியது எனக்கு ரொம்ப சந்தோஷம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அவரோட டேலண்ட் எல்லாருக்கும் தெரியும். ஆனால் நான் பார்த்தது — அவர் ரொம்ப நல்ல மனிதர். நல்ல மனசு இருக்குறவங்க எல்லாரும் எனக்கு ரொம்ப க்யூட்டா தோன்றுவாங்க. அந்த வகையில் நீங்க ரொம்ப நல்லவரா தெரிகிறீங்க. உங்களோட இன்னும் நிறைய நேரம் செலவழிக்கணும், இன்னும் நிறைய படங்கள் பண்ணணும் என்ற ஆசை இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அடுத்து பிரதீப் ராகவ் — என்னோட நம்பிக்கையான எடிட்டர். இந்த படத்தில் நிறைய புதிய முயற்சிகள் செய்திருக்கார். எடிட்டிங் மட்டும் இல்லாமல் ஸ்கிரீன்ப்ளேக்கும் நல்ல இன்புட் கொடுத்தார். நீங்க ஒரு சிறந்த திறமைசாலி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ரவி வர்மன் சார் — ஒரு ஜீனியஸ். இந்த மாதிரி ஒரு ஃப்யூச்சர் படத்தை உருவாக்க உங்களைப் போல ஒரு ஒளிப்பதிவாளர் இல்லாமல் முடியாது. உங்களோட வேலை பார்த்த பிறகு என்னோட எதிர்பார்ப்பு அளவே மாறிவிட்டது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முத்துராஜ் சார் — இந்த படத்தில் இவ்வளவு பெரிய கலைஞர்களோட வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தது ஒரு பெரிய விஷயம். இந்த படம் பார்த்த பிறகு தான் உங்களோட வேலை முழுமையாக புரியும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எஸ்.ஜே. சூர்யா சார் பற்றி ஒரு விஷயம் சொல்லணும். நான் காலேஜ் முடிச்ச பிறகு அவரிடம் அசிஸ்டென்ட் டைரக்டராக சேரணும் என்று ஆசைப்பட்டேன். அவரோட அலுவலகத்துக்கு போய் ரெஸ்யூம் கொடுத்தேன். “போங்க”ன்னு சொன்னாங்க. ஆனா நான் வெளியே போகாமல் எதிரே இருந்த படிக்கட்டில் உட்கார்ந்தேன். அவர் வெளியே வரும்போது பார்க்கலாம் என்று. அவர் பார்த்து “யார் அந்த பையன்?”ன்னு கேட்டார். என்னை உள்ளே அழைத்தார். நான் “உங்களிடம் உதவி இயக்குநராக சேரணும்”ன்னு சொன்னேன். அவர் மீண்டும் “ரெஸ்யூம் கொடுத்துட்டீங்களே, போங்க”ன்னு சொன்னார். ஆனா அந்த தருணம் எனக்கு மறக்க முடியாதது. நான் செய்த குறும்படம் பற்றி சொன்னேன் என்னிடம் நிறைய கேள்வி கேட்டார். நிறைய உலகப்படம் பார்க்கச் சொன்னார். அவர் அன்று கேட்ட கேள்விகள் தான் என் வாழ்க்கையை மாற்றியது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அந்த நாளிலிருந்து இன்றுவரைக்கும் நான் அவரை மிகவும் மதிக்கிறேன். என் முதல் கதையில் அவரைத் தான் நடிக்க வைக்க முயற்சித்தேன். அன்று அவர் நீங்கள் நன்றாக நடித்து கதை சொல்கிறீர்கள் உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்றார். அந்த வார்த்தைகள் எனக்கு மிகப்பெரிய ஊக்கம் தந்தது. என் வாழ்கையை மாற்றியதில் அவருக்கு முக்கியமான பங்கு இருக்கிறது. இன்று அவருடன் இந்த படத்தில் சேர்ந்து வேலை செய்வது எனக்கு ஒரு பெரிய சந்தோஷம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சீமான் சார் அவரிடம் நிறைய நல்ல குணங்கள் இருக்கின்றன. மற்றவர்களை மதித்து பேசுவது, அவர்களுக்கேற்ற விஷயங்களை மட்டுமே பேசுவது — அது ஒரு பெரிய குணம். அவருக்கு நிறைய அறிவு இருந்தாலும் அதை காட்டிக்கொள்ள மாட்டார். யாரிடம் என்ன பேசணுமோ அதையே பேசுவார். அந்த குணம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதை நானும் கற்றுக்கொள்ளணும் என்று நினைக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அடுத்து கிரித்தி ஷெட்டி — ஒரு புதிய மொழியை கற்றுக்கொள்வது எவ்வளவு கஷ்டம்னு நமக்கே தெரியும். ஆனா அவங்க இரண்டு வருடத்துக்குள்ளே ரொம்ப அழகா தமிழ் பேசுறாங்க. அதையும் தாண்டி இந்த படத்துக்கு அவங்களே டப்பிங் பண்ணியிருக்காங்க. இது ரொம்ப பெரிய விஷயம். இதற்காக அவங்க எடுத்த உழைப்பு ரொம்ப பாராட்டுக்குரியது. அடுத்து கௌரி கிஷன் — உங்களோட அந்த தைரியம், உங்கள் கருத்தை நேராக சொல்லும் விதம் எனக்கு ரொம்ப பிடிச்சது. நல்லா நடிக்கிறீங்க. வாழ்த்துகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மாளவிகா மேம், ஆனந்த் ராஜ் சார், வீடிவி கணேஷ், சாரா சார், சுனில் ரெட்டி சார், ரங்கராஜ் பாண்டே சார், பிரசாந்த் ரங்கசாமி, அபிஷேக் ராஜா, தீபிகா, ரியா சுமன், எழிலரசன், ஆல்பர்ட், கார்த்திக் கருப்பு — எல்லாருக்கும் என் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் நிறைய யூடியூபர்கள், இன்ஃப்ளூயன்சர்கள் கலந்து நடித்திருக்கிறார்கள். மிஷ்கின் சார் — லவ் யூ சார். அம்ருதா ஐயர் — உங்களோட மீண்டும் வேலை செய்தது ரொம்ப சந்தோஷம். டான்ஸ் மாஸ்டர்ஸ் பாபா பாஸ்கர் சார், சாண்டி மாஸ்டர், ஜாலி மாஸ்டர், சதீஷ் மாஸ்டர், சுரேன் மாஸ்டர், அனுஷா மாஸ்டர், சக்தியேல் மாஸ்டர் — எல்லாருக்கும் நன்றி. என்னோட டீம் — ரமேஷ், பிரசாந்த், அக்ஷி, பவித்ரா, எம்.எஸ், சேகர் — உங்க எல்லாருடைய உழைப்புக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;என்னோட தயாரிப்பாளர்கள் லலித் சார், நயன்தாரா மேம், விக்கி ப்ரோ — இந்த படத்தை உருவாக்குவது ரொம்ப கஷ்டமான விஷயம். குறிப்பாக ஃப்யூச்சர் கான்செப்ட் படம் என்பதால் செலவுகளும் அதிகம். கடந்த மூன்று ஆண்டுகளில் மார்க்கெட் மாற்றங்களையும் கடந்து, இந்த படத்தை கொண்டு வந்திருக்கிறீர்கள். உங்களோட முயற்சி இல்லாமல் இது சாத்தியமே இல்லை. அதற்காக மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை கிரித்தி ஷெட்டி பேசியதாவது..,  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரதீப்புக்குப் பிறகு பேசுவது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. அவர் பேசியதை மிஞ்சிப் பேச முடியுமா என்று கொஞ்சம் பிரஷர் ஃபீல் ஆகுது. ஆனாலும் நான் நன்றி சொல்ல வேண்டியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள், அதனால் அதைத் தொடர்ந்து சொல்லிக்கறேன். இந்த படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம். என் கரியரில் இதுவரை செய்த படங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக இது இருக்கும் என்று நான் நம்புகிறேன். இவ்வளவு ஆரம்பத்திலேயே இப்படிப்பட்ட ஒரு படத்தில் நான் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு மிகுந்த நன்றியுணர்வு தருகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விக்னேஷ் சார், என்னை “தீமா” ஆக்கி, இந்த படத்தில் ஒரு பகுதியாக சேர்த்ததற்கு ரொம்ப நன்றி. இந்த படம் மூலம் நான் மிகவும் பெரிய கலைஞர்களுடன் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது — முத்துராஜ் சார், பிரதீப், ரவி வர்மன் சார்… எல்லாரிடமும் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எல்லாரும் சொல்வது என்னவென்றால், இது தான் எனது இதுவரையிலான சிறந்த லுக். அதற்கு முழுக் காரணம் ரவி வர்மன் சார் லைட்டிங். அவருடைய ஃப்ரேம்களில் இருக்கவே எல்லாரும் ஆசைப்படுவார்கள். அதில் நான் இருந்தது எனக்கு மிகப் பெரிய சந்தோஷம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விக்னேஷ் சார், இந்த படத்திற்காக உங்களுக்கு நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. என் கரியரில் மறக்க முடியாத படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும். “தீமா”ன்னு எல்லாரும் இப்போ என்னை கூப்பிடுறாங்க. அதற்கான பெரும்பங்கு அனிருத் அவர்களுக்கும் தான். அந்த அழகான பாடல் காரணமாக தான் அது சாத்தியமானது. சில வருடங்களுக்கு முன்பே நான் அவருக்கு இன்ஸ்டாகிராமில் மெசேஜ் பண்ணியிருந்தேன். என் Spotifyலே அவர் எப்போதும் டாப் ஆர்டிஸ்ட். இப்போது அவரோடு வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகுந்த சந்தோஷம். படம் பார்த்த பிறகு பலர் சொன்னது என்னவென்றால், “தீமா” கேரக்டரில் என் நடிப்பு மிகவும் கன்சிஸ்டெண்ட் என்று. அதற்கான முழுக் க்ரெடிட் விக்னேஷ் சாருக்கே. அவர் ஒவ்வொரு கேரக்டருக்கும் செய்த ரிசர்ச், எடுத்த முயற்சி — அது தான் அந்த கேரக்டர்களை எல்லாம் தனித்துவமாக காட்டுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஏப்ரல் 10 ரிலீஸ் என்று சொல்லும்போது, “உண்மையாவே வருமா?”ன்னு நிறைய பேர் கிண்டல் பண்ணாங்க. ஆனா இந்த டிலே ஆனதுக்கு காரணம் — நாங்கள் எங்களால் முடிந்த அளவுக்கு சிறந்த படத்தை கொடுக்கணும் என்பதுதான். ஒவ்வொரு சிறிய விஷயத்திலும் கூட எவ்வளவு உழைப்பு போயிருக்கிறது என்பதை நான் நேரில் பார்த்திருக்கேன். இந்த படத்தில் என்னை மிகவும் கவர்ந்தது அந்த டீடெய்லிங். ஒவ்வொரு விஷயத்திலும் போட்ட உழைப்பு. அதற்காக இந்த படத்தில் வேலை செய்த ஒவ்வொருவருக்கும் நான் தலைவணங்குகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரதீப் — உங்க பயணத்தை பார்த்து எனக்கு ரொம்ப பெருமை. இந்த படம் ஆரம்பிக்கும் போது “லவ் டுடே” வெளியே வரல. ஆனா இப்போ நீங்க ஒரு பெரிய ஸ்டார். அது ரொம்ப தகுதியானவர். நீங்க ஒரு நடிகர் மட்டுமல்ல, ஒரு ஸ்டார்னு நிரூபிச்சுட்டீங்க.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கவுரி — நீங்க ஒரு உண்மையான “girls’ girl”. செட்டில் எப்போதும் எனக்கு சப்போர்ட் பண்ணி, நான் கம்ஃபர்ட்டா இருக்கணும் என்று பார்த்துக்கிட்டீங்க. உங்களோடு வேலை செய்தது ரொம்ப சந்தோஷம். மாளவிகா மேம் — உங்களோடு வேலை செய்தது ஒரு அருமையான அனுபவம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எஸ்.ஜே. சூர்யா சார் — நான் உங்கள் பெரிய ரசிகை. “மாநாடு” படத்திலிருந்து ரொம்ப பிடிக்கும். வெங்கட் பிரபு சாரோட வேலை செய்த போது கூட உங்களை ஒருமுறை சந்திக்கணும் என்று கேட்டிருக்கேன். இப்போ உங்களோட சேர்ந்து வேலை செய்தது எனக்கு ஒரு பெரிய மரியாதை. அதைவிட முக்கியமானது — நீங்கள் ஒரு கேரக்டருக்காக எவ்வளவு அர்ப்பணிப்புடன் உழைக்கிறீர்கள் என்பதை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அது எனக்கு மிகப் பெரிய அனுபவம். இப்படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி. படத்தை கொண்டாடுங்கள் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் விக்னேஷ் சிவன் பேசியதாவது..,  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த மேடை எனக்கு மிகவும் முக்கியமானது. நான் இங்கே நிற்பது மட்டும் இல்ல, என் வாழ்க்கையில் இப்போது நான் இருக்கும் இந்த நிலையும் — இந்த இரண்டும் எளிதாக கிடைக்கவில்லை. நான் கஷ்டப்பட்டு தான் இங்கே வந்திருக்கேன். கடவுள் எல்லாருக்கும் நல்ல வாழ்க்கை கொடுப்பார். நான் கோயிலுக்கு போவது, “இன்னும் கொடுங்கள்” என்று கேட்க அல்ல. ஏற்கனவே கொடுத்திருக்கும் எல்லா நல்ல விஷயங்களுக்கும் நன்றி சொல்லத்தான் நான் போவேன். அதனால் தான் இருக்கலாம் — என் கஷ்டமான காலங்களிலும் கூட எனக்கு நல்ல உணவு, நல்ல வீடு, நல்ல குடும்பம், நல்ல மனைவி, நல்ல குழந்தைகள், நல்ல நண்பர்கள், நல்ல குழு — இவை எல்லாம் கிடைத்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் ஒருவன் மட்டும் இந்த மேடையில் நிற்கிறேன் என்று தோன்றலாம். ஆனால் உண்மையில் நான் ஒருவன் மட்டும் இல்லை. என்னோடு நிறைய பேர் இருக்கிறார்கள். ஒரு பெரிய படம் செய்ய வாய்ப்பு கிடைத்தது. அது நடக்காமல் போன போது, அது ஒரு கல்யாணம் நின்றது போல இருந்தது. அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் இருந்து மீண்டு வருவது மிகவும் கடினம். அந்த நேரத்தில் எல்லாரும் “சின்னதாக பண்ணுங்கள், சிம்பிளாக பண்ணுங்கள்” என்று சொல்வார்கள். அது ஒரு வகையில் நம்மை குறைவாக மதிப்பது போல தோன்றும். ஆனால் நான் ஒரே ஒரு விஷயத்தையே நம்பி இருக்கிறேன் — திரையரங்குக்குள் வரக்கூடிய அந்த பார்வையாளர்களுடன் எனக்கு இருக்கும் அந்த ஒரு கனெக்ஷன். அதுதான் என் நம்பிக்கை. ஏப்ரல் 10ஆம் தேதி அந்த நம்பிக்கை நிரூபிக்கப்படும் என்று நான் நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த மேடையில் என்னோடு சிலரை நிற்கச் சொல்லணும் என்று தோன்றுகிறது. முதலில் மயில்வாகனம் சார். நான் அசிஸ்டென்ட் டைரக்டராக இருந்த போது அவர் எனக்கு 150 ரூபாய் பேட்டா கொடுத்தார். ஆனால் வவுசரில் 150 இருந்தாலும், கையில் 100 ரூபாய்தான் கொடுத்தார். அப்போ நான் முடிவு செய்தேன் — “நாளைக்கு அவர் தயாரிப்பாளராக ஆகணும்” என்று. அந்த நாளே நான் அவருடைய நம்பரை “மயில்வாகனம் – ப்ரொட்யூசர்” என்று சேவ் செய்தேன். இன்று அவர் உண்மையிலேயே தயாரிப்பாளராக இருக்கிறார். இது என் நம்பிக்கை, என் மனதில் வைத்திருந்த விஷயம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் ஆரம்பத்தில் 150–200 கோடி பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டது. ஆனால் அது அப்படி நடக்கவில்லை. பல தடைகள் வந்தது. அந்த நேரத்தில் நான் சின்னதாக, சிம்பிளாக ஒரு படம் பண்ணினேன். பிறகு ஒரு நாள் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை இயக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போது நெப்பியர் பாலத்தை கருப்பு&#45;வெள்ளையாக மாற்றி ஷூட் பண்ணினோம். அந்த இரவு எனக்கு ஒரு உணர்வு — “இந்த ஃபியூச்சர் படம் கண்டிப்பா நடக்கும்” என்று. ஒரு இயக்குநருக்கு கிடைக்கும் பெரிய வரம் என்ன தெரியுமா? அவர் நினைத்ததை திரையில் காட்ட முடியும். மழை வேண்டும்னா மழை வரும். நிறுத்தணும்னா நிறுத்தலாம். கனவுகளை நிஜமாக்க முடியும். அப்படித்தான் இந்த படமும். நான் பார்க்க விரும்பிய சென்னை, நான் கற்பனை செய்த எதிர்காலம் — எல்லாத்தையும் இந்த படத்தில் வைத்திருக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த பயணத்தில் எல்லாமே ஒரே இரவில் மாறி போன தருணங்களும் இருந்தது. அந்த நேரத்திலிருந்து இன்று வரை என்னோடு நம்பிக்கையுடன் இருந்த சில பேர் இருக்காங்க. இந்த எல்லாரும் எனக்கு வெறும் டீம் இல்லை. என் கனவை நம்பியவர்கள். நாளைக்கு இவர்கள் எல்லாரும் பெரிய இடத்துக்கு போவார்கள் என்று நான் நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரதீப்புக்கு நான் மெசேஜ் பண்ணி, “உங்களை மீட் பண்ணணும், கதை சொல்லணும்”ன்னு கேட்டேன். அவர் “ஓகே”ன்னு சொன்னார். நான் போய் கதை சொல்லும்போது அவருக்கு ரொம்ப பிடிச்சிருச்சு. அடுத்த நாளே “பண்ணலாம்”ன்னு சொன்னார். ஆனா அதுக்கப்புறம் ப்ரொடக்ஷன் விஷயங்களில் எல்லாம் செட்டாகல. பெரிய பட்ஜெட், டிலே, டிலேன்னு போய்ட்டே இருந்துச்சு. அந்த படம் முன்னாடியே நின்றதால எனக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சு. அங்கிருந்து வெளியே வந்து, எப்படியாவது இந்த படத்தை அவரோட சேர்ந்து பண்ணணும் என்று நானே கன்வின்ஸ் பண்ணினேன். அந்த நேரத்தில் அவருக்கு வேறு பெரிய வாய்ப்புகள் வந்தாலும், என்னுக்காக அவர் அந்த வாய்ப்பை விட்டுட்டு என்னோட கூட நின்றார். அதற்காக நான் வாழ்க்கை முழுக்க நன்றியுடன் இருப்பேன் பிரதீப். ஐ லவ் யூ.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அது மட்டும் இல்லாமல், இந்த படத்தில் அவர் நடித்த விதம் — டெல்லியில் ஒரு முக்கியமான இன்டர்வல் சீன் எடுத்துக்கொண்டிருந்தோம். ரொம்ப எமோஷனல் சீன். அந்த நேரத்தில் வெளியில பெரிய குழப்பம், சண்டை, சத்தம். எங்க டீம் அங்கே செட்டில பிரச்சனையோட இருந்தாங்க. அந்த சூழ்நிலையில் எந்த நடிகரா இருந்தாலும் “எனக்கு கான்சென்ட்ரேட் பண்ணணும்”ன்னு சொல்வாங்க. ஆனா பிரதீப் அந்த சூழ்நிலையே புரிஞ்சுக்கிட்டு, திரும்ப திரும்ப டேக் கொடுத்து, “பண்ணலாம் ப்ரோ”ன்னு சொல்லிட்டு அந்த சீனை முடிச்சார். அந்த நேரத்தில் அவர் ஒரு ஹீரோவா இல்ல, ஒரு டைரக்டரா என்னோட வலியை புரிஞ்சுக்கிட்டு வேலை செய்தார். அந்த இன்டர்வல் சீனை நான் இப்போயும் பார்க்கும்போது, “இப்படி ஒரு சூழ்நிலையில் இப்படி ஒரு நடிப்பு கொடுக்க முடிஞ்சா, எதுவும் முடியும்”ன்னு தோணும். அவர் ரொம்ப கிஃப்டட், ரொம்ப டேலண்டட் — ரைட்டர், டைரக்டர், ஆக்டர் எல்லாத்திலும். அவர்கிட்ட இருந்து நான் நிறைய கற்றுக்கிட்டேன். என்னை ரிஃபைன் பண்ணிக்கிட்டேன். நான் சில நேரம் எக்ஸ்பெரிமென்டலாக போயிடுவேன். ஆனா அவர் எப்போதும் ஒரு சரியான பீட்டில் இருப்பார். அந்த பீட்டில் என்னையும் கொண்டு வர்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அடுத்து அனிருத்… நான் எப்போ எதாவது நல்லா பேசினாலும் அவர் அதை ஏற்க மாட்டார். ஆனா நான் சொல்ல வேண்டியது சொல்லிடுவேன். ஒரு நாள் நான் பணமில்லாமல் இருந்த போது, பாண்டிச்சேரி போய் கதை எழுதணும் என்று முடிவு பண்ணேன். என்னிடமிருந்தது பஸ் டிக்கெட்டுக்கு 200 ரூபாய்தான். நான் போயிட்டேன். அப்போ அவர் ஒரு மெசேஜ் அனுப்பினார் — “உன் பேக்குக்குள்ள 50,000 ரூபாய் வச்சிருக்கேன்”ன்னு. எனக்கு தெரியாம என் பேக்கில் பணம் வச்சிருந்தார். அந்த பஸ் பயணத்தில் நான் அழுதது இன்னைக்கும் மறக்க முடியாது. அவரோட இசை மட்டும் இல்ல, அவர் ஒரு மனிதராகவே எனக்கு ஒரு பெரிய கிஃப்ட். இவ்வளவு பெரிய கம்போசருடன் எப்போதும் வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது என்பது எனக்கு ஒரு பெருமை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பின்னர் இந்த படத்தின் ப்ரொடக்ஷன் — மலேஷியா ஷூட்டிங். எல்லாம் ரெடி. ஆனா ஷேர் மார்க்கெட் டவுன். பட்ஜெட் பிரச்சனை. “சில விஷயங்களை குறைக்கணும்”ன்னு சொன்னாங்க. ஆனா நான் ஒரு முடிவு எடுத்தேன் — “ஒரு ஃப்ரேம்கூட நான் நினைத்த மாதிரி இல்லாமல் எடுக்க மாட்டேன்”ன்னு. அப்போ ஷூட்டிங் நடக்குமா இல்லையா தெரியல.ஆனா கடைசியில் நாங்கள் போய்ட்டோம். மலேஷியாவில் ஷூட் நடந்துச்சு. அப்போது தான் தெரியும் — அந்த பணம் எல்லாம் மூக்குத்தி அம்மன பட அட்வான்ஸ் என்று,  எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த படம் நடக்குது என்று தெரிந்தது. அதில் ஒரு பெரிய காரணம் நயன்தாரா. ஒரு மனைவி, ஒரு தயாரிப்பாளர் என்ற வகையில் அவர் கொடுத்த சப்போர்ட் ரொம்ப பெரியது. சாதாரணமாக இப்படிப்பட்ட&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நிகழ்ச்சிகளுக்கு வரமாட்டார். ஆனால் இந்த படத்திற்காக எல்லாவற்றையும் கவனித்து, இரண்டு நாள் முன்னாடியே வந்து எல்லாம் செட் பண்ணி வைத்தார். இப்போ எங்க இருக்காங்கன்னு கூட தெரியல… ஆனா இந்த படத்துக்காக அவர் செய்தது மிகப்பெரியது அவருக்கு நன்றி. கண்டிப்பாக இந்தப்படம் உங்கள் எல்லோரையும் மகிழ்விக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்படம், சயின்ஸ் பிக்ஷன் அம்சங்களுடன் எதிர்காலத்தில் நடைபெறும் கதையாக உருவாகியுள்ளது. ஒரு இளைஞன் தனது காதலை காப்பாற்ற போராடும் இந்த கதைக்களம், காதல் அரிதான ஒன்றாக மாறிய உலகில் புதிய கோணத்தில் சொல்லப்படுகிறது. புதுமையான கான்செப்ட், இளம் தலைமுறையை கவரும் அம்சங்கள் மற்றும் உணர்வுகளை ஆழமாக இணைத்து, தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன்,  கிருத்தி ஷெட்டி , எஸ். ஜே. சூர்யா,  யோகி பாபு, கௌரி கிஷன், ஷா ரா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் செந்தமிழன் சீமான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொள்ள, கலை இயக்கம் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு பணிகளை டி. முத்துராஜ் மேற்கொண்டிருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித்குமார் தயாரித்து வழங்குகிறார். மேலும் இந்த திரைப்படத்தை ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நயன்தாரா தயாரித்திருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 10, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/lik-pre-release">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும்  வெளியாகிறது.  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ரசிகர்கள் பெரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் இப்படத்தின் முன் வெளியீட்டு தனியார் கல்லூரி அரங்கில், ஆயிரக்கணக்கான  ரசிகர் பட்டாளத்தின் முன்னிலையில், &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படக்குழுவினர் கலந்துகொள்ள வெகு விமரிசையாக நடைபெற்றது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்நிகழ்வினில் எடிட்டர் பிரதீப் E ராகவ் பேசியதாவது..,  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் வேலை செய்தது எனக்கு ஒரு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. அந்த அனுபவத்தை வைத்து தனியே ஒரு படம் எடுக்கலாம் என்று சொல்லும் அளவுக்கு நிறைய நல்ல நினைவுகள் இந்த பயணத்தில் கிடைத்தன. அந்த நினைவுகள் எல்லாம் இன்னும் மனதில் நிற்கிறது. இந்த படத்தின் கதை முதலில் விக்னேஷ் சிவன்  சொல்லியபோது, எப்படி எடுக்க முடியும் என  எனக்கு நம்பிக்கை இல்லாமல் இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படிப்பட்ட ஒரு கான்செப்ட்டை எப்படி படம் ஆக்கப் போகிறோம் என்ற சந்தேகம் இருந்தது. ஸ்கிரிப்ட்டை கேட்டவுடன் வேலை எவ்வளவு இருக்கும் என்று புரிந்ததால், இந்த படம் எப்போது முடிந்து ரிலீஸ் ஆகும் என்ற பயமும் உள்ளுக்குள் இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் முழுவதும் எதிர்காலத்தை அடிப்படையாக கொண்ட கான்செப்ட்டில் உருவாகியுள்ளது. அதனால் ஒவ்வொரு லொக்கேஷனும், ஒவ்வொரு காட்சியும் கணினி கிராபிக்ஸ் மற்றும் ஆர்ட் வேலைகளால் உருவாக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. ஒவ்வொரு ஷாட்டும் பெரிய சவாலாக இருந்ததால் ஆரம்பத்தில் ஒரு பயம் இருந்தது. ஆனால் இயக்குனர் விக்கி ப்ரோ மிகவும் சிறப்பாக அதை கையாண்டு, படத்தை அழகாக உருவாக்கியுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் இசை உருவாக்கப்பட்ட விதமும் எனக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது. சாதாரணமாக முதலில் பாடல் உருவாகி, அதற்கேற்ற காட்சிகள் எடுக்கப்படும். ஆனால் இங்கு முதலில் காட்சிகள் எடுக்கப்பட்டு, அந்த காட்சிகளுக்கு ஏற்றபடி வரிகள் எழுதப்பட்டு, அதன் பிறகே பாடல் உருவாக்கப்பட்டது. இது எனக்கு மிகவும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு பாடலுக்கான எடிட்டிங் அனுபவம் எனக்கு மிகவும் நினைவில் நிற்கும் ஒன்று. இரவு எட்டு மணிக்கு எடிட் செய்ய ஆரம்பித்த நான், முடிக்கும் போது காலை மூன்று நான்கு மணி ஆகியிருந்தது. நேரம் போனதே தெரியாமல் அவ்வளவு சுவாரஸ்யமாக அந்த வேலை இருந்தது. குறிப்பாக காட்சிகளுக்கும் வரிகளுக்கும் இடையே இருந்த பொருத்தம் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் நடித்த நடிகைகள் இருவரும் மிகவும் சிறப்பாக நடித்திருந்தனர். அவர்களின் நடிப்பு இந்த படத்திற்கு பெரிய பலமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். ஒவ்வொருவரும் தங்களுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து செய்திருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு படம் உருவாக்கும் போது எப்போதும் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம் என்ற உணர்வு இருக்கும். ஆனால் இந்த படத்தை பற்றி நீங்கள் இவ்வளவு நம்பிக்கையுடன் பேசுவது எங்களுக்கு மேலும் உற்சாகத்தை தருகிறது. அதனால் நாங்களும் இந்த படத்தை மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கலை இயக்குநர் முத்துராஜ் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் வேலை செய்தது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. முதலில் பிரதீப்பைப் பற்றி சொல்ல வேண்டும். அவருடைய தொடர்ச்சியான வெற்றியை எல்லாரும் பேசுகிறார்கள். ஆனால் அந்த ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னாலேயே அவர் எவ்வளவு கடினமாக உழைத்திருக்கிறார் என்பதும் தெளிவாக தெரிகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;குறிப்பாக இன்றைய இளைஞர்களுடன் வேலை செய்யும்போது, அவர்கள் வெற்றிக்காக எவ்வளவு பாடுபடுகிறார்கள் என்பதையும், ஒரு வெற்றி கிடைத்த பிறகு அதை தொடர்ந்து நிலைநிறுத்த எவ்வளவு முயற்சி செய்கிறார்கள் என்பதையும் பார்க்க முடிகிறது. அதனால் பிரதீப்புக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அனிருத் குறித்து சொல்ல வேண்டும் என்றால், அவரை பார்க்கும்போது எனக்கே நான் இளமையாக இருப்பதுபோல் உணர்கிறேன். இந்த படத்தில் அவருடைய இசை எனக்கு மிகவும் பிடித்தது. உண்மையாகவே இந்த கூட்டணி மிகச் சிறப்பாக வேலை செய்திருக்கிறது என்று சொல்லலாம். ரவி வர்மன் என் நண்பர். அவர் ஒளியிலேயே ஓவியம் வரைவது போல காட்சிகளை உருவாக்குவார். பல ஒளிப்பதிவாளர்களுடன் எனக்கு வாதம் வருவது உண்டு. ஆனால் ரவி வர்மனுடன் அந்த வாதம் வேறு விதமாக இருக்கும். சில சமயம் அவர் கண்டினியூட்டியை அதிகமாக கவனிக்காமல், அந்த ஒரு ஃப்ரேமின் அழகை முன்னிலைப்படுத்துவார். அதனால் சிறிய விஷயங்கள் தவறிவிடலாம். ஆனால் அந்த காட்சி மிக அழகாக இருக்கும். அதையும் அவர் உடனடியாக, மிக வேகமாக உருவாக்குவது உண்மையிலேயே ஆச்சரியமான விஷயம். இந்த படத்திற்கு அவர் ஒரு பெரிய பலம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விக்கி பற்றி சொல்ல வேண்டும் என்றால், ஒரு இயக்குநர் மற்றும் nஎழுத்தாளர் ஆகிய இரண்டையும் சமநிலையாக செய்துகொள்வது மிகவும் அரிது. ஆனால் அவர் ஒரு சிறந்த எழுத்தாளர். கதையை கட்டுக்கதையாக மட்டும் சொல்லாமல், அதை தொடர்ந்து மேம்படுத்தி, ஒவ்வொரு காட்சியிலும் இன்னும் சிறப்பாக கொண்டு வருகிறார். அவர்  எந்த பொருளாதார அழுத்தமும் இல்லாமல் ஒரு படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை எனக்குள் உள்ளது. அது கண்டிப்பாக நிச்சயம் நடக்கும். அவர் விரைவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பார் என்று நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் எதிர்காலத்தை அடிப்படையாக கொண்டது. இந்த படம் ஆரம்பிக்கப்பட்ட போது ஒரு ரோபோட் என்ன செய்ய வேண்டும் என்பதையே திட்டமிட்டு யோசித்து கொண்டிருந்தோம். ஆனால் படம் வெளியாவதற்குள் அதே ரோபோட் லுங்கி கட்டி நடனம் ஆடும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. அந்த அளவுக்கு உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இனி வரும் காலத்தில் எல்லா துறைகளிலும் மாற்றங்கள் அதிகமாக இருக்கும். குறிப்பாக ஏஐ போன்ற தொழில்நுட்பங்களை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதே முக்கியம். அதற்கு நாம் அடிமையாகிவிட்டால், நம்மால் நிலைத்திருக்க முடியாது. இது சினிமா துறைக்கு மட்டுமல்ல, எல்லா தொழில்களுக்கும் பொருந்தும் ஒரு விஷயம். இதை நான் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். இந்த படம்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் ராம் பேசியதாவது..,  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் விக்கியின் பெரிய ரசிகன். விக்கியை நான் 2012 பிப்ரவரி மாதத்திலிருந்து அறிவேன். அப்போது விருகம்பாக்கத்தில் இருந்த அலுவலகத்தில் வந்த விக்கியும், இன்று 2026ல் இங்கே இந்த உயரத்தில் உட்கார்ந்திருக்கும் விக்னேஷ் சிவனும் – அந்த பயணத்தை பார்த்தால் எனக்கு மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விக்கிக்கு எதுவும் எளிதாக நடந்ததில்லை. அவர் அடையும் ஒவ்வொரு நிலையும் கடின உழைப்பின் மூலம் தான் கிடைத்தது. அவர் யோசிக்கும் கதைகள் சாதாரணமானவை அல்ல. வேறொரு கதையை எடுத்திருந்தால் உடனே வெற்றி கிடைத்திருக்கலாம். ஆனால் அவர் எப்போதும் புதிதாக யாரும் முயற்சி செய்யாத கதைகளை தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு படத்திலும் ஏதாவது புதியதை முயற்சி செய்வார். அதுதான் விக்னேஷ் சிவனின் அடையாளம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தமிழ் சினிமாவில் யாராவது ஒருவரால் 3 Idiots அல்லது Munna Bhai M.B.B.S. மாதிரி மனதை தொடும் படங்களை உருவாக்க முடியும் என்றால், அது விக்னேஷ் சிவன் தான் என்று நான் நம்புகிறேன். “நானும் ரௌடி தான்” கதையை படம் எடுக்கும்முன் பலமுறை கேட்டிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அதை கேட்டபோது சிரித்திருக்கிறேன். அந்த கதையை பல ஹீரோக்களுக்கு சொல்லியிருக்கலாம். ஆனால் அந்த நேரத்தில் அதை ஏற்றுக்கொள்ள யாரும் முன்வரவில்லை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அந்த சமயத்தில் விஜய் சேதுபதியிடம் சொல்ல சொன்னேன். அவர் விக்கிக்காக மட்டும் அல்ல, பல இளம் இயக்குநர்களுக்கு ஒரு இடத்தை உருவாக்கி தந்தவர். விக்கியின் வாழ்க்கையில் “நானும் ரௌடி தான்” ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது. அதன்பிறகு அனிருத் சேர்ந்தார், “தங்கமே” பாடல் வந்தது, நயன்தாரா வந்தார் – எல்லாமே ஒரு புதிய பாதையை உருவாக்கியது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் பேசப்படும் காதல் எனக்கு மிகவும் நெருக்கமானது. காதல் என்பது மிகவும் விசித்திரமானது, அழகானது, யாராலும் புரிந்து கொள்ள முடியாத ஒன்று. அது ஒரு மின்னல் போல திடீரென வந்து விடும். அந்த ஒரு தருணத்தில் கையை பிடித்தால் வாழ்க்கையே மாறிவிடும். அப்படித்தான் விக்கியும் நயன்தாராவும் சேர்ந்தார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எவ்வளவு தொழில்நுட்பம் வளர்ந்தாலும், எவ்வளவு மாற்றங்கள் வந்தாலும் காதல் மட்டும் மாறாது. அது எப்போதும் அதே உணர்வோடு இருக்கும். காதல் என்பது உண்மையும், சில சமயம் சிறிய பொய்களும் கலந்த ஒரு அழகான உணர்வு. அந்த சிறிய பொய்களையே நாம்  உண்மையாக நம்புவது தான் காதல்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்போது நாம் யாரையும் பற்றி தெரிந்துகொள்ள இணையத்தையே நம்புகிறோம். இப்போது தொழில்நுட்பம் ஒரு மனிதரை பற்றி தகவல் சொல்லுவதற்கு மேல், அவரைப் பற்றி ஒரு தீர்ப்பையே கூறுகிறது. உலகம் மிகவும் சிக்கலானதாக மாறிக் கொண்டிருக்கிறது. ஆனால் அந்த சிக்கல்களில் கூட மாறாமல் இருப்பது காதல் தான். விக்கி இந்த மாதிரி கதைகளை யோசிக்கிற தைரியம் கொண்டவர். அவர் எப்போதும் எனக்கு “விக்கி, லக்கி பாய்” தான். அவர் எங்கு வந்தாலும் ஒரு நல்ல அதிர்ஷ்டமும், சந்தோஷமும் கூடவே வரும். அவருடைய அம்மா பற்றி சொல்லவேண்டும். அவரிடம் இருக்கும் நகைச்சுவை உணர்வு விக்கியைவிட பல மடங்கு அதிகம். அவர் விக்கியை திட்டினாலும்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பாராட்டினாலும் அதில் ஒரு அழகு இருக்கும். விக்கி ஒரு அரிதான எழுத்தாளர் மற்றும் இயக்குநர். அவர் எழுதும் காட்சிகளை அவர் கற்பனை செய்த அதே உயரத்தில் படமாக்குகிறார். தமிழ் சினிமாவில் அந்த அளவுக்கு யோசிக்கும் திறமை கொண்ட இயக்குநர்கள் மிகவும் குறைவு.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தமிழ் சினிமாவின் பெரிய பலம் என்னவென்றால், எங்கிருந்தாலும் யாரும் வந்து தங்கள் கனவுகளை அடைய முடியும் என்ற நம்பிக்கையை அது தருகிறது.  அதற்கு உதாரணம் பிரதீப் அது இனியும் தொடரும் என்று நான் நம்புகிறேன். இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர், இயக்குநர் ஆர் ஜே பாலாஜி பேசியதாவது..,  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இங்கே வந்திருக்கும் அனைவரையும் பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நான் இங்கே இருக்கிறதற்கு ஒரு முக்கியமான காரணம் இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான நயன்தாரா. மூன்று நாள் முன்னாடி அவர்தான் என்னை அழைத்தார். நேற்று, இன்றும் இந்த இயக்குநர் என்னை அழைக்கவில்லை. அவர் என் நண்பர்தான். ஆனால் அவருக்கு இப்போது தலைக்கு மேலே நிறைய வேலை இருக்கும். அதனால் அழைக்க முடியாமல் இருந்திருப்பார் என்று நினைக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தின் கதையை நான் 2012, 2013 காலத்திலிருந்தே தெரிந்தவன். விக்னேஷ் சிவனை நான் 2011&#45;12 காலத்திலிருந்து அறிவேன். சினிமாவில் எனக்கு இருக்கும் சில நண்பர்களில் மிகவும் முக்கியமானவர் அவர். விக்னேஷ் சிவன் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி. அவரை நிறைய பேர் விரும்புகிறார்கள். நயன்தாராவும் அவரை மிகவும் விரும்புகிறார். நான் அவர்களுடைய காதல் எப்படி ஆரம்பித்து, ஒவ்வொரு படியாக வளர்ந்தது என்று நேரில் பார்த்தவன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில் அவர் வந்து சொன்னபோது நான் நம்பவே இல்லை. “உண்மையா?” என்று கேட்டேன். பிறகு நயன்தாராவிடமும் கேட்டேன். அவர் “ஆமாம்” என்றார். அந்த நாள் முதல் இன்றுவரைக்கும் அவர்கள் இருவரும் ஒரே மாதிரியான&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;காதலோடு இருக்கிறார்கள். அது மிகவும் அழகானது. அவர்களுக்கு வாழ்த்துக்கள். இந்த படத்தில் நிறைய திறமையானவர்கள் இருக்கிறார்கள். முதலில் பிரதீப் ரங்கநாதன் பற்றி சொல்ல வேண்டும். நான் அவரை நீண்ட நாளாகவே அறிவேன். அவர் மிகவும் திறமையானவர். இன்று தமிழ் சினிமாவில் யாருடைய ரசிகன் என்று கேட்டால், நான் பிரதீப் ரங்கநாதன் ரசிகன் என்று சொல்லுவேன். அவர் இன்னும் பல ஆண்டுகள் பெரிய நட்சத்திரமாக இருப்பார் என்று நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அனிருத் பற்றி சொல்ல வேண்டும். இந்த படத்துக்கும் அவருக்கும் எனக்கும் ஒரு சிறிய தொடர்பு இருக்கிறது. ஒரு காலத்தில் நாங்கள் சேர்ந்து ஒரு படம் செய்ய நினைத்தோம். அது நடக்கவில்லை. ஆனால் அந்த நேரத்தில் அவர் செய்த உதவி நான் மறக்க முடியாதது. அவர் எனக்கு ஒரு தம்பி மாதிரி. விக்னேஷ் சிவனின் பயணத்திலும் அவர் ஒரு பெரிய ஆதரவாக இருந்திருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கிரித்தி ஷெட்டி, உங்களை நான் சமூக வலைத்தளங்களில் பார்த்திருக்கிறேன். நேரில் இன்னும் அழகாக இருக்கிறீர்கள். இந்த படம் தமிழில் உங்களுக்கு ஒரு பெரிய வெற்றி தரட்டும். கவுரி, உங்களுக்கும் வாழ்த்துகள். மாளவிகா மேடம், நீங்கள் எப்போதும் அழகாகத்தான் இருப்பீர்கள், இப்போது இன்னும் அழகாக இருக்கிறீர்கள். தமிழ் சினிமாவுக்கு மீண்டும் வரவேற்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தின் எடிட்டர் மிகவும் திறமையானவர். இந்த தலைமுறையின் முக்கியமான எடிட்டர்களில் ஒருவர் என்று நான் நம்புகிறேன். இன்னும் நிறைய சிறந்த வேலைகளை செய்ய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் பல ஆண்டுகளாக முயற்சி செய்யப்பட்ட ஒன்று. நான்கு வருடங்கள் ஒரு பாடம் படிப்பது போல இந்த படத்திற்காக உழைத்திருக்கிறார்கள். இப்போது அந்த முயற்சியின் பலனை பார்க்கும் நேரம் வந்துவிட்டது. விரைவில் திரையரங்குகளில் வந்து இந்த படத்தை பாருங்கள். கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விக்னேஷ் சிவன், நீங்கள் ஒரு அசாதாரணமான திறமை கொண்டவர். தமிழ் சினிமாவில் உண்மையான படைப்பாளிகளில் ஒருவர். நீங்கள் எப்போதும் புதிதாக யோசிப்பவர். நகைச்சுவை, காதல், பாடல்கள் – எல்லாமே உங்களிடம் சிறப்பாக இருக்கும். இந்த படத்திலும் அதைப் பார்க்க முடியும் என்று நம்புகிறேன். இந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைத்ததற்கு நன்றி. தயாரிப்பாளர்களுக்கும் என் வாழ்த்துகள். இந்த படம் பெரிய வெற்றி பெற்று அனைவருக்கும் மகிழ்ச்சி தரட்டும். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை கௌரி கிஷன்   பேசியதாவது..,  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில், இந்த படம் எங்களுக்கெல்லாம் மிகவும் சிறப்பானது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணத்தால் இந்த படம் முக்கியமானது. ஆனால் இந்த படம் எங்களுக்கு எல்லாருக்கும் கற்றுக் கொடுத்த ஒரு பெரிய விஷயம் “பொறுமை”. காத்திருப்பது, தொடர்ந்து காத்திருப்பது – இந்த பயணம் முழுவதும் காத்திருப்பிலேயே சென்றது. ஆனால் சினிமாவை புதிய அளவுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால், அது நேரம் எடுத்துக்கொள்ளும். அதனால் இந்த காத்திருப்பு கண்டிப்பாக மதிப்புடையதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“கல்கி” என்னும் கதாபாத்திரம் – நான் முதல் முறையாக ஒரு கவர்ச்சியான வேடத்தில் நடித்திருக்கிறேன். அந்த மாதிரி ஒரு வேடத்தில் என்னை தேர்வு செய்ததற்காக இயக்குநர் விக்கி சாருக்கு மிகப்பெரிய நன்றி. அந்த கதாபாத்திரத்தில் என்னை கற்பனை செய்தவர் அவர் தான். எனக்கே அந்த நம்பிக்கை இல்லை. “சார், நீங்கள் உறுதியாக இருக்கீங்களா?” என்று கேட்டேன். எல்லாரும் என்னை ஒரு குறிப்பிட்ட விதமாக பார்த்திருக்கிறார்கள். ஆனால் அவர், “அதை உடைக்கணும், நீ உன் வசதியான ரோல்களில் இருந்து வெளியே வரணும்” என்று சொன்னார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒரு இயக்குநரிடமிருந்து அந்த அளவுக்கு நம்பிக்கை கிடைப்பது எனக்கு மிகவும் முக்கியமானது. எப்போதும் இனிமையான சிரிப்புடன், மிகச் சந்தோஷமாக இருப்பவர். நான் அவருடைய பிரியமான நடிகைதான் என்று&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எப்போதும் எனக்கு உணர வைத்தார். அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். கிரித்தி ஷெட்டி – என் செல்லம். எல்லாரும் சொல்வார்கள், “அவர் ரொம்ப பர்ஃபெக்ட், நிஜமா இப்படியா இருக்க முடியும்?” என்று. ஆனால் அவர் உள்ளும் புறமும் அதே மாதிரி உண்மையானவர். இவ்வளவு இளமையில் அவருடைய திறமை, ஒழுக்கம், அர்ப்பணிப்பு – என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. இந்த படத்தில் அவருடன் வேலை செய்தது எனக்கு ஒரு நல்ல அனுபவமாக இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரதீப் – நீங்கள் இப்போது ஒரு தனி அடையாளமாக மாறிவிட்டீர்கள். ஒரு இயக்குநராக இருந்தாலும், நடிகராக வரும் போது முழுமையாக அந்த கதாபாத்திரத்திற்கு உங்களை ஒப்படைத்துவிடுகிறீர்கள். தேவையான சமயத்தில் மட்டும் உங்கள் கருத்துகளை சொல்வீர்கள். அது மிகவும் முதிர்ந்த அணுகுமுறை என்று நான் நினைக்கிறேன். அந்த குணத்தை நான் மிகவும் மதிக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எஸ்.ஜே. சூர்யா சார் இங்கே இல்லாதது வருத்தமாக இருக்கிறது. ஆனால் அவர் இந்த படத்தில் காட்டிய ஸ்டைலும், நடிப்பும் மிகவும் சிறப்பானது. ரவி வர்மன் சார் – அவருடைய காட்சிகள் ஒப்பிட முடியாதவை. ஒரு நடிகையாக, அவருடைய ஃப்ரேம்களில் இடம் பெறுவது ஒரு கனவு. என் பயணத்தின் ஆரம்பத்திலேயே அந்த அனுபவம் கிடைத்தது எனக்கு பெருமையாக இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மாளவிகா மேம், மிஷ்கின் சார், சாரா அண்ணா, யோகி பாபு சார் – என் எல்லா கூட்டணி நடிகர்களுக்கும், இயக்குநர் குழுவுக்கும் என் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எனக்கு எப்போதும் ஓடி சென்று பேசக்கூடிய ஒரே மனிதர் பாரு. அவள் எல்லா விஷயங்களிலும் முழுமையாக ஈடுபட்டு வேலை செய்கிறாள். இந்த படத்தின் பின்னால் நிறைய பேர் உழைத்திருக்கிறார்கள். வெளியில் நீங்கள் பார்க்கிறதை விட பல மடங்கு உழைப்பு இருக்கிறது. அந்த எல்லாவற்றிலும் பாரு எனக்கு ஒரு பெரிய ஆதரவாக இருந்தார். உங்களுக்கு இன்னும் பெரிய விஷயங்கள் நடக்கப் போகிறது என்று நான் நம்புகிறேன். இந்த படத்தில் வேலை செய்த ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நன்றி. இந்த படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது..,  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு மேடையில் நிற்கிறேன். உண்மையிலேயே மேடைக்கு வரக்கூடாதுன்னு நினைச்சிருந்தேன். ஆனா விக்கி “நீங்கள் கண்டிப்பாக வரணும்”ன்னு சொல்லியதால் வந்தேன். இங்கே நின்று பேசுவதில் எனக்கு பெருமை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் ஆரம்பித்த நாளிலிருந்து விக்கிக்கு ஒவ்வொரு கட்டத்திலும் பிரச்சனைகள் வந்துகிட்டே இருந்தது. தயாரிப்பாளர் அமைத்தது, காஸ்டிங், ரிலீஸ் டேட் – எல்லாமே சுலபமாக நடக்கவில்லை. நானும் இந்த படத்தில் நடிக்க கேட்டபோது இல்லைன்னு சொன்னேன். பிறகு ஒரு தொகை சொன்னேன். அதுவும் முடியல. அதற்கப்புறம் வேறு நடிகர் வந்தார். ரிலீஸ் டேட்டும் பலமுறை மாறியது. நேற்று நிகழ்ச்சிக்கும் மழை. இவ்வளவு கஷ்டங்கள் எல்லாம் அவர் சந்தித்திருக்கிறார். ஆனால் இந்த எல்லா கஷ்டங்களும் அவருக்கு பெரிய வெற்றியாக திரும்பும். இந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆகும் என்று நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தமிழ் சினிமாவில் மிகவும் நேர்மையான இயக்குநர்களில் ஒருவராக நான் நினைப்பவர் ராம். விக்கிக்கும் ராமுக்கும் நல்ல நட்பு இருக்கிறது. ராம் எங்கே போனாலும் விக்கியைப் பற்றி பெருமையாக பேசுவார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விக்கி ஒரு விசித்திரமான மனிதர். வெளியில பார்த்தால் சிம்பிளாக இருப்பார். ஆனா உள்ளுக்குள் ஒரு குழந்தை மாதிரி. ரொம்ப நுட்பமான மனசு. அவர் வாழ்க்கையை ஒரு கலைப்படைப்பாக பார்க்கிறார். வீட்டிலே கூட ஒவ்வொரு பொருளையும் அவர் தனியாக தேர்வு செய்வார். மிகவும் அழகாக, ரசனைக்குட்பட்டு வாழ்கிறவர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விக்கி ஆரம்பத்தில் ஒரு இசைக்கலைஞர். தாள வாத்தியக்காரர். அதற்கப்புறம் பாடல் எழுத ஆரம்பித்தார். உண்மையில் ஒரு கவிஞன். இந்த உலகத்தை நேசிக்கும், அதில் அழகைக் காணும் ஒரு மனிதர். இந்த படத்தில் எல்லா பாடல்களையும் அவரே எழுதியிருக்கிறார். ஒரு இயக்குநர் தனது படத்துக்கு பாடல் எழுதுகிறார் என்றால், அந்த படத்தை அவர் எவ்வளவு நேசிக்கிறார் என்பதற்கே அது சாட்சி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் அவருக்கு மிகவும் முக்கியமானது. பல வெற்றி படங்கள் இருந்தாலும், இந்த படத்திற்காக அவர் மிகுந்த பாடுபட்டிருக்கிறார். சினிமா என்பது ஒரு பெரிய மலை. அதில் ஏறுவது எளிதல்ல. எவ்வளவு பெரியவர்களுக்கும் சினிமா எப்போதும் சவாலாகத்தான் இருக்கும். அதனால்தான் அது இன்னும் உயரமாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. இந்த படத்தில் நான் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். விக்கி என்னை மிகவும் நேசிப்பதால் தான் என்னை அழைத்தார் என்று நினைக்கிறேன். அவர் அழைத்தால் நான் வராமல் இருக்க முடியாது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விக்கி எப்போதும் எதிர்காலத்தை நினைப்பவர். நிகழ்காலத்தில் மட்டும் வாழ்பவர் இல்லை. நாளை எப்படி இருக்கும் என்று யோசிப்பவர். இந்த படமும் அப்படித்தான். மிகவும் சிந்தித்து, தேர்ந்தெடுத்து உருவாக்கிய ஒன்று. நீங்கள் இந்த படத்தை திரையரங்கில் பார்த்து அனுபவிக்க வேண்டும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தின் இசை மிகவும் அருமையாக இருக்கிறது. குறிப்பாக “தீமா” பாடல் மிக அழகாக இருந்தது. இன்றைய காலத்தில் இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் மாதிரி பெரிய இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள். அந்த வரிசையில் இந்த அனிருத் பெரிய உயரத்தை அடைவார் என்று நம்புகிறேன். சர்வதேச அளவுக்கு போவார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரதீப் ஒரு நல்ல மனிதர். மிகவும் நேர்மையாகவும் அன்பாகவும் வேலை செய்கிறார். அவர் ஒரு நடிகர் மட்டும் இல்லை, ஒரு இயக்குநராகவும் தன்னை நிரூபித்திருக்கிறார். இந்த படத்தில் அவர் இன்னொரு பரிமாணத்தை காட்டியிருக்கிறார். மிகவும் தீவிரமான நடிகர். இந்த படத்தை அவர் தனது தோளில் தூக்கிச் செல்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எஸ் ஜே சூர்யா சார் ஒரே ஒரு விஷயத்தை தெளிவாக முடிவு செய்தவர். “சார், என் வாழ்க்கையில் நான் நடிகனாகவே வரணும். இயக்கம் எனக்கானது இல்லை. நான் நடிக்கத்தான் வந்தேன்” என்று சொல்லிட்டு வந்தவர். அந்த ஒரு&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முடிவை பிடிச்சுக்கிட்டு, எவ்வளவு கஷ்டப்பட்டு, இன்று தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான நடிகராக உயர்ந்திருக்கிறார் என்பதுதான் அவருடைய பெரிய சாதனை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதுக்கப்புறம் இந்த படத்தில் நடித்திருக்கும் ஹீரோயின் – மிகவும் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். நான் முழுப் படம் பார்க்கவில்லை, ஆனால் பார்த்த அளவுக்கு அவர் நல்லா பண்ணியிருக்கிறார் என்று தெரிகிறது. மாளவிகா, உங்களை பார்த்ததில் ரொம்ப சந்தோஷம். என் படத்துக்கு நீங்கள் கொடுத்த ஆதரவு எனக்கு மறக்க முடியாதது. உங்களை மீண்டும் பார்க்க மிகவும் மகிழ்ச்சி. இந்த படம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும். அனைவரும் திரையரங்கில் போய் பாருங்கள். விக்கிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை மாளவிகா பேசியதாவது..,  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt; என்னை இவ்வளவு அழகாக வரவேற்றதற்கு ரொம்ப நன்றி. நீங்கள் சொன்ன அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த வாய்ப்பை கொடுத்ததற்கு இயக்குநருக்கு மனமார்ந்த நன்றி. நான் இதுவரை 42 படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் என் குரலில் நான் டப்பிங் செய்த முதல் படம் இதுதான். அதற்காக என்னை நம்பி இந்த வாய்ப்பு கொடுத்ததற்கு நான் மிகவும் நன்றியுடன் இருப்பேன்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் வேலை செய்த அனுபவம் மிகவும் அருமையானது. குறிப்பாக இசை அற்புதமாக இருக்கிறது. அனிருத், நீங்கள் மிகச் சிறந்த இசையமைப்பாளர். எல்லா பாடல்களையும் நான் மிகவும் ரசித்தேன். அதேபோல் அந்த பாடல்களின் வரிகளும் மிகவும் அழகாக இருக்கின்றன.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரதீப், கிரித்தி, கவுரி, யோகி பாபு சார் மற்றும் மற்ற அனைவருடனும் வேலை செய்தது மிகவும் மகிழ்ச்சியான அனுபவம். யாருடைய பெயரையும் தவற விட்டிருந்தால் மன்னிக்கவும். பிரதீப் ஒரு அற்புதமான நடிகர். மிகவும் எளிமையாக,நடிப்பார். ஆனால் அவரால் செய்யக்கூடிய விஷயங்கள் மிகவும் பெரியவை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்திற்காக நாங்கள் அனைவரும் மிகவும் கஷ்டப்பட்டோம். நிறைய நாட்கள் காத்திருந்தோம். இந்த படம் எங்களுக்கு கற்றுக் கொடுத்த மிக முக்கியமான விஷயம் பொறுமை. இப்போது இந்த படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதற்காக நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். நீங்கள் அனைவரும் திரையரங்கில் சென்று இந்த படத்தை கண்டிப்பாக பாருங்கள். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் எஸ் ஜே சூர்யா பேசியதாவது..,  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் இப்போது ஐதராபாத்தில் ஷூட்டிங்கில் இருக்கிறேன். அதனால் இந்த நிகழ்ச்சிக்கு நேரில் வர முடியவில்லை. ஆரம்பத்தில் வேறு திட்டம் இருந்தது, ஆனால் பிறகு அது மாற்றப்பட்டுவிட்டது. ஆனாலும் நீங்கள் எல்லாரும் அங்கே இருக்கிறீர்கள், இந்த லைவ் மூலம் பார்க்க முடிகிறது என்பதில் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. டிரெய்லர் பார்த்தீங்களா? எல்லாருக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். உங்களின் ரியாக்ஷன்ஸ் கேட்க முடியாதது கொஞ்சம் வருத்தம் தான், ஆனால் பரவாயில்லை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் ஒரு அருமையான படம். விக்னேஷ் சிவன் சார் மிகவும் அழகாக, மிகவும் சிறப்பாக இந்த கதையை உருவாக்கியிருக்கிறார். எதிர்காலத்தை அடிப்படையாக கொண்ட ஒரு காதல் கதையை அவர் மிக அழகாக சொல்லியிருக்கிறார். அனிருத் சார் இசை பற்றி சொல்லவே தேவையில்லை. ஒவ்வொரு பாடலும் அற்புதமாக இருக்கிறது. எல்லா ட்ராக்ஸும் சூப்பராக வந்திருக்கிறது. பிரதீப் அருமையாக நடித்துள்ளார். கிரித்தி ஷெட்டிக்கு வாழ்த்துக்கள். நான் அங்கே இல்லாதது மட்டும் ஒரு குறை. ஆனாலும் உங்கள் அனைவருடைய அன்பும் ஆதரவும் இந்த படத்துக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன். இந்த படத்தை கண்டிப்பாக திரையரங்கில் சென்று பாருங்கள். ரொம்ப பிடிக்கும்.நன்றி!&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் பிரதீப் ரங்கநாதன் பேசியதாவது..,  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் காலேஜ் படிக்கும் போது என் எக்ஸ் உடன் பார்த்த படம் நானும் ரௌடிதான். அப்போதிலிருந்து விக்னேஷ் சிவன் சாருக்கு ரசிகன் நான். அவர் என்னை வைத்து படம் என்ற போது எனக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ். நான் எப்போதுமே ஒரு ஆசை வைத்திருந்தேன் — நான் இயக்குநராக இருக்கும்போது ஒரு ஃப்யூச்சரிஸ்டிக் படம் பண்ணணும் என்று. அதற்காக கதைகளையும் யோசித்து கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் “இது ஒரு ஃப்யூச்சர் படம்” என்று சொன்ன உடனே எனக்கு ரொம்ப எக்ஸைட்மென்ட். இந்தியாவில் அப்படி ஃப்யூச்சரை அடிப்படையாக கொண்டு படங்கள் ரொம்ப குறைவு. அதனாலே அந்த ஐடியா கேட்டவுடனே “சூப்பர்!”ன்னு உணர்வு வந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதுக்கப்புறம் கதை சொல்லும்போது, “இங்கே எனக்கனெ யாருமில்லையே பாடல் வரும்”ன்னு சொன்னார். மறுபடியும் எனக்கு அதே excitement. அந்த பாடல் ஒரு காதலிக்காக பாடப்படுவது. நம்ம singing skill காட்டி அவளை impress பண்ணுற மாதிரி ஒரு situation. நிஜமாக நான் பாடினா நீங்கள் impress ஆக மாட்டீங்க. ஆனா அந்த scene&#45;ல நான்தான் ஹீரோன்னு நினைத்தவுடனே இந்த படம் கண்டிப்பா பண்ணணும் என்று முடிவு பண்ணிட்டேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அவர் கதை முழுசாக சொல்லி முடித்தவுடன், இந்த படம் பண்ணுவது நிச்சயம் என்று பிக்ஸ் ஆகிட்டேன். அதுக்கப்புறம் “அனிருத் மியூசிக்”ன்னு சொன்னதும் இன்னொரு லெவல் சந்தோஷம். இந்தியாவிலேயே எல்லாருக்கும் அவரோட வேலை செய்யணும் ஆசை இருக்கும். நானும் இந்தியன்தானே, எனக்கும் அந்த ஆசை இருந்தது. அது இப்போது நிஜமாயிற்று. தேங்க்ஸ் ப்ரோ. உங்களோட வேலை பண்ணியது எனக்கு ரொம்ப சந்தோஷம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அவரோட டேலண்ட் எல்லாருக்கும் தெரியும். ஆனால் நான் பார்த்தது — அவர் ரொம்ப நல்ல மனிதர். நல்ல மனசு இருக்குறவங்க எல்லாரும் எனக்கு ரொம்ப க்யூட்டா தோன்றுவாங்க. அந்த வகையில் நீங்க ரொம்ப நல்லவரா தெரிகிறீங்க. உங்களோட இன்னும் நிறைய நேரம் செலவழிக்கணும், இன்னும் நிறைய படங்கள் பண்ணணும் என்ற ஆசை இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அடுத்து பிரதீப் ராகவ் — என்னோட நம்பிக்கையான எடிட்டர். இந்த படத்தில் நிறைய புதிய முயற்சிகள் செய்திருக்கார். எடிட்டிங் மட்டும் இல்லாமல் ஸ்கிரீன்ப்ளேக்கும் நல்ல இன்புட் கொடுத்தார். நீங்க ஒரு சிறந்த திறமைசாலி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ரவி வர்மன் சார் — ஒரு ஜீனியஸ். இந்த மாதிரி ஒரு ஃப்யூச்சர் படத்தை உருவாக்க உங்களைப் போல ஒரு ஒளிப்பதிவாளர் இல்லாமல் முடியாது. உங்களோட வேலை பார்த்த பிறகு என்னோட எதிர்பார்ப்பு அளவே மாறிவிட்டது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முத்துராஜ் சார் — இந்த படத்தில் இவ்வளவு பெரிய கலைஞர்களோட வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தது ஒரு பெரிய விஷயம். இந்த படம் பார்த்த பிறகு தான் உங்களோட வேலை முழுமையாக புரியும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எஸ்.ஜே. சூர்யா சார் பற்றி ஒரு விஷயம் சொல்லணும். நான் காலேஜ் முடிச்ச பிறகு அவரிடம் அசிஸ்டென்ட் டைரக்டராக சேரணும் என்று ஆசைப்பட்டேன். அவரோட அலுவலகத்துக்கு போய் ரெஸ்யூம் கொடுத்தேன். “போங்க”ன்னு சொன்னாங்க. ஆனா நான் வெளியே போகாமல் எதிரே இருந்த படிக்கட்டில் உட்கார்ந்தேன். அவர் வெளியே வரும்போது பார்க்கலாம் என்று. அவர் பார்த்து “யார் அந்த பையன்?”ன்னு கேட்டார். என்னை உள்ளே அழைத்தார். நான் “உங்களிடம் உதவி இயக்குநராக சேரணும்”ன்னு சொன்னேன். அவர் மீண்டும் “ரெஸ்யூம் கொடுத்துட்டீங்களே, போங்க”ன்னு சொன்னார். ஆனா அந்த தருணம் எனக்கு மறக்க முடியாதது. நான் செய்த குறும்படம் பற்றி சொன்னேன் என்னிடம் நிறைய கேள்வி கேட்டார். நிறைய உலகப்படம் பார்க்கச் சொன்னார். அவர் அன்று கேட்ட கேள்விகள் தான் என் வாழ்க்கையை மாற்றியது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அந்த நாளிலிருந்து இன்றுவரைக்கும் நான் அவரை மிகவும் மதிக்கிறேன். என் முதல் கதையில் அவரைத் தான் நடிக்க வைக்க முயற்சித்தேன். அன்று அவர் நீங்கள் நன்றாக நடித்து கதை சொல்கிறீர்கள் உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்றார். அந்த வார்த்தைகள் எனக்கு மிகப்பெரிய ஊக்கம் தந்தது. என் வாழ்கையை மாற்றியதில் அவருக்கு முக்கியமான பங்கு இருக்கிறது. இன்று அவருடன் இந்த படத்தில் சேர்ந்து வேலை செய்வது எனக்கு ஒரு பெரிய சந்தோஷம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;சீமான் சார் அவரிடம் நிறைய நல்ல குணங்கள் இருக்கின்றன. மற்றவர்களை மதித்து பேசுவது, அவர்களுக்கேற்ற விஷயங்களை மட்டுமே பேசுவது — அது ஒரு பெரிய குணம். அவருக்கு நிறைய அறிவு இருந்தாலும் அதை காட்டிக்கொள்ள மாட்டார். யாரிடம் என்ன பேசணுமோ அதையே பேசுவார். அந்த குணம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதை நானும் கற்றுக்கொள்ளணும் என்று நினைக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அடுத்து கிரித்தி ஷெட்டி — ஒரு புதிய மொழியை கற்றுக்கொள்வது எவ்வளவு கஷ்டம்னு நமக்கே தெரியும். ஆனா அவங்க இரண்டு வருடத்துக்குள்ளே ரொம்ப அழகா தமிழ் பேசுறாங்க. அதையும் தாண்டி இந்த படத்துக்கு அவங்களே டப்பிங் பண்ணியிருக்காங்க. இது ரொம்ப பெரிய விஷயம். இதற்காக அவங்க எடுத்த உழைப்பு ரொம்ப பாராட்டுக்குரியது. அடுத்து கௌரி கிஷன் — உங்களோட அந்த தைரியம், உங்கள் கருத்தை நேராக சொல்லும் விதம் எனக்கு ரொம்ப பிடிச்சது. நல்லா நடிக்கிறீங்க. வாழ்த்துகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மாளவிகா மேம், ஆனந்த் ராஜ் சார், வீடிவி கணேஷ், சாரா சார், சுனில் ரெட்டி சார், ரங்கராஜ் பாண்டே சார், பிரசாந்த் ரங்கசாமி, அபிஷேக் ராஜா, தீபிகா, ரியா சுமன், எழிலரசன், ஆல்பர்ட், கார்த்திக் கருப்பு — எல்லாருக்கும் என் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் நிறைய யூடியூபர்கள், இன்ஃப்ளூயன்சர்கள் கலந்து நடித்திருக்கிறார்கள். மிஷ்கின் சார் — லவ் யூ சார். அம்ருதா ஐயர் — உங்களோட மீண்டும் வேலை செய்தது ரொம்ப சந்தோஷம். டான்ஸ் மாஸ்டர்ஸ் பாபா பாஸ்கர் சார், சாண்டி மாஸ்டர், ஜாலி மாஸ்டர், சதீஷ் மாஸ்டர், சுரேன் மாஸ்டர், அனுஷா மாஸ்டர், சக்தியேல் மாஸ்டர் — எல்லாருக்கும் நன்றி. என்னோட டீம் — ரமேஷ், பிரசாந்த், அக்ஷி, பவித்ரா, எம்.எஸ், சேகர் — உங்க எல்லாருடைய உழைப்புக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;என்னோட தயாரிப்பாளர்கள் லலித் சார், நயன்தாரா மேம், விக்கி ப்ரோ — இந்த படத்தை உருவாக்குவது ரொம்ப கஷ்டமான விஷயம். குறிப்பாக ஃப்யூச்சர் கான்செப்ட் படம் என்பதால் செலவுகளும் அதிகம். கடந்த மூன்று ஆண்டுகளில் மார்க்கெட் மாற்றங்களையும் கடந்து, இந்த படத்தை கொண்டு வந்திருக்கிறீர்கள். உங்களோட முயற்சி இல்லாமல் இது சாத்தியமே இல்லை. அதற்காக மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை கிரித்தி ஷெட்டி பேசியதாவது..,  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரதீப்புக்குப் பிறகு பேசுவது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. அவர் பேசியதை மிஞ்சிப் பேச முடியுமா என்று கொஞ்சம் பிரஷர் ஃபீல் ஆகுது. ஆனாலும் நான் நன்றி சொல்ல வேண்டியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள், அதனால் அதைத் தொடர்ந்து சொல்லிக்கறேன். இந்த படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம். என் கரியரில் இதுவரை செய்த படங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக இது இருக்கும் என்று நான் நம்புகிறேன். இவ்வளவு ஆரம்பத்திலேயே இப்படிப்பட்ட ஒரு படத்தில் நான் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு மிகுந்த நன்றியுணர்வு தருகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விக்னேஷ் சார், என்னை “தீமா” ஆக்கி, இந்த படத்தில் ஒரு பகுதியாக சேர்த்ததற்கு ரொம்ப நன்றி. இந்த படம் மூலம் நான் மிகவும் பெரிய கலைஞர்களுடன் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது — முத்துராஜ் சார், பிரதீப், ரவி வர்மன் சார்… எல்லாரிடமும் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எல்லாரும் சொல்வது என்னவென்றால், இது தான் எனது இதுவரையிலான சிறந்த லுக். அதற்கு முழுக் காரணம் ரவி வர்மன் சார் லைட்டிங். அவருடைய ஃப்ரேம்களில் இருக்கவே எல்லாரும் ஆசைப்படுவார்கள். அதில் நான் இருந்தது எனக்கு மிகப் பெரிய சந்தோஷம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விக்னேஷ் சார், இந்த படத்திற்காக உங்களுக்கு நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. என் கரியரில் மறக்க முடியாத படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும். “தீமா”ன்னு எல்லாரும் இப்போ என்னை கூப்பிடுறாங்க. அதற்கான பெரும்பங்கு அனிருத் அவர்களுக்கும் தான். அந்த அழகான பாடல் காரணமாக தான் அது சாத்தியமானது. சில வருடங்களுக்கு முன்பே நான் அவருக்கு இன்ஸ்டாகிராமில் மெசேஜ் பண்ணியிருந்தேன். என் Spotifyலே அவர் எப்போதும் டாப் ஆர்டிஸ்ட். இப்போது அவரோடு வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகுந்த சந்தோஷம். படம் பார்த்த பிறகு பலர் சொன்னது என்னவென்றால், “தீமா” கேரக்டரில் என் நடிப்பு மிகவும் கன்சிஸ்டெண்ட் என்று. அதற்கான முழுக் க்ரெடிட் விக்னேஷ் சாருக்கே. அவர் ஒவ்வொரு கேரக்டருக்கும் செய்த ரிசர்ச், எடுத்த முயற்சி — அது தான் அந்த கேரக்டர்களை எல்லாம் தனித்துவமாக காட்டுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஏப்ரல் 10 ரிலீஸ் என்று சொல்லும்போது, “உண்மையாவே வருமா?”ன்னு நிறைய பேர் கிண்டல் பண்ணாங்க. ஆனா இந்த டிலே ஆனதுக்கு காரணம் — நாங்கள் எங்களால் முடிந்த அளவுக்கு சிறந்த படத்தை கொடுக்கணும் என்பதுதான். ஒவ்வொரு சிறிய விஷயத்திலும் கூட எவ்வளவு உழைப்பு போயிருக்கிறது என்பதை நான் நேரில் பார்த்திருக்கேன். இந்த படத்தில் என்னை மிகவும் கவர்ந்தது அந்த டீடெய்லிங். ஒவ்வொரு விஷயத்திலும் போட்ட உழைப்பு. அதற்காக இந்த படத்தில் வேலை செய்த ஒவ்வொருவருக்கும் நான் தலைவணங்குகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரதீப் — உங்க பயணத்தை பார்த்து எனக்கு ரொம்ப பெருமை. இந்த படம் ஆரம்பிக்கும் போது “லவ் டுடே” வெளியே வரல. ஆனா இப்போ நீங்க ஒரு பெரிய ஸ்டார். அது ரொம்ப தகுதியானவர். நீங்க ஒரு நடிகர் மட்டுமல்ல, ஒரு ஸ்டார்னு நிரூபிச்சுட்டீங்க.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கவுரி — நீங்க ஒரு உண்மையான “girls’ girl”. செட்டில் எப்போதும் எனக்கு சப்போர்ட் பண்ணி, நான் கம்ஃபர்ட்டா இருக்கணும் என்று பார்த்துக்கிட்டீங்க. உங்களோடு வேலை செய்தது ரொம்ப சந்தோஷம். மாளவிகா மேம் — உங்களோடு வேலை செய்தது ஒரு அருமையான அனுபவம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எஸ்.ஜே. சூர்யா சார் — நான் உங்கள் பெரிய ரசிகை. “மாநாடு” படத்திலிருந்து ரொம்ப பிடிக்கும். வெங்கட் பிரபு சாரோட வேலை செய்த போது கூட உங்களை ஒருமுறை சந்திக்கணும் என்று கேட்டிருக்கேன். இப்போ உங்களோட சேர்ந்து வேலை செய்தது எனக்கு ஒரு பெரிய மரியாதை. அதைவிட முக்கியமானது — நீங்கள் ஒரு கேரக்டருக்காக எவ்வளவு அர்ப்பணிப்புடன் உழைக்கிறீர்கள் என்பதை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அது எனக்கு மிகப் பெரிய அனுபவம். இப்படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி. படத்தை கொண்டாடுங்கள் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் விக்னேஷ் சிவன் பேசியதாவது..,  &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த மேடை எனக்கு மிகவும் முக்கியமானது. நான் இங்கே நிற்பது மட்டும் இல்ல, என் வாழ்க்கையில் இப்போது நான் இருக்கும் இந்த நிலையும் — இந்த இரண்டும் எளிதாக கிடைக்கவில்லை. நான் கஷ்டப்பட்டு தான் இங்கே வந்திருக்கேன். கடவுள் எல்லாருக்கும் நல்ல வாழ்க்கை கொடுப்பார். நான் கோயிலுக்கு போவது, “இன்னும் கொடுங்கள்” என்று கேட்க அல்ல. ஏற்கனவே கொடுத்திருக்கும் எல்லா நல்ல விஷயங்களுக்கும் நன்றி சொல்லத்தான் நான் போவேன். அதனால் தான் இருக்கலாம் — என் கஷ்டமான காலங்களிலும் கூட எனக்கு நல்ல உணவு, நல்ல வீடு, நல்ல குடும்பம், நல்ல மனைவி, நல்ல குழந்தைகள், நல்ல நண்பர்கள், நல்ல குழு — இவை எல்லாம் கிடைத்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் ஒருவன் மட்டும் இந்த மேடையில் நிற்கிறேன் என்று தோன்றலாம். ஆனால் உண்மையில் நான் ஒருவன் மட்டும் இல்லை. என்னோடு நிறைய பேர் இருக்கிறார்கள். ஒரு பெரிய படம் செய்ய வாய்ப்பு கிடைத்தது. அது நடக்காமல் போன போது, அது ஒரு கல்யாணம் நின்றது போல இருந்தது. அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் இருந்து மீண்டு வருவது மிகவும் கடினம். அந்த நேரத்தில் எல்லாரும் “சின்னதாக பண்ணுங்கள், சிம்பிளாக பண்ணுங்கள்” என்று சொல்வார்கள். அது ஒரு வகையில் நம்மை குறைவாக மதிப்பது போல தோன்றும். ஆனால் நான் ஒரே ஒரு விஷயத்தையே நம்பி இருக்கிறேன் — திரையரங்குக்குள் வரக்கூடிய அந்த பார்வையாளர்களுடன் எனக்கு இருக்கும் அந்த ஒரு கனெக்ஷன். அதுதான் என் நம்பிக்கை. ஏப்ரல் 10ஆம் தேதி அந்த நம்பிக்கை நிரூபிக்கப்படும் என்று நான் நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த மேடையில் என்னோடு சிலரை நிற்கச் சொல்லணும் என்று தோன்றுகிறது. முதலில் மயில்வாகனம் சார். நான் அசிஸ்டென்ட் டைரக்டராக இருந்த போது அவர் எனக்கு 150 ரூபாய் பேட்டா கொடுத்தார். ஆனால் வவுசரில் 150 இருந்தாலும், கையில் 100 ரூபாய்தான் கொடுத்தார். அப்போ நான் முடிவு செய்தேன் — “நாளைக்கு அவர் தயாரிப்பாளராக ஆகணும்” என்று. அந்த நாளே நான் அவருடைய நம்பரை “மயில்வாகனம் – ப்ரொட்யூசர்” என்று சேவ் செய்தேன். இன்று அவர் உண்மையிலேயே தயாரிப்பாளராக இருக்கிறார். இது என் நம்பிக்கை, என் மனதில் வைத்திருந்த விஷயம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் ஆரம்பத்தில் 150–200 கோடி பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டது. ஆனால் அது அப்படி நடக்கவில்லை. பல தடைகள் வந்தது. அந்த நேரத்தில் நான் சின்னதாக, சிம்பிளாக ஒரு படம் பண்ணினேன். பிறகு ஒரு நாள் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை இயக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போது நெப்பியர் பாலத்தை கருப்பு&#45;வெள்ளையாக மாற்றி ஷூட் பண்ணினோம். அந்த இரவு எனக்கு ஒரு உணர்வு — “இந்த ஃபியூச்சர் படம் கண்டிப்பா நடக்கும்” என்று. ஒரு இயக்குநருக்கு கிடைக்கும் பெரிய வரம் என்ன தெரியுமா? அவர் நினைத்ததை திரையில் காட்ட முடியும். மழை வேண்டும்னா மழை வரும். நிறுத்தணும்னா நிறுத்தலாம். கனவுகளை நிஜமாக்க முடியும். அப்படித்தான் இந்த படமும். நான் பார்க்க விரும்பிய சென்னை, நான் கற்பனை செய்த எதிர்காலம் — எல்லாத்தையும் இந்த படத்தில் வைத்திருக்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த பயணத்தில் எல்லாமே ஒரே இரவில் மாறி போன தருணங்களும் இருந்தது. அந்த நேரத்திலிருந்து இன்று வரை என்னோடு நம்பிக்கையுடன் இருந்த சில பேர் இருக்காங்க. இந்த எல்லாரும் எனக்கு வெறும் டீம் இல்லை. என் கனவை நம்பியவர்கள். நாளைக்கு இவர்கள் எல்லாரும் பெரிய இடத்துக்கு போவார்கள் என்று நான் நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரதீப்புக்கு நான் மெசேஜ் பண்ணி, “உங்களை மீட் பண்ணணும், கதை சொல்லணும்”ன்னு கேட்டேன். அவர் “ஓகே”ன்னு சொன்னார். நான் போய் கதை சொல்லும்போது அவருக்கு ரொம்ப பிடிச்சிருச்சு. அடுத்த நாளே “பண்ணலாம்”ன்னு சொன்னார். ஆனா அதுக்கப்புறம் ப்ரொடக்ஷன் விஷயங்களில் எல்லாம் செட்டாகல. பெரிய பட்ஜெட், டிலே, டிலேன்னு போய்ட்டே இருந்துச்சு. அந்த படம் முன்னாடியே நின்றதால எனக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சு. அங்கிருந்து வெளியே வந்து, எப்படியாவது இந்த படத்தை அவரோட சேர்ந்து பண்ணணும் என்று நானே கன்வின்ஸ் பண்ணினேன். அந்த நேரத்தில் அவருக்கு வேறு பெரிய வாய்ப்புகள் வந்தாலும், என்னுக்காக அவர் அந்த வாய்ப்பை விட்டுட்டு என்னோட கூட நின்றார். அதற்காக நான் வாழ்க்கை முழுக்க நன்றியுடன் இருப்பேன் பிரதீப். ஐ லவ் யூ.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அது மட்டும் இல்லாமல், இந்த படத்தில் அவர் நடித்த விதம் — டெல்லியில் ஒரு முக்கியமான இன்டர்வல் சீன் எடுத்துக்கொண்டிருந்தோம். ரொம்ப எமோஷனல் சீன். அந்த நேரத்தில் வெளியில பெரிய குழப்பம், சண்டை, சத்தம். எங்க டீம் அங்கே செட்டில பிரச்சனையோட இருந்தாங்க. அந்த சூழ்நிலையில் எந்த நடிகரா இருந்தாலும் “எனக்கு கான்சென்ட்ரேட் பண்ணணும்”ன்னு சொல்வாங்க. ஆனா பிரதீப் அந்த சூழ்நிலையே புரிஞ்சுக்கிட்டு, திரும்ப திரும்ப டேக் கொடுத்து, “பண்ணலாம் ப்ரோ”ன்னு சொல்லிட்டு அந்த சீனை முடிச்சார். அந்த நேரத்தில் அவர் ஒரு ஹீரோவா இல்ல, ஒரு டைரக்டரா என்னோட வலியை புரிஞ்சுக்கிட்டு வேலை செய்தார். அந்த இன்டர்வல் சீனை நான் இப்போயும் பார்க்கும்போது, “இப்படி ஒரு சூழ்நிலையில் இப்படி ஒரு நடிப்பு கொடுக்க முடிஞ்சா, எதுவும் முடியும்”ன்னு தோணும். அவர் ரொம்ப கிஃப்டட், ரொம்ப டேலண்டட் — ரைட்டர், டைரக்டர், ஆக்டர் எல்லாத்திலும். அவர்கிட்ட இருந்து நான் நிறைய கற்றுக்கிட்டேன். என்னை ரிஃபைன் பண்ணிக்கிட்டேன். நான் சில நேரம் எக்ஸ்பெரிமென்டலாக போயிடுவேன். ஆனா அவர் எப்போதும் ஒரு சரியான பீட்டில் இருப்பார். அந்த பீட்டில் என்னையும் கொண்டு வர்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அடுத்து அனிருத்… நான் எப்போ எதாவது நல்லா பேசினாலும் அவர் அதை ஏற்க மாட்டார். ஆனா நான் சொல்ல வேண்டியது சொல்லிடுவேன். ஒரு நாள் நான் பணமில்லாமல் இருந்த போது, பாண்டிச்சேரி போய் கதை எழுதணும் என்று முடிவு பண்ணேன். என்னிடமிருந்தது பஸ் டிக்கெட்டுக்கு 200 ரூபாய்தான். நான் போயிட்டேன். அப்போ அவர் ஒரு மெசேஜ் அனுப்பினார் — “உன் பேக்குக்குள்ள 50,000 ரூபாய் வச்சிருக்கேன்”ன்னு. எனக்கு தெரியாம என் பேக்கில் பணம் வச்சிருந்தார். அந்த பஸ் பயணத்தில் நான் அழுதது இன்னைக்கும் மறக்க முடியாது. அவரோட இசை மட்டும் இல்ல, அவர் ஒரு மனிதராகவே எனக்கு ஒரு பெரிய கிஃப்ட். இவ்வளவு பெரிய கம்போசருடன் எப்போதும் வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது என்பது எனக்கு ஒரு பெருமை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பின்னர் இந்த படத்தின் ப்ரொடக்ஷன் — மலேஷியா ஷூட்டிங். எல்லாம் ரெடி. ஆனா ஷேர் மார்க்கெட் டவுன். பட்ஜெட் பிரச்சனை. “சில விஷயங்களை குறைக்கணும்”ன்னு சொன்னாங்க. ஆனா நான் ஒரு முடிவு எடுத்தேன் — “ஒரு ஃப்ரேம்கூட நான் நினைத்த மாதிரி இல்லாமல் எடுக்க மாட்டேன்”ன்னு. அப்போ ஷூட்டிங் நடக்குமா இல்லையா தெரியல.ஆனா கடைசியில் நாங்கள் போய்ட்டோம். மலேஷியாவில் ஷூட் நடந்துச்சு. அப்போது தான் தெரியும் — அந்த பணம் எல்லாம் மூக்குத்தி அம்மன பட அட்வான்ஸ் என்று,  எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த படம் நடக்குது என்று தெரிந்தது. அதில் ஒரு பெரிய காரணம் நயன்தாரா. ஒரு மனைவி, ஒரு தயாரிப்பாளர் என்ற வகையில் அவர் கொடுத்த சப்போர்ட் ரொம்ப பெரியது. சாதாரணமாக இப்படிப்பட்ட&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நிகழ்ச்சிகளுக்கு வரமாட்டார். ஆனால் இந்த படத்திற்காக எல்லாவற்றையும் கவனித்து, இரண்டு நாள் முன்னாடியே வந்து எல்லாம் செட் பண்ணி வைத்தார். இப்போ எங்க இருக்காங்கன்னு கூட தெரியல… ஆனா இந்த படத்துக்காக அவர் செய்தது மிகப்பெரியது அவருக்கு நன்றி. கண்டிப்பாக இந்தப்படம் உங்கள் எல்லோரையும் மகிழ்விக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்படம், சயின்ஸ் பிக்ஷன் அம்சங்களுடன் எதிர்காலத்தில் நடைபெறும் கதையாக உருவாகியுள்ளது. ஒரு இளைஞன் தனது காதலை காப்பாற்ற போராடும் இந்த கதைக்களம், காதல் அரிதான ஒன்றாக மாறிய உலகில் புதிய கோணத்தில் சொல்லப்படுகிறது. புதுமையான கான்செப்ட், இளம் தலைமுறையை கவரும் அம்சங்கள் மற்றும் உணர்வுகளை ஆழமாக இணைத்து, தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன்,  கிருத்தி ஷெட்டி , எஸ். ஜே. சூர்யா,  யோகி பாபு, கௌரி கிஷன், ஷா ரா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் செந்தமிழன் சீமான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொள்ள, கலை இயக்கம் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு பணிகளை டி. முத்துராஜ் மேற்கொண்டிருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித்குமார் தயாரித்து வழங்குகிறார். மேலும் இந்த திரைப்படத்தை ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நயன்தாரா தயாரித்திருக்கிறார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 10, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/lik-pre-release_69d66d2f5d9f7.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/lik-pre-release</link>
								</item><item>
								<id>a9b3c24a10432c8a16d32c66f6f3361a</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>முத்து என்கிற காட்டான் - வெற்றியைக் கொண்டாடிய குழுவினர்</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>08-04-2026 01:15</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விஜய்  சேதுபதி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜியோ ஹாட் ஸ்டார் ஒரிஜினல்ஸ் படைப்பாக, இயக்குநர் மணிகண்டன் தலைமையில்,  விஜய் சேதுபதி நடிப்பில்,  B. அஜித் குமார், M. மணிகண்டன் இணைந்து இயக்க, மாறுபட்ட களத்தில் உருவான சீரிஸ்,  “முத்து என்கிற காட்டான்”.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில், 2026 மார்ச் 27 ஆம் தேதி வெளியான இந்த  சீரிஸ்  ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. வெளியான குறுகிய காலத்தில், மிகப்பெரிய அளவிலான பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt; &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படக்குழுவினர் அனைவரும் இணைந்து கேக் வெட்டி இந்த வெற்றியைக் கொண்டாடியுள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்நிகழ்வினில்..விஜய் சேதுபதி பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த புராஜக்ட் எனக்கு ரொம்ப சந்தோஷமான அனுபவம். நாங்க பண்ணுற வேலை எல்லாருக்கும் நிறைவாக இருக்கனும் என்று தான் நானும் மணிகண்டனும் திட்டமிட்டோம். இடையில் இது நின்று விட்டது என்ற நிலை வந்த போதும், அதுவாக மீண்டும் நடந்து இந்த இடத்தை வந்தடைந்திருப்பது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தக் கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் தனி கதை இருக்கு. ஒவ்வொரு காட்சியும்  ஒரு வாழ்க்கையைச் சொல்லும் மாதிரி இருக்கும். அதுதான் இந்த புராஜக்டை எனக்கு ரொம்ப ஸ்பெஷல் ஆக்குது. இந்தக் கதாபாத்திரம் ஒரு சாதாரண மனிதனோட வாழ்க்கையை பிரதிபலிக்குது. எந்த பெரிய விஷயங்களும் இல்லாமல், சிம்பிளான வாழ்க்கையிலேயே எவ்வளவு அழகு இருக்குன்னு காட்டுது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் மணிகண்டன் தான் அஜித்குமாரை அறிமுகப்படுத்தினார்.   இந்த படைப்பில்  உழைத்த அத்தனை பேரும்  முழு அர்ப்பணிப்போடு உழைத்தார்கள்.  கதை  நம்ம வாழ்க்கையோட நெருக்கமாகவும் இருந்தது. அதனால அந்த கேரக்டருக்குள் போவது எனக்கு ரொம்ப ஈஸியாக இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முத்து மணிகண்டன் கூட்டி வந்தவர், பல வருட நட்பு நான் பொறாமைப்படும் அளவு நடிப்பை கொட்டியிருக்கிறார். வடிவேல் முருகன் என்னை ஆச்சரியப்படுத்தினார். அவர் பட விமர்சனம் செய்பவர் எப்படி நடிப்பார் என நினைத்தேன் ஆனால் அதைத்தாண்டி அசத்திவிட்டார். பார்வதியும் அவர் கதாப்பாத்திரத்தை மிகச் சிறப்பாக செய்திருந்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த சீரிஸ் முழுதாக உருவாகி வந்ததற்கு Pradeep Milroy Peter (Creative Head, Hotstar Specials&#45; Tamil ) , Senthil (Executive Producer, HotStar Specials) மிக முக்கியமான காரணம். எல்லோரையும் ஒன்றிணைத்து, அனைவருக்கும் தேவைப்பட்டதை செய்து இந்த இடத்திற்கு சீரிஸை எடுத்து வந்துள்ளார். அவருக்கு நன்றி.  செட்டில்  நாங்க எல்லாரும் ஒரு ஃபேமிலி மாதிரி தான் இருந்தோம். ஒவ்வொருத்தரும் ஒருத்தரை சப்போர்ட் பண்ணி தான் இந்த படைப்பை முடித்தோம்.  இந்த படைப்பில் பணியாற்றிய அனைவருக்கும்  என் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒளிப்பதிவாளர் சண்முக சுந்தரம் பேசியதாவது…,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“என்னைப் பற்றி சொன்னா, இந்தப் ப்ராஜெக்ட் எனக்கு ஒரு தனியான உணர்வை கொடுத்தது. இந்தப் ப்ராஜெக்ட்டை உருவாக்கி கொண்டு வந்த விதம் எனக்கு ரொம்ப நெருக்கமான அனுபவமாக இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விஜய் சேதுபதி மணிகண்டன் உடன் நான் பல வருடங்களாக வேலை செய்து வருகிறேன். நாங்கள் சேர்ந்து செய்த பல படங்கள் பெரிய வெற்றியை பெற்றிருக்கின்றன — &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;96, ஆண்டவன் கட்டளை போன்ற படங்கள் மக்களின் மனதில் இடம் பிடித்தவை. &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அந்த பயணம் எனக்கு மிகவும் முக்கியமானது. முதன்முதலாக அவரை நேரில் சந்தித்த தருணம் இன்னும் நினைவில் இருக்கிறது. இந்த சீரிஸில் திருவிழா காட்சியில் அவர் நடித்த விதம்  எனக்கு பெரும் வியப்பை தந்தது.  நம்பிக்கையை அளித்தது. நாங்கள் நண்பர்களாக வளர்ந்தோம். அந்த நட்பு எங்கள் வேலைகளிலும் தெரியும். ஒவ்வொரு காட்சியிலும் அந்த புரிதல் வெளிப்படும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் ப்ராஜெக்ட்டில் நடித்த அனைத்து நடிகர்களும் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். ஒவ்வொருவரும் தங்கள் கதாபாத்திரத்தை அழகாக உயிர்ப்பித்துள்ளனர்.இப்படிப்பட்ட ஒரு நல்ல குழுவுடன் வேலை செய்தது எனக்கு பெருமையாக உள்ளது. அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒளிப்பதிவாளர் மது நீலகண்டன் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தின் படப்பிடிப்பு அனுபவத்தையும், அந்த நினைவுகளையும் மீண்டும் நினைத்துப் பார்க்கும்போது, அது ரொம்ப செழுமையானதும், மனதை கவர்ந்ததும், மிகவும் உஷ்ணமான உணர்வுகளையும் தருகிறது. ஒவ்வொரு நாளும் செட்டில் இருந்த அனுபவம் எனக்கு மிகவும் சிறப்பாக இருந்தது. வேலை மிகவும் நன்றாக இருந்தது. குழுவில் இருந்த அனைவரும் அருமையானவர்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் எப்போதும் வீட்டில் இருப்பது போல ஒரு உணர்வோடு தான் இருந்தேன். அது ஒரு குடும்பத்தோடு இருப்பது போல இருந்தது. இந்த அழகான வாய்ப்பை எனக்கு கொடுத்த தயாரிப்பு நிறுவனத்திற்கும், கலைஞர்கள் மற்றும் முழு குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்ததற்கும், மீண்டும் உங்களிடம் நிற்கும் இந்த தருணத்திற்கும் நான் மிகவும் பெருமை கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பல்லவி பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“இந்தப் ப்ராஜெக்ட்டில் நான் செய்தது ஒரு சிறிய பங்களிப்புதான். ஆனாலும், விஜய் சேதுபதி அவர்களின் கதாபாத்திரத்தை உருவாக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது — அது எனக்கு ஒரு மறக்க முடியாத அனுபவம். ஒரு நாள் எனக்கு ஒரு அழைப்பு வந்தது. ‘சிரிக்கும் சேதுபதியை உருவாக்கணும்’ என்று சொன்னார்கள். நம்ம சினிமா துறையில் அது அதிகமாக செய்யப்படாத ஒரு விஷயம். அதனால் அது எனக்கு ஒரு புதிய சவாலாக இருந்தது. அந்த அனுபவம் உண்மையிலேயே அருமையானது. நான் செய்த இந்த வேலை இவ்வளவு நன்றாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த முழு தொடரும் பெரிய வெற்றியாக அமைந்தது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இன்று இங்கு என்னை அழைத்து கௌரவித்ததற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். மிக்க நன்றி!”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் முத்துக்குமார் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விஜய் சேதுபதி மற்றும் மணிகண்டன் ஆகிய இருவருடனான நட்பு எனக்கு நல்ல கேரக்டரை பெற்றுத் தந்தது.  இந்தக் கதையில் என்  கேரக்டர் மிகவும் முக்கியமானது. அந்த கேரக்டர் திரையில் வெளிவந்த பிறகு, என்னை பார்க்கும் மக்களின் பார்வை எனக்கு ஒரு பெரிய சந்தோஷத்தை தருகிறது. அவர்கள் அதை ரசிப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த குழுவில் பணியாற்றியது  ஒரு அருமையான அனுபவம். இங்கே இருந்த ஒவ்வொருவரிடமிருந்தும் நான் நிறைய கற்றுக்கொண்டேன். எல்லாருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த நேரத்தில் அஜித் குமார் சாருக்கு நான் குறிப்பாக நன்றி சொல்லணும். சார், உங்களோட ஆதரவு எனக்கு ரொம்ப முக்கியம். நீங்கள் எப்போதும் ஊக்கப்படுத்துறது எனக்கு ஒரு பெரிய வலிமை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதேபோல் முத்து சார், சமி சார் — உங்களோட வேலை, உங்களோட வழிகாட்டுதல் எல்லாம் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. இந்த டீம்ல எல்லாரும் ஒன்றாக சேர்ந்து வேலை செய்தது ஒரு பெரிய அனுபவம். இன்னும் நிறைய நல்ல கதாபாத்திரங்கள் செய்யணும், இன்னும் பல பரிமாணங்களில் நடிக்கணும் என்ற ஆசை அதிகமாக இருக்கிறது. இந்த ப்ராஜெக்ட் அதற்கு ஒரு பெரிய உந்துதலை கொடுத்திருக்கிறது. என்னை நீங்கள் இவ்வளவு அன்போடு ஏற்றுக்கொண்டதற்கு மிக்க நன்றி!.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் வடிவேல் முருகன் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“நான் வெளிச்சத்துக்கு பழகியவன் இல்ல. இந்த மாதிரி ஒரு மேடையில் நிற்பது எனக்கு பெரிய விஷயம். ஆனா என்னை நம்பி இந்த வாய்ப்பை கொடுத்ததற்கு மணிகண்டன் சார், விஜய் சேதுபதி சார், ஹாட்ஸ்டார் குழுமம் எல்லோருக்கும் நன்றி. இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது என் வாழ்க்கையில் ஒரு பெரிய முதல் படி மாதிரி. அதை நினைக்கும்போது கொஞ்சம் எமோஷனாகவே இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த சீரிஸில் என்னுடன் நடித்த உழைத்த அத்தனை கலைஞர்களுக்கும் நன்றி. ஏற்றுக்கொண்ட மக்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை பார்வதி பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் பேசுற இந்த தருணம், என்னோட முதல் வெற்றி விழா. இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த ஹாட்ஸ்டார் டீமுக்கு என் மனமார்ந்த நன்றி. முக்கியமாக, இந்த புராஜக்ட்டுக்கு வழிகாட்டியாக இருந்த பிரதீப் சார், கிருஷ்ணன் குட்டி சார், இயக்குநர் மணிகண்டன்  அவர்களுக்கு நான் பெரிய நன்றி சொல்லணும். அவர்களோட சப்போர்ட்  இல்லாம இது இவ்வளவு அழகா வந்திருக்காது. இந்தக் கதையில் ‘லலிதா’ என்ற கதாபாத்திரம் எனக்கு கிடைத்ததுக்குப் பிறகு, மக்கள் என்னைப் பார்க்கும் பார்வையே மாறி விட்டது. ‘அந்த ஊர்க்காரப் பொண்ணு மாதிரி ரொம்ப நிஜமா, அழகா செட்டாகிட்டீங்க’ன்னு சொன்னது எனக்கு ரொம்ப சந்தோஷம். என்னுள்ளே இருந்த இன்னொரு முகத்தை வெளியே கொண்டு வர இந்த வாய்ப்பு உதவியது. அதற்காக நான் ரொம்ப நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த சீரிஸில் விஜய் சேதுபதி சாருடன் நடிக்க முடியாமல் போனது வருத்தம் அடுத்தடுத்த படைப்புகளில் நடக்கும் என நம்புகிறேன். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஜியோ ஹாட் ஸ்டார் சார்பில் (Executive Producer, HotStar Specials) செந்தில் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்போ நிறைய சீரிஸ்களையும், வெப் சீரிஸ்களையும் நாம பார்க்கிறோம். ஆனால் இந்த ஷோ எல்லா ஷோக்களையும் விட ஒரு சிறப்பான சீரிஸாக வந்துள்ளது.இந்த ஷோ எட்டிச்சிருக்கும் உயரம் உண்மையிலேயே பெரிய விஷயம். இது சாதாரண சக்சஸ் இல்லை மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த சக்சஸுக்கு  முக்கிய காரணம் இந்த டீம் தான். டீம் என்று சொல்ல கூடாது… இது  விஜய் சேதுபதி ‘ஆர்மி’. இங்க இருக்கிற ஒவ்வொருத்தரும் தங்களுக்கென்ன வேலை  செய்யணும் என்று சரியாக தெரிந்தவர்கள். அதனால தான் இந்த புராஜக்ட் இவ்வளவு வெற்றியாகி இருக்கிறது. ஹாட்ஸ்டார் டீமுக்கு என் மனமார்ந்த நன்றி. உழைத்த ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த சீரிஸில் பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், இர்ஷாத் அலி, ரிஷா ஜேகப்ஸ், கலைவாணி பாஸ்கர், சிங்கம்புலி, முத்துக்குமார், பாலாஜி சக்திவேல், வடிவேல் முருகன், VJ. பார்வதி, அபி நக்ஷத்திரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விஜய்  சேதுபதி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜியோஹாட்ஸ்டார் ஒரிஜினல்ஸ் படைப்பாக, இயக்குநர் மணிகண்டன் தலைமையில் உருவாகியுள்ள இந்த சீரிஸை,  B. அஜித் குமார், M. மணிகண்டன் இணைந்து இயக்கியுள்ளனர். இந்த சீரிஸ் வரும் 2026 மார்ச் 27 ஆம் தேதி முதல்  ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/muthu-engira-kaattaan-success">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விஜய்  சேதுபதி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜியோ ஹாட் ஸ்டார் ஒரிஜினல்ஸ் படைப்பாக, இயக்குநர் மணிகண்டன் தலைமையில்,  விஜய் சேதுபதி நடிப்பில்,  B. அஜித் குமார், M. மணிகண்டன் இணைந்து இயக்க, மாறுபட்ட களத்தில் உருவான சீரிஸ்,  “முத்து என்கிற காட்டான்”.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில், 2026 மார்ச் 27 ஆம் தேதி வெளியான இந்த  சீரிஸ்  ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. வெளியான குறுகிய காலத்தில், மிகப்பெரிய அளவிலான பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt; &lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படக்குழுவினர் அனைவரும் இணைந்து கேக் வெட்டி இந்த வெற்றியைக் கொண்டாடியுள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்நிகழ்வினில்..விஜய் சேதுபதி பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த புராஜக்ட் எனக்கு ரொம்ப சந்தோஷமான அனுபவம். நாங்க பண்ணுற வேலை எல்லாருக்கும் நிறைவாக இருக்கனும் என்று தான் நானும் மணிகண்டனும் திட்டமிட்டோம். இடையில் இது நின்று விட்டது என்ற நிலை வந்த போதும், அதுவாக மீண்டும் நடந்து இந்த இடத்தை வந்தடைந்திருப்பது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தக் கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் தனி கதை இருக்கு. ஒவ்வொரு காட்சியும்  ஒரு வாழ்க்கையைச் சொல்லும் மாதிரி இருக்கும். அதுதான் இந்த புராஜக்டை எனக்கு ரொம்ப ஸ்பெஷல் ஆக்குது. இந்தக் கதாபாத்திரம் ஒரு சாதாரண மனிதனோட வாழ்க்கையை பிரதிபலிக்குது. எந்த பெரிய விஷயங்களும் இல்லாமல், சிம்பிளான வாழ்க்கையிலேயே எவ்வளவு அழகு இருக்குன்னு காட்டுது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் மணிகண்டன் தான் அஜித்குமாரை அறிமுகப்படுத்தினார்.   இந்த படைப்பில்  உழைத்த அத்தனை பேரும்  முழு அர்ப்பணிப்போடு உழைத்தார்கள்.  கதை  நம்ம வாழ்க்கையோட நெருக்கமாகவும் இருந்தது. அதனால அந்த கேரக்டருக்குள் போவது எனக்கு ரொம்ப ஈஸியாக இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முத்து மணிகண்டன் கூட்டி வந்தவர், பல வருட நட்பு நான் பொறாமைப்படும் அளவு நடிப்பை கொட்டியிருக்கிறார். வடிவேல் முருகன் என்னை ஆச்சரியப்படுத்தினார். அவர் பட விமர்சனம் செய்பவர் எப்படி நடிப்பார் என நினைத்தேன் ஆனால் அதைத்தாண்டி அசத்திவிட்டார். பார்வதியும் அவர் கதாப்பாத்திரத்தை மிகச் சிறப்பாக செய்திருந்தார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த சீரிஸ் முழுதாக உருவாகி வந்ததற்கு Pradeep Milroy Peter (Creative Head, Hotstar Specials&#45; Tamil ) , Senthil (Executive Producer, HotStar Specials) மிக முக்கியமான காரணம். எல்லோரையும் ஒன்றிணைத்து, அனைவருக்கும் தேவைப்பட்டதை செய்து இந்த இடத்திற்கு சீரிஸை எடுத்து வந்துள்ளார். அவருக்கு நன்றி.  செட்டில்  நாங்க எல்லாரும் ஒரு ஃபேமிலி மாதிரி தான் இருந்தோம். ஒவ்வொருத்தரும் ஒருத்தரை சப்போர்ட் பண்ணி தான் இந்த படைப்பை முடித்தோம்.  இந்த படைப்பில் பணியாற்றிய அனைவருக்கும்  என் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒளிப்பதிவாளர் சண்முக சுந்தரம் பேசியதாவது…,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“என்னைப் பற்றி சொன்னா, இந்தப் ப்ராஜெக்ட் எனக்கு ஒரு தனியான உணர்வை கொடுத்தது. இந்தப் ப்ராஜெக்ட்டை உருவாக்கி கொண்டு வந்த விதம் எனக்கு ரொம்ப நெருக்கமான அனுபவமாக இருந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விஜய் சேதுபதி மணிகண்டன் உடன் நான் பல வருடங்களாக வேலை செய்து வருகிறேன். நாங்கள் சேர்ந்து செய்த பல படங்கள் பெரிய வெற்றியை பெற்றிருக்கின்றன — &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;96, ஆண்டவன் கட்டளை போன்ற படங்கள் மக்களின் மனதில் இடம் பிடித்தவை. &lt;/span&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அந்த பயணம் எனக்கு மிகவும் முக்கியமானது. முதன்முதலாக அவரை நேரில் சந்தித்த தருணம் இன்னும் நினைவில் இருக்கிறது. இந்த சீரிஸில் திருவிழா காட்சியில் அவர் நடித்த விதம்  எனக்கு பெரும் வியப்பை தந்தது.  நம்பிக்கையை அளித்தது. நாங்கள் நண்பர்களாக வளர்ந்தோம். அந்த நட்பு எங்கள் வேலைகளிலும் தெரியும். ஒவ்வொரு காட்சியிலும் அந்த புரிதல் வெளிப்படும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் ப்ராஜெக்ட்டில் நடித்த அனைத்து நடிகர்களும் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். ஒவ்வொருவரும் தங்கள் கதாபாத்திரத்தை அழகாக உயிர்ப்பித்துள்ளனர்.இப்படிப்பட்ட ஒரு நல்ல குழுவுடன் வேலை செய்தது எனக்கு பெருமையாக உள்ளது. அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒளிப்பதிவாளர் மது நீலகண்டன் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தின் படப்பிடிப்பு அனுபவத்தையும், அந்த நினைவுகளையும் மீண்டும் நினைத்துப் பார்க்கும்போது, அது ரொம்ப செழுமையானதும், மனதை கவர்ந்ததும், மிகவும் உஷ்ணமான உணர்வுகளையும் தருகிறது. ஒவ்வொரு நாளும் செட்டில் இருந்த அனுபவம் எனக்கு மிகவும் சிறப்பாக இருந்தது. வேலை மிகவும் நன்றாக இருந்தது. குழுவில் இருந்த அனைவரும் அருமையானவர்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் எப்போதும் வீட்டில் இருப்பது போல ஒரு உணர்வோடு தான் இருந்தேன். அது ஒரு குடும்பத்தோடு இருப்பது போல இருந்தது. இந்த அழகான வாய்ப்பை எனக்கு கொடுத்த தயாரிப்பு நிறுவனத்திற்கும், கலைஞர்கள் மற்றும் முழு குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்ததற்கும், மீண்டும் உங்களிடம் நிற்கும் இந்த தருணத்திற்கும் நான் மிகவும் பெருமை கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பல்லவி பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“இந்தப் ப்ராஜெக்ட்டில் நான் செய்தது ஒரு சிறிய பங்களிப்புதான். ஆனாலும், விஜய் சேதுபதி அவர்களின் கதாபாத்திரத்தை உருவாக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது — அது எனக்கு ஒரு மறக்க முடியாத அனுபவம். ஒரு நாள் எனக்கு ஒரு அழைப்பு வந்தது. ‘சிரிக்கும் சேதுபதியை உருவாக்கணும்’ என்று சொன்னார்கள். நம்ம சினிமா துறையில் அது அதிகமாக செய்யப்படாத ஒரு விஷயம். அதனால் அது எனக்கு ஒரு புதிய சவாலாக இருந்தது. அந்த அனுபவம் உண்மையிலேயே அருமையானது. நான் செய்த இந்த வேலை இவ்வளவு நன்றாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த முழு தொடரும் பெரிய வெற்றியாக அமைந்தது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இன்று இங்கு என்னை அழைத்து கௌரவித்ததற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். மிக்க நன்றி!”&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் முத்துக்குமார் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விஜய் சேதுபதி மற்றும் மணிகண்டன் ஆகிய இருவருடனான நட்பு எனக்கு நல்ல கேரக்டரை பெற்றுத் தந்தது.  இந்தக் கதையில் என்  கேரக்டர் மிகவும் முக்கியமானது. அந்த கேரக்டர் திரையில் வெளிவந்த பிறகு, என்னை பார்க்கும் மக்களின் பார்வை எனக்கு ஒரு பெரிய சந்தோஷத்தை தருகிறது. அவர்கள் அதை ரசிப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த குழுவில் பணியாற்றியது  ஒரு அருமையான அனுபவம். இங்கே இருந்த ஒவ்வொருவரிடமிருந்தும் நான் நிறைய கற்றுக்கொண்டேன். எல்லாருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த நேரத்தில் அஜித் குமார் சாருக்கு நான் குறிப்பாக நன்றி சொல்லணும். சார், உங்களோட ஆதரவு எனக்கு ரொம்ப முக்கியம். நீங்கள் எப்போதும் ஊக்கப்படுத்துறது எனக்கு ஒரு பெரிய வலிமை.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதேபோல் முத்து சார், சமி சார் — உங்களோட வேலை, உங்களோட வழிகாட்டுதல் எல்லாம் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. இந்த டீம்ல எல்லாரும் ஒன்றாக சேர்ந்து வேலை செய்தது ஒரு பெரிய அனுபவம். இன்னும் நிறைய நல்ல கதாபாத்திரங்கள் செய்யணும், இன்னும் பல பரிமாணங்களில் நடிக்கணும் என்ற ஆசை அதிகமாக இருக்கிறது. இந்த ப்ராஜெக்ட் அதற்கு ஒரு பெரிய உந்துதலை கொடுத்திருக்கிறது. என்னை நீங்கள் இவ்வளவு அன்போடு ஏற்றுக்கொண்டதற்கு மிக்க நன்றி!.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் வடிவேல் முருகன் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“நான் வெளிச்சத்துக்கு பழகியவன் இல்ல. இந்த மாதிரி ஒரு மேடையில் நிற்பது எனக்கு பெரிய விஷயம். ஆனா என்னை நம்பி இந்த வாய்ப்பை கொடுத்ததற்கு மணிகண்டன் சார், விஜய் சேதுபதி சார், ஹாட்ஸ்டார் குழுமம் எல்லோருக்கும் நன்றி. இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது என் வாழ்க்கையில் ஒரு பெரிய முதல் படி மாதிரி. அதை நினைக்கும்போது கொஞ்சம் எமோஷனாகவே இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த சீரிஸில் என்னுடன் நடித்த உழைத்த அத்தனை கலைஞர்களுக்கும் நன்றி. ஏற்றுக்கொண்ட மக்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை பார்வதி பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் பேசுற இந்த தருணம், என்னோட முதல் வெற்றி விழா. இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த ஹாட்ஸ்டார் டீமுக்கு என் மனமார்ந்த நன்றி. முக்கியமாக, இந்த புராஜக்ட்டுக்கு வழிகாட்டியாக இருந்த பிரதீப் சார், கிருஷ்ணன் குட்டி சார், இயக்குநர் மணிகண்டன்  அவர்களுக்கு நான் பெரிய நன்றி சொல்லணும். அவர்களோட சப்போர்ட்  இல்லாம இது இவ்வளவு அழகா வந்திருக்காது. இந்தக் கதையில் ‘லலிதா’ என்ற கதாபாத்திரம் எனக்கு கிடைத்ததுக்குப் பிறகு, மக்கள் என்னைப் பார்க்கும் பார்வையே மாறி விட்டது. ‘அந்த ஊர்க்காரப் பொண்ணு மாதிரி ரொம்ப நிஜமா, அழகா செட்டாகிட்டீங்க’ன்னு சொன்னது எனக்கு ரொம்ப சந்தோஷம். என்னுள்ளே இருந்த இன்னொரு முகத்தை வெளியே கொண்டு வர இந்த வாய்ப்பு உதவியது. அதற்காக நான் ரொம்ப நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த சீரிஸில் விஜய் சேதுபதி சாருடன் நடிக்க முடியாமல் போனது வருத்தம் அடுத்தடுத்த படைப்புகளில் நடக்கும் என நம்புகிறேன். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஜியோ ஹாட் ஸ்டார் சார்பில் (Executive Producer, HotStar Specials) செந்தில் பேசியதாவது..,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்போ நிறைய சீரிஸ்களையும், வெப் சீரிஸ்களையும் நாம பார்க்கிறோம். ஆனால் இந்த ஷோ எல்லா ஷோக்களையும் விட ஒரு சிறப்பான சீரிஸாக வந்துள்ளது.இந்த ஷோ எட்டிச்சிருக்கும் உயரம் உண்மையிலேயே பெரிய விஷயம். இது சாதாரண சக்சஸ் இல்லை மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த சக்சஸுக்கு  முக்கிய காரணம் இந்த டீம் தான். டீம் என்று சொல்ல கூடாது… இது  விஜய் சேதுபதி ‘ஆர்மி’. இங்க இருக்கிற ஒவ்வொருத்தரும் தங்களுக்கென்ன வேலை  செய்யணும் என்று சரியாக தெரிந்தவர்கள். அதனால தான் இந்த புராஜக்ட் இவ்வளவு வெற்றியாகி இருக்கிறது. ஹாட்ஸ்டார் டீமுக்கு என் மனமார்ந்த நன்றி. உழைத்த ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த சீரிஸில் பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், இர்ஷாத் அலி, ரிஷா ஜேகப்ஸ், கலைவாணி பாஸ்கர், சிங்கம்புலி, முத்துக்குமார், பாலாஜி சக்திவேல், வடிவேல் முருகன், VJ. பார்வதி, அபி நக்ஷத்திரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விஜய்  சேதுபதி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜியோஹாட்ஸ்டார் ஒரிஜினல்ஸ் படைப்பாக, இயக்குநர் மணிகண்டன் தலைமையில் உருவாகியுள்ள இந்த சீரிஸை,  B. அஜித் குமார், M. மணிகண்டன் இணைந்து இயக்கியுள்ளனர். இந்த சீரிஸ் வரும் 2026 மார்ச் 27 ஆம் தேதி முதல்  ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/muthu-engira-kaattaan-success_69d6fee83df44.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/muthu-engira-kaattaan-success</link>
								</item><item>
								<id>ebb72d4bfba370aecb29bc7519c9dac2</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>பிரஷாந்த் நடிக்கும் ‘ரஞ்ஜன்’ , பிறந்தநாளில் அறிவிப்பு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>07-04-2026 05:21</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரஷாந்த் பிறந்த நாளை முன்னிட்டு அவரது அப்பா தியாகராஜன் இயக்கத்தில் உருவாகும் புதிய படமான &apos;ரஞ்ஜன்\ படத்தின் டைட்டில் லுக் டீசர், சினிமா பிரபலங்கள் முன்னிலையில் கோலாகலமாக வெளியிடப்பட்டது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தின் முதன்மை நாயகனாக பிரஷாந்த் நடிக்க, தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் மகன் ஹரி இளம் நாயகனாக அறிமுகமாக அவருக்கு ஜோடியாக நடிகை தேவயானி மகள் பிரியங்கா அறிமுகமாகிறார். பிரஷாந்த் பிறந்த நாள் கொண்டாட்டத்துடன் இவர்களை அறிமுகப்படுத்தும் விழாவும் இணைந்து நடந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விழாவில் திரையுலக பிரபலங்கள் தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, ஃபைவ் ஸ்டார் செந்தில், ஃபைவ் ஸ்டார் கல்யாண், கமல்போரா, SK சம்பத்குமார், மதியழகன், நடிகர்கள் விஷால், RK சுரேஷ், சத்யா, ஆதேஷ்பாலா,  சந்தோஷ் பிரபாகர், நடிகைகள் கிரண், ஆதிரா. செம்மலர் அன்னம், நடிகர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், இயக்குநர்கள் ஆர்.கே செல்வமணி, கே எஸ் ரவிக்குமார், சரண், வெற்றிமாறன், துரை செந்தில்குமார், ஸ்ரீகணேஷ், கணேஷ் K பாபு, வினோத் கார்த்திக், கலை இயக்குனர் செந்தில் ராகவன் உட்பட பலர் கலந்து கொண்டு பிரஷாந்திற்கும் புதுமுகங்களுக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பேசியதாவது:&#45;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரஷாந்திற்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள் பிரஷாந்திற்கு மிக மிக சிறப்பான எதிர்காலம் வருகிறது. மீண்டும் இந்தப்படம் மூலம் அவர் கலக்குவார் என வாழ்த்துகிறேன். இப்படத்தில் புதிதாக அறிமுகமாகும் நாயகன் நாயகிக்கும் என் வாழ்த்துக்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் சரண் பேசியதாவது:&#45;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரஷாந்த் சார் பற்றி சொல்லணும்னா. நான் அவரை பார்த்தேன். ரசித்தேன். இன்றும் பார்த்து ரசித்து கொண்டே இருக்கிறேன். ஒரு விஷயத்தை நான் பெருமையோடு சொல்லிக்கொள்கிறேன் பிரஷாந்த் சார் நடித்த ஒரு படத்தின் டைட்டிலில் டாப் ஸ்டார் என்ற பட்டத்தை நான் தான் கொடுத்தேன். அந்த டாப் ஸ்டார் என்ற பெயர் இன்று வரை நிலைத்து நிற்பது எனக்கு உள்ளார்ந்த மகிழ்ச்சியை தருகிறது. இந்த படம் மிகவும் முக்கியமான ஒன்று ஏன்னா இது பிரஷாந்த் சாரை தாண்டி கதிரேசன் மகனும் தேவயானி மகளும் அறிமுகமாகும் ஒரு சிறப்பு படம் இந்த நிகழ்ச்சி நடக்கும் இந்த இடம் கூட மிகவும் விசேஷமானது இங்கிருந்து வெளியே போகும் இந்த இருவரும் மிகப்பெரிய உயரத்தை அடைவார்கள் இன்றைய இந்த நிகழ்வில் பிறந்தநாளை கொண்டாடும் நம்ம டாப் ஸ்டார் பிரஷாந்தக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் பேசியதாவது:&#45;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரஷாந்த பண்பானவர் உறுதியானவர் குழந்தை மனம் கொண்டவர். அன்பும் காதலும் நிறைந்தவர். அவரோட அந்த எளிமை, அந்த இயல்பு இன்னைக்கும் மாறாமல் இருக்கிறது. நாம் எல்லாருக்கும் ஒரு தொடர்பாக ஒரு நெருக்கமாக உணர வைக்கும் மனிதர் அவர். எப்போதும் அப்பா பேச்சை தட்டாத பிள்ளை இந்த நிகழ்ச்சிக்கு வந்ததற்கு பிறகுதான், இது ஒரு படத்தின் டைட்டில் வெளியீடும் சேர்ந்த நிகழ்ச்சி என்று தெரிந்தது. அந்த படத்தை இயக்கும் தியாகராஜன் அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் தேவயானி மகளும், கதிரேசன் மகனும் நடிக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். இது ஒரு நல்ல தொடக்கம் இந்த படம் கண்டிப்பாக பெரிய வெற்றி அடையும் இதில் நடிக்கும் அனைவருக்கும் பெரிய வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். நீங்கள் எல்லோரும் மிகப்பெரிய இடத்தை அடைய வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன். மீண்டும் ஒரு முறை பிரஷாந்தக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது:&#45;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இன்று இந்த விழாவில் இருப்பது பெரும் மகிழ்ச்சி. கதிரேசன் மகனை அறிமுகப்படுத்துவது பற்றி ரொம்ப நாளாக பேசிக்கிட்டே இருந்தோம் ஏதாவது ஒரு நல்ல படம் ப்ராஜெக்ட் பண்ணலாம் என்று நினைத்தோம் அப்போது தான் தியாகராஜன் சார் இப்படி ஒரு படத்தை செய்கிறார் என கதிரேசன் சொன்னார் தேவயானி பொண்ணும் இதில் ஹீரோயினாக நடிக்கிறார். தேவயானி நமக்கு நிறைய நல்ல படங்கள் தந்தவர். புதுமுகங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் பிரஷாந்தக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் தியாகராஜன் பேசியதாவது:&#45;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தின் டைட்டிலை பிரஷாந்த் பிறந்தநாள் விழாவில் அறிவிப்பது மகிழ்ச்சி. இப்படத்தில் இளம் ஜோடி கதாப்பாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது. நிறைய பேரை அந்த கதாப்பாத்திரத்திற்காக தேடினோம். கதிரேசன் மகன் ஹரியை ஒரு கல்யாணத்தில் பார்த்தேன் அவர் தோற்றம் பிடித்திருந்தது அவர் கராத்தே குதிரையேற்றம் முதல் பல பயிற்சிகள் எடுத்து வருவதாக தெரிந்தது உடனே ஒப்பந்தம் செய்து விட்டேன் அதேபோல பிரியங்கா நடிப்பதை பார்க்கும் போது மிகச்சிறந்த நடிகையாக வருவார் எனத் தோன்றியது. இருவருக்கும் என் வாழ்த்துகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பேசியதாவது:&#45;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எனக்கு இசையமைப்பாளராக வாய்ப்புகள் தேடிய போது முதன் முதல் அட்வான்ஸ் தந்தது இயக்குனர் தியாகராஜன் சார் தான் ஆனால் அந்தப்படம் தள்ளிப்போய் நடக்கவில்லை. அவர் கொடுத்த அட்வான்ஸ் இன்னும் என்னிடம் தான் இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு இப்போது அவருடன் இணைந்து வேலை பார்ப்பது மகிழ்ச்சி. பிரஷாந்த் அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள். இப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் விஷால் பேசியதாவது:&#45;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நல்ல விஷயங்கள் ஒரே நேரத்தில் நடப்பது என்பது மிகப் பெரிய சந்தோஷம் இரண்டு நல்ல நிகழ்வுகளும் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் நல்ல முறையில் நடைபெறுவது இன்னும் அதிக மகிழ்ச்சி தருகிறது முதலில், என் அன்புக்குரிய பிரஷாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் எப்போதும் இப்படி சிரித்துக்கொண்டே மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் இளமைக் காலத்திலிருந்தே அவருடைய படங்களை பார்த்து வளர்ந்தவன் திருடா திருடா செம்பருத்தி போன்ற படங்களை திரையரங்கில் பார்த்து ரசித்திருக்கிறோம் சினிமாவில் வந்த நாளில் இருந்தே அவருக்கு பெரிய வரவேற்பும், ரசிகர் ஆதரவும் இருந்து வருகிறது. ஒரு நடிகர் உயர்ந்து நிற்க அவருக்குப் பின்னால் ஒரு வலிமையான ஆதரவு அவசியம். அந்த வகையில் அவரின் அப்பா இயக்குனர் தியாகராஜன் அவர்களின் பார்வையும், முயற்சியும் மிக முக்கியமானது அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள் உங்கள் பார்வை தான் இன்றைக்கும் பிரஷாந்த் அவர்களை உயரமாக நிறுத்தி இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த புதிய முயற்சிக்காக ஹரிக்கும் முழுக் குழுவிற்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் அடுத்து தேவயானி பற்றி சொல்ல வேண்டும் அவர்கள் சினிமாவைத் தாண்டி ஒவ்வொரு வீட்டிலும் சென்றடைந்தவர் அந்த மரபை முன்னெடுத்து செல்லும் அவர் மகள் பிரியங்காவுக்கு என் வாழ்த்துகள். நீங்கள் கண்டிப்பாக சிறப்பாக செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன். இந்த படத்தில் பணியாற்றும் இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை தேவயானி பேசியதாவது:&#45;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ரஞ்ஜன் படத்தின் டைட்டில் லுக் டீசர் வெளியீட்டு நிகழ்ச்சிக்கும். அதே நேரத்தில் பிரஷாந்த் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கும் வந்திருக்கும் அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில் தியாகராஜன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி ஒரு புதிய தலைமுறையை அறிமுகப்படுத்துவது என்பது மிகவும் பெரிய விஷயம் புதுமுகங்களை கொண்டு வந்து அவர்களின் எதிர்காலத்தை உருவாக்குவது என்பது ஒரு சிறப்பான செயல் அந்த வகையில் இந்த படத்தில் என் மகள் பிரியங்கா மற்றும் ஹரி ஆகிய இருவரையும் அறிமுகப்படுத்தும் தியாகராஜன் அவர்களுக்கு நான் என்றும் நன்றியுடன் இருப்பேன். ஒருவரை அறிமுகப்படுத்துவது என்பது அவர்களுக்கு ஒரு புதிய வாழ்க்கையை அளிப்பதற்குச் சமம் அந்த வாய்ப்பை நீங்கள் இவர்கள் இருவருக்கும் அளித்துள்ளீர்கள் கண்டிப்பாக இவர்கள் உங்கள் நம்பிக்கையை காப்பாற்றுவார்கள். கடினமாக உழைத்து சிறப்பாக நடித்து சினிமாவில் நீண்ட காலம் நிலைத்து நிற்பார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அடுத்து பிரஷாந்த் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். எப்போதும் இப்படியே மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். உங்கள் ஆதரவுக்கு மனமார்ந்த நன்றி அப்பு படத்தில் நடிக்கும் போது நான் யோசிக்கவே இல்லை பின்னாளில் என் மகள் உங்களுடன் இணைந்து உங்கள் தயாரிப்பில் நடிப்பார் என்று நான் நினைத்ததே இல்லை ஆனால் இன்று அது நிஜமாகி இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நினைத்தாலே இதயம் இனிக்கும் ஒரு தருணம் இது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதேபோல், இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ரவி யாதவ் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இவர்களும் இந்த படத்திற்கு பெரிய பலமாக உள்ளனர் இந்த படம் மிகப் பெரிய வெற்றி பெற வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஃபைவ் ஸ்டார் கதிரேசன் பேசியதாவது:&#45;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;எனக்கு கொஞ்சம் பதட்டமாக இருக்கிறது. பல மேடைகளில் பேசியிருக்கிறேன்.. ஆனால் இன்று ஒரு மிகவும் சந்தோஷமான நாள் என்று சொல்லலாம் முதலில் ஒரு சிறந்த மனிதர் ஒரு சிறந்த நடிகர் அதைவிட ஒரு அன்பான தந்தையின் அரவணைப்பில் இந்தத் திரைப்பட உலகில் பல ஆண்டுகளாக பல பெரிய வெற்றிகளை அளித்து பல முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றிய பிரஷாந்த் அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இங்கே நான் ஒரு விஷயம் சொல்லணும் தியாகராஜன் அவர்களைப் பற்றி தியாகராஜன் சார், ஒரு அப்பாவாக என்ன செய்ய வேண்டும் என்று நான் நினைத்தேனோ அதை இன்று என் மகன் ஹரிக்காக செய்து காட்டுகிறீர்கள் ஒரு பெரியவராக ஒரு தந்தையாக நீங்கள் என் குடும்பத்துக்கு கொடுத்த ஆதரவுக்கு நான் நன்றி என்று சொல்வது மட்டும் போதாது. உண்மையிலேயே அது சொல்ல முடியாத உணர்ச்சி. எனக்கு கண்கள் கலங்குகிறது இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தரும் தருணம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரஷாந்த் அவர்களுக்கும் அவர்களுடன் இருக்கும் அனைவருக்கும் இனி வரும் நாட்களில் மேலும் பல வெற்றிகள் கிடைக்க வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன். இன்று டைட்டில் லாஞ்ச் நிகழ்ச்சியில் கண்கள் கலங்கியதுபோல. நாளை இந்த படம் வெளியாகி பெரிய வெற்றி பெறும் போது அந்த சந்தோஷத்தில் மீண்டும் கண்கள் கலங்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த நிகழ்ச்சி உங்களால் தான் சாத்தியமானது. நீங்கள் இல்லாமல் இது அற்புதமான தந்தை நடந்திருக்காது தியாகராஜன் சார் நீங்கள் ஒரு உங்கள் மகலுக்கான இந்த நிகழ்ச்சியை இவ்வளவு அழகாக ஒருங்கிணைத்து நடத்தும் இந்த தருணம் மிகவும் பெருமையாக இருக்கிறது. உங்களுக்கு என் அன்பும் வாழ்த்துகளும் என்றும் இருக்கும். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குனர் ஆர்.கே.செல்வமணி பேசியதாவது:&#45;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அனைவருக்கும் வணக்கம் தியாகராஜன் அவர்களுக்கு நன்றி பிரஷாந்த் பிறந்த நாளுக்கு அழைக்காமலேயே வருவேன். டைட்டில் பார்க்கும் போது மிக பிரமாண்டமான டைட்டிலாக இருக்கிறது. இந்த படம் எனக்கு மிக நெருக்கமான படம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதல் விஷயம் என் நண்பர் சகோதரர் பிரஷாந்த் நடிக்கிறார். அடுத்து இந்த படத்தை இயக்குவது தியாகராஜன் என்பது இரண்டாவது மகிழ்ச்சி அடுத்து என் நண்பரின் மகள் பிரியங்கள் நடிப்பது மகிழ்ச்சி ஹிரோவாக நடிக்கும் ஹரி என் நண்பர் கதிரேசன் மகன் என்பதும் கூடுதல் மகிழ்ச்சி இந்த படத்தில் வாரீசுகளாக நடிக்கிறார்கள். பிரஷாந்தை முன்பு எப்படி பார்த்தேனோ அப்படியே இருக்கிறார். ஏற்கனவே செம்பருத்தி கண்மணி புலன் விசாரணை 2 எல்லாம் இணைந்து பணியாற்றினோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மீண்டும் பிரஷாந்த்தை வைத்து படம் இயக்குவேன் ஆக்ஷன் பன்றத்துல மற்ற எல்லாரைவிட விஜயகாந்துக்கு இணையானவர் பிரஷாந்த்தான். அதேபோல டான்ஸ் ஆடுவதிலும் பிரபுதேவாவுக்கு இணையாக டான்ஸ் ஆடுபவரும் பிரஷாந்த்தான். காதல் இளவரசன் அப்படின்னு பிரஷாந்த்துக்கு நான் தான் டைட்டில் குடுத்தேன். உண்மையாகவே பிரஷாந்த் வந்து ஒரு அஷ்டாவதானி ஏன்னா அப்பல்லாம் சிஜி எல்லாம் வரல அப்பவே கம்ப்யூடர் வைச்சிகிட்டு ஏதாவது செய்துகிட்டே இருப்பார். உங்களுக்கு தெரியாது சார் சினிமா வேறவா மாறப்போகுதுன்னு சொல்வார் பிரஷாந்த்துக்கு டைரக்ஷன் தெரியும், எடிட்டிங் தெரியும் மியூசிக் தெரியும் சிஜி தெரியும், ஏஐ தெரியும் இப்படி எல்லாம் தெரியும். பிரஷாந்த் பழகுவதற்கு இனிய நண்பர் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் சின்ன ஆளு பெரிய ஆளுன்னு பாக்காம எல்லாரையும் சக மனிதரா பாத்து பழகும் குணம் கொண்டவர் பிரஷாந்த்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் பிரஷாந்த் பேசியதாவது:&#45;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இங்கே வந்திருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த வணக்கங்கள். எப்போதும் போல நீங்கள் அனைவரும் ஒரு குடும்பமாக இணைந்து, சேர்ந்து இந்த நிகழ்வை கொண்டாடுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு புதிய படத்தின் தலைப்பு வெளியீடும், அதே நேரத்தில் ஒரு புதிய தொடக்கமும் இங்கே நடக்கிறது. இந்த நிகழ்ச்சியை இவ்வளவு பிரம்மாண்டமாக நடத்த உதவிய அனைவருக்கும் என் நன்றிகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த தலைப்பை வெளியிட வருகை தந்த தயாரிப்பாளர்கள். இயக்குநர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இன்று இந்த படத்தின் மூலம் ஹரி அறிமுகமாகிறார். ஒரு தந்தையாக, மேடையில் தனது மகன் நிற்பதைப் பார்ப்பது எவ்வளவு பெருமையான தருணமோ, அதே உணர்வு கதிரேசன் அவர்களுக்கும் இருக்கிறது. அது ஒரு சொல்ல முடியாத மகிழ்ச்சி அதேபோல், ஒரு மகள் மேடையில் நிற்கும் தருணம், உலகமே அவளை கவனிக்கும் தருணம் அது ஒரு பெற்றோருக்கு மிகப் பெரிய பெருமை அந்த உணர்வை நாமெல்லாரும் பகிர்ந்து கொள்கிறோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எங்களுக்குப் இந்த சினிமா உலகமே ஒரு பெரிய குடும்பம். அந்த குடும்பத்தில் இப்படி ஒரு அழகான தருணத்தை பகிர்ந்து கொள்வது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் தற்போது படப்பிடிப்பில் உள்ளது. இதில் நடிக்கும் அனைத்து நடிகர்களும் எங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களும் அன்பானவர்களும் இது ஒரு பெரிய நட்சத்திரக் கூட்டணி ஒரு படம் சிறியதாக இருந்தாலும் அதில் பெரிய கலைஞர்கள் சேர்ந்தால் அது மேலும் உயரம் அடையும் அதுபோல, இந்த படமும் ஒரு மிகப்பெரிய அளவில் உருவாகி வருகிறது. இப்படத்தின் தொழில்நுட்பக் குழுவும் மிக வலிமையானது இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், ஒளிப்பதிவாளர் ரவி யாதவ் மற்றும் கலை இயக்குனர் செந்தில் ராகவன் இவர்கள் அனைவரும் இந்த படத்திற்கு பெரிய பலமாக உள்ளனர். இந்த அணியைக் கொண்டுவந்த முக்கியமான நபர் என் அப்பா எங்கள் இயக்குநர் அவருக்கு என் மனமார்ந்த நன்றி ஒரு இயக்குநராகவும். நடிகராகவும், கலைஞர்களை எப்படி கையாள வேண்டும் என்பதையும் அவர் நன்றாக அறிவார். அவருடன் பணிபுரிவது எங்களுக்கு ஒரு மகிழ்ச்சி.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt; இந்த படம் மிகப் பெரிய பொருட்செலவில் உருவாகிறது கண்டிப்பாக இது ஒரு தரமான படமாக அனைவரும் ரசிக்கும் படமாக இருக்கும் இறுதியாக, இந்த நிகழ்ச்சிக்கு வந்து ஆதரவு அளித்துள்ள பத்திரிகை க தொலைக்காட்சி, வலைதள நண்பர்கள் உட்பட உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. உங்கள் அன்பும் ஆதரவும் எப்போதும் எனக்கு வலிமையாக உள்ளது. உலகம் முழுதும் இருக்கும் என் ரசிகர்களின் அன்பான பிறந்த நாள் வாழ்த்துகளுக்கு என் அன்பும் நன்றியும் விரைவில் திரையரங்கில் சந்திப்போம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்திற்கான படப்பிடிப்பு பெரும் பொருட்செலவில் பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு பரபரப்பாக நடந்து வருகிறது. படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/ranjan-announcement">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரஷாந்த் பிறந்த நாளை முன்னிட்டு அவரது அப்பா தியாகராஜன் இயக்கத்தில் உருவாகும் புதிய படமான &apos;ரஞ்ஜன்\ படத்தின் டைட்டில் லுக் டீசர், சினிமா பிரபலங்கள் முன்னிலையில் கோலாகலமாக வெளியிடப்பட்டது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தின் முதன்மை நாயகனாக பிரஷாந்த் நடிக்க, தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் மகன் ஹரி இளம் நாயகனாக அறிமுகமாக அவருக்கு ஜோடியாக நடிகை தேவயானி மகள் பிரியங்கா அறிமுகமாகிறார். பிரஷாந்த் பிறந்த நாள் கொண்டாட்டத்துடன் இவர்களை அறிமுகப்படுத்தும் விழாவும் இணைந்து நடந்தது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;விழாவில் திரையுலக பிரபலங்கள் தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, ஃபைவ் ஸ்டார் செந்தில், ஃபைவ் ஸ்டார் கல்யாண், கமல்போரா, SK சம்பத்குமார், மதியழகன், நடிகர்கள் விஷால், RK சுரேஷ், சத்யா, ஆதேஷ்பாலா,  சந்தோஷ் பிரபாகர், நடிகைகள் கிரண், ஆதிரா. செம்மலர் அன்னம், நடிகர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், இயக்குநர்கள் ஆர்.கே செல்வமணி, கே எஸ் ரவிக்குமார், சரண், வெற்றிமாறன், துரை செந்தில்குமார், ஸ்ரீகணேஷ், கணேஷ் K பாபு, வினோத் கார்த்திக், கலை இயக்குனர் செந்தில் ராகவன் உட்பட பலர் கலந்து கொண்டு பிரஷாந்திற்கும் புதுமுகங்களுக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பேசியதாவது:&#45;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரஷாந்திற்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள் பிரஷாந்திற்கு மிக மிக சிறப்பான எதிர்காலம் வருகிறது. மீண்டும் இந்தப்படம் மூலம் அவர் கலக்குவார் என வாழ்த்துகிறேன். இப்படத்தில் புதிதாக அறிமுகமாகும் நாயகன் நாயகிக்கும் என் வாழ்த்துக்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் சரண் பேசியதாவது:&#45;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரஷாந்த் சார் பற்றி சொல்லணும்னா. நான் அவரை பார்த்தேன். ரசித்தேன். இன்றும் பார்த்து ரசித்து கொண்டே இருக்கிறேன். ஒரு விஷயத்தை நான் பெருமையோடு சொல்லிக்கொள்கிறேன் பிரஷாந்த் சார் நடித்த ஒரு படத்தின் டைட்டிலில் டாப் ஸ்டார் என்ற பட்டத்தை நான் தான் கொடுத்தேன். அந்த டாப் ஸ்டார் என்ற பெயர் இன்று வரை நிலைத்து நிற்பது எனக்கு உள்ளார்ந்த மகிழ்ச்சியை தருகிறது. இந்த படம் மிகவும் முக்கியமான ஒன்று ஏன்னா இது பிரஷாந்த் சாரை தாண்டி கதிரேசன் மகனும் தேவயானி மகளும் அறிமுகமாகும் ஒரு சிறப்பு படம் இந்த நிகழ்ச்சி நடக்கும் இந்த இடம் கூட மிகவும் விசேஷமானது இங்கிருந்து வெளியே போகும் இந்த இருவரும் மிகப்பெரிய உயரத்தை அடைவார்கள் இன்றைய இந்த நிகழ்வில் பிறந்தநாளை கொண்டாடும் நம்ம டாப் ஸ்டார் பிரஷாந்தக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் பேசியதாவது:&#45;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரஷாந்த பண்பானவர் உறுதியானவர் குழந்தை மனம் கொண்டவர். அன்பும் காதலும் நிறைந்தவர். அவரோட அந்த எளிமை, அந்த இயல்பு இன்னைக்கும் மாறாமல் இருக்கிறது. நாம் எல்லாருக்கும் ஒரு தொடர்பாக ஒரு நெருக்கமாக உணர வைக்கும் மனிதர் அவர். எப்போதும் அப்பா பேச்சை தட்டாத பிள்ளை இந்த நிகழ்ச்சிக்கு வந்ததற்கு பிறகுதான், இது ஒரு படத்தின் டைட்டில் வெளியீடும் சேர்ந்த நிகழ்ச்சி என்று தெரிந்தது. அந்த படத்தை இயக்கும் தியாகராஜன் அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படத்தில் தேவயானி மகளும், கதிரேசன் மகனும் நடிக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். இது ஒரு நல்ல தொடக்கம் இந்த படம் கண்டிப்பாக பெரிய வெற்றி அடையும் இதில் நடிக்கும் அனைவருக்கும் பெரிய வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். நீங்கள் எல்லோரும் மிகப்பெரிய இடத்தை அடைய வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன். மீண்டும் ஒரு முறை பிரஷாந்தக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது:&#45;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இன்று இந்த விழாவில் இருப்பது பெரும் மகிழ்ச்சி. கதிரேசன் மகனை அறிமுகப்படுத்துவது பற்றி ரொம்ப நாளாக பேசிக்கிட்டே இருந்தோம் ஏதாவது ஒரு நல்ல படம் ப்ராஜெக்ட் பண்ணலாம் என்று நினைத்தோம் அப்போது தான் தியாகராஜன் சார் இப்படி ஒரு படத்தை செய்கிறார் என கதிரேசன் சொன்னார் தேவயானி பொண்ணும் இதில் ஹீரோயினாக நடிக்கிறார். தேவயானி நமக்கு நிறைய நல்ல படங்கள் தந்தவர். புதுமுகங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் பிரஷாந்தக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குநர் தியாகராஜன் பேசியதாவது:&#45;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தின் டைட்டிலை பிரஷாந்த் பிறந்தநாள் விழாவில் அறிவிப்பது மகிழ்ச்சி. இப்படத்தில் இளம் ஜோடி கதாப்பாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது. நிறைய பேரை அந்த கதாப்பாத்திரத்திற்காக தேடினோம். கதிரேசன் மகன் ஹரியை ஒரு கல்யாணத்தில் பார்த்தேன் அவர் தோற்றம் பிடித்திருந்தது அவர் கராத்தே குதிரையேற்றம் முதல் பல பயிற்சிகள் எடுத்து வருவதாக தெரிந்தது உடனே ஒப்பந்தம் செய்து விட்டேன் அதேபோல பிரியங்கா நடிப்பதை பார்க்கும் போது மிகச்சிறந்த நடிகையாக வருவார் எனத் தோன்றியது. இருவருக்கும் என் வாழ்த்துகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பேசியதாவது:&#45;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எனக்கு இசையமைப்பாளராக வாய்ப்புகள் தேடிய போது முதன் முதல் அட்வான்ஸ் தந்தது இயக்குனர் தியாகராஜன் சார் தான் ஆனால் அந்தப்படம் தள்ளிப்போய் நடக்கவில்லை. அவர் கொடுத்த அட்வான்ஸ் இன்னும் என்னிடம் தான் இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு இப்போது அவருடன் இணைந்து வேலை பார்ப்பது மகிழ்ச்சி. பிரஷாந்த் அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள். இப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் விஷால் பேசியதாவது:&#45;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நல்ல விஷயங்கள் ஒரே நேரத்தில் நடப்பது என்பது மிகப் பெரிய சந்தோஷம் இரண்டு நல்ல நிகழ்வுகளும் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் நல்ல முறையில் நடைபெறுவது இன்னும் அதிக மகிழ்ச்சி தருகிறது முதலில், என் அன்புக்குரிய பிரஷாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் எப்போதும் இப்படி சிரித்துக்கொண்டே மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நான் இளமைக் காலத்திலிருந்தே அவருடைய படங்களை பார்த்து வளர்ந்தவன் திருடா திருடா செம்பருத்தி போன்ற படங்களை திரையரங்கில் பார்த்து ரசித்திருக்கிறோம் சினிமாவில் வந்த நாளில் இருந்தே அவருக்கு பெரிய வரவேற்பும், ரசிகர் ஆதரவும் இருந்து வருகிறது. ஒரு நடிகர் உயர்ந்து நிற்க அவருக்குப் பின்னால் ஒரு வலிமையான ஆதரவு அவசியம். அந்த வகையில் அவரின் அப்பா இயக்குனர் தியாகராஜன் அவர்களின் பார்வையும், முயற்சியும் மிக முக்கியமானது அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள் உங்கள் பார்வை தான் இன்றைக்கும் பிரஷாந்த் அவர்களை உயரமாக நிறுத்தி இருக்கிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த புதிய முயற்சிக்காக ஹரிக்கும் முழுக் குழுவிற்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் அடுத்து தேவயானி பற்றி சொல்ல வேண்டும் அவர்கள் சினிமாவைத் தாண்டி ஒவ்வொரு வீட்டிலும் சென்றடைந்தவர் அந்த மரபை முன்னெடுத்து செல்லும் அவர் மகள் பிரியங்காவுக்கு என் வாழ்த்துகள். நீங்கள் கண்டிப்பாக சிறப்பாக செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன். இந்த படத்தில் பணியாற்றும் இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை தேவயானி பேசியதாவது:&#45;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ரஞ்ஜன் படத்தின் டைட்டில் லுக் டீசர் வெளியீட்டு நிகழ்ச்சிக்கும். அதே நேரத்தில் பிரஷாந்த் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கும் வந்திருக்கும் அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதலில் தியாகராஜன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி ஒரு புதிய தலைமுறையை அறிமுகப்படுத்துவது என்பது மிகவும் பெரிய விஷயம் புதுமுகங்களை கொண்டு வந்து அவர்களின் எதிர்காலத்தை உருவாக்குவது என்பது ஒரு சிறப்பான செயல் அந்த வகையில் இந்த படத்தில் என் மகள் பிரியங்கா மற்றும் ஹரி ஆகிய இருவரையும் அறிமுகப்படுத்தும் தியாகராஜன் அவர்களுக்கு நான் என்றும் நன்றியுடன் இருப்பேன். ஒருவரை அறிமுகப்படுத்துவது என்பது அவர்களுக்கு ஒரு புதிய வாழ்க்கையை அளிப்பதற்குச் சமம் அந்த வாய்ப்பை நீங்கள் இவர்கள் இருவருக்கும் அளித்துள்ளீர்கள் கண்டிப்பாக இவர்கள் உங்கள் நம்பிக்கையை காப்பாற்றுவார்கள். கடினமாக உழைத்து சிறப்பாக நடித்து சினிமாவில் நீண்ட காலம் நிலைத்து நிற்பார்கள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அடுத்து பிரஷாந்த் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். எப்போதும் இப்படியே மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். உங்கள் ஆதரவுக்கு மனமார்ந்த நன்றி அப்பு படத்தில் நடிக்கும் போது நான் யோசிக்கவே இல்லை பின்னாளில் என் மகள் உங்களுடன் இணைந்து உங்கள் தயாரிப்பில் நடிப்பார் என்று நான் நினைத்ததே இல்லை ஆனால் இன்று அது நிஜமாகி இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நினைத்தாலே இதயம் இனிக்கும் ஒரு தருணம் இது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அதேபோல், இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ரவி யாதவ் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இவர்களும் இந்த படத்திற்கு பெரிய பலமாக உள்ளனர் இந்த படம் மிகப் பெரிய வெற்றி பெற வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஃபைவ் ஸ்டார் கதிரேசன் பேசியதாவது:&#45;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&apos;எனக்கு கொஞ்சம் பதட்டமாக இருக்கிறது. பல மேடைகளில் பேசியிருக்கிறேன்.. ஆனால் இன்று ஒரு மிகவும் சந்தோஷமான நாள் என்று சொல்லலாம் முதலில் ஒரு சிறந்த மனிதர் ஒரு சிறந்த நடிகர் அதைவிட ஒரு அன்பான தந்தையின் அரவணைப்பில் இந்தத் திரைப்பட உலகில் பல ஆண்டுகளாக பல பெரிய வெற்றிகளை அளித்து பல முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றிய பிரஷாந்த் அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இங்கே நான் ஒரு விஷயம் சொல்லணும் தியாகராஜன் அவர்களைப் பற்றி தியாகராஜன் சார், ஒரு அப்பாவாக என்ன செய்ய வேண்டும் என்று நான் நினைத்தேனோ அதை இன்று என் மகன் ஹரிக்காக செய்து காட்டுகிறீர்கள் ஒரு பெரியவராக ஒரு தந்தையாக நீங்கள் என் குடும்பத்துக்கு கொடுத்த ஆதரவுக்கு நான் நன்றி என்று சொல்வது மட்டும் போதாது. உண்மையிலேயே அது சொல்ல முடியாத உணர்ச்சி. எனக்கு கண்கள் கலங்குகிறது இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தரும் தருணம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;பிரஷாந்த் அவர்களுக்கும் அவர்களுடன் இருக்கும் அனைவருக்கும் இனி வரும் நாட்களில் மேலும் பல வெற்றிகள் கிடைக்க வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன். இன்று டைட்டில் லாஞ்ச் நிகழ்ச்சியில் கண்கள் கலங்கியதுபோல. நாளை இந்த படம் வெளியாகி பெரிய வெற்றி பெறும் போது அந்த சந்தோஷத்தில் மீண்டும் கண்கள் கலங்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த நிகழ்ச்சி உங்களால் தான் சாத்தியமானது. நீங்கள் இல்லாமல் இது அற்புதமான தந்தை நடந்திருக்காது தியாகராஜன் சார் நீங்கள் ஒரு உங்கள் மகலுக்கான இந்த நிகழ்ச்சியை இவ்வளவு அழகாக ஒருங்கிணைத்து நடத்தும் இந்த தருணம் மிகவும் பெருமையாக இருக்கிறது. உங்களுக்கு என் அன்பும் வாழ்த்துகளும் என்றும் இருக்கும். நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இயக்குனர் ஆர்.கே.செல்வமணி பேசியதாவது:&#45;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;அனைவருக்கும் வணக்கம் தியாகராஜன் அவர்களுக்கு நன்றி பிரஷாந்த் பிறந்த நாளுக்கு அழைக்காமலேயே வருவேன். டைட்டில் பார்க்கும் போது மிக பிரமாண்டமான டைட்டிலாக இருக்கிறது. இந்த படம் எனக்கு மிக நெருக்கமான படம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;முதல் விஷயம் என் நண்பர் சகோதரர் பிரஷாந்த் நடிக்கிறார். அடுத்து இந்த படத்தை இயக்குவது தியாகராஜன் என்பது இரண்டாவது மகிழ்ச்சி அடுத்து என் நண்பரின் மகள் பிரியங்கள் நடிப்பது மகிழ்ச்சி ஹிரோவாக நடிக்கும் ஹரி என் நண்பர் கதிரேசன் மகன் என்பதும் கூடுதல் மகிழ்ச்சி இந்த படத்தில் வாரீசுகளாக நடிக்கிறார்கள். பிரஷாந்தை முன்பு எப்படி பார்த்தேனோ அப்படியே இருக்கிறார். ஏற்கனவே செம்பருத்தி கண்மணி புலன் விசாரணை 2 எல்லாம் இணைந்து பணியாற்றினோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மீண்டும் பிரஷாந்த்தை வைத்து படம் இயக்குவேன் ஆக்ஷன் பன்றத்துல மற்ற எல்லாரைவிட விஜயகாந்துக்கு இணையானவர் பிரஷாந்த்தான். அதேபோல டான்ஸ் ஆடுவதிலும் பிரபுதேவாவுக்கு இணையாக டான்ஸ் ஆடுபவரும் பிரஷாந்த்தான். காதல் இளவரசன் அப்படின்னு பிரஷாந்த்துக்கு நான் தான் டைட்டில் குடுத்தேன். உண்மையாகவே பிரஷாந்த் வந்து ஒரு அஷ்டாவதானி ஏன்னா அப்பல்லாம் சிஜி எல்லாம் வரல அப்பவே கம்ப்யூடர் வைச்சிகிட்டு ஏதாவது செய்துகிட்டே இருப்பார். உங்களுக்கு தெரியாது சார் சினிமா வேறவா மாறப்போகுதுன்னு சொல்வார் பிரஷாந்த்துக்கு டைரக்ஷன் தெரியும், எடிட்டிங் தெரியும் மியூசிக் தெரியும் சிஜி தெரியும், ஏஐ தெரியும் இப்படி எல்லாம் தெரியும். பிரஷாந்த் பழகுவதற்கு இனிய நண்பர் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் சின்ன ஆளு பெரிய ஆளுன்னு பாக்காம எல்லாரையும் சக மனிதரா பாத்து பழகும் குணம் கொண்டவர் பிரஷாந்த்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் பிரஷாந்த் பேசியதாவது:&#45;&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இங்கே வந்திருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த வணக்கங்கள். எப்போதும் போல நீங்கள் அனைவரும் ஒரு குடும்பமாக இணைந்து, சேர்ந்து இந்த நிகழ்வை கொண்டாடுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு புதிய படத்தின் தலைப்பு வெளியீடும், அதே நேரத்தில் ஒரு புதிய தொடக்கமும் இங்கே நடக்கிறது. இந்த நிகழ்ச்சியை இவ்வளவு பிரம்மாண்டமாக நடத்த உதவிய அனைவருக்கும் என் நன்றிகள்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த தலைப்பை வெளியிட வருகை தந்த தயாரிப்பாளர்கள். இயக்குநர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இன்று இந்த படத்தின் மூலம் ஹரி அறிமுகமாகிறார். ஒரு தந்தையாக, மேடையில் தனது மகன் நிற்பதைப் பார்ப்பது எவ்வளவு பெருமையான தருணமோ, அதே உணர்வு கதிரேசன் அவர்களுக்கும் இருக்கிறது. அது ஒரு சொல்ல முடியாத மகிழ்ச்சி அதேபோல், ஒரு மகள் மேடையில் நிற்கும் தருணம், உலகமே அவளை கவனிக்கும் தருணம் அது ஒரு பெற்றோருக்கு மிகப் பெரிய பெருமை அந்த உணர்வை நாமெல்லாரும் பகிர்ந்து கொள்கிறோம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;எங்களுக்குப் இந்த சினிமா உலகமே ஒரு பெரிய குடும்பம். அந்த குடும்பத்தில் இப்படி ஒரு அழகான தருணத்தை பகிர்ந்து கொள்வது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த படம் தற்போது படப்பிடிப்பில் உள்ளது. இதில் நடிக்கும் அனைத்து நடிகர்களும் எங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களும் அன்பானவர்களும் இது ஒரு பெரிய நட்சத்திரக் கூட்டணி ஒரு படம் சிறியதாக இருந்தாலும் அதில் பெரிய கலைஞர்கள் சேர்ந்தால் அது மேலும் உயரம் அடையும் அதுபோல, இந்த படமும் ஒரு மிகப்பெரிய அளவில் உருவாகி வருகிறது. இப்படத்தின் தொழில்நுட்பக் குழுவும் மிக வலிமையானது இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், ஒளிப்பதிவாளர் ரவி யாதவ் மற்றும் கலை இயக்குனர் செந்தில் ராகவன் இவர்கள் அனைவரும் இந்த படத்திற்கு பெரிய பலமாக உள்ளனர். இந்த அணியைக் கொண்டுவந்த முக்கியமான நபர் என் அப்பா எங்கள் இயக்குநர் அவருக்கு என் மனமார்ந்த நன்றி ஒரு இயக்குநராகவும். நடிகராகவும், கலைஞர்களை எப்படி கையாள வேண்டும் என்பதையும் அவர் நன்றாக அறிவார். அவருடன் பணிபுரிவது எங்களுக்கு ஒரு மகிழ்ச்சி.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt; இந்த படம் மிகப் பெரிய பொருட்செலவில் உருவாகிறது கண்டிப்பாக இது ஒரு தரமான படமாக அனைவரும் ரசிக்கும் படமாக இருக்கும் இறுதியாக, இந்த நிகழ்ச்சிக்கு வந்து ஆதரவு அளித்துள்ள பத்திரிகை க தொலைக்காட்சி, வலைதள நண்பர்கள் உட்பட உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. உங்கள் அன்பும் ஆதரவும் எப்போதும் எனக்கு வலிமையாக உள்ளது. உலகம் முழுதும் இருக்கும் என் ரசிகர்களின் அன்பான பிறந்த நாள் வாழ்த்துகளுக்கு என் அன்பும் நன்றியும் விரைவில் திரையரங்கில் சந்திப்போம்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்திற்கான படப்பிடிப்பு பெரும் பொருட்செலவில் பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு பரபரப்பாக நடந்து வருகிறது. படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/ranjan-announcement_69d4979bc296b.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/ranjan-announcement</link>
								</item><item>
								<id>86ff09548a5c6eff1ec764a28b6c8112</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>கோடை விடுமுறையில் வெளியாகும் ‘இரண்டு வானம்’</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>07-04-2026 01:22</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்ட பிளாக்பஸ்டர் திரைப்படங்களான ‘முண்டாசுப்பட்டி’ மற்றும் ’ராட்சசன்’ மூலம் வெற்றி கூட்டணியாக திகழ்ந்த நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் ராம்குமார் இருவரும் மீண்டும் இணைந்திருக்கும் ‘இரண்டு வானம்’.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான சத்தியஜோதி ஃபிலிம்ஸ் மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. உயர்தர தயாரிப்பு மதிப்பு, பிரம்மாண்டமான காட்சியமைப்பு மற்றும் தொழில்நுட்ப தரத்தில் சிறந்த அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் வகையில் படம் உருவாகியுள்ளது. விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார். இந்த ஜோடி ரசிகர்களின் மனதை நிச்சயம் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கதைக்களம், உருவாக்கம் மற்றும் வலுவான கூட்டணி போன்ற காரணங்களால் ’இரண்டு வானம்’ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே திரையுலகில் அதிகம் பேசப்படும் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. மேலும், பிரம்மாண்டமான தொழில்நுட்ப காரணங்களாலும் இந்தப் படம் ரசிகர்களுக்கு சிறந்த திரையரங்க அனுபவத்தை இந்த வருடம் வழங்க இருக்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/irandu-vaanam-release-news">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்ட பிளாக்பஸ்டர் திரைப்படங்களான ‘முண்டாசுப்பட்டி’ மற்றும் ’ராட்சசன்’ மூலம் வெற்றி கூட்டணியாக திகழ்ந்த நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் ராம்குமார் இருவரும் மீண்டும் இணைந்திருக்கும் ‘இரண்டு வானம்’.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான சத்தியஜோதி ஃபிலிம்ஸ் மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. உயர்தர தயாரிப்பு மதிப்பு, பிரம்மாண்டமான காட்சியமைப்பு மற்றும் தொழில்நுட்ப தரத்தில் சிறந்த அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் வகையில் படம் உருவாகியுள்ளது. விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார். இந்த ஜோடி ரசிகர்களின் மனதை நிச்சயம் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;கதைக்களம், உருவாக்கம் மற்றும் வலுவான கூட்டணி போன்ற காரணங்களால் ’இரண்டு வானம்’ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே திரையுலகில் அதிகம் பேசப்படும் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. மேலும், பிரம்மாண்டமான தொழில்நுட்ப காரணங்களாலும் இந்தப் படம் ரசிகர்களுக்கு சிறந்த திரையரங்க அனுபவத்தை இந்த வருடம் வழங்க இருக்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;இப்படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/irandu-vaanam-release-news_69d6ffd1f3196.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/irandu-vaanam-release-news</link>
								</item><item>
								<id>68b7007a76d2190b9caaadc01b20b157</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>வைஃப் - முதல் சிங்கிள் ‘நீ சாரல்’ வெளியீடு</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>06-04-2026 15:38</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒலிம்பியா மூவிஸ் சார்பில் S அம்பேத்குமார் தயாரிப்பில், ஹேமநாதன் R இயக்கத்தில் R J விஜய், அஞ்சலி நாயர் நடிப்பில் இன்றைய நவீன கால &quot;திருமண வாழ்வை&quot; மையப்படுத்தி உருவாகியிருக்கும் திரைப்படம் “வைஃப்” (Wife). விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான  &apos;&apos;நீ சாரல்” மெலடி பாடல் இன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த இனிமையான பாடலை ஜென் மார்டின்  இசையமைத்து, சுபலக்‌ஷினியுடன்  இணைந்து பாடியுள்ளார். இயக்குநர் விஷ்ணு எடவன் இப்பாடலை  எழுதியுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மென்மையான இசையும், மனதை வருடும் வரிகளும் இணைந்து, “நீ சாரல்” பாடலை ஒரு அழகான காதல் மெலடியாக மாற்றியுள்ளது. வெளியான உடனே இந்தப் பாடல் இசை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இன்றைய தலைமுறையில் திருமணத்திற்கு முன்பான காதலும், திருமணத்திற்குப் பின்பான காதலும் எப்படி இருக்கிறது என்பதையும், இன்றைய நவீன தம்பதிகளின் உறவுச்சிக்கலை மையப்படுத்தி அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான ரொமான்ஸ் டிரமாவாக இப்படம் உருவாகியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் R J விஜய், அஞ்சலி நாயர் நாயகன், நாயகியாக  நடித்துள்ளனர். இவர்களுடன் மைத்திரேயன், ரெடின் கிங்ஸ்லி, அபிஷேக் ஜோசப், விஜய் பாபு, கல்யாணி நட்ராஜன், லல்லு, கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;K.A. சக்திவேல் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்திற்கு தினேஷ் பொன்ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். சிவ சங்கர் கலை இயக்கம் மேற்கொள்ள, தினேஷ், அசார், ராதிகா ஆகியோர் நடன அமைப்பை செய்துள்ளனர். VFX பணிகளை ஹோகஸ் போகஸ் நிறுவனம் செய்துள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. விரைவில் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/OS1131P0Qw8&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/span&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/wife-first-single">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒலிம்பியா மூவிஸ் சார்பில் S அம்பேத்குமார் தயாரிப்பில், ஹேமநாதன் R இயக்கத்தில் R J விஜய், அஞ்சலி நாயர் நடிப்பில் இன்றைய நவீன கால &quot;திருமண வாழ்வை&quot; மையப்படுத்தி உருவாகியிருக்கும் திரைப்படம் “வைஃப்” (Wife). விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான  &apos;&apos;நீ சாரல்” மெலடி பாடல் இன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்த இனிமையான பாடலை ஜென் மார்டின்  இசையமைத்து, சுபலக்‌ஷினியுடன்  இணைந்து பாடியுள்ளார். இயக்குநர் விஷ்ணு எடவன் இப்பாடலை  எழுதியுள்ளார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;மென்மையான இசையும், மனதை வருடும் வரிகளும் இணைந்து, “நீ சாரல்” பாடலை ஒரு அழகான காதல் மெலடியாக மாற்றியுள்ளது. வெளியான உடனே இந்தப் பாடல் இசை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இன்றைய தலைமுறையில் திருமணத்திற்கு முன்பான காதலும், திருமணத்திற்குப் பின்பான காதலும் எப்படி இருக்கிறது என்பதையும், இன்றைய நவீன தம்பதிகளின் உறவுச்சிக்கலை மையப்படுத்தி அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான ரொமான்ஸ் டிரமாவாக இப்படம் உருவாகியுள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இந்தப் படத்தில் R J விஜய், அஞ்சலி நாயர் நாயகன், நாயகியாக  நடித்துள்ளனர். இவர்களுடன் மைத்திரேயன், ரெடின் கிங்ஸ்லி, அபிஷேக் ஜோசப், விஜய் பாபு, கல்யாணி நட்ராஜன், லல்லு, கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;K.A. சக்திவேல் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்திற்கு தினேஷ் பொன்ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். சிவ சங்கர் கலை இயக்கம் மேற்கொள்ள, தினேஷ், அசார், ராதிகா ஆகியோர் நடன அமைப்பை செய்துள்ளனர். VFX பணிகளை ஹோகஸ் போகஸ் நிறுவனம் செய்துள்ளது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. விரைவில் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&lt;iframe src=&quot;https://www.youtube.com/embed/OS1131P0Qw8&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/span&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/wife-first-single_69d3d49a9b832.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/wife-first-single</link>
								</item><item>
								<id>e07472e70e7971af8747adb73ebeac05</id>
								<Pcategory></Pcategory>
								<category>செய்திகள்</category>
								<title>இன்றைய காதலைச் சொல்லும் ‘பிரேக் பாஸ்ட்’</title>
								<author>S4S</author>
								<source>S4S</source>
								<pubDate>05-04-2026 01:24</pubDate>
								<description>
								&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;‘செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ படங்களை இயக்கிய காந்தி கிருஷ்ணா இயக்கத்தில், கிரிஜா வரதராஜ் தயாரிப்பில், நடிகர்கள் ராணவ், ரோஸ்மின், சம்பத்குமார், கஸ்தூரி, கிருத்திக் மோகன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘பிரேக்ஃபாஸ்ட்’. இந்த மாதம் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படம் பற்றி இயக்குநர் காந்தி கிருஷ்ணா பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“நீண்ட நாள் கழித்து ஒரு படம் இயக்கி இருக்கிறேன். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். இன்றைய தலைமுறையின் லைஃப் ஸ்டைலை இந்தப் படம் பிரதிபலிக்கும். 2000 ஆண்டுகளுக்கு முன்பு காதல் எப்படி இருந்தது, இன்றைய தலைமுறை காதலில் எப்படி இருக்கிறது என்பதை இந்தப் படத்தில் காட்டியிருக்கிறோம். ‘அக்செப்ட் தி ரியாலிட்டி’ என்ற டேக் படத்திற்கு கொடுத்திருக்கிறோம். இன்றைய வாழ்க்கை முறையை எதிர்த்து போராட முடியாத சூழ்நிலையில் இருக்கிறோம். காதல் ஜோடிகளுக்கு அறிவுரை நாங்கள் சொல்லவில்லை. ஆனால், இந்த கசப்பான உண்மையை நாம் ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒருமுறைதான் நமக்கு வாழ்க்கை. அதை ஒழுங்காக வாழ வேண்டும் என்பதுதான் நம் கலாச்சாரம். அதை முடிந்தளவு கமர்ஷியலாக செய்திருக்கிறோம். நிறைய நல்ல படங்கள் கொடுத்துவிட்டு ஏன் சினிமாவில் இவ்வளவு பெரிய இடைவெளி எனப் பலர் கேட்கிறார்கள். ‘கரிகாலன்’ என்ற ஸ்கிரிப்ட் செய்தேன். அதற்கு இரண்டு வருஷம் ஆனது. பின்பு, ஒருசில காரணங்களால் அது நடக்காமல் போனது. இப்படியாக, கிட்டத்தட்ட 13 ஸ்கிரிப்ட் என்னிடம் இருக்கிறது. இந்தக் கதைகளுக்கு சரியான தயாரிப்பாளர் கிடைத்தால் இயக்க வாய்ப்பிருக்கிறது&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;’பிரேக்ஃபாஸ்ட்’ கதையை பொறுத்தவரை இன்றைய இளைஞர்கள் உலகில் நுழைவதற்கு எழுத்தாளர் சுஜாதா எனக்கு பெரும் உதவியாக இருந்தார். ‘இந்தியன்’ படத்தில் இருந்தே இயக்குநர் ஷங்கருடன் பயணம் செய்திருக்கிறேன். அவர் எழுதும் ஸ்கிரிப்ட்டில் எதாவது பிரச்சினை என்றால் என்னை அழைப்பார். அவரிடம் கற்றுக் கொண்ட விஷயங்கள் ஏராளம். நிறைய படிக்க வேண்டும், படங்கள் பார்க்க வேண்டும் என்பதைத் தாண்டி புதிதாக ஒரு இடத்திற்கு போனால் அங்கு என்ன வித்தியாசமாக இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். அவன் தான் உண்மையான கிரியேட்டர் என நிறைய விஷயங்கள் சொல்லிக் கொடுத்தார். அதனால், இன்றைய தலைமுறை இளைஞர்கள் என்ன பேசுகிறார்கள், எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை நோட் பண்ண முடிந்தது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;புதிய கதாநாயகனை வைத்து படம் இயக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், தயாரிப்பாளர்கள் மனது வைத்தால்தான் முடியும். அவர்களை வைத்து வியாபாரம் செய்ய வேண்டும் என்ற சவாலும் தயாரிப்பாளர்களுக்கு இருக்கிறது. இந்தக் கதையில் புதுமுகங்கள் நடித்திருப்பதால் எளிதில் பலராலும் கதையை கனெக்ட் செய்து கொள்ள முடியும். ஏப்ரல் மாதம் படம் வெளியிட முடிவு செய்திருக்கிறோம். தேசிய விருது வாங்கிய சமயத்தில், பல கமிட்மென்ட்டுக்கு இடையில் ஜிவி பிரகாஷ் எல்லா பாடல்களையும் அற்புதமாக கம்போஸ் செய்து கொடுத்தார். வைரமுத்து சாருக்கும் கதை பிடித்திருந்தது. பெரும்பாலான படப்பிடிப்பு பெங்களூரு, சென்னை, புதுச்சேரியில் நடந்தது. பாடல்கள் மணாலி, கஜகஸ்தான், மலேசியா ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தினோம்”.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;தயாரிப்பாளராக இதுதான் எனக்கு முதல் படம். முதல் படத்திலேயே இதுபோன்று ஒத்துழைப்புடன் பணிபுரியும் படக்குழு எனக்கு அமைந்ததில் மகிழ்ச்சி. இந்தப் படத்திற்கு பத்திரிகையாளர்களும் ரசிகர்களும் கொடுக்கும் ஆதரவு எங்களுக்கு பெரும் ஊக்கமாக அமையும். என்னைப் போல பல புதிய தயாரிப்பாளர்களும் சினிமா துறைக்கு வருவார்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கதாநாயகன் ராணவ்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“ஹீரோவாக நான் என் மேல் நம்பிக்கை வைத்ததை விட சார் தான் என் மீது அதிக நம்பிக்கை வைத்து அறிமுகம் செய்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளிலும் பணியாற்றி இருக்கிறோம். அதற்கான எடிட்டிங், சிஜி பணிகள் நடந்து கொண்டிருந்தால் வெளியீட்டிற்கு தாமதம் ஏற்பட்டது. இப்போது வெளியீட்டிற்கு தயாராகி விட்டது.இந்த தலைமுறையின் ரியாலிட்டியை சார் திரையில் கொண்டு வந்திருக்கிறார். இந்தப் படம் பார்த்ததும் பலர் தங்கள் பிரேக்கப்பில் இருந்து மீண்டும் ஒன்று சேர்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. விவாகரத்து தம்பதிகள் கூட ஒன்று சேரலாம். அந்த அளவிற்கு வலுவான கதை இந்தப் படத்தில் இருக்கிறது. தமிழ் சினிமாவில் புதிதாக அறிமுகமாகும் கதாநாயகர்களே குறைவாக இருக்கிறார்கள். அந்த வகையில், எனக்கு இந்தப் படத்தில் வாய்ப்பு கிடைத்தது ஆசீர்வாதமாக பார்க்கிறேன்”.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை ரோஸ்மின்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“நான் மலையாளத்தில் தான் முதலில் அறிமுகம் ஆனேன். பின்புதான் ‘பிரேக்ஃபாஸ்ட்’ படத்தில் கமிட் ஆனேன். முதலில் இந்தக் கதையில் நடிக்க முடியுமா என்ற் சந்தேகம் இருந்தது. எல்லோரும் கொடுத்த ஆதரவால் இந்த கதாபாத்திரத்தை புரிந்து கொண்டு நடித்தேன். என் கதாபாத்திர பெயர் ஜான்வி. ஜான்வியின் எண்ணங்கள் எனக்குள்ளும் இருப்பது போல நிறைய முறை தோன்றியிருக்கிறது. தனிப்பட்ட வாழ்விலும், கரியரிலும் இந்தப் படம் எனக்கு முக்கியமான திருப்புமுனையாக இருக்கும் என நம்புகிறேன்”.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் கிருத்திக் மோகன்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“இது எனக்கு மூன்றாவது படம். இதற்கு முன்பு ‘அஞ்சாமை’ என்ற படத்தில் நடித்தேன். நடிப்பு எனக்கு கஷ்டமாக இல்லை. ரொமாண்டிக்காக நடிப்பதுதான் கஷ்டமாக இருந்தது,” என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;
								</description>
								<story>
								<![CDATA[
										<!doctype html>
										<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
										  <head>
											<meta charset="utf-8">
											<link rel="canonical" href="https://screen4screen.com/news/break-fast-press-meet">
											<meta property="op:markup_version" content="v1.0">
										  </head>
										  <body>
											<article>
											  <header></header>
											  &lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;‘செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ படங்களை இயக்கிய காந்தி கிருஷ்ணா இயக்கத்தில், கிரிஜா வரதராஜ் தயாரிப்பில், நடிகர்கள் ராணவ், ரோஸ்மின், சம்பத்குமார், கஸ்தூரி, கிருத்திக் மோகன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘பிரேக்ஃபாஸ்ட்’. இந்த மாதம் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;படம் பற்றி இயக்குநர் காந்தி கிருஷ்ணா பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“நீண்ட நாள் கழித்து ஒரு படம் இயக்கி இருக்கிறேன். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். இன்றைய தலைமுறையின் லைஃப் ஸ்டைலை இந்தப் படம் பிரதிபலிக்கும். 2000 ஆண்டுகளுக்கு முன்பு காதல் எப்படி இருந்தது, இன்றைய தலைமுறை காதலில் எப்படி இருக்கிறது என்பதை இந்தப் படத்தில் காட்டியிருக்கிறோம். ‘அக்செப்ட் தி ரியாலிட்டி’ என்ற டேக் படத்திற்கு கொடுத்திருக்கிறோம். இன்றைய வாழ்க்கை முறையை எதிர்த்து போராட முடியாத சூழ்நிலையில் இருக்கிறோம். காதல் ஜோடிகளுக்கு அறிவுரை நாங்கள் சொல்லவில்லை. ஆனால், இந்த கசப்பான உண்மையை நாம் ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;ஒருமுறைதான் நமக்கு வாழ்க்கை. அதை ஒழுங்காக வாழ வேண்டும் என்பதுதான் நம் கலாச்சாரம். அதை முடிந்தளவு கமர்ஷியலாக செய்திருக்கிறோம். நிறைய நல்ல படங்கள் கொடுத்துவிட்டு ஏன் சினிமாவில் இவ்வளவு பெரிய இடைவெளி எனப் பலர் கேட்கிறார்கள். ‘கரிகாலன்’ என்ற ஸ்கிரிப்ட் செய்தேன். அதற்கு இரண்டு வருஷம் ஆனது. பின்பு, ஒருசில காரணங்களால் அது நடக்காமல் போனது. இப்படியாக, கிட்டத்தட்ட 13 ஸ்கிரிப்ட் என்னிடம் இருக்கிறது. இந்தக் கதைகளுக்கு சரியான தயாரிப்பாளர் கிடைத்தால் இயக்க வாய்ப்பிருக்கிறது&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;’பிரேக்ஃபாஸ்ட்’ கதையை பொறுத்தவரை இன்றைய இளைஞர்கள் உலகில் நுழைவதற்கு எழுத்தாளர் சுஜாதா எனக்கு பெரும் உதவியாக இருந்தார். ‘இந்தியன்’ படத்தில் இருந்தே இயக்குநர் ஷங்கருடன் பயணம் செய்திருக்கிறேன். அவர் எழுதும் ஸ்கிரிப்ட்டில் எதாவது பிரச்சினை என்றால் என்னை அழைப்பார். அவரிடம் கற்றுக் கொண்ட விஷயங்கள் ஏராளம். நிறைய படிக்க வேண்டும், படங்கள் பார்க்க வேண்டும் என்பதைத் தாண்டி புதிதாக ஒரு இடத்திற்கு போனால் அங்கு என்ன வித்தியாசமாக இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். அவன் தான் உண்மையான கிரியேட்டர் என நிறைய விஷயங்கள் சொல்லிக் கொடுத்தார். அதனால், இன்றைய தலைமுறை இளைஞர்கள் என்ன பேசுகிறார்கள், எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை நோட் பண்ண முடிந்தது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text&#45;align: justify;&quot;&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;புதிய கதாநாயகனை வைத்து படம் இயக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், தயாரிப்பாளர்கள் மனது வைத்தால்தான் முடியும். அவர்களை வைத்து வியாபாரம் செய்ய வேண்டும் என்ற சவாலும் தயாரிப்பாளர்களுக்கு இருக்கிறது. இந்தக் கதையில் புதுமுகங்கள் நடித்திருப்பதால் எளிதில் பலராலும் கதையை கனெக்ட் செய்து கொள்ள முடியும். ஏப்ரல் மாதம் படம் வெளியிட முடிவு செய்திருக்கிறோம். தேசிய விருது வாங்கிய சமயத்தில், பல கமிட்மென்ட்டுக்கு இடையில் ஜிவி பிரகாஷ் எல்லா பாடல்களையும் அற்புதமாக கம்போஸ் செய்து கொடுத்தார். வைரமுத்து சாருக்கும் கதை பிடித்திருந்தது. பெரும்பாலான படப்பிடிப்பு பெங்களூரு, சென்னை, புதுச்சேரியில் நடந்தது. பாடல்கள் மணாலி, கஜகஸ்தான், மலேசியா ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தினோம்”.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;தயாரிப்பாளர் பேசுகையில்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;&quot;தயாரிப்பாளராக இதுதான் எனக்கு முதல் படம். முதல் படத்திலேயே இதுபோன்று ஒத்துழைப்புடன் பணிபுரியும் படக்குழு எனக்கு அமைந்ததில் மகிழ்ச்சி. இந்தப் படத்திற்கு பத்திரிகையாளர்களும் ரசிகர்களும் கொடுக்கும் ஆதரவு எங்களுக்கு பெரும் ஊக்கமாக அமையும். என்னைப் போல பல புதிய தயாரிப்பாளர்களும் சினிமா துறைக்கு வருவார்கள்&quot;.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;கதாநாயகன் ராணவ்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“ஹீரோவாக நான் என் மேல் நம்பிக்கை வைத்ததை விட சார் தான் என் மீது அதிக நம்பிக்கை வைத்து அறிமுகம் செய்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளிலும் பணியாற்றி இருக்கிறோம். அதற்கான எடிட்டிங், சிஜி பணிகள் நடந்து கொண்டிருந்தால் வெளியீட்டிற்கு தாமதம் ஏற்பட்டது. இப்போது வெளியீட்டிற்கு தயாராகி விட்டது.இந்த தலைமுறையின் ரியாலிட்டியை சார் திரையில் கொண்டு வந்திருக்கிறார். இந்தப் படம் பார்த்ததும் பலர் தங்கள் பிரேக்கப்பில் இருந்து மீண்டும் ஒன்று சேர்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. விவாகரத்து தம்பதிகள் கூட ஒன்று சேரலாம். அந்த அளவிற்கு வலுவான கதை இந்தப் படத்தில் இருக்கிறது. தமிழ் சினிமாவில் புதிதாக அறிமுகமாகும் கதாநாயகர்களே குறைவாக இருக்கிறார்கள். அந்த வகையில், எனக்கு இந்தப் படத்தில் வாய்ப்பு கிடைத்தது ஆசீர்வாதமாக பார்க்கிறேன்”.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகை ரோஸ்மின்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“நான் மலையாளத்தில் தான் முதலில் அறிமுகம் ஆனேன். பின்புதான் ‘பிரேக்ஃபாஸ்ட்’ படத்தில் கமிட் ஆனேன். முதலில் இந்தக் கதையில் நடிக்க முடியுமா என்ற் சந்தேகம் இருந்தது. எல்லோரும் கொடுத்த ஆதரவால் இந்த கதாபாத்திரத்தை புரிந்து கொண்டு நடித்தேன். என் கதாபாத்திர பெயர் ஜான்வி. ஜான்வியின் எண்ணங்கள் எனக்குள்ளும் இருப்பது போல நிறைய முறை தோன்றியிருக்கிறது. தனிப்பட்ட வாழ்விலும், கரியரிலும் இந்தப் படம் எனக்கு முக்கியமான திருப்புமுனையாக இருக்கும் என நம்புகிறேன்”.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;நடிகர் கிருத்திக் மோகன்,&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;span style=&quot;background&#45;color: #ffffff;&quot;&gt;“இது எனக்கு மூன்றாவது படம். இதற்கு முன்பு ‘அஞ்சாமை’ என்ற படத்தில் நடித்தேன். நடிப்பு எனக்கு கஷ்டமாக இல்லை. ரொமாண்டிக்காக நடிப்பதுதான் கஷ்டமாக இருந்தது,” என்றார்.&lt;/span&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br style=&quot;background&#45;color: #ffffff;&quot; /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;
											  <footer></footer>
											</article>
										  </body>
										</html>
										]]>
								</story>
								<tags></tags>
								<image>https://screen4screen.com/public/images/posts/break-fast-press-meet_69d30d9fcf2b4.jpg</image>
								<imagecaption></imagecaption>
								<link>https://screen4screen.com/news/break-fast-press-meet</link>
								</item>		
</channel>
</rss>